diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1524.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1524.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1524.json.gz.jsonl" @@ -0,0 +1,345 @@ +{"url": "http://athavannews.com/?p=249284", "date_download": "2018-06-25T11:45:02Z", "digest": "sha1:767NSLLB2Z6DIXTBOVHSKMPWSIPALC56", "length": 5529, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இப்படி ஒரு மோட்டார் சைக்கிளை நீங்கள் கண்டுள்ளீர்களா?", "raw_content": "\nஞானசாரரின் சிறை தண்டனையை தொடர்ந்து ஊடகவியலாளரின் மனைவிக்கு அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nHome » சிறப்புச் செய்திகள் »\nஇப்படி ஒரு மோட்டார் சைக்கிளை நீங்கள் கண்டுள்ளீர்களா\n21 ஆம் நுற்றாண்டில் பலவகையான புதிய வாகனங்களும், இயந்திரங்களும் உலகை கலக்கி வருகின்றன. ஆனால் இந்த நவீன புகத்தில் இப்படி ஒரு மோட்டார் சைக்கிளை நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள்…\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்கிப்பிங் செய்து பார்ப்பவர்களை சொக்க வைக்கும் நாய்க்குட்டிகள்\nமீன்களே வலையை நோக்கி பாய்ந்து வரும் அபூர்வ காட்சி\nஇப்படி ஒரு சவாரியை நீங்கள் பார்த்ததுண்டா\nஞானசாரரின் சிறை தண்டனையை தொடர்ந்து ஊடகவியலாளரின் மனைவிக்கு அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nநிர்மலாதேவி விவகாரம்: குரல் பரிசோதனையை முன்னெடுக்க உத்தரவு\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nகாட்டுக்கு தீ வைப்பவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு\nஆளுநரின் சுற்றுப்பயணத்தை அரசியலாக்கும் தி.மு.க : தமிழிசை\nமலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியதாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/11/blog-post_4862.html", "date_download": "2018-06-25T11:33:28Z", "digest": "sha1:GGH6TCFRO3IXHIEIN5MXL2GJERUQOOPU", "length": 33619, "nlines": 273, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி", "raw_content": "\nவியாழன், 22 நவம்பர், 2012\nபாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி\nபாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி\nஅன்னவாசல்: தொழில்முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்குஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மகளிர் தொழில் முனை வோர் சங்க தலைவிஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில், புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குகீழ்க்கண்ட தொழில்களுக்கு சங்கத்தின்மூலம் புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும். பாக்குமட்டை தட்டு தயாரித்தல், பயிற்சி மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். பயிற்சிமுடித்தவுடன் வங்கி கடன் பெறவும், தொழிலினை தொடர்ந்து நடத்த ஆலோசனைகள்வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய தொலை பேசி எண்04322227222, கைபேசி எண் 8870041656, 9659558222, 9659558333.ஆகியவற்றில்தொடர்பு கொள்ளலாம் என்றார்.\n\"இலவச வேளாண் வணிகப் பயிற்சி\"\nமத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவைவழங்கப்படும்.விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களைபெற்றுக் கொள்ளலாம்.\nவிவசாயிகள் தங்களின் கேள்விகளுக்கு இலவசமாக பதில் பெற \"\"கிஸான் கால் சென்டர்'' மையத்தை கட்டணமில்லாத எண்ணை1800 - 180 - 1551 தொடர்பு கொள்ளவும்.\nதமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் அறிய ' 1800 180 1717 ' அழைக்கவும்\nபயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.\nகிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்���ும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.\nஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.\nஇலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கிநூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.\nதங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்\nவங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்\nவியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.\nபயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை\nவயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு\nமுன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nதிரு. K. மோகன் (இயக்குனர்)\nDr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்\nஅலைபேசி எண் : 98651 02185\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்\nஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்\nஅலைபேசி எண் : 98404 95745\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்\n8/10, USSS அனிமேசன் சென்டர்\nதொலைபேசி எண் : 0423-2446559\nஅலைபேசி எண் : 94442 59125\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்\n83A, ஜான் பால் காம்பெளக்ஸ்\nதொலைபேசி எண் : ---\nஅலைபேசி எண் : 94441 89677\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்\n15, பூமாலை வணிக வளாகம் ,\nஅலைபேசி எண் ; 94420 21363\n===========================வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்க��ில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.\nதன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு\nமரம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்\nபண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி\nபண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி\nதலைவர் (சுற்றுச் சுழல் )\nஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதோட்டம் வளர்ப்பு பயிற்சி வகுப்புக்கள்\nகாளான் வளர்ப்பு ,விட்டு தோட்டம் ,மாடி தோட்டம் ,மண் புழு வளர்ப்பு ,மண் புழு உரம் ,மற்றும் பல சிறு தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளன\nதொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :\nநகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,\nP. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nமசாலா பொடி தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கள்\nமிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண “அக்மாரக் கிரேடிங்” கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள்,மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள்.\nதொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :\nநகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,\n44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nஏற்றுமதித் தொழில் ஒரு நல்லத்தொழில் முன்பெல்லாம் நகரத்துமக்கள் தான் அதில் அதிகம் ஈடுபட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது அதன்விவரம் கிராமத்து இளைஞர்களுக்குத் தெரியவில்லை.\nதற்போது கிராமத்திலும் கூட ஏற்றுமதித் தொழில் முன்னனி நிறுவனமாக செயல்படுகிறார்கள்.நாகைமாவட்டம் வேதரண்யம் அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்த திரு. விஜயகுமாரை சந்தித்தோம் அவர் கூறும்போது,\n“கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், இன்று உலகளவில் நற்பெயரை பெற்றுவருகிறது முதலில் உணவுப்பொருட்கள் தேங்காய் வகைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி சொய்து வருகிறோம்.\nகுறிப்பாக வளைகுடா நாடுகள், அபுதாபி, துபாய், சவதிஅரேபியா, போன்ற பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம், இதற்கு நமது இந்திய ஏற்றுமதிக் கொள்கைமிக வலிமையான தாக இருப்பது எனக்கு மிக உதவியாக இருந்தது, அதோடு இன்சூரன்ஸ் வசதியும் மிக ஏற்றதாக உள்ளது கடந்த நான்கு வருடங்களாக இத்தொழிலில் உள்ளேன் இறக்குமதி தரமான சிமென்ட்களை இறக்குமதி செய்கிறேம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொடுக்கிறோம்.\nமேலும், நல்லதரமான நுகர்வு பொருட்கள் தயாரிப்போர் அனுகினால் ஏற்றுமதி செய்து தரஉள்ளேன்”.என்கிறார்.\nஅபூர்வா இம்போர்ட் & எக்ஸ்போர்ட்.\n17/3 தோப்புத்துறை. வேதாரண்யம் தாலுக்கா.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 2:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால�� மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nசோப் ஆயிலில் சூப்பர் லாபம்\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு \nநல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்\nதொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nபல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின\nCSI சபை உருவானது எப்படி\nஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே\nஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றோர் சிந்திக்க வே...\nநெல்லியில் இருக்கு... நூறு நுட்பம்\nபாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nமக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்\nமரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532\nகருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் பொன்னாவரை பூ..\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nமூலிகை விவசாயம்-வளம் பெரும் விவசாயிகளின் வாழ்வு.\nபூண்டு: இருப்பு வைக்காமல் விற்கலாம்\nஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா .....\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அத...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nபயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்...\nவிவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி\n “ஒரு வீதியில் நாம் ந...\nதாலந்துகளின் உவமை மத்தேயு 25:14-30 வரையிலான வேத பக...\nநீ கணக்கு கொடுக்க வேண்டியவன் உக்கிராணத்துவம் என்ற ...\nஅந்தரங்க ஜெப���் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட...\nஜெபம் செய்திடுவோம் இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/iyal/22-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/inguru-nooru/3680-narrinai", "date_download": "2018-06-25T12:06:32Z", "digest": "sha1:INR2AN6D2MYG5P3X45G6IQOATL3S7JRC", "length": 28056, "nlines": 442, "source_domain": "ilakkiyam.com", "title": "நற்றிணை", "raw_content": "\nநற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.\nதொகுப்பித்தோன் : பன்னாடு தந்த மாறன் வழுதி\n400 பாடல்கள். சிறுமை 8 அடி உயர்வு 12 அடி\n385 ம் பாடல் பிற்பகுதி மறைந்தது\n234 ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது\n56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை\nதிணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம், கலி,\nஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன.\nஎனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே.\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nபாலை - சிறைக்குடி ஆந்தையார்\nமுல்லை - மருதன் இளநாகனார்\nகுறிஞ்சி - பேரி சாத்தனார்\nநெய்தல் - குடவாயிற் கீரத்தனார்\n- குறிஞ்சி - கபிலர்\n- பாலை - இளவேட்டனார்\n- குறிஞ்சி - பிரமசாரி\n- நெய்தல் - அம்மூவனார்\n- குறிஞ்சி - சீத்தலை சாத்தனார்\n- பாலை - பேரி சாத்தனார்\n- நெய்தல் - உலோச்சனார்\n- குறிஞ்சி - மருதன் இளநாகனார்\n- மருதம் - (\n- பாலை - இளந்தேவனார்\n- முல்லை - கீரத்தனார்\n- பாலை - எயினந்தையார்\n- குறிஞ்சி - பெருங் கௌசிகனார்\n- நெய்தல் - (\n- பாலை - (\n- குறிஞ்சி - நல்வெள்ளியார்\n- பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\n- நெய்தல் - நெய்தல் தத்தனார்\n- மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ\nநெய்தல் - சேந்தங் கண்ணனார்\nகுறிஞ்சி - பொதும்பில் கிழார்\nநெய்தல் - பேரி சாத்தனார்\nகுறிஞ்சி - பிரான் சாத்தனார்\nபாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார்\nமுல்லை - இளம் புல்லூர்க் காவிதி\nமருதம் - அஞ்சில் அஞ்சியார்\nமுல்லை - மாறன் வழுதி\nகுறிஞ்சி - உக்கிரப் பெருவழுதி\nபாலை - மருதன் இள நாகனார்\nகுறிஞ்சி - பேரி சாத்தனார்\nநெய்தல் - தொண்டைமான் இளந்திரையன்\nபாலை - மீளிப் பெரும்பதுமனார்\nகுறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்\nபால�� - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nமருதம் - மாங்குடி கிழார்\nமுல்லை - ஒரு சிறைப்பெரியனார்\nநெய்தல் - காஞ்சிப் புலவனார்\nநெய்தல் - மோசி கண்ணத்தனார்\nநெய்தல் - சீத்தலைச் சாத்தனார்\nநெய்தல் - நெய்தல் தத்தனார்\nகுறிஞ்சி - நற்றங் கொற்றனார்\nபாலை - கண்ணகாரன் கொற்றனார்\nகுறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்\nநெய்தல் - நம்பி குட்டுவன்\nமருதம் - கடுவன் இளமள்ளனார்\nநெய்தல் - ஆலம்பேரி சாத்தனார்\nகுறிஞ்சி - நல்லாவூர் கிழார்\nகுறிஞ்சி - கண்ணங் கொற்றனார்\nகுறிஞ்சி - வெள்ளைக்குடி நாகனார்\nநெய்தல் - கண்ணம் புல்லனார்\nகுறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்\nநெய்தல் - வெள்ளைக்குடி நாகனார்\nநெய்தல் - பேரி சாத்தனார்\nமருதம் - கூடலூர்ப் பல் கண்ணனார்\nபாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ\nகுறிஞ்சி - ஐயூர் முடவனார்\nபாலை - நொச்சி நியமங் கிழார்\nகுறிஞ்சி - நொச்சி நியமங்கிழார்\nமருதம் - மிளைகிழான் நல்வேட்டனார்\nநெய்தல் - கோட்டியூர் நல்லந்தையார்\nகுறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்\nபாலை - கருவூர்க் கோசனார்\nநெய்தல் - மதுரைச் சுள்ளம் போதனார்\nமருதம் - மதுரை மருதன் இளநாகனார்\nநெய்தல் - கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nபாலை - கணி புன்குன்றனார்\nமருதம் - ஆலங்குடி வங்கனார்\nகுறிஞ்சி - அஞ்சில் ஆந்தையார்\n- மூலபாடம் மறைந்து போனது\nகுறிஞ்சி - நம்பி குட்டுவன்\nபாலை - மதுரைப் பெருமருதனார்\nமுல்லை - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்\nபாலை - காமக்கணிப் பசலையார்\nபாலை - காப்பியஞ் சேந்தனார்\nமுல்லை - காசிபன் கீரனார்\nமருதம் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்\nகுறிஞ்சி - மதுரைப் பெருமருதிள நாகனார்\nபாலை - அம்மெய்யன் நாகனார்\nகுறிஞ்சி - ஆலம்பேரி சாத்தனார்\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nகுறிஞ்சி - வண்ணக்கன் சோருமருங்குமரனார்\nகுறிஞ்சி - கொற்றங் கொற்றனார்\nகுறிஞ்சி - சேந்தன் பூதனார்\nபாலை - பெருந்தலைச் சாத்தனார்\nபாலை - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்\nமுல்லை - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்\nகுறிஞ்சி - வெறி பாடிய காமக்கண்ணியார்\nபாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்\nநெய்தல் - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்\nகுறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்\nபாலை - காவன் முல்லைப் பூதனார்\nகுறிஞ்சி - தொல் கபிலர்\nபாலை - தும்பி சேர் கீரனார்\nபாலை - கழார்க் கீ��ன் எயிற்றியார்\nகுறிஞ்சி - நல்லூர்ச் சிறு மேதாவியார்\nநெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்\nபாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்\nகுறிஞ்சி - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்\nபாலை - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார\nமுல்லை - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்\nமருதம் - மதுரை மருதன் இளநாகனார்\nகுறிஞ்சி - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்\nபாலை - குதிரைத் தறியனார்\nகுறிஞ்சி - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்\nபாலை - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்\nநெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்\nகுறிஞ்சி - பாண்டியன் மாறன் வழுதி\nபாலை - மதுரை மருதன் இளநாகனார்\nநெய்தல் - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்\nகுறிஞ்சி - மாறோக்கத்து நப்பசலையார்\nகுறிஞ்சி - உரோடோகத்துக் கந்தரத்தனார்\nபாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்\nபாலை - கழார்க் கீரன் எயிற்றியார்\nகுறிஞ்சி - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாலை - முப்பேர் நாகனார்\nகுறிஞ்சி - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\nபாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ\nநெய்தல் - வினைத்தொழில் சோகீரனார்\nமுல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்\nகுறிஞ்சி - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்\nநெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்\nபாலை - மதுரைக் காருலவியங் கூத்தனார்\nகுறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்\nகுறிஞ்சி - தொல் கபிலர்\nபாலை - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\nமருதம் - ஆலங்குடி வங்கனார்\nகுறிஞ்சி - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்\nபாலை - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nகுறிஞ்சி - சீத்தலைச் சாத்தனார்\nகுறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்\nநெய்தல் - மோசி கீரனார்\nபாலை - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்\nகுறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nநெய்தல் - நம்பி குட்டுவனார்\nபாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்\nகுறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்\nநெய்தல் - வெள்ளி வீதியார்\nநெய்தல் - மிளை கிழான் நல்வேட்டனார்\nகுறிஞ்சி - மதுரைக் கண்ணத்தனார்\nபாலை - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\nகுறிஞ்சி - குறமகள் குறியெயினி\nமுல்லை - மதுரைப் பேராலவாயர்\nபாலை - மதுரை மருதன் இள நாகனார்\nமுல்லை - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்\nகுறிஞ்சி - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்\nபாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்\nநெய்தல் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்\nமருதம் - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்\nமுல்லை - வன் பரணர்\nநெய்தல் - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி\nகுறிஞ்சி - மடல் பாடிய மாதங்கீரனார்\nநெய்தல் - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்\nகுறிஞ்சி - குடவாயிற் கீரத்தனார்\nமருதம் - கூடலூர்ப் பல்கண்ணனார்\nநெய்தல் - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார\nகுறிஞ்சி - கோளியூர்கிழார் மகனார் செழியனார்\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nகுறிஞ்சி - தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்\nபாலை - பொதும்பில் கிழார் மகனார்\nநெய்தல் - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்\nகுறிஞ்சி - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nநெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்\nகுறிஞ்சி - கோவூர் கிழார்\nமருதம் - ஆலங்குடி வங்கனார்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/search/label/Facebook", "date_download": "2018-06-25T12:09:12Z", "digest": "sha1:LMTWXAJYRYNV6WCIF3QXDMZDTMWC4M5S", "length": 9839, "nlines": 83, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்: Facebook", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nFacebook லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nFacebook லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...Read More\nDropbox : அறிந்ததும் அறியாததும்\nCloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது...Read More\nஇணையத்தில் பரவிக்கிடக்கும் தளங்களில் சில பிரபல்யமாகவும் சில தெரிந்தும் தெரியாமலும் என எண்ணிக்கணக்கு எடுக்க முடியாத அளவு இருக்கிறது. அதில் ச...Read More\nநம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்\nஎங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கே...Read More\nநம் தமிழர்களை காப்பாற்ற உங���கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள் Reviewed by Jiyath Ahamed on பிற்பகல் 2:06 Rating: 5\nடைப்(Type) அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தக...Read More\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம். Read More\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T12:05:57Z", "digest": "sha1:3C5IKTDMWVCU6I3A4NZXKASXOU47FGUF", "length": 12232, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "சேது பூமி விமர்சனம் | இது தமிழ் சேது பூமி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சேது பூமி விமர்சனம்\nமறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம்.\nசாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். ‘நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்யா’ என வசனங்களிலேயே அவரது குணவார்ப்பு படத்தில் விவரிக்கப்படுகிறது.\nபுது மலராக சமஸ்க்ருதி நடித்துள்ளார். மருளும் பொழுதும், சில கோணங்களிலும் அனன்யாவை ஞாபகப்படுத்துகிறார். காதலா அல்லது பாசத்தால் உருவான பிடிவாதமா என்ற தவிப்பை சமஸ்க்ருதி தன் கண்களில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். தந்தையின் மீது புது மலர் வைத்திருக்கும் அளவிட முடியாப் பாசத்தை அழகாகப் பிரதிபலிக்கார் சமஸ்க்ருதி. அவரது தந்தையாக நடித்தவர் ஒத்துழைத்திருந்தால், அக்காட்சிகள் மேலும் மெருகேறி இருக்கும்.\nகுமரனாக தமன் குமார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் நெடுகே தமன்.. தமன் மட்டுமே சாமியைப் போல் குமரனுக்கும் பிரத்தியேக குணவார்ப்பினை இயக்குநர் அளிக்காதது பெருங்குறை. எனினும் நாயகியுடனான காதல் காட்சிகள், கிச்சுகிச்சு மூட்டி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் சிங்கம் புலியைச் சமாளிப்பதென படம் நெடுகே தன்னிருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸில் அவர் பேசும் வசனம் மிக முக்கியமானது.\nதொட்டால் தொடரும் படத்தில் பார்த்ததை விட எடை கூடி, அதிரடி சண்டைக் காட்சிகளுக்குத் தயாரென்பது போல் கிண்ணென்று இருக்கிறார். அதே போல் படத்தில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகளிலும் ஈர்க்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் நாக்-அவுட் நந்தாவின் சண்டைக் காட்சிகள் ஆர்ப்பாட்டமின்றி ‘நச்’சென்றுள்ளது.\nசேது பூமியை திரையில் காட்டியதுமே அங்கே நிலவும் மத நல்லிணக்கத்தைச் சித்தரிக்கிறார் இயக்குநர். இந்துவாய் வரும் K.S.G. வெங்கடேஷ்க்கும், முஸ��லிமாய் வரும் ஜூனியர் பாலையாவுக்கும் இடையேயான நட்பு ஆழமானதாய் உள்ளது. இன்ஸ்பெக்டராக வரும் ராஜலிங்கம், அந்தக் கதாபாத்திரத்திற்கு அருமையான தேர்வு. சேரன் ராஜ்க்கென்றே தனித்துவமான உடல்மொழி உள்ளது. ஆனால் இப்படத்தில் ஏனோ மலையாள நடிகர் லாலின் (சண்டக்கோழி வில்லன்) உடல்மொழியைக் கையாண்டுள்ளார்.\nமண்ணின் மனம் கமழ, அழுத்தமாக தன் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்கத் தவறியுள்ளார் இயக்குநர். எனினும் படத்தின் இரண்டாம் பாதி அக்குறையைப் போக்கி விடுவது ஆறுதல்.\nசேது பூமி – பாச பூமி.\nTAGகோவிந்த்ராஜ் சமஸ்க்ருதி சிங்கம்புலி தமன் குமார்\nPrevious Postநாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம் Next Postஎமன் - போஸ்டர்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nடாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்\nமேயாத மான் மேஜிக் பாதிரியார்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/98778", "date_download": "2018-06-25T11:51:52Z", "digest": "sha1:P3Z4COQKPALSOABLK5AVHY4MBREOVRHA", "length": 7852, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.\nகொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (28) இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை\nNext articleசம்மாந்துறை பிரதேச ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியது யார் ஏன் SLMCயினால் ஆட்சியமைக்க முடியவில்லை \nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கட்டாரில் புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி...\nவடமாகாணத்தில் தேசிய உணவு உற்பத்திப்புரட்சித்திட்டம்-பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nநாளை யாழ்ப்பாணம் வருகிறது கரிகோச்சி\nயானைகள் தொல்லை அதிகரித்து வரும் பகுதிகளில் தெரு மின்விளக்குகள்\nஎதிர்கால வளமான இலங்கை: செய்ய வேண்டியது என்ன\nகனேடிய தூதுக்குழு – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு\nமீராவோடை அல்-ஹிதாயாவின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசனின் தந்தை வபாத்\nகாத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் ஐந்து மில்லியன்...\nநல்லாட்சி மக்கள் முன்னணிக்கு துரோகமிழைத்த அய்யூப் அஸ்மின் வழுவழுப்பு மாறாத கன்றுக்குட்டி-பிரதியமைச்சர் அமீர் அலி\nவை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-06-25T12:02:55Z", "digest": "sha1:ZNVENQDRMNETVFXUFFFTKGDVUW7I2UMU", "length": 13469, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "சட்டப்போராளிகள் Archives - Page 2 of 7 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..\nகீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை […]\nகேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் க��ட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் […]\nகீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு\nஅரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த […]\nகீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை\nகீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு […]\nகீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்\nகீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, […]\n‘மார்ச் 26’ – கேஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த ‘குறை தீர்க்கும் கூட்டம்’ – பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ‘மார்ச் 26’ திங்கள் கிழமையன்று மாலை 5.15 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற இருக்கும் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டத்தில் […]\n‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அ��சாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் […]\n‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி\nகீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி […]\nகீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு\nகீழக்கரை நகராட்சிக்கு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர் தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட […]\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை முடிந்தும் ஆதார் ‘மய்யம்’ திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மய்யம் நேற்று (08.03.2018) வியாழக் கிழமை விடுமுறை என்பதாக திடீரென அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதிய ஆதார் எண் பதிவு, பெயர் திருத்தம், […]\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirikket.blogspot.com/2006/01/blog-post_25.html", "date_download": "2018-06-25T12:07:16Z", "digest": "sha1:NPNKGZVKBSNTFJ5BW6B7KR4VKUTTHJYZ", "length": 10719, "nlines": 46, "source_domain": "kirikket.blogspot.com", "title": "கிரிக்கெட்: பைசலாபாத்- டிரா ?", "raw_content": "\nகிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்\nஇந்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சுக்கள் பொதுவாக வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை விடுத்து, தோல்வ��� அடையக் கூடாது என்ற தற்காப்பு மனோபாவத்துடன் ஆடப்படுபவை என்ற கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன.\nலாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.\nஇந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.\nதோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு \"ரிஸ்க்\" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புர���யலாம்.\nஇந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.\nஅடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் ( காயம் குணமாகும் பட்சத்தில்).\nகராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.\nகபில்தேவ் மும்பையில், 'தோனி, எனது ஹீரோ' என்று கூறியுள்ளார்.. இந்திய அணிக்கு ஒரு வலுவான விக்கெட் கீப்பர் கிடைத்து விட்டார் \nஅப்ரிடி இரண்டு செஞ்சுரி அடித்து விட்டதால் கொஞ்சம் துள்ளுகிறார்..\nஇரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்கு கான் பந்துவீச்சில் அவுட்டாகியது போதாவிடில்,\nஅடுத்த டெஸ்ட்டில் பதான் பார்த்துக்கொள்ளூவார் :-)\nஎனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் \nஇந்தியா - முதல் இன்னிங்ஸ் 441/5\nஇரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் 379/4\nபாகிஸ்தான் - இந்தியா முதல் டெஸ்ட் டிரா\nவேண்டாம் இது போன்ற போட்டி\nசேவாக் - திராவிட் பதிலடி\nVB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி\nபாகிஸ்தான் 679 / 7 decl - முதல் இன்னிங்ஸ்\nVB தொடர்- அதிரடி ஆஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2014/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1325356200000&toggleopen=MONTHLY-1409509800000", "date_download": "2018-06-25T11:32:59Z", "digest": "sha1:U3KGBUQAM4V3JPFI664ZOJX5B2KKJQQO", "length": 44985, "nlines": 203, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "September 2014 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nநம்மை நாம் அறியோம்..- 3 (தற்கொலை தடுப்பு விழிப்புண...\nநம்மை நாம் அறியோம்..- 2 (தற்கொலை தடுப்பு விழிப்புண...\nநம்மை நாம் அறியோம்.. - 1\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nநம்மை நாம் அறியோம்..- 3 (தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பதிவு)\nபகுதி இரண்டிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்..\nபோன பதிவில் இடம்பெற்றிருந்த படத்தில் மஞ்சள் வர்ண கோடுகள் ஆலோசனை பிணைப்பினையும் கருநீல வண்ண கோடுகள் அறிவுரை தருவதையும் குறிக்கிறது. அறிவுரை சரியான வழிகாட்டலை பரிந்துரைக்கும். ஆலோசனை என்பது ஒருவரை கைபிடித்து வழி நடத்திச்செல்வது போன்றது இலக்கை அடையும்வரை நம் கவனம் அவர்மேல் இருக்க வேண்டும். அதற்கு மிகுந்த நேரமும் இதயபூர்வமான பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால்தான் நம்முடைய உணர்வுசூழ் உலகத்தினரை சிறிய எண்ணிக்கையில் ���மைத்துகொள்ள வேண்டும். அந்த படத்தில் A,B,C அனைவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும் என்பதால் மூன்று வட்டத்தில் பிரித்துள்ளேன்.\nஇதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் நல்ல எண்ணம் நம்மிடம் இருக்குமெனில் அவர்களுடைய மனதின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் நாம் பூரணமாக தெரிந்திருக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களைஅவ்வப்போது அமைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நமக்கு கை கொடுக்கும். என்னதான் திறமைசாலியாக அனுபவசாலியாக இருந்தாலும், படகினை தயார் செய்து வைத்திருப்பவரால் மட்டுமே வெள்ளம் பெருகும் நிலையில் படகினை பாதுகாப்பாக செலுத்த முடியும், மற்றவர்களை காப்பாற்றவும் முடியும்.\nஇனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் எதிர்மறை மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அப்போதுதான் சரியான வழிகளை கையாள முடியும் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். உணர்வுசார் மனபோராட்டம்-EMOTIONAL CONFLICT, நெறிசார் மனப்போராட்டம்- ETHICAL CONFLICT, நெறிசார் இரண்டக நிலை - ETHICAL DILEMMA. (இவை அனைத்துமே மனோவியல் ஆராய்ச்சிகளில் இருக்கும் புதிய வார்த்தைகள் எனவே தமிழாக்கம் என்னுடைய முயற்சி). அனைத்து விதமான உளவியல் பிரச்சினைகளுக்கும் இவையே அடிப்படை. இனி விரிவாக காண்போம்.\nஇதன் அடிப்படையானது முரண்பாடான உணர்வுகளின் மோதல் ஆகும். முரண்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் கட்டுப்பாடிழந்த நிலை. ஒன்று எதிரியை அழிக்க நினைக்கும் அல்லது தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும். மிக முக்கியமாக தன்னை பற்றிய சிந்தனையே மேலோங்கி நிற்கும். எந்த ஒரு விசயத்தையும் உள்வாங்கும்போது அதனை புரிந்துக் கொள்ளும் முறைதான் நமக்குள் ஏற்படும் உணர்வுகளும் அதன் வெளிப்பாடுகளும். உணர்வுகளை இரண்டு தூண்டுதல்கள் ஏற்படுத்துகின்றன. அவை சுயம்சார்ந்த தேவைகள்(wantself), கடமைசார்ந்த தேவைகள் (shouldself) ஆகும். உதாரணமாக, முக்கியமான அலுவலகத் தேர்விற்கான கேள்வித்தாள் உங்கள் கையில் தேர்விற்கு முதல் நாளே கிட்டிவிடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் சுயம் சார்ந்த முடிவு எனில் அதனை பயன்படுத்திக் கொள்வீர்கள். கடமை சார்ந்த முடிவு எனில் உரிய அதிகாரிகளின் கவனத���திற்கு கொண்டு செல்வீர்கள். விருப்பங்களானது சுயம் சார்ந்த முடிவினையும், நெறி முறைகளானது கடமை சார்ந்த முடிவினையும் தருகின்றன.\nமிக அதிகமான தற்கொலை சம்பவங்கள் மற்றும் முயற்சிகளுக்கு இந்த எதிர்மறை காரணியே அடிப்படையாகிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கலுக்கு தீர்வானது,நம் விருப்பத்திற்கு எதிரானதாக (Conflict of interest) இருந்தால் மனப்போராட்டம் அதிகரிக்கும். எண்ண ஓட்டத்தினையையும் சிந்தனையையும் மிக விரைவாக பாதிக்கும். கடந்துபோன தோல்விகளை நினைவூட்டி தடுமாற வைக்கும் இனி அவ்வளவுதான் என்று இயலாமையை நம் மனதில் பதிக்கும். சில சமயம் ஆற்றாமையின் விளைவாக கோபத்தை அதிகரித்து, பழிவாங்கும் உணர்வை தூண்டும். அதிலும் எதிராளி தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லது பழிக்கு பயந்தவன் என்றால், தற்கொலை முடிவை எடுக்க வைக்கும். தன்னுடைய மரணத்தால் எதிரி மனநிம்மதியிழந்து தவிப்பது போன்ற கற்பனை காட்சிகள் தோன்றி, வக்கிரத்தன்மையினை அதிகரிக்க வைத்து உறுதியான முடிவிற்கு வழிதேடும். சரியான வழிக்காட்டுதல் இல்லையெனில் சுயபரிதாபமும் பச்சாதாபமும் அதிகரித்து தவறான முடிவிற்கு தள்ளிவிடும். இது போன்ற நிலையில் மரணத்தின் எல்லைவரை செல்லும் வரை தனக்கு நடக்கப்போகும் பாதிப்புகளை அறிய முடியாத மாயை உருவாகிவிடும். கடைசி நொடியில் தன்னை காப்பாற்றுமாறு கதறும் சம்பவங்கள் இப்படித்தான் நடக்கிறது ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்பட்டாலும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் அவர்களிடம் இருக்கும் சிலசமயம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் நடப்பது உண்டு.\nஇது போன்ற நிலையில் நம் உணர்வுசூழ் உலகத்தினர் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகபாவனைகள், நடத்தைகள் காட்டிக் கொடுத்துவிடும்.அவ்வாறெனில்,\n1. அன்பும் கனிவும் கொண்டு விசாரியுங்கள். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிக முக்கியமான விசயமாக கையிலெடுங்கள்.\n2. ஒருவர் உணர்வுகளின் திடீர் தாக்குதலில் உள்ளார் எனில் அது மூளையையோ, இதயத்தையோ அல்லது வயிற்றில் அமில சுரப்பையோ அதிகரிக்கும் முதல் இரண்டு விசயத்தில் மயக்கமடைவதும், நெஞ்சு வலிப்பதும் ஏற்படலாம். அப்போது மரணபயம் தானாகவே தோன்றிவிடும். அந்த சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சி தானாகவே தொடங்கிவிடும். எனவே கோபம், வேதனை, கலக்கம் போன்ற உணர்வுகள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.\n3. ஆனால், வயிற்றில் அமில சுரப்பு அதிகரித்தால், தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். எனவே முதலில் இதனை சரி செய்ய வேண்டும். ஜில்லென்று குடிக்கக்கூடிய பக்குவத்தில் சாத்துக்குடி( நன்கு பழுத்தது) சாறு இனிப்பு சற்று அதிகம் சேர்த்து தரலாம். குளிர்ந்த பால் தரலாம் ரொம்பவும் சூடாக இல்லாமல் சாக்லேட் கலந்த பானம் (Health drinks) தரலாம். காபி, போதை பானங்கள், கார்ப்னேட்டட் குளிர் பானங்கள், மசாலா அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை அமிலசுரப்பினை அதிகரிக்கக்கூடியவை\n4. இதன்பின் அவர்கள் உடலளவில் நிதானத்திற்கு வருவதை கண்கூடாக பார்க்கலாம். நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு சென்று அமைதியாக இருங்கள். அவராக உரையாடலை தொடர வாய்ப்புள்ளது. அவர் பேசும்போது குறுக்கிட்டாமல், முழு மனதுடன் கவனமாக கேளுங்கள்.\n5. நீங்கள் பேசும்போது, தயவு செய்து அவர்களின் தவறினை சுட்டிக்காட்டாதீர்கள். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல. அவர்கள் உணர்வுசார் மனப்போராட்டத்தில் இருந்தார்களெனில், மற்றவர்களின் வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்.\n6. அவரின் சிறப்புகளை எடுத்தியம்பி புகழவும் வேண்டாம் ஏனெனில் தற்கொலை முடிவு என்பது தன்னுடைய தகுதிக்கு ஏற்ற நிலை கிட்டவில்லை, மறுக்கப்பட்டது என்ற ஆதங்கத்தின் விளைவாகவும் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் தன்னை பற்றிய உயர்வான அபிப்ராயம்(High self esteem) உள்ளவர்களாகவே இருப்பார்கள்.\n7. அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்துங்கள். வாழ்ந்து ஜெயிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். இடமாற்றம் செய்வது மிக நல்லது. எதிர்மறை காரணிகளிலிருந்தும் தோல்வியின் தாக்கத்திலிருந்தும் வெளிக்கொணரும்.\n8. குறிப்பிட்ட மனநிலையிலிருந்து அந்த நொடி அவரை வெளிக் கொணர்வதே மிக முக்கியம் பிறகு அவர் நிதானத்திற்கு வந்த பின் சுயமாக நல்ல படியாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்.\n9. சூழ்நிலையினை (if needed) அனுசரித்து Counslingற்கு ஏற்பாடு செய்யுங்கள்.\n10. தங்களுடைய உலகினை முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து புதிய பார்வையில் பார்க்க உதவுங்கள்.\nஉதாரணங்கள் – காதல் தோல்வி, தேர்வு தோல்வி, தொழில் நஷ்டம், – ஏன��னில், இவையனைத்தும் மற்றவர்களால் தமக்கு நேர்ந்தவைகளாக எண்ணிக் கொள்வர். தராசு தட்டு இந்த விசயத்தில் எதிரி பக்கம் சாயாது.\nநம்மை நாம் அறியோம்..- 2 (தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பதிவு)\nஇங்கே நான் குறிப்பிடும் மனிதர்களும் ஒரு வகையில் விளிம்பு நிலை மனிதர்கள்தான் (மனமுறிவின் விளிம்பில் இருப்பவர்கள்).இன்றைய உலகில் மனமுறிவு என்பதை ஒரு வியாதியாக கருதாமல், யாரும் பயணிக்கக் கூடாத பாதை என்று கொள்ள வேண்டும். அதன் முடிவு பெரும்பாலும் இயற்கையான மரணமாக இருக்காது. இந்த விஷயத்தில் தற்கொலை என்றில்லை, விபத்து என்று அடையாளம் காணப்பட்ட சிலரின் முடிவுகூட மனமுறிவின் விளைவாக ஏற்பட்டதுவாகவே இருக்கும். அதனாலேயே இதனை இருபுறமும் அதலபாதாளம் நிறைந்த தனித்துவிடப்பட்ட பாதையாக உருவகிக்க வேண்டியதாகிறது.\nஇது போன்ற சம்பவங்களை உணர்வுபூர்வமாக கடக்கும் போது மனம் வலிக்க இவ்வாறு நினைத்திருக்கிறீர்களா “இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க என் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.என்னால் இவர்களுக்கு உதவ முடியும் “இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க என் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.என்னால் இவர்களுக்கு உதவ முடியும் உதவ விரும்புகிறேன்\nமிகவும் நல்ல எண்ணம். எண்ணம் ஈடேற, உங்களை தகுதியாக்கிக் கொள்ள சில விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நம் கண்ணில்பட்ட அனைவரையும் நாம் சரி செய்ய முடியாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல எல்லா பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவரை அணுகவும் முடியாது என்பதையும் உணருங்கள்.\nசெய்திகளாக இது போன்ற விசயங்களை கேள்விப்படும்போது நமக்குள் எழும் ஒரு வினாவை அலட்சியப்படுத்த முடியாது. ‘அந்த நபருக்கு இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உடன் இருந்த ஒருவரும் கவனிக்கவில்லையா என்பதுதான். இது கவனக்குறைவா\nஇன்றைய உலகம் செயலளவில் விரைவான உலகம்தான். ஆனால், உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்து கொண்டு மறு கோடியில் இருப்பவரை எந்த நொடியிலும் தொடர்பு கொண்டு ‘நண்பரே நலமா’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனுப்பி உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம்’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனு���்பி உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம். பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட உணர்வு வருகிறது. ஏனெனில், நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. “உனக்கு உதவ நான் இருக்கின்றேன். பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட உணர்வு வருகிறது. ஏனெனில், நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. “உனக்கு உதவ நான் இருக்கின்றேன்” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும் வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது.\nஇங்கு ‘உணர்வுசூழ்உலகம்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.யாரிடம் நம்மால் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ள முடியும் என்றால், நம் மனதிற்கு அருகாமையில் இருப்பவரிடம்தான். ஒருவர் நம்மை உணர்வுபூர்வமாக பாதிக்க முடியும் என்றால், அவர்களையும் நாம் உணர்வுபூர்வமாக கையாள முடியும். உதாரணமாக, நம் பிள்ளைகள், கணவன், மனைவி, சகோதரர்/ரி மற்றும் நண்பர்கள். எனவே உங்களுடைய உணர்வுசூழ் உலகத்தினரை அடையாளப்படுத்துங்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதுகாப்பது நம் பொறுப்பு என்று உறுதி மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nசிலர் நம் அருகிலேயே இருந்தாலும் அவர்களை எளிதில் கையாள முடியாது. புரிந்துணர்வு ஏற்படாது அல்லது நாம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பமாட்டோம். ஆனால் அவர்களையும் நீங்கள் கவனம் கொள்ள விழைகிறீர்கள் என்றால் அவர்களை வேறுஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்லுங்கள் – அதாவது அவரை புரிந்து கொண்ட ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணிக்கையை பொறுத்த அளவில் உங்களால் கையாளக்கூடிய அளவு மட்டுமே இருக்கட்டும். ஒற்றை இலக்க எண்ணாக இருந்தாலும் போதும். மற்றவர்களை என்ன செய்வது இதே போல வேறு ஒரு வட்டத்தை உருவாக்கி ஒருவரை பொறுப்பாக்கிவிடுங்கள். உதாரணமாக, அந்த காலத்தில் (அல்லது சற்று முன்பட்ட காலகட்டத்தில்) குடும்பத்தலைவர் சில குழந்தைகளயும் தலைவி சில குழந்தைகளையும் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் அருமையான புரிந்துணர்வு இருக்கும். தந்தைக்கும் தாய்க்கும் இடையேயும் புரிந்துணர்வு இருக்குமெனில் அங்கு சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காணும் தெளிவான சூழ்நிலை இருக்கும்.\nஉங்கள் பொறுப்பாக கொண்டவர்களுக்கு மனநிலை மாற்றம் ஏற்படுவதை புரிந்து கொண்டால், உங்களுக்கு தெளிவான அறிவுரை சொல்லக்கூடிய வெளிமனிதரை குறித்துக் கொள்ளுங்கள். அவர் அனுபவசாலியாக அறிவுசார் சிந்தனை உடையவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் சில சிக்கலான தருணங்களில் உணர்ச்சி சுழலில் சிக்கி, நாமும் குழம்பிப் போய்விடுவது உண்டு. (குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு இதனால்தான் ஏற்படுகிறது).\nஇனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அடுத்த பதிவில் சொல்கிறேன்\nநம்மை நாம் அறியோம்.. - 1\nவணக்கம். மகிழம்பூச்சரத்தினை தொடரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய ஆராய்ச்சி பணி இன்னும் முடிவுறவில்லை. மனித மனங்களுடைய ஆழத்தில் புதைந்து அவர்களை பாதிக்கும் மன இயல்புகளை சரி செய்யும் வழியை காண முயற்சிக்கிறேன். விடை இன்னும் எட்டமுடியாத ஆழத்தில் இருக்கிறது. அதனை முடித்துவிட்டு பதிவுகளை தொடரலாம் என்று எண்ணினேன். அதற்குள்ளாக உங்களிடம் சில மனோவியல் உண்மைகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது ஒரு தொடராக இருக்கட்டும். இந்த பதிவு யாருக்கெல்லாம் பயன்படும் இதனை எழுத என்னை தூண்டிய நிகழ்வுகள் எவை என்று சொல்ல விரும்புகிறேன்.\nமுதலில் சில செய்திகளையும் கவனம் கொள்ள விழைகிறேன். வேலைக்கு வந்துவிட்டு காலை பத்து மணிக்கே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்... இருசக்கர வாகனத்தில் வந்து இரயில் பாதையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று ரயில் முன் பாய்ந்து இறந்த ஆண்... ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென ரயில் முன் பாய்ந்தது... சில நொடி இடைவெளியில் கிடைத்த தனிமையில் வீட்டிற்குள்ளேயே தற்கொலை முடிவை எடுத்தவர்கள்.... தேர்வு முடிவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட இளம் பிராயத்தினர்....\nஇந்த சம்பவங்களில் நாம் முதல் பார்வையில் நினைப்பது என்னவென்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு அந்த நொடியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான். ‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாக முடிவெடுக்கப்பட்ட அந்த கடைசி நொடியில் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், ஏற்கனவே பயத்தினாலோ... துக்கத்தினாலோ... தொடர் தோல்விகளினாலோ... மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ‘பீலிபெய் சாக்காடும்’ நிலையில் இருப்பதால் சூழ்நிலையில் ஏற்படும் மிக சிறிய விருப்பத்தகாத சம்பவங்கள் கூட காலனின் கொடும் வாளாக மாறிவிடுகின்றன.\nஇன்னும் ஒரு விசயத்தையும் பகிர விரும்புகிறேன். ‘உலகம் ஒரு சிறிய கிராமம்’ ஆகிவிட்ட இந்த தகவல் தொடர்பு காலத்தில் பல புதிய மனிதர்களை நாம் கவனிக்க (சந்திக்க அல்ல) நேரிடுகிறது. பல்வேறு தரப்பை சார்ந்த மக்கள்- மொழி,இனம்,மதம் மற்றும் ஊர் இவற்றால் வேறுபட்டவர்கள் நம் சூழ்புறத்தின் புதிய அடையாளமாகின்றனர். ஒவ்வொரு முறையும் இது போன்று புதிய சூழல் வரும்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட நம்முடைய மனஇயல்புகள்தான் உதவுகின்றன. நம்முடைய பார்வையின் கோணத்தை தீர்மானிப்பதும் இவைதான். மிக சமீபமாக என்னுடைய கவனத்தை இழுத்து முடிவில் ஒரு கேள்விக்களத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தும் ஒரே விசயம்... ஒரு ரயில் அல்லது பேருந்து பயணத்திலோ... பாதையோர நடை பழக்கத்திலோ நான் சந்திக்கின்ற குறிப்பிட்ட சில முகங்கள் – இறுக்கம் நிறைந்த... சிந்தனை வயப்பட்ட... சிரிக்க மறந்த முகங்கள். ஏதோ ஒரு கணத்தில் வெடித்து தன்னைத்தானே அழித்துக் கொள்ள காத்திருக்கும் வெடிகுண்டுகள் போல சிலர்... (இதில் துள்ளித்திரியும் பருவத்தில் உள்ள சிறு வயதினரும் அடக்கம்).\nமுதலில் நான் குறிப்பிட்ட செய்திகளுக்கும் இப்போது நான் குறிப்பிடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா மாற்றம் எதுவுமே நிகழாதபட்சத்தில் நாளைய செய்திகளாகப் போகும் இன்றைய மனிதர்கள் அவர்கள். இன்றைய செய்திகள் ஏதோ ஒரு வகையில் நாளை நிகழவிருக்கும் தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டுகோளாகவும் அமைகின்றன. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது உண்மை. ஆன���ல் ஒரு இறப்பு சக மனிதர்களிடம் கேள்விகளையும் குற்ற உணர்வுகளையும் பதிந்து செல்லக்கூடாது. ‘அது ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம் இதுவாகவே இருக்க வேண்டும். அதுவே மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும்.\nபுலிக்கும், நாய்க்கும், குருவிக்கும் பாதுகாப்பு தேடும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பெருகி வரும் இந்த காலத்தில், நம்மை சுற்றியிக்கும் வலுவிழந்த உணர்வு சூழ் உலகத்தை மனோ பலம் மிக்கதாக ஆக்க வேண்டுமல்லவா. இதில் சக மனிதர்களாகிய நாம் ஏதாவது செய்ய முடியுமா. இதில் சக மனிதர்களாகிய நாம் ஏதாவது செய்ய முடியுமா. செய்ய முடியும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த பதிவுகள் உதவும். - அடுத்த பதிவில் நம்மை அறிந்து கொள்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%8F-%E0%AE%8F-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2018-06-25T11:45:20Z", "digest": "sha1:3LC4H22ZE3XGYMWQ7ESSJD433NQVLBCP", "length": 5870, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் - பகுதி 2 - Nilacharal", "raw_content": "\nHomeShort Storiesஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் – பகுதி 2\nஇழையோடும் நகையுணர்வுடன் மனிதக் கூறுகளை பதம் பிரித்துப் பார்க்கும் கோரியின் பார்வை மிக விசாலமானது. புதுப்புது கோணங்களில் நிகழ்வுகளை அணுகும் விதம் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான கதைகள் கதை முழுக்க நம்மை ஓட வைத்து இறுதியில் அப்படியே உட்கார வைக்கும் தன்மை கொண்டவை. சம்பவங்களின் விவரணையும் பாத்திரங்களின் தோரணையும் விலாவாரியாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சட்டென அனுமானிக்க முடியாத முடிவுப்பகுதியில்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது.\nThe touching and humorous way in which Gori sees the comprehensive view of the human elements is remarkable. The approach to events from different new angles is stunning. Most of the stories have the disposition to make us run throughout and suddenly make us sit at the end. Details of the events and the posture of characters have been displayed extensively. The inability to infer the ending is the essence of the whole story. (இழையோடும் நகையுணர்வுடன் மனிதக் கூறுகளை பதம் பிரித்துப் பார்க்கும் கோரியின் பார்வை மிக விசாலமானது. புதுப்புது கோணங்களில் நிகழ்வுகளை அணுகும் விதம் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான கதைகள் கதை முழுக்க நம்மை ஓட வைத்து இறுதியில் அப்படியே உட்கார வைக்கும் தன்மை கொண்டவை. சம்பவங்களின் விவரணையும் பாத்திரங்களின் தோரணையும் விலாவாரியாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சட்டென அனுமானிக்க முடியாத முடிவுப்பகுதியில்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/liquir-ban-chilfdletter-to-father-sucide/", "date_download": "2018-06-25T11:54:09Z", "digest": "sha1:YMRTFMGDHNCV42SMYANELCIB6H2WKEUY", "length": 17174, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் “அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..\n நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை..\nநெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் நல்லசிவன்(17). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.\nஇந்நிலையில், பாளையங்கோட்டை அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று (புதன்கிழமை) காலையில் மாணவர் தினேஷ் நல்லசிவன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தினேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் தொங்கியபடி இறந்து கிடந்ததால் யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீஸார் ஆரம்பத்தில் சந்தேகம் அடைந்தனர்.\nஇந்நிலையில், தினேஷின் சட்டையில் இருந்து போலீஸார் கடிதமொன்றை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், தன்னுடைய இறப்புக்கு பிறகாவது தன் தந்தை குடிக்கக் கூடாது என எழுதப்பட்டிருந்தது.\nமேலும், “என் இறப்புக்குப் பிறகாவது நீ (தந்தை) குடிக்காமல் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. எனக்கு நீ கொள்ளி வைக்கக் கூடாது. காரியம் செய்யக் கூடாது. மொட்டை போடக் கூடாது. மணியின் தந்தை தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா என பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்.” என எழுதப்பட்டிருந்தது.\nகடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் தினேஷ் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டதும், அதன்பிறகு அவரது தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. 10-ம் வகுப்பு வரை தினேஷ் மதுரையில் உள்ள தன் சித்தப்பாவின் வீட்டில் தங்கி படித்துள்ளார். அதன்பிறகு 11 மற்றும் 12-ம் வகுப்புகளை நாமக்கல்லில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் படித்துள்ளார்.\nஇந்நிலையில், தந்தை வீட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் தான் வந்ததாகவும், அப்போது தன் தந்தை மது அருந்துவதால் தினேஷ் மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தினேஷ் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, பாளையங்கோட்டை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்\nPrevious Postஉலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்.. Next Postகுரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை.. https://t.co/kT06OCDtQE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-missed-act-ajith-movie-famous-anchor/", "date_download": "2018-06-25T11:56:00Z", "digest": "sha1:3FGQVJ4BBTD3LNLDZVGVY7S43ZZJIGFG", "length": 7084, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.! புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி - Cinemapettai", "raw_content": "\nHome News தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி\nதல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றால் அதில் நமது டிடி-யும் ஒருவர் இவர் காபி வித் டிடி என்ற ஷோ மூலம் பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார், இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் பெற்றுவிட்டார் அதன் பிறகு கவுதம் வாசுதேவ் எடுத்த ஆல்பம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார்.\nஇப்பொழுது பாடல் ஒருசில படம் என கொஞ்சம் பிஸி தான் தொகுப்பாளினி டிடி என்னதான் முன்னணி நடிகர்களை பேட்டி எடுத்தாலும் நம்ம தல அஜித் மட்டும் டிடி ஷோவில் இதுவரை பங்கு பெற்றதே இல்லை, இருந்த போதிலும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும் ஆனால் அந்த சமையத்தில் டிடி யின் தனிப்பட்ட பிரச்சனைகளால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார் தொகுப்பாளினி டிடி.\nமேலும் அஜித்தை பேட்டி எடுக்கலனாலும் பரவால, அஜித்துடன் நடிக்கவில்லை என்றாலும் பரவா இல்லை, அஜித்தை இதுவரை நேரில் கூட கண்டதே இல்லை அதனால் அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது தான் எனது ஆசை என பெரும் ஏக்கத்துடன் கூறியுள்ளார் தொகுப்பாளினி டிடி.\nஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோ.\nசாதனை முயற்சியில் மெர்சல் நாயகி… ரசிகர்கள் வாழ்த்து\nபலநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இமைக்கா நொடிகள் படக்குழு\nதென்னிந்திய சினிமாவைக் குறிவைக்கும் இலியானா… பாலிவுட் வாய்ப்புக் குறைந்ததால் முடிவு\nபெரிய விபத்து அல்ல… விளக்கம் அளித்தார் தனுஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா கமல்ஹாசன்\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-25T11:51:09Z", "digest": "sha1:6AWQLUS2ZRZH2ZK3E3TOXWKSW6YDDAV6", "length": 15465, "nlines": 73, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: தினமணி தலையங்கம்- உங்கள் பார்வைக்கு", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nதினமணி தலையங்கம்- உங்கள் பார்வைக்கு\nபன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.\nபன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.\nநோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா\nதமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.\nத���ிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.\nவேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.\nகோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.\nபன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின��� திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.\nமீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை \"செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.\nஇப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.\nஉண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் \"பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - \"வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2246", "date_download": "2018-06-25T11:31:13Z", "digest": "sha1:J3V4ZA35Z7IKQNTJKJZTF242A27WC6OW", "length": 10255, "nlines": 76, "source_domain": "globalrecordings.net", "title": "Iceve-Maci: Bacheve மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2246\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Iceve-Maci: Bacheve\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (C30231).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (C22421).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C32671).\nIceve-Maci: Bacheve க்கான மாற்றுப் பெயர்கள்\nIceve-Maci (ISO மொழியின் பெயர்)\nIceve-Maci: Bacheve எங்கே பேசப்படுகின்றது\nIceve-Maci: Bacheve க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Iceve-Maci: Bacheve தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Iceve-Maci: Bacheve\nIceve-Maci: Bacheve பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழ�� பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3137", "date_download": "2018-06-25T11:31:34Z", "digest": "sha1:LYH355KSYYHS37DDRZO7SH3GEBZWVOP3", "length": 13746, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Nahuatl, Guerrero: Olinala மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3137\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nahuatl, Guerrero: Olinala\nஇந்த பதிவு���ள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A28621).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23530).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35501).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35401).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ SPANISH பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes SPANISH songs. (C11190).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A28620).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A28640).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Nahuatl, Guerrero: Olinala இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNahuatl, Guerrero: Olinala க்கான மாற்றுப் பெயர்கள்\nNahuatl, Guerrero: Olinala எங்கே பேசப்படுகின்றது\nNahuatl, Guerrero: Olinala க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்ல���ு கிளைமொழிகள் Nahuatl, Guerrero: Olinala தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nahuatl, Guerrero: Olinala\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4028", "date_download": "2018-06-25T11:32:01Z", "digest": "sha1:6RX6YFWELU4BK5XYXPPASKSBPK7GXMJH", "length": 10749, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Cakchiquel: Yepocapa & Acatenango மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4028\nROD கிளைமொழி குறியீடு: 04028\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cakchiquel: Yepocapa & Acatenango\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16451).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCakchiquel: Yepocapa & Acatenango க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cakchiquel: Yepocapa & Acatenango தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Cakchiquel: Yepocapa & Acatenango\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உ���வி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6800", "date_download": "2018-06-25T11:32:38Z", "digest": "sha1:25UYXBKLQFF3ANPH2FZVGXIU6KM3D64H", "length": 5663, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Ajyininka Apurucayali மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6800\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ajyininka Apurucayali\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAjyininka Apurucayali க்கான மாற்றுப் பெயர்கள்\nAjyininka Apurucayali எங்கே பேசப்படுகின்றது\nAjyininka Apurucayali க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ajyininka Apurucayali தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ajyininka Apurucayali\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyir.blogspot.com/", "date_download": "2018-06-25T11:19:11Z", "digest": "sha1:PXP74GADKX3QLCV6JPXAYOVM4N554M77", "length": 19546, "nlines": 133, "source_domain": "puthuyir.blogspot.com", "title": "புத்துயிர்", "raw_content": "\nமரபுவழி அறிவியலை மீட்டெடுக்கும் மண்வெட்டி\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nபுத்துயிர் பதிப்பகம் - கம்��ம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் நிறுவனத்தால் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.\nமரபு வழி அறிவியலை மீட்டுருவாக்கம் செய்யும் நூல்களை வெளியிடுவதும், மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு நூல்களை அடையாளம் காட்டுவதும் புத்துயிரின் பணிகளாகும்.\nஇந்த புத்துயிர் வலைத்தளத்தில் புத்துயிர் பதிப்பக வெளியீடுகள், பிற பதிப்பகங்களின் விழிப்புணர்வு நூல்கள், முக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்.\nகம்பத்தில் இயங்கும் புத்துயிர் புத்தக மையத்தில் மேற்கண்ட நூல்கள் கிடைக்கும். இந்நூல்களைப் பெற புத்தகங்களின் விலையை வங்கிக்கணக்கு அல்லது மணியார்டரில் செலுத்தி அஞ்சலில் பெறலாம். நேரடியாக புத்துயிர் புத்தக மையத்தை அணுக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.\nபுத்துயிர் பதிப்பகம் - புத்தக மையம், கடை எண்:14, புதிய பேருந்து நிலையம், கம்பம்.625516. தேனி மாவட்டம்.\nமேலும் விபரங்களுக்கு. . . 97 88 22 33 66 எண்ணில் அழைக்கலாம்.\nபுத்துயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள்\nஅக்குபங்சர் ஒரு வாழ்க்கை அறிவியல் - அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு\nஅக்குபங்சர் சிகிச்சை பற்றிய அறிமுகத்தை எளிய முறையில் விளக்கும் கேள்வி பதில் நூல். இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் மக்களைச் சென்றடைந்துள்ள குறு நூல். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவந்துள்ளது.\nஇருபத்தி நான்காம் பதிப்பு : செப்டம்பர் - 2010\nஇந்திய அக்குபங்சர் - அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு\nஅக்குபங்சர் மருத்துவத்தை முழுமையாகக் கற்க உதவும் பாடநூல். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பரிந்துரைப் பாடநூல்.\nமூன்றாம் பதிப்பு : பிப்ரவரி - 2011\nவிலை : ரூ.150/- 3612 அங்குல நான்கு படங்களுடன் விலை: ரூ.300/\nமருத்துவக் கலைச்சொல்லியல் - ஹீலர்.பி.எம்.உமர் பாரூக்\nஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் கூறப்படும் நோய்களின் பெயர்களை பகுத்து அறிந்து புரிந்து கொள்ள உதவும் நூல்.\nமுதல் பதிப்பு : ஜனவரி - 2008\nதடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் - ஹீலர்.அ.உமர் பாரூக், ஹீலர்.இரா.ஞானமூர்த்தி\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடரும் அதன் பாதிப்புக்களையும், குழப்பங்களையும் இந்நூல் ஆவணங்களோடு வெளிப்படுத்துகிறது.\nமுதல் பதிப்பு : ஜூன் - 2010\nஇயற்கை வழி வேளாண்மையும்,மருத்துவமும் - டாக்டர்.கோ.நம்மாழ்வார்\nஇயற்கைவழி வேளாண்மையும், இயற்கை வழி மருத்துவமான அக்குபங்சரும் எவ்வாறு இணைகின்றன என்பதை விளக்கும் ஒலிப்புத்தகம். இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர்.கோ.நம்மாழ்வார் அவர்களின் உரை.\nமூன்றாம் பதிப்பு : பிப்ரவரி - 2011\nநேரம் : 70 நிமிடங்கள்\nஇயற்கைக்கு திரும்புவோம் - ஹீலர்.அ.உமர் பாரூக்\nஉடலின் மொழி, உணவோடு உரையாடு, உடல் நலம் உங்கள் கையில், வீட்டுக்கு ஒரு மருத்துவர், அக்குபங்சர் அறிவோம், அக்குபங்சர் ஒரு வாழ்க்கை அறிவியல், தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ஆகிய ஏழு நூல்களின் மின்நூல் வடிவக் குறுந்தகடு. 544 பக்கங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுதல் பதிப்பு : பிப்ரவரி - 2011\nஅக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள்\n2011 பிப்ரவரி ஆறாம் தேதி கோவையில் நடைபெற்ற அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடங்கிய குறுந்தகடு. நான்கு பாகங்களாக அமைந்துள்ளது.\nமுதல் பதிப்பு : பிப்ரவரி - 2011\nநேரம் : 480 நிமிட வீடியோ (நான்கு பாகங்கள்)\nவிலை : ரூ.200/- (நான்கு பாகங்கள்)\nஉடலே மருத்துவர் - கருத்தரங்கம் (வீடியோ டி.வி.டி)\n2010 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற உடலே மருத்துவர் மருத்துவ கருத்தரங்கத்தின் (ஹீலர்.போஸ், ஹீலர்.உமர் பாரூக், ஹீலர்.ஞானமூர்த்தி) கருத்துரைகள்.\nமுதல் பதிப்பு : மார்ச் - 2011\nநேரம் : 150 நிமிட வீடியோ\nவிலை : ரூ.30 /-\nஅக்குபங்சர் - தொலைக்காட்சி நேர்காணல்கள் (வீடியோ டி.வி.டி)\n2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஹீலர்.போஸ், ஹீலர்.இல்யாஸ் ஆகியோரின் நேர்காணல்கள் அடங்கிய வீடியோ டி.வி.டி.\nமுதல் பதிப்பு : மார்ச் - 2011\nநேரம் : 120 நிமிட வீடியோ\nவிலை : ரூ.30 /-\nஉடலே மருத்துவர் - உரைகள் (ஆடியோ)\nதமிழகத்தின் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற உடலே மருத்துவர் மருத்துவ கருத்தரங்கத்தில் ஹீலர்.உமர் பாரூக் ஆற்றிய 10 மணி நேர 5 கருத்துரைகளின் ஒலிப்பதிவு.\nமுதல் பதிப்பு : மார்ச் - 2011\nநேரம் : 1200 நிமிட ஆடியோ\nவிலை : ரூ.30 /-\nபாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நமது நூல்கள்\nஉடலின் மொழி - ஹீலர்.அ.உமர் பாரூக்\nநம்முடைய உடலே மருத்துவராக செயல்பட்டு நோய்களை எவ்வாறு விரட்���ுகிறது என்பதை விளக்கும் நூல். வெளியான ஒரே ஆண்டில் ஆறு பதிப்புக்கள் கண்டு, 30,000 பிரதிகள் விற்பனையான நூல்.\nஏழாம் பதிப்பு : செப்டம்பர் - 2010\nஉணவோடு உரையாடு - ஹீலர்.அ.உமர் பாரூக்\nநாம் உண்ணும் உணவுகளைப் பகுத்தறிந்து நம் உடலுக்கேற்ற உணவுகளை உண்பதன் மூலம் நோய்களிலிருந்து விடுபடும் முறையை விளக்கும் நூல்.\nமூன்றாம் பதிப்பு : ஜூன் - 2010\nஉடல் நலம் உங்கள் கையில் - ஹீலர்.அ.உமர் பாரூக்\nநம் உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத்தூண்டி நோய்களிலிருந்து எளிமையாக குணமடையும் முறையை இந்நூல் விளக்குகிறது.\nமுதல் பதிப்பு : ஜனவரி 2010\nவீட்டுக்கு ஒரு மருத்துவர் - ஹீலர்.அ.உமர் பாரூக்\nஉடலின் மொழி, உணவோடு உரையாடு மற்றும் உடல் நலம் உங்கள் கையில் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.\nஇரண்டாம் பதிப்பு : செப்டம்பர் - 2010\nஉடலின் மொழி (ஒலிப்புத்தகம்) - ஹீலர்.அ.உமர் பாரூக்\nநம்முடைய உடலே மருத்துவராக செயல்பட்டு நோய்களை எவ்வாறு விரட்டுகிறது என்பதை விளக்கும் நூல்.\nஇரண்டாம் பதிப்பு : ஜூலை - 2010\nஇந்தியாவில் அக்குபங்சர் - ஹீலர்.அ.உமர் பாரூக்\nஅக்குபங்சர் மற்றும் மாற்று மருத்துவங்களின் சட்ட ரீதியான அங்கீகாரம் பற்றிய அரிய ஆவணங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள நூல்.\nமுதல் பதிப்பு : பிப்ரவரி - 2011\nசரீரத்திண்ட பாஷ (மலையாளம்) - ஹீலர்.அ.உமர் பாரூக் மொழிபெயர்ப்பு : ஹீலர்.சாஜிததுன்னிஷா\nஉடலின் மொழி நூலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல்.\nமுதல் பதிப்பு : பிப்ரவரி - 2011\nவாய்ஸ் ஆஃப் ஹெல்த் (ஆங்கிலம்) - ஹீலர்.அ.உமர் பாரூக் மொழிபெயர்ப்பு : ஹீலர்.ஞானமூர்த்தி\nஉடலின் மொழி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.\nமுதல் பதிப்பு : பிப்ரவரி - 2011\nவிலை : ரூ.95 /-\nஅக்குபங்சர் புள்ளிகள் படப்புத்தகம் - உலக சுகாதார நிறுவனம் தொகுத்த புள்ளிகளின் அமைவிடங்கள்\nஅக்குபங்சர் மூலகப் புள்ளிகள் உலக சுகாதார நிறுவனத்தால் பல முறை தொகுக்கப்பட்டு, குறியீடுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மிகச் சமீபத்தில் W.H.O.வெளியிட்ட அமைவிடங்களின் படங்கள் இந்நூலில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளன.\nமுதல் பதிப்பு : ஜூலை - 2011\nதடுப்பூசி வரலாற்று மோசடி - டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தமிழில்: போப்பு\nதடுப்பூசிகளை உலகிற்குத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் அது பற்றி என்ன விதமான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வதற்கு நமக்கு ஆர்வம் இருக்கும். அப்படி தடுப்பூசி பற்றி நடக்கும் அமெரிக்க எதிர்ப்பை அந்நாட்டு மருத்துவர் வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலான ”குட்பை ஜெர்ம் தியரி”யில் 2000 இல் எழுதினார். அமெரிக்க மருத்துவ ரகசியங்களை அம்பலப்படுத்தும் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ர்பு தான் தடுப்பூசி வரலாற்று மோசடி.\nமுதல் பதிப்பு : ஜூலை - 2011\nமருத்துவத்தின் அரசியல் – ஹீலர்.அ.உமர் பாரூக்\nதனித்தனியாக பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பன்னிரெண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் “மருத்துவத்தின் அரசியல்”. 2005 இல் இருந்து 2012 வரை வெவ்வேறு ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.\nமுதல் பதிப்பு : மார்ச் - 2012\nஇடுகையிட்டது ACUPUNCTURE HEALERS ORGANISATION நேரம் முற்பகல் 6:16 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய தகவல்கள் மற்றும் செய்திகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nAcupuncture Healers Organisation. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/06/blog-post_24.html", "date_download": "2018-06-25T11:32:50Z", "digest": "sha1:BLSZ3LNK47MRUTF7GVFQVNDSOY5G3BT3", "length": 6298, "nlines": 103, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு", "raw_content": "\nமாம்பழ சீசன் முடியப்போகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாம்பழங்களின் கதைகள் இன்னும் நின்றபாடில்லை.\nஅமெரிக்காவிற்கு செல்லும் மாம்பழங்கள் இராடியேஷன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று சான்றிதழ் அளிக்க அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் இந்தியா வந்து 21 நாட்கள் தங்கி அளித்து சென்றிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க டாலர்கள் 85000 செலவு ஆகியுள்ளது. இது மாம்பழம் விலையைக் கூட்டும் அல்லது லாபத்தை குறைக்கும். ஆதலால் அமெரிக்க அதிகாரிகள் வரவேண்டாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனிப்பான மாம்பழத்திற்குள் இவ்வளவு செய்திகள்.\nகொசுறாக ஒரு செய்தி இந்தியாவில் தற்போது குஜராத்தில் ஆண்டு முழுவதும் மாம்பழம் உற்பத்தி செய்யும் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். மாம்பழ சீசன் என்று ஏங்கி கொண்டு இனி இருக்க வேண்டாம். ஆப்பிள் போல ஆண்டு முழுவதும் சாப்பிடலாம், அப்படியே சாப்பிடலாம். இது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.\nLabels: இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு\nவிவசாய விளைபொருட்களுக்கு தனி டிரெயின்\nஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்க...\nபழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டு...\nகுல்பி ஐஸ்கீரீம் ஏற்றுமதி செய்ய முடியுமா\nஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்...\nஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஉற்பத்தி கூடுதலால் குண்டு மிளகாய் விலை வீழ்ச்சி\nஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/jul/19/ravi-shastris-anil-kumbles-will-come-and-go-fabric-of-the-team-remains-india-head-coach-2740319.html", "date_download": "2018-06-25T11:31:17Z", "digest": "sha1:MFVPEMI2L2N65DX3YKKWAMLJQVWO7VQS", "length": 9129, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Ravi Shastris, Anil Kumbles will come and go, fabric of the team remains: India head coach- Dinamani", "raw_content": "\nரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று கொழும்புக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதனையொட்டி இந்திய அணி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது.\nஅப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:\nஒரு போட்டியில் கலந்துகொள்ளும்போது உங்கள் மனநிலை சரியாக இருக்கவேண்டும். நல்ல பயிற்சியாளர்கள் அணியில் இருக்கும்போது அது சாத்தியமாகும். அனைத்து வீரர்களிடையேயும் நல்ல மனநிலையை உருவாக்குவது என் கடமை.\nபந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண் 15 வருட அனுபவம் கொண்டவர். என்னை விடவும் இந்திய வீரர்களைப் பற்றி அதிகம் அறிந்தவர். கடந்த உலகக் கோப்பையின்போது நாம் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.\nகடந்த இரு வாரங்களாக நான் அதிகப் பக்குவம் அடைந்துள்ளேன். கடந்தமுறை இலங்கைக்குச் சென்றபோதிலிருந்து நான் பக்க��வமாகவே உள்ளேன். ரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள். இந்திய அணியின் தனித்துவம் எப்போதும்போல உயர்ந்த நிலையில் இருக்கும். அணிக்குத்தான் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என்றார்.\nஇலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.\nஅணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/12/blog-post_24.html", "date_download": "2018-06-25T11:30:01Z", "digest": "sha1:5CXZ2GS56JCSNQ45T3KASO5K2PQDILRC", "length": 14183, "nlines": 181, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "ஜின்கள்", "raw_content": "\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nகாதிர் மஸ்லஹி → MAKTHAB PROGRAM → ஜின்கள்\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 24 டிசம்பர், 2012 பிற்பகல் 7:33 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேள்வி. ஜின்கள் என்றால் யார்..\nபதில். ஜின்கள் நெருப்பினால் படைக்கப் பட்ட அல்லாஹ்வின் படைப்பினங்கள். நாய், பன்றி, உருவங்களிலும் உருவெடுப்பார்கள்.\nபதில்.ஜின்களில் மனிதர்களைப் போன்றே ஆண், பெண், இருபாலர் இருக்கின்றனர். அவர்களில் முஃமீன்களும் காபிர்களும் உண்டு. அவர்களின் உணவு மலம், எலும்பு,போன்றவைகளின் சத்துக்களாகும்.\nகேள்வி. ஜின்களை படைத்ததன் நோக்கம் என்ன..\nபதில். மனிதர்களைப் போன்ற�� ஜின்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை அடைவதற்க்காகவே படைக்கப்பட்டுள்ளனர்.\nகேள்வி. நம் விடுகளில் வரும் பாம்பு, ஜின்னாக இருக்கலாம். எனவே தான் பெருமானார் அவர்கள் பின்வருமாறு கூறுவதற்கு நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள்.\nகதம்து பில்லாஹில் அலிய்யில் அழிம். வபி ஹக்கி காத்தமி ஸுலைமான் ப்னு தாவூத் அலை\nமகத்தான உயர்வான அல்லாஹ்வைக் கொண்டும் நபி ஸூலைமான் அலை அவர்களின் பொருட்டாலும் நான் நிச்சயமாக முத்திரையிடுகிறேன். என்பது இதன் பொருளாகும்.\nகேள்வி. இப்லீஸ் ஜின் இனத்தைச் சார்ந்தவனா..\nபதில். ஆம், இப்லீஸ் ஜின்களின் தந்தையாகும்...\nகேள்வி. 103. என்ற எண் யாரைக் குறிக்கிறது..\nகேள்வி. இப்லீஸின் அந்தஸ்து எப்படி இருந்தது..\nபதில். இப்லீஸ் சொர்க்கத்தின் அதிபதியாக 40 ஆயிரம் ஆண்டுகளும், மலக்குமார்களுடன் 80 ஆயிரம் ஆண்டுகளும், மலக்குமார்களுக்கு ஆசிரியராக 20 ஆயிரம் ஆண்டுகளும், ق கர்ருபீன் என்ற மலக்குகளுக்கு தலைவராக 30ஆயிரம் ஆண்டுகளும் ரவ்ஹானியீன் என்ற மலக்குகளுக்கு தலைவராக 10000. ஆண்டுகளும் இருந்தது மட்டுமின்றி அர்ஷை சுற்றி 14000 ஆண்டுகளும் தவாபு செய்திருக்கின்றான்.\nகேள்வி. இப்லீஸுக்கு என்னென்ன பெய்கள் உண்டு...\nபதில். இப்லீஸூக்கு பின்வருமாறு பெயர்கள் உண்டு.\n1.வது வானத்தில் عابد ஆபித் என்றும்.\n2.வது வானத்தில் زاهد ஜாஹித் என்றும்.\n3.வது வானத்தில் عارف ஆரிப் என்றும்.\n4.வது வானத்தில் வலி என்றும்.\n6.வது வானத்தில் காஜின் என்றும்\n7.வது வானத்தில் அஜாஜீல் என்றும்.\nலவ்ஹுல் மஹ்பூலில் இப்லீஸ் என்றும் பெயர்கள் உண்டு.\nகேள்வி. இவ்வளவு சிறப்பு பெற்ற இப்லீஸ்க்கு ஏன் இந்த இழிநிலை ஏற்ப்பட்டது...\nபதில். நபி ஆதம் அலை அவர்களுக்கு ஸூஜூது செய்ய அல்லாஹ் கட்டளையிட்டபோது பணியாத காரணத்தால் தான்.\nகேள்வி. இப்லீஸ் என்பதன் பொருள் என்ன...\nபதில். தடுமாற்றத்தை குழப்பத்தை ஏற்ப்படுத்துபவன்.\nகேள்வி. ஷைத்தான் என்பதன் பொருள் என்ன..\nபதில். அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டும் தூரமானவன்.\nஜின்னைப்பற்றி தெளிவாக எழூதிருக்கிர நீங்கள் ஜின்னில் எந்தப்பிரிவைச் சார்ந்தவர்கள் .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nநிலவில் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் த...\nகருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர...\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/market-updates/share-market-sensex-hike-116010800022_1.html", "date_download": "2018-06-25T11:32:25Z", "digest": "sha1:RKZ6VWAUFETXYODYSDQ7EEUVPZGRBBKK", "length": 9308, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம��அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.\nஇன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.65 புள்ளிகள் உயர்ந்து 25,058.48 புள்ளிகளாக இருந்தது.\nஎண்ணெய் எரிவாயு, மின்சாரம், சுகாதார மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.35% வரை அதிகரித்து காணப்பட்டது.\nதேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 7,634.10 புள்ளிகளாக இருந்தது.\nகடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்துள்ள நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஐபோன் 7\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34787-finance-minister-arun-jaitley-hints-at-further-trimming-of-gst.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-25T11:23:39Z", "digest": "sha1:XJF57CH5SWNOAKB2U5A6N7VW3BJCQPQN", "length": 9078, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்! | Finance minister Arun Jaitley hints at further trimming of GST", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்��ைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்\nஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில சட்டப்பேரை தேர்தல் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, 28 ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறைகள் தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு (revenue buoyancy) நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவை குற்றாலத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\n\"உலகின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி\" : மோடி\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\n''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம்\nஎல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்; இந்திய வீரர் உயிரிழப்பு\nசல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது\n11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை\nஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇன்னும் கொஞ்ச நாள் அதே பள்ளியில் இருப்பார் பகவான்..\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nநான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ.. \n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T11:23:42Z", "digest": "sha1:TJTPC62OPZ7BCNLXMGCS2JCG2WPL66OP", "length": 20416, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை ஆதீனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி பதவியும், மடமும் ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால் அழைக்கப்படுகின்றன. மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் புதுபிக்கப்பெற்றது.[1]\n4 மதுரை ஆதீனக் கோயில்கள்\nமதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும்(மங்கையர்க்கரசி) சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தி���ார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.\nஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள் முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும், சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படுகிறது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.\nதிருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இன்றுவரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்து வருகிறார். இவர் முன்னாள் பத்திரிகையாளர். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அத்துடன் சுவாமி நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார்.[2]\nமதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது.[3]\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்\nதிருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்\nகச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில், திருவாரூர்\nமதுரை ஆதீனத்தின் தற்போதைய பீடாதிபதி, அடுத்த பீடாதிபதியாக நித்யானந்த சுவாமிகளை தேர்ந்தெடுத்ததால் மதுரை ஆதீனம் சர்ச்சைகளுக்குள் சிக்கியது. இருப்பினும் ஆதீனத்தை தேர்வு செய்வதில் தமக்கு முழு உரிமை உண்டு இதில் எவரும் தலையிட முடியாது 292 வது குரு அருணகிரி பத்திரிகைகளில் தெரிவித்தார். காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும், மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாகவும் நித்யானந்தா அறிவித்ததும் ஊடகங்களில் பல்வ��று விதமான வியூகங்கள் கிளம்பின[4]. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு இந்த பதவியை அவருக்கு வழங்கியதாக கூறி விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது தவிர தமிழகத்தின் இதர திருமடங்கள் ஆதரவுடன் நெல்லை கண்ணனை தலைமையாக கொண்ட மதுரை ஆதீன மீட்புக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. இந்தக் குழுவின் சார்பில் ஆதீனத்தின் வாசல் முன்பு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தர் நியமனம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்தன. இந்நியமனத்தை காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் எதிர்த்தன. ஆனாலும், நித்தியானந்தரை நீக்கம் செய்ய முடியாது என மதுரை ஆதீனம் அறிவித்தார். இந்நியமனத்திற்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து, 19-12-2012 முதல் நித்தியானந்தரை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.[5]\n↑ சைவ ஆதீனங்கள், முனைவர் தவத்திரு ஊரான் அடிகள், வர்த்தமானன் பதிப்பக வெளியீடு, 2002 ப. 545–550\n↑ மதுரை ஆதீனக் கோயில்கள்\n↑ இளைய ஆதீனம் நித்யானந்தா நீக்கம் (தினமணி செய்தி)\nமதுரை ஆதீனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2018, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/blog-post_3858.html", "date_download": "2018-06-25T11:44:49Z", "digest": "sha1:MX5GOG44LP4HN3ICMMTV5HARL4IJNMUN", "length": 9312, "nlines": 149, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM CIVIL SERVICE COACHING CENTRE: தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்", "raw_content": "\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nநாடு முழுவதும் உள்ள 779 நகரங்களில் வாழும் 22.13 கோடி மக்கள் பயன்பெறும் தேசிய நகர்ப் புற சுகாதார திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தா��்.\nதேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட கர்நாடக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது:\n''நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரிலும் இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார மையங்கள் நிறுவப்படும். முதல்கட்டமாக 2015-ம் ஆண்டிற்குள் 779 நகரங்களில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும். இதன்மூலம் 22 கோடியே 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.\nஇத்திட்டத்தின் கீழ் சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழை எளியோர், வீடு இல்லாதவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள் உள்ளிட்ட 7.75 கோடி மக்கள் பயனடைவார்கள்.\nசமூக சுகாதார மையங்கள், நகர்ப்புற அதிநவீன ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை அமைக்கப்படும். 30 முதல் 100 படுக்கைகள் கொண்ட இந்த சுகாதார மையங்களின் மூலம் மருத்துவ சிகிச்சைகள், முதலுதவி சிகிச்சைகள், அவசர சிகிச்சைகள் ஆகியவை செய்யப்படும். இத்திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் வழங்கும் என்றார்.\nகர்நாடகத்தில் இத்திட்டம் பெங்களூர், மைசூர், மங்களூர், பாகல்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசண்முகம் IAS அகாடமி 2017 TNPSC GROUP II A விற்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் ஐந்தாம் தேதி (05/05/2017) தொடங்குகிறது. தற்பொழுது பயிற்...\nசண்முகம் IAS அகாடமி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முதன் முறையாக பொது இடங்களில் ஏற்படக்கூடிய காட்டுத்தீ விபத்தை எதிர்கொள்வதற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2010/06/connectivity-devices.html", "date_download": "2018-06-25T11:59:27Z", "digest": "sha1:YYTFPRSRJSRSVRVVBIPTTEU3TLPLXANF", "length": 11050, "nlines": 110, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: Connectivity Devices", "raw_content": "\nபாஸ்வேர்ட்களை இலகுவாககையாள பாதுகாப்பான மென்பொருள்\nகேள்வி-பதில் Video களை விரும்பியவடிவத்திற்கு Conve...\nFlowchart இல் தீர்மானம் எடுத்தல்\nFlowchart மூலம் தரவுகள் கடத்தப்படலும் கையாளப்படலும...\nNetwork இல் கணினியின் பெயரை மாற்றுதல்.\nகணினியின் Workgroup இணை மாற்றுதல்.\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ர��் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும். சில சம...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nநிற அடர்த்தி என்றால் என்ன\nஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது அதன் அளவீடுகள் யாது....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன். ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t78032-topic", "date_download": "2018-06-25T12:20:07Z", "digest": "sha1:6VK6NGCAPZV3BWBOMOQJWL7SDEPFFY5Y", "length": 15919, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பி��ிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nகற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nகற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nமுருகனை கூப்பிட்டு முருகா முருகா\nRe: கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nஇந்த பாடல் எல்லாம் எங்க ஊரு தீமிதி அப்போ கோவில பாடும் கேட்டு ரொம்ப காலம் ஆகிறது\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nஇந்தப் பாடல்களைக் கேட்டு பல வருடங்களாகிவிட்டது மீண்டும் கேட்க வாய்ப்பளித்ததற்கு நன்றி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nநன்றி புரட்சி...கேட்டு வருடங்கள் பல ஆகிவிட்டது.\nRe: கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nநன்றி புரட்சி... தரவிறக்கி கொண்டேன்.\nRe: கற்பனை என்றாலும் டி.எம்.எஸ் - முருகன் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/05/perception.html", "date_download": "2018-06-25T11:49:10Z", "digest": "sha1:ZIR34LZGWRHLWRVJ5IRW4GEIPYYU5JGI", "length": 47053, "nlines": 388, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: perception ஆ உண்மைகளா", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவாழ்க்கையில் பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின் பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை நல்லபடியும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் எதையோ எழுத நான் பீடிகை போடுவது போல் இருக்கிறதா\nசரி இத்தனை பீடிகைகளும் எதற்காக. சில விஷயங்களை முழுவதும் தெரிந்து கொள்ள முடிவதில���லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது\nஇப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல முடிவுகள் பலவற்றையும் இவர்களே கொண்டு வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம் ராஜிவ் காந்தியின் முயற்சியால் முன்னிறுத்தப்பட்ட கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது முயற்சி போல் காட்டிக் கொள்கிறார்கள் ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும் ஆதாரை முன்னிறுத்துகிறர்கள் ஜீஎஸ்டி என்று சொல்லப்படும் கூட்ஸ் அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும் பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் அமல் செய்யவில்லை. குறிப்பிட்டவர்களின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ லோக்பாலின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர் உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு தீர்மானிக்க வேண்டும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும் காரணத்தால் லோக்பால் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை விசாரித்து நீதி வழங்குவதுதான் இப்போது ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும் இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா இவர்கள் ஏன் லோக்பால் நியமனத்தின் மூலம் அதை செய்யக் கூடாது / அப்போது இவர்களுக்கு ஏதுவாக செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ நீதி வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள் திணிக்கப் படுகிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள் இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்ல வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் டிலேய்ட் இஸ் ஜஸ்டிஸ் டினைட் என்பது போல் இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும் போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட் செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு விடுதலை கிடைத்ததை எதிர்த்து எந்த அப்பீலும் இல்லை\nமுந்தைய அரசின் நல்ல முடிவுகள் பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே முன்னுரிமை வழங்கப் படுவதாக ஒரு பேச்சும் இருக்கிறது இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை\nதகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன் போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும் சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது\nஒரு கட்சிக்கு என்று கொள்கை ஏதாவது இருக்க வேண்டும் அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் இப்போது இருக்கும் அரசுக்கு காவிமயமாக்குதலே கொள்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த முக்கிய பதவிகளில் இவர்களின் அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்\nகாங்கிரசின் முக்கிய தலைவர்களை இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே இது\nசரித்திரகாலங்கள் முதலே தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சி தவிர எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை. அசோகர் காலத்திலும் சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது மதம் ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும் கிழக்கு மேற்கிலும் மதம் ஒன்றுதான் இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து ராஷ்ட்ரா என்றெல்லாம் பேச்சுகள் எழுகிறது\nசாதாரணப்பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை நரி வலம் ஓனால் என்ன இடம் போனால் என்ன என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா\n( புள்ளி விவரங்களுடன் எழுத ஆசைதான் ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான நேரங்களில் இந்த ஹன்ச் சரியாகவே இருப்பதும் தெரிகிறது அதனால்தான் தலைப்பே அம்மாதிரி )\nஒரு மாறுதலுக்காக என் பழைய தஞ்சாவூர் பெயிண்டிங். ஒன்று\nஇப்போதெல்லாம் பெயிண்டிங் செய்ய முடிவதில்லை\nநாடு குறித்து அக்கறை கொள்கிறவர்களின்\nஅப்படியே பதிவு செய்தது போல் உள்ளது\nஓவியம் மிகச் சிறப்பாக உள்ளது\nஸ்ரீராமுக்கான மறு மொழி வந்து விட்டதால் கான்சல் செய்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nதங்களின் கண்ணோட்டத்தில் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே. நம் நாட்டின் சாபக்கேடு, ஆட்சி செய்ய வந்திருப்போர் முந்தைய ஆட்சியாளர்கள் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தால் அதை கிடப்பில் போடுவதும், இல்லையெனில் ஊரார் பெற்ற குழந்தையை தன் குழந்தை என சொல்வதுபோல்\nபழைய திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டம்போல் அறிமுகப்படுத்தி பெருமை பேசுவதும் தான்.\nதிறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடீ – கிளியே\nஎன்ற பாரதியின் பாடல் நினைவிற்கு வருகிறது.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் நான் சாதாரணமானவந்தானே எல்லா விஷயங்களும் நினைவில் நிற்பதில்லை கருத்துப் பதிவுக்கு நன்றி ஐயா\nஓவியம் நல்லா இருக்கு. ஓவியம், ஓய்வுகாலத்துக்கான நல்ல கலை. நீங்கள் வரைந்த மற்ற ஓவியங்களையும் அவ்வப்போது பதிவிடுங்கள்.\nமெயின் இண்டெரெஸ்ட் பதிவு ஆனால் ஓவியம் பற்றியே கருத்து. இதை நான் முன்பே சிந்தித்தேன் ஓவியனளை வரைவது நின்று விட்டது அவ்வப்போது பதிவிடுகிறேன் எல்லாம் முன்பே வரைந்தது இந்த ஓவியத்தைஎனக்கு ஆலோசனை சொன்ன மருத்துவருக்குக் கொடுத்தேன் டைவெர்ஷன் உதவும் என்றார்\nசார்... அரசியலும் மதமும் பேச ஆரம்பித்தால் தேவையில்லாத கருத்துமோதல் நிகழும். அது என்னத்துக்கு நமக்கு. பதிவின் கருத்துடன் பெரும்பாலும் நான் உடன்படவில்லை.\nபதிவு எழுதும்போது உண்மைக்குப் புறாஅம்பாக நான் ஏதாவது எழுதி இருக்கிறேனா என்பது எப்படித் தெரியும் மாறுபட்டக் கருத்து மோதல் அல்ல. ஒரு சிறந்த கலந்தாடல்களின் வழிமுறையே மீள் வருகைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் May 19, 2017 at 6:41 PM\nபதிவு பற்றிய கருத்தும் எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் May 19, 2017 at 6:54 PM\nஉங்கள் பாணியில் கண்ணோட்டம் நன்று...\nஎன் கண்ணோட்டம் சரியா என்று சொல்லவில்லையே ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி டிடி\nஐயா நாடு முன்னேற்றம் காணும் என்பதில் நம்பிக்கை நாளும் குறைந்து கொண்டே வருகிறது.\nநம்பிக்கையே வாழ்க்கை இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்\nமத்திய அரசியல் பற்றிய கண்ணோட்டம் அருமை ..\nஅந்த தஞ்சாவூர் பெயின்டிங் கொள்ளை அழகு ..வெண்ணையுண்ணும் கண்ணனும் அதை பிடித்திருக்கும் பட்டு விரல்களும் குறும்பு விழிகளும் அட்டகாசமா வந்திருக்கு ஓவியம்\nஎன் கண்ணோட்டத்துடன் உடன்படுகிறீர்களா. ஓவியம் வரைவது ஒரு சமயம் என் நேரத்தை ஆக்ரமித்திருந்தது. இப்போது கண்களும் கையும் ஒருங்கிணைவது சிரமமாய் இருக்கிறது\nஅரசியலும் மீயும் எட்டாத தூரம்..\nஓவியம் அழகு. இப்பவும் வரையலாமே...\nஇப்பவும் ஓவொயம்வரைய ஆசைதான் சரியாக வர உடல் ஒத்துழைக்க வேண்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் இந்திய அரசு பற்றி தெரிய வேண்டாமோ\nபெண்டாட்டியும் மத்திய அரசும் ஒன்று. குறை காண்பதென்றால் எவ்வளவோ உண்டு. குறைகளைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் போடுவதை மகிழ்சசியோடு உண்பதே நல்ல உறக்கம் வருவதற்கு ஒரே வழி.\n(வலைப்பதிவர் முகங்களை தஞ்சாவூர் ஓவியமாக வரையும் திட்டம் உண்டா\nஇராய செல்லப்பா நியூஜெர்சி (மிக மிக விரைவில் சென்னை)\n///பெண்டாட்டியும் மத்திய அரசும் ஒன்று.///\nஆனால் பொண்டாடியை நாம் குறை சொல்ல முடியாதே\n@செல்லப்பா கண்ணன் முகம் எந்த வலைப் பதிவரையாவது நினைவு படுத்துகிறதா\n2அவர்கள் உண்மைகள் பெண்டாட்டி செய்தாலும் குற்றம் குற்றமே\nசார் அரசியல் பற்றி ரொம்பச் சொல்லத் தெரியவில்லை....\nஓவியம் மிக அழகு சார்\nஎன்னது அரசியல் பற்றி உங்களுக்கு சொல்ல தெரியவில்லையா\nஇருந்தாலும் மிகவும் தன்னடக்கமா இல்லை கருத்து சொல்ல விருப்பமில்லையா\nஇந்தக் கண்ணன் தான் எங்க வீட்டிற்கும் வருகை தந்திருக்கிறானே\nஅது வேறு கண்ணன் கண்ணாடிக்கண்ணன் கண்ணன் எததனைகண்ணனம்மா\nமத்திய அரசு பற்றிய சாமன்ய பொது மக்களின் கண்ணோட்டாமாக இருக்கிறது எனக்கு ஒரு சந்தேகம் தமிழர்கள் மட்டும்தான் இப்படி சிந்திக்கிறார்களா என்று காரணம் வட நாட்டு மக்களிடம் பேசும் போது மோடி அரசு நிறைய சாதிக்கிறது என்று பேசுகிறார்கள்\nமோடி அரசுதான் எல்லாவற்றுக்கும் காரணம் அது தமிழ் மக்களை நிறையவே பாதிக்கிறது தமிழ் மக்களின் கருத்து வெளியில் தெரிகிறது வடநாட்டு மக்களும் விரைவில் உணர்வார்கள்\nஉங்களின் இந்த பதிவை என் தளத்தில் உங்கள் பெயருடன் மறு பதிவு செய்ய அனுமதி கிடைக்குமா\nதாராளமாக. உங்கள் தளத்தில் இன்னும் பலரும் வாசிக்கும் வாய்ப்பு இருக்கிறதே\nஎனக்கு இந்துமத கடவுளின் படங்களில் மிக அதிகம் பிடித்தது கண்ணன் முருகன் சிவன் புள்ளையார் படங்கள் அதில் கண்ணன் முருகர் படங்கள் குழந்தைகள் போல மிக அழகாக இருக்கும் பள்ளிக் காலங்களில் காலண்ற்றில் வரும் இந்த கடவுளின் உருவப்படங்களை நானும் வ்ரைவேன்\nஇந்துக்கடவுள்கள் கலர்ஃபுல் சில கடவுளர்களை நம் இஷ்டம்போல் வரையலாம் எனக்கு முருகன் பிடிக்கும்\nஉண்மையா சொன்ன அரசியல் செய்திகள் சரியா மனசுல பதியல ( அதில் எனக்கு விருப்பம் குறைவே..) ....\nஆன உங்க ஓவியம் அழகோ அழகு...\nகண்ணாடி தஞ்சாவூர் ஓவியங்கள் நிறைய போட்டு இருக்கேன்...ஒரிஜினல் ஓவியம் போடும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை...\nஅப்புறம் இந்த வெண்ணெய் தாளி கிருஸ்னர் ரொம்ப பிடிக்கும்..எங்க பாட்டி இதே போல் ஒரு படம் இருக்கும்...நானும் இது போல் போடணும் ஆசைப்பட்டு ..கண்ணாடி ஓவியத்தில் தேடினேன்...இன்னும் கிடைக்கவில்லை..\nஎனக்கும் ஓவியம் வரைவதைத் தொடர விருப்பமே ஆனால் இப்போதெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை.கைகளும் கண்களும் ஒருங்கிணைவது சிரமமாய் இருக்கிறது கண்ணாடிஓவியங்களும் வரைந்திருக்கிறேன் அவ்வப்போது பதிவிடுவேன் வருகைக்கு நன்றி\nநதிநீர் இணைப்பு என்றார்கள் ,இப்போது அதைப் பற்றி பேச்சே கிடையாது ,கருப்பு பண ஒழிப்பும் ஒன்றும் நடை பெறவில்லை ,ராமராஜ்யம் மட்டுமே குறி :)\nஉள்ளுரில் வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அதிகம் அவர்களால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தில்கை வைக்க முடியவில்லை நதிநீர் இணைப்பை விடுங்கள் இந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை மேலு ம் சாக்கடையாக இருக்கிறது அதை தூய்மை செய்ய இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ தெரியவில்லை ராமராஜ்ஜியத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்களா\nமோடி சர்க்காரைப் பற்றிய திறந்த அரசியல் விமர்சனம். ஓவியத்தில் குறிப்பாக தஞ்சாவூர் பெயிண்டிங்கில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு பதிவுலக நண்பர்கள் அறிந்த ஒன்று. மேலும் பாராட்டும் விதமாகவும் அமைந்தது.\nதிறந்த விமர்சனம் என்று பாராட்டுவதற்கு நன்றி சார் என் ஓவியங்களை பல பதிவர் நண்பர்கள் பார்த்ததில்லை\nநான் சொல்ல வந்தது, நீங்கள் வரைந்திட்ட, உங்கள் பதிவுகளில் வெளியிடப்பட்ட தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை.\nநீங்கள் என் பதிவுகளைப் பல காலமாகப் பார்த்து வருகிறீர்கள் அதனால் என் பெயிண்டிங் பற்றித் தெரிந்திருக்கிறது. பல புதிய வாசகர்களுக்குத்தெரியாது அவர்களுக்காக அவ்வப்போது ஓவியங்களை பகிரும் எண்ணம் இருக்கிறது மீள் வருகை தந்து தெளிவு செய்ததற்கு நன்றி சார்\nமோடி அரசு கொஞ்சம் ஏமாற்றம்தான் அளிக்கிறது. வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை உங்கள் பாணியில் அஞ்சாமல் எழுதி விட்டீர்கள்.\nஅஞ்சுவதற்கு என்ன இருக்கிறது ஓவியத்தைப்பாராட்டியதற்கு நன்றி மேம்\nவணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப்பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்க��ின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.\nவணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப்பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்களின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.\nவணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப��பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்களின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.\nஐயாவுக்கு வணக்கங்கள் முகவரி இல்லாத என்போன்றோர் தொடர்ந்து பதிவில் எழுத உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் முக்கியம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா\nஇது ஒரு புதுக் கதம்பம்\nஎண்ணத் தறியில் எட்டுமணி நேரங்கள்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/04/26/whatsapp-complaint/", "date_download": "2018-06-25T12:11:38Z", "digest": "sha1:JMG5FMM5WLWJRU7DFGR6B5NMOPCH5DYS", "length": 10265, "nlines": 104, "source_domain": "keelainews.com", "title": "உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா?? \"வாட்ஸ் அப்\" மூலம் உங்கள் குறைகளை தீர்க்கலாம்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஉங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா “வாட்ஸ் அப்” மூலம் உங்கள் குறைகளை தீர்க்கலாம்..\nApril 26, 2017 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஉங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார்.\nகுடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\n​இந்நிலையில் தற்போது பொது மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான கள நிலவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளபடியே தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘9585994700” என்ற எண்ணில் வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்தப்பட்டு அதில் மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட இயக்குநர், குடிநீர் விநியோகத்தை செயல்படுத்தக்கூடிய அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுட வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.\n​இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பொது மக்கள், பிறதுறை அலுவலர்கள் மற்றும் நீரியல் ஆர்வளர்களால் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை சம்பந்தப்பட் புகார்தாரருக்கு இந்த வாட்ஸ்அப் குரூப் வாயிலாகவே தெரிவித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nநிச்சயமாக இதுபோன்ற மாவட்ட தலைவரின் செயல்பாடுகள் வரவேற்க கூடியதாகவும், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையங்களில் அனைத்து இ-சேவைகளையும் பெறலாம்..\nநாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற���றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n, I found this information for you: \"உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/rare-snap-dragonfly-egg-lay.html", "date_download": "2018-06-25T12:06:26Z", "digest": "sha1:PSXL24WEGU6SP7H7D6X67W33GROM3JNG", "length": 5894, "nlines": 126, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\n நீரில் முட்டையிடும். அவை பொரிந்து லார்வாக்களாகும். பிறகு லார்வாக்கள் மீன்களுக்கு உணவாகிப்போகலாம். தப்பிப்பிழைத்தவை சிறகு முளைத்துப்பறக்க ஆரம்பிக்கும் போது, ஈ பிடிச்சான்கள்(Bee Eaters) குளத்தோர மரக்கிளைகளில் காத்திருக்கும். கூட்டம், கூட்டமாக தும்பிகள் குளநீர்ப்பரப்பை விட்டு வெளியேறும் போது காத்திருக்கும் ஈ பிடிச்சான்கள் ‘டைவ்’ அடித்துப்பறந்து வட்டமிட்டு தும்பிகளை பிடித்து மரக்கிளைகளில் அமர்ந்து தும்பி சிறகை உதிர்த்து உண்ணும் அழகை எம் சூலூர் குளத்தில் கண்டு ரசித்த காட்சிதனை மறக்கமுடியுமா தும்பிகள் பறந்தவாறு கால்களாலேயே சிறு பறக்கும் பூச்சிகளைப்பிடித்து உண்ணும். இப்படி இயற்கையின் வினோதங்களை ரசிக்கவோ படிக்கவோ விரும்பாத மனிதன் நல்ல மானிடப்பிறவியை வீணாக்குகிறான். மழைக்கு முன்னும், பின்னும் சிறகு தோன்றி மாலை மஞ்சள் வெளிச்சத்தில் தும்பிகளின் சிறகடிப்பை ரசிக்க ரசனை வேண்டும் தோழா\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-06-25T11:32:32Z", "digest": "sha1:354KN4MOZ4EF7UMKRHQ6E6P634QF65OX", "length": 5463, "nlines": 109, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஏற்றுமதி கேள்வி பதில்", "raw_content": "\nஒரு ஏற்றுமதியாளர் வருடத்திற்கு இவ்வளவு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டா\nநல்ல கேள்வி. அப்படி கட்டுப்பாடுகள் இல்லை. சிலவகை பொருட்களுக்கு முன்பு கோட்டா இருந்தத���. தற்போது அதுவும் இல்லை. தடையற்ற, எல்லையற்ற வியாபாரம் என்பது தான் தற்போது உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் தாரக மந்திரம். எல்லைகள் இல்லாத உலகத்தை உலக வர்த்தக மையம் கொண்டுவர நினைக்கிறது\nLabels: ஏற்றுமதி கேள்வி பதில்\nபார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப\nபாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி ...\nநாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா\nஇந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செ...\nபழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்\nகனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி\nடூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார்\nஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்\nஎல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் த...\nசுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொ...\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்\nமருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி\nஉங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத...\nதேங்கும் இறால் மீன் ஏற்றுமதி\nஎண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valluvam.blogspot.com/2009_06_21_archive.html", "date_download": "2018-06-25T11:32:22Z", "digest": "sha1:PMDNL64BVLT55GJC6JBW5PG2NOJZXNLT", "length": 4368, "nlines": 104, "source_domain": "valluvam.blogspot.com", "title": "திருக்குறள் - Thirukkural: 2009-06-21", "raw_content": "\nதிருவள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் புரட்சிதான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெண்பா இலக்கணத்திற்குள் கட்டுப்படாமல் இரண்டு அடிகளில் சுறுக்கென்று சொல்லி வைத்துள்ளாரே \nடிவிட்டர் - மக்களை இணைக்கும் ஒரு புரட்சி கருவி என்று கூறுகிறார்கள். நான் அங்கு சென்று பதிந்தாலும், இன்னும் அவ்வளவாக பழகவில்லை.\nஒரு செய்திக்கு 140 எழுத்துக்கள்தான் அதிகபடி \nஅதிகமாக 45 எழுத்துக்கள் இருக்கலாம்.\nஆதலால் திருக்குறளை மைக்ரோ-டிவிட்டர் என்று சொல்லலாமா \nஆமாம் டிவிட்டர் என்ற சொல்லின் பொருள் என்ன என்று நிகண்டு( Thesaurus) பார்த்ததில்\nநொடி என்பது பொருத்தமாக இருக்கிறது \nதிருக்குறள் உலகப் பொதுமறை.கற்பனையும் நினைவாற்றலும் நிறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் பெற்றிட வெகுவாக உதவிடும்.\nநொடி(டிவிட்டர்) திருக்குறள் திருவள்ளுவர் அவர் வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/destruction-story-of-a-river/", "date_download": "2018-06-25T11:32:14Z", "digest": "sha1:ZIXP3CYGVEHYU3YQAB4H2T4BCQE4NUWN", "length": 170261, "nlines": 428, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஒரு நதியின் நசிவு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், சமூகம்\nகோள் நிலைதிரிந்து கோடை நீடினும்\nதான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை\nஎன்கிறார் இளங்கோ அடிகள் காவேரியைக் குறித்து. காவேரியைப் போன்ற விஸ்தீரணமும் நீளமும் அகலமும் கிளையாறுகளும் இல்லாமல் போனாலும்கூட தென் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியாக இருந்து வரும் நதி தாமிரவருணி. இந்த நதியின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இதன் கரையில் கற்கால நாகரிகம் செழித்து வளர்ந்ததை ஆதிச்ச நல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பொருநை ஆறு அல்லது தாமிரவருணி நதி, திருநெல்வேலியின் மேற்கே பாபநாசத்திற்கு மேலே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி, பல சிற்றாறுகளுடன் சேர்ந்து, தாமிரம் வரும் நீராக திருநெல்வேலி நகரை அடைந்து, அதன் பின்னே கிழக்கே ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக, கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர்கள் ஓடி, திருச்செந்தூருக்கு அருகே உள்ள புன்னைக் காயல் என்ற இடம் அருகே கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று அல்லது ஒன்றே ஒன்று. இரண்டு பருவ மழைகளினாலும் நீரைப் பெறுவதால் இது வற்றாத நதியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு நதி. வேறு உருப்படியான தொழில்கள் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தை நெற்களஞ்சியமாக ஆக்கும் நதி. பாலாறு, மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு, வராக நதி, சித்தாறு, போன்ற பல கிளை நதிகள் இதில் கலக்கின்றன. ஓரளவுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்து மக்களின் தாகம் தீர்க்கும் நதி. இரண்டு மாவட்டங்களின் உயிரோட்டம். பல ஊர்களுக்கு ஒரே பிடிமானம், ஆத்மா, வாழ்க்கையின் ஒரு பகுதி, ஜீவநாடி. ஒரு காலத்தில் மாசு படாமலும், அழகாகவும் இருந்து கரைபுரண்டோடிய நதி. பத்தினிப் பெண்டிருக்காக ஒரு முறையும், அறநெறி தவறா அந்தணர்க்கு ஒரு முறையும், நீதி வழுவா மன்னருக்கு ஒரு முறையுமாக மாதம் மும்மாரிப் பொழிந்ததாகக் கூறப்படும் மழையினால் வற்றாமல் ஓடிய ஜீவநதி.\nதாமிரவருணியின் தோற்றம் முதல் அது வங்காள விரிகுடாவில் ��லக்கும் சங்கமம் வரை ஆழ்வார்களால் பாடப் பட்ட வைணவக் கோயில்களும், பல்வேறு சைவக் கோயில்களும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு அமைந்திருக்கின்றன. தமிழையும் சமயத்தையும் வளர்த்த நதி. பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த கழனிகளின் நடுவே இன்றும் நிமிர்ந்து நிற்கும் அக்கோயில்கள் ஆற்றின் கரையைத் தழுவிக் கொண்டு அமைந்திருக்கின்றன.\nஎந்தவொரு நதியுமே வெறும் உயிரற்ற நீர் ஓடும் பாதை மட்டும் அல்ல. நதிகள் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின், நாகரிகத்தின், பண்பாட்டின், கலைகளின் மூலாதாரமும் கூட. ஒரு நதியின் வரலாறு என்பது அந்தப் பிராந்தியத்தின் வரலாறு. ஆறுகள் தந்த செழுமையினாலும் வளத்தினாலும் அந்த வளம் தந்த சூழலினாலுமே கலைகளும் நாகரிகமும் செழித்து வளர்ந்தன. நதிக்கரைகளிலேயே உலகின் மாபெரும் மனித நாகரிகங்கள் உருவாயின. நாகரிகம் வளர, கலைகள் வளர்ந்தன; கலைகள் வளர ஆற்றின் கரைகளில் அந்த நதிகளை அளித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கோயில்கள் வளர்ந்தன. இவ்வாறாக நதியின் வளத்தால் சமயங்களும் பக்தியும் கலைகளும் பண்பாடும் அவை உருவாக்கிய வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்தே வளர்ந்தன. நதிகள், வனங்கள், மலைகள், நில வளங்கள், சமுத்திரங்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை; உலகத்தின் மக்களும் இல்லை. இயற்கையே நம் வாழ்க்கையின் ஆதாரம். அப்படிப்பட்ட முக்கியமான இயற்கை வளமான நதி வளத்தை, நம் பாண்பாட்டின், கலைகளின் ஆதாரத்தை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகிறோம். நதிகள் மட்டும் அல்ல, அவை வளர்த்த கலைகளையும், பண்பாட்டுச் சின்னங்களையும் நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணமே தாமிரவருணி நதியின் இன்றைய நிலை. இன்று தமிழ்நாட்டின் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு நீர் ஆதாரத்தை, வன வளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீள்கிறது.\nமுக்கியமாக தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பாசனத்திற்குப் பயன்பட்டு வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது. ஆனால் அப்படி எல்லாம் தண்ணீர் ஓடிய ஆறு இப்போது பல மாதங்களில் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாதுவும் அழிந்து வருகிறது.\nஓர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி நதிக்கரையோரமாகச் சென்றிருந்த பொழுது அந்த நதியின் படுகை முழுவதுமே கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதன் முழு நீளத்திலும் பல்வேறு இடங்களில் போர்க்கால அவசரத்துடன் மணலைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாமிரவருணி ஓடும் பல இடங்களில் ஆற்று மணலை அரசாங்கமே தோண்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். பேர்தான் அரசாங்கம் தோண்டுகிறது என்றாலும் தோண்டும் பணியைச் செய்பவர்கள் தனியார்களே. ஒரு நாளைக்கு ஒரு தோண்டும் இடத்திலிருந்து மட்டும் 5000 லாரிகள் மணலை அள்ளிக் கொண்டு சென்றன. அவ்வளவு மணல் தேவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் என்று இல்லை, தமிழ்நாட்டில்கூட கட்டிடப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. எல்லா மணல் லாரிகளும் கேரளாவுக்கு மணலைக் கொண்டு சென்றன. அங்கு அதை என்ன செய்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கேரளா ஒன்றும் நீர்வளம், மணல்வளம் இல்லாத ஊர் இல்லை. ஆனால் அங்கே மணல் எடுப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்களும் அதைச் சரிவரப் பாதுகாக்கும் கெடுபிடிகளும் இருப்பதால், ஏமாளிகள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து அங்கே எடுத்துப்போய் ஏராளமான விலைக்கு விற்கப்படுகிறது.\nதாமிரவருணி என்றாலே தாமிரம் வரும் நீர் என்று அர்த்தம். கனிம வளம் நிறைந்த மணல் அது. ஒரு லாரி லோடில் கிட்டத்தட்ட 5000 ரூபாய் எல்லா லஞ்சச் செலவுகளும் போக லாபம் மட்டும் கிட்டுகிறது என்றார்கள். நமக்கு வீட்டுத் தேவைக்கு வரும் லாரி லோடையும் இந்த லாரிகளையும் ஒப்பிடாதீர்கள். நம் வீட்டுக்கு வரும் லாரியைப் போன்று மூன்று மடங்கு மணல் கொள்ளக் கூடிய பத்து டயர்கள் கொண்ட டிப்பர் லாரிகள். ஆனால் அரசாங்கத்திற்குக் கணக்குக் காண்பிப்பதோ ஒரு சாதாரண லாரி லோடு மட்டுமே. குறிப்பிட்ட அளைவை விட பல மடங்கு அதிகமாக அள்ளுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். அள்ளிய மணல் அருகில் உள்ள பல காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டு தேவைக்கேற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிர���ந்தன. மலைமலையாய் ஆற்று மணல் குவித்து வைக்கப் பட்டிருந்தன. 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு ஆற்றுப் படுகை வெடிகுண்டுகளால் பறிக்கப்பட்ட ஈராக் போல குண்டும்குழியுமாக, கண்றாவியாகக் காட்சியளித்தன. பெரும் தோண்டும் இயந்திரங்கள் வைத்து ஆற்று மணல் அள்ளப் படுவதை சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. இத்தனையாயிரம் லாரிகள் கிராமங்களுக்குள் ராட்சத்தனமாகச் சென்று கிராமத்தின் அமைதியை இரவு பகல் பாராமல் குலைத்தன. வீடுகளுக்குள் மண்வாரித் தூற்றின. சாலைகள் அனைத்தும் இதன் கனமும் போக்குவரத்தும் தாங்காமல் குண்டும் குழியுமாக மாறின. எங்கும் மணல் புழுதிப் புயலாக வீசியது. ஆற்று நீரும் மணலும் வற்றியதால் சுற்றியிருந்த பகுதிகளின் கிணறுகளும் வற்றத் தொடங்கின. இயற்கை தந்த செல்வத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியினரும் அந்த ஊர்களின் செல்வாக்குள்ளவர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்தனர். இதன் பாதிப்புகளைப் பற்றி மக்களும் கவலைப்படுவாதாயில்லை. எதிர்ததுக் கேள்வி எழுப்பிய ஒரு சிலரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். இருபத்தினாலு மணி நேரமும் தொடர்ந்து அரசாங்க அனுமதியுடன், அரசியல் துணையுடன் தாமிரவருணி ஆற்றின் இயற்கை வளம், அதன் அழகு, எல்லாம் கற்பழிக்கப்பட்டதன் விளைவை இந்த முறை ஐந்து வருடங்கள் கழித்துச் சென்றபொழுது பூரணமாக உணர முடிந்தது. சேது சமுத்திரத் திட்டம் போட்டு கடல் மணலையே அள்ளியவர்கள் ஆற்று மணலையா சும்மா விடுவார்கள் சுத்தமாகத் துடைத்து இனி எடுப்பதற்கு ஏதுமே இல்லையென்ற நிலையில் கொண்டு நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது ஒட்டுமொத்த நதி ஓடும் பாதையிலும் ஆற்று மணல் என்பதே இல்லாமல் போய் விட்டது.. இனி இந்த அளவு ஆற்று மணல் சேர பல நூறாண்டுகள் ஆகலாம். பல நூற்றாண்டுகளாக ஆறுகள் மலைகளை அரித்து அரித்து இயற்கையாகச் சேகரிக்கப்பட்ட ஆற்று மணல் அனைத்தும் ஒட்டு மொத்தமாகக் கொள்ளை போய் இன்று சகதிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நதிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇயந்திரம் எதையும் பயன்படுத்தாமல் மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள் மட்டும்தான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எட��க்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்… என்று எக்கச்சக்கமான சட்டதிட்டங்கள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் பேராசையினால் தமிழ்நாட்டின் மிக அரிய ஓர் இயற்கை வளம் சில பத்தாண்டுகளுக்குள் மொத்தமாகக் கொள்ளை போயிருக்கிறது. முன்பு என் சிறு வயதில் தினமும் ஆற்றில் குளிக்கச் செல்தல் எங்களுக்குப் பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஒன்றரை மைல் அகலத்திற்கு பரந்த வெண் மணற்பரப்பு இரண்டு புறமும் விரிந்து கிடக்க, கோடைக்காலங்களில் நடுவேயும், மழைக்காலங்களில் பொங்கிக் கரை கொள்ளாமலும் கடலை நோக்கி ஓடும் அந்த நதியைப் பரவசத்துடன் பல முறை கண்டு, குளித்து, அனுபவித்திருக்கிறேன். பெரிய கழிவுகள் எதுவும் ஆற்றில் கொட்டப்படாத பொற்காலம் அது. பௌளர்ணமி நிலவு நாள்களில் சித்திரான்னங்களுடன் ஆற்றில் குளித்து விளையாடி உணவருந்திச் சென்றிருந்த கனவுக் காலம் அது. நிலவு போன்ற வெண்ணிற மணற் பரப்புகளில் அலுப்பே தெரியாமல் காலையும் மாலையும் விளையாடிய விளையாட்டுக் காலம் அது. நீரில் இறங்கி விட்டால் நேரம் போவது தெரியாமல் பல மணி நேரங்கள் அலுப்பின்றி நீந்திக் களித்துக் கண்கள் சிவக்க வெளிவந்த கவலையற்ற பருவம் அது. வற்றாத ஜீவநதி அது. இந்த ஆறு அப்படி இருந்தது என்று இன்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறான், கனவுலகில் இருக்கிறான் என்று நினைத்து நம்ப மாட்டார்கள். ஆம் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட அது ஒரு வாழும் நதியாகத்தான் இருந்தது. உண்மை; வெறும் கற்பனையில்லை.\nகருவேலமரக் காடும் மணற்கொள்ளையும் பின்னே கழிவும்\nமூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும். இன்று மணல் களவு போய் வெறும் சேறும் சகதியுமாக பாழ்பட்டுக் குற்றுயிரும் குலையுருமாக, நானும் இருக்கிறேன் என்று களையிழந்து ஜீவனின்றிக் கிடக்கின்றது. ஆற்று மணல் கொள்ளை ஒரு���ுறம் என்றால் கட்டற்று ராட்சசன் போல வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்கள் அந்த நதிக்கு மற்றொரு யமனாக வாய்த்திருக்கிறது. இந்த இரு பெரு நாசங்களையும் தவிர வழியில் உள்ள நகரங்கள் முழுவதிலும் பெருத்த மக்கள்தொகையின் அத்தனைக் கழிவுகளும் நதியில் கொட்டப்படுவது மற்றுமொரு சீர்கேடு. பல்லாயிரம் ஆண்டுகளாக செழிக்கச் செழிக்க உணவு உற்பத்தியின் ஆதாரமாக இருந்த நதி இன்று மற்றொரு கூவமாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நதியின் பாதையில் பெரும்பான்மையான இடங்களில் ஆற்றின் அருகே சென்று பார்க்கவே முடியாத வண்ணம் சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக ஆற்றங்கரைகளிலும் ஆற்றின் உள்ளேயும் வளர்ந்துள்ளன. முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் காரில் செல்லும் பொழுதே நதியின் ஓட்டத்தைப் பார்க்கலாம். இப்பொழுது சுத்தமாக அடர்ந்து வளர்ந்த சீமக் கருவேல முள்மரங்களும் பார்த்தீனியச் செடிகளும் பெரு வனமாக வளர்ந்து நதியை மறைத்து விடுகின்றன. அருகில் சென்றால் கூட ஆற்று நீரின் ஓட்டத்தைக் காண முடிவதில்லை. தண்ணீர் பெருக்கெடுத்துப் போகும்பொழுது அந்த மரங்கள் தண்ணீருக்கு அடியிலும் வளர்ந்து இருப்பதினால் யாரும் துணிந்து உள்ளே நீந்திக் கூட சென்று விட முடியாது. உடலைக் கீறிக் கிழித்து விடும்.\nதொடர்ந்து நடத்தப்பட்ட மணற் கொள்ளைகள் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பரந்து விரிந்த பெரும் மணற் பரப்பு இன்று காணக் கிடைப்பதில்லை. மணற் பரப்பு இல்லாத படியால் சகதியில் இறங்கி ஆற்றை நெருங்க வேண்டியுள்ளது. இப்படி சீமைக் கருவேல மரங்களும் சகதிகளும் கலக்கும் சாக்கடைகளும் சேர்ந்து இந்த நதியை பயன்படுத்த முடியாத ஒரு கூவம் போல மாற்றியுள்ளன. இந்த நதி மக்களின் வாழ்க்கையுடன் இயைந்த- அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்து அவர்களின் அன்றாடப் பயன்பாடுகளான குளிப்பதற்கும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆரோக்யமான பொழுதுபோக்குகளுக்கும் ஆதாரமாக இருந்த ஒரு நதி. நூறு கிலோமீட்டர்களுக்கும் அதிகமான நீளமுள்ள ஆற்றில் இன்று பல மைல் தூரம் சென்றாலே குளிப்பதற்கும் ஆற்றின் அருகே செல்வதற்கும் ஏற்ற ஒரு சில படித்துறைகளும் மணற்பாங்கான கரைகளும் காணக் கிட்டுகின்றன. நதியின் ஒட்டு மொத்த 150 கிமீ தூரத்திலும் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆற்றை அணுக முடிகிறது, மணற் கரைகள் காணக் கிட்டுகின்றன. அற்புதமான மேற்குத் தொடர்ச்சி பாபநாசம் மலைத் தொடரில் நதி தூய்மையாகவும் தன் இயற்கையான வனப்புடனும் தன் பயணத்தைத் துவக்கும் நதி கீழிறங்கி சமதளத்தில் ஊர்களின் நடுவே ஓடத் துவங்கும் பொழுதே அதனை மாசு படுத்தலும் அசிங்கப் படுத்தலும் துவங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த இந்த ஒரே நதியும் இப்பொழுது மதுரையில் ஓடும் வைகை என்னும் சாக்கடை போல, சிங்காரச் சென்னையில் ஓடும் கூவம் என்னும் சாக்கடை போலச் சீரழிந்து போய் விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.\nதாமிரவருணிக் கரையில் இருந்த என் கிராமத்திற்குச் சென்றிருந்த பொழுது தினமும் ஆற்றிற்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “இந்த ஊரில் அந்த ஆற்றின் பக்கமே இப்பொழுது யாரும் போவதில்லை. சகதியும், கருவேல முள் மரமும் நிறைந்திருக்கிறது. நீ வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரும் வழியைப் பாரு,” என்று சொல்லி வைத்த மாதிரி பலரும் எச்சரித்தார்கள். வெள்ளம் வரும் காலத்தில் கூட கவலையின்றி குளிக்கச் சென்ற மக்கள் கூட இப்பொழுது இந்த ஆற்றின் அருகில் போவதில்லை. பேயைக் கண்டது போல பயந்து ஒதுங்குகிறார்கள்.\nஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட, வீட்டில் குளிக்கும் ஆள்களை அரிதாகவே பார்க்க முடியும். ஆற்றிற்கோ ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்றிலோதான் அந்த ஊர் மக்கள் அனைவருமே குளிக்கச் செல்வார்கள். குளித்து விட்டு இடுப்பிலோ தோளிலோ ஒரு குட ஊற்று நீருடனும் ஈரம் சொட்டும் உடைகளுடனும் சாரிசாரியாக காலையும் மாலையும் மக்கள் வருவது சாதாரண நிகழ்வாக இருந்துகொண்டுதான் இருந்தது. இன்று ஆற்றிற்குக் குளிக்கவோ ஏன் பார்க்கக் கூடச் செல்ல முடியாத நிலை. முன்பெல்லாம் குடிநீருக்கும் கோயில் விக்ரகங்கள் திருமஞ்சனத்திற்கும் ஆற்றில் இருந்துதான் நீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் துணிகளுடன் சென்றால் துணிகளை ஒருபுறம் துவைத்து வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மணலில் தோன்றி வைத்த இடங்களில் ஊற்று ஊறியிருக்க, குடத்துடன் கொண்டுசெல்லும் தாமிரப் பாத்திரத்தை வைத்து நீரை மொண்டு குடத்தை நிரப்பி விடுவார்கள். இப்பொழுது ஆற்றின் கரையில் மணலும் இல���லை; மணலில் யாரும் ஊற்று நீர் தோண்டுவாரும் இல்லை. எல்லாமே பழங்கனவாய் போனது. இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு முன்பாக பஞ்சாயத்துக் குழாய்களில் உப்பு நீரே ஊற்று நீர், குடிநீர் எல்லாமே. குழாயில் நீர் வராவிட்டாலும் யாரும் ஆற்றுக்கருகே ஒதுங்குவது கூடக் கிடையாது.\nஎச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் வீட்டுக்கருகே ஓடும் வாய்க்காலிலும் மறுநாள் துணிந்து வீட்டில் இருந்து ஓர் அரைக் கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றுக்கும் சென்றிருந்தேன். கால்வாயில் பாசியும், பச்சையும் படர்ந்து பழுப்பும் பாசி நீலமும் கலந்த நீரில் எங்கு முள்செடிகள் இருக்கும் என்பதைக் கண்டு, விலக்கி, ஜாக்கிரதையாகக் குளிக்கிறார்கள். ஆற்றிற்கு போகும் வழி முழுக்க மலக் காடுகள்; எங்கும் கழிக்கப்பட்ட மனிதக் கழிவுகள், குப்பைகள் நிறைந்திருந்தன. மிகவும் ஜாக்கிரதையாகக் கால்பதித்து நடக்க வேண்டியிருந்தது. முள்ளு மரங்களின் ஊடாக முழங்கால் வரையிலான சகதிகலந்த நீரில் சற்று தூரம் நடந்த பின்னால் குளிப்பதற்கென்று கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுவைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தை அடைய முடிந்தது. அதுவரை வழுக்கி விழாமல் செல்வதே கடினமாக இருந்தது. நல்ல மழை தொடர்ந்து பெய்திருந்தமையினால் ஆறு முழுக்க கருநீலமான நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களின் கழிவுநீர்களையும், குப்பை, அசுத்தங்களையும், திருநெல்வேலி நகரத்தின் ஒட்டு மொத்த வீட்டு, வணிகக் கழிவுகளையும் தனக்குள் அடக்கி, ஒளித்து வைத்துக்கொண்டு மேலோட்டமாக கரும்பச்சையில் கள்ளத்தனமாக, ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பது போல போல நதி ஓடிக் கொண்டிருந்தது, தான் நடந்துவந்த பாதை முழுவதும் ஓர் அடி விடாமல் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு பாழ்பட்டு ஓடிய அந்த நதி. “ரோலிங் வாட்டர்() கேதர் நோ மாஸ்” என்று சின்ன வயசில் படித்ததை நம்பித் துணிந்து கடவுள் மீது பாரத்தைப் போட்டு ஆற்றில் இறங்கி விட்டேன்.\nகாலுக்குக் கீழே வழவழப்பான்ன சகதியில் சிறிது தூரம் உள்ளே சென்ற பின், நறுநறுவென புது வெள்ளம் கொண்டு போட்டிருந்த- இன்னமும் களவு போகாமல் இருந்த- மேற்குத் தொடர்ச்சி மலைப்பாறைகளின் மணற் துகள்கள் கால்களில் பதிவது பேரானந்தமாக இருந்தது. ஒரு நிமிடம் அந்த ஆற்றில் கலந���திருக்கும் கோடிக்கனக்கான டன் கழிவுகளையும் சீரழிவுகளையும் மறந்து உள்ளே மூழ்கி அடி மணற் கண்டு அங்கேயே மூச்சடைத்து நின்றேன். அந்த இடத்தில் மட்டும் முள்ளு மரங்கள் இருக்காது என்றும் மணல் அள்ளும் பாதையாக இருந்தபடியால் முள் பயம் இல்லாமல் நீந்திக் குளிக்கலாம் என்றும் அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த அளவுக்கு, அந்த நதியைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக நினைத்த உள்ளூர் மக்களே, அஞ்சி அருகே செல்லாத ஓர் ஆபத்தான இடமாக மாறிவிட்டிருந்தது அந்த நதி. பால் கொடுத்து வளர்த்த தாமிரவருணித் தாயை இன்று விஷம் கொடுக்க வைத்து விட்டிருக்கிறார்கள். ஆற்றில் இருந்து வெளியேறிய பின்னர் நண்பரிடம், “இப்பொழுதுதான் தாமிரவருணியில் குளித்து வெளியே வந்திருக்கிறேன்,” என்றேன். “அடடே, நான் தான் சொன்னேனே அதற்குள் இறங்க வேண்டாம் என்று. எதுக்கு ரிஸ்க் எடுத்தீர்கள் பார்த்து, படை, சொறி, அரிப்பு, தோல்நோய் என்று எதுவும் வந்து விடப் போகிறது,” என்று பயங்காட்டினார். “இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை. பழைய நினைப்பில் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டு இறங்கி மூழ்கி விட்டேன்,” என்றேன். “சரி சரி வாழ்க்கையை வெறுத்து துணிந்திருக்கிறீர்கள். நான் என்ன சொல்வது பார்த்து, படை, சொறி, அரிப்பு, தோல்நோய் என்று எதுவும் வந்து விடப் போகிறது,” என்று பயங்காட்டினார். “இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை. பழைய நினைப்பில் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டு இறங்கி மூழ்கி விட்டேன்,” என்றேன். “சரி சரி வாழ்க்கையை வெறுத்து துணிந்திருக்கிறீர்கள். நான் என்ன சொல்வது உங்கள் பாடு” என்று விட்டுவிட்டார் அவர். அவர் சொன்னதையே நான் ஆற்றில் குளிக்கப் போனதைக் கேள்விப்பட்ட பல உறவினர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஆற்றில் குளிக்காத மக்கள் அந்த ஊரில் கிடையாது. இன்று அதே நதியைப் பயன்படுத்துவோர் அருகி வருகிறார்கள். அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த ஒரு நதி ஆள்வோரின் சீரழிப்பால் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறது.\nஆற்றில் மனிதர்கள் இறங்காவிட்டாலும் கூட நிறைய பறவைகள் வந்திறங்கியிருந்தன. மணல் தோண்டி ஆங்காங்கே மேடுபள்ளங்களும் ஆற்றின் நடுவே பல திட்டுக்களும் அந்தத் திட்டுக்களில் முள் காடுகளும் அடர்ந்திருக்கின்றன. அந்தத் திட��டுக்களும் கழிவுகள் கொண்டு வரும் நதியும் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன. இவ்வளவு பறவைகளை அந்த ஆற்றில் நான் கண்டதேயில்லை. ஆற்றின் மறுகரையில் தூரத்தே திவ்ய தேசத் திருத்தலங்களும், ஸ்ரீவைகுண்டத்தின் ஓங்கி வளர்ந்து ஏஷியன் பெயிண்ட்டில் வண்ணமயமகாக கம்பீரமாக நின்ற போபுரமும் கோயிலின் நீண்ட காவி அடிக்கப் பட்டப் பிரகாரச் சுவர்களும் தூரத்துப் பசுமையின் நடுவே காட்சியளித்து, இந்த ஆற்றின் மாசும் ஒரு நாள் மாறும், இந்த நதியும் ஒரு நாள் புனிதமடையும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நதியால் தழுவப்பட்டு வரும் கோயில்கள் அமைதிச் சாட்சியாக நம்பிக்கையளித்தன.\nஇன்று நமக்கு வீட்டிற்குள் கார்ப்பொரேஷன் குழாய் வழியாக நதி நம்மைத் தேடி வந்து விடலாம். நாம் போய்த் தேடிச்சென்று நீந்திக் குளிப்பதற்கும் குடிநீர் கொள்வதற்கும் நமக்கு நதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனாலும் நதி வளமாகவும் தூய்மையாகவும் இருந்தால்தான் அதன் கரைகளில் வாழும் மனிதனும் ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். நதி நசிந்தால் நாகரிகம் நசிக்கும்; கலை நசிக்கும்; மனிதம் நசிக்கும். மேற்கத்திய நாடுகளில் உள்ள நதிகள் அன்றாட மனிதப் பயன்பாட்டுக்கு உரியவை அல்ல. இருந்தாலும் அவைப் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் ஆறுகளை நாம் குளித்து அனுபவிக்க முடியாது. அதன் பாதையில் உருவாகும் அருவிகளும் ஓடைகளும் கண்களுக்கு ரம்யமான காட்சிகளுக்காக உள்ளவை மட்டுமே. ஆனால் நமது நதிகள் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. நம் ஊனிலும் உணர்விலும் கலந்து ஓடும் ஓர் அங்கம். நம் நதிகள் நமக்குத் தெய்வங்கள். இயற்கையைத் தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். நதிக்கரைகளையும் கடவுள்களையும் நம்மால் பிரிக்க முடியாது. வடக்கே இமய மலையின் கங்கை முதல் தெற்கே குமரி முனையின் நதிகள் வரை நம் கலாசாரத்தில், நம் பாரதப் பண்பாட்டில், நதிகள் என்றால் புனிதமானவை; வணக்கத்துக்குரியவை. நதி நம் தாய்; நம் கடவுள். நதி நம் வாழ்க்கையின் ஆதாரம். பாரதம் முழுவதையும் இணைக்கும் இந்துப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று நதி வழிபாடு. ஆறுகளை நாம் தாயாக, தேவியின் வடிவாக நினைத்து அல்லவா வணங்கி வருகிறோம். இயற்க��யின் ஒப்பற்ற வரங்களில் ஒன்றை, பல்லாயிரக்கணக்கான நம் இந்துப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றை நாம் என்றிலிருந்து அசிங்கப்படுத்த ஆரம்பித்தோம் தாயாக வணங்கிய நதியை நாம் நச்சு நீராக மாற்றிய அலட்சியம் எங்கு எப்போது துவங்கியது தாயாக வணங்கிய நதியை நாம் நச்சு நீராக மாற்றிய அலட்சியம் எங்கு எப்போது துவங்கியது எப்படி நாம் நம் வணங்கிய கடவுளை அழிக்கத் துணிந்தோம்\nஇயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் பாரதப் பண்பாட்டின் அடிப்படைக் கூறு. கடவுள் பக்தி இருந்தவரை, நம்பிக்கை இருந்தவரை நாம் இயற்கையைப் போற்றி வணங்கிப் பாதுக்காக்கத் தவறவில்லை. என்று நம் நம்பிக்கையின் வேர்கள் அசைக்கப் பட்டனவோ, என்று திராவிட இயக்க, கிறிஸ்தவ மதமாற்ற விஷக் கிருமிகள் நம்மிடையே பரவத் தொடங்கியதோ அன்றிலிருந்து இயற்கையை இறைவனாக மதித்து வணங்கும் நம் வழக்கம் தளர ஆரம்பித்தது. நம் வீழ்ச்சியின் துவக்கம் அன்றிலிருந்து துவங்கியது. கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். நம் தொன்மையான நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி மாற்றுவதன் மூ��ம் நமது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது நம்மை ஆக்கிரமித்த பிரிட்டிஷாருக்கும் போர்ச்சூக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் எளிதாக இருந்தது. அன்று வெள்ளைக்காரர்கள் பின்பற்றிய அதே உத்தியை கடந்த 45 ஆண்டுகளாக நம்மை ஆளும் திராவிடக் கட்சிகளும் பின்பற்றி, நம் நம்பிக்கைகளை நம் வழிபாட்டு முறைகளை நம் கலாசாரக் கூறுகளை கேலிக்குள்ளாக்கி, அதன்வழியே அவற்றை அழித்து அதன் விளைவாக நம் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று நம் கலாசாரம் அழிக்கப் பட்டதோ அன்றே நம் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படும் என்பதை நம் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவதார் போன்ற திரைப்படங்கள் உணர்த்துவது இந்த எளிய உண்மையைத்தான். நம் நம்பிக்கைகள் அழிக்கப் பட்டதால் நம் நதிகள் அழிக்கப் பட்டன. நம் பண்பாடு அழிக்கப்பட்டால் நம் இயற்கை வளங்களும் சேர்ந்தே அழிக்கப் படும்; அதன் பிறகு நாம் இன்னும் ஆப்பிரிக்க மக்கள் அனுபவிக்க நேரும் கொடும் வறுமையையும் வறட்சியையுமே சந்திக்க நேரும். நம் கலாசாரத்தை, நம் பண்பாட்டை நம் இந்து தர்மம் கற்றுக் கொடுத்த அடிப்படைகளை நாம் மறந்தால் நாம் எல்லாவற்றையுமே அதனுடன் சேர்ந்து இழந்தவர்களாகிறோம், அதுவே நசித்து வரும் நம் காவேரியும், தாமிரவருணியும் இன்று நமக்கு உணர்த்தும் பாடங்கள். இனிமேலாவது, காலம் கடப்பதற்கு முன்னால் நம் மக்கள் இந்த விஷ சுழலில் இருந்து வெளியேற முயல வேண்டும்.\nஇன்னும் நதி வற்றி விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கிறது. என்றாவது நம் தேசத்தின் இயற்கை வளங்கள் மீதும் பாரம்பரியச் சின்னங்கள் மீதும் நம் மண்ணின் மீதும் அக்கறையுள்ள, தேசத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கம் இல்லாத ஓர் அரசாங்கம் அமையுமானால் நிச்சயமாக இந்த நதியை மீட்டெடுத்து விடலாம். அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இந்த நதி முற்றிலுமாக மற்றொரு கூவமாக மாறி விடும் முன்னால் மீட்டெடுக்க வேண்டியது மிக மிக அவசரம். நதி உற்பத்தியாகும் இடத்தில் தொடங்கி கடலில் சேரும் சங்கமம் வரை ஆற்றின் கரைகளிலும் உள்ளேயும் உள்ள ஆக்கிரமிப்புகள், முள் செடிகள் அகற்றப் பட வேண்டும். மணற் கொள்ளை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நதியில் சாக்கடைகளையும் கழிவுகளையும் கொண்டுசேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும். காட்டுச் செடிகளும், விஷக் கொடிகளும் நீக்கப்பட வேண்டும். நதி என்பது தோற்றத்தில் இருந்து, கடலில் கலக்கும் இடம் வரை, தூய்மையான நீராக, மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பயன்படுத்தக் கூடிய ஓர் அளப்பரிய வளமாக, மீண்டும் ஒரு வாழும் நதியாக மாற்றப்பட வேண்டும். இந்தக் காரியங்களை ஓர் அரசாங்கத்தினால் மட்டுமே செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரமும், அதிகாரமும் அரசிடம் மட்டுமே உண்டு. கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள் எப்பொழுது செய்யப் போகிறார்கள் இனி வரும் தமிழ்நாட்டு அரசியலில் இந்தக் கனவு நனவாகும் ஒரு காலம் இனி எப்பொழுதாவது நம் வாழ்நாளில் வருமா\nநம் சந்ததியினருக்கு நாம் விட்டுவிட்டுப் போகப்போவது என்ன\nகுறிச்சொற்கள்: அதிகார துஷ்பிரயோகம், அரசியல், அலட்சியப் போக்கு, ஆதிச்சநல்லூர், இந்துத்துவம், இயற்கை, இயற்கை வளம், இயற்கைச் செல்வம், கருவேலமரக் காடு, கலாசாரம், கிணறு வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, கூட்டுக் கொள்ளை, கேரளா, சட்ட மீறல்கள், சமூகவியல், சுற்றுச்சூழல், சுற்றுப்புறச்சூழல், சூழலியல், ஜீவநதி, தண்ணீர், தமிழக அரசு, தமிழகம், தமிழர், தாமிரபரணி, திருநெல்வேலி, நடவடிக்கைகள், நதி, நீர் மாசு, நீர் மேலாண்மை, பசுமை, பாபநாசம், புன்னைக் காயல், பொருநை ஆறு, மணற்கொள்ளை, மனிதஉரிமை, மாநில அரசு, வரலாறு, வளம், வழிபாடு, வாழ்வியல் ஆதாரம்\n43 மறுமொழிகள் ஒரு நதியின் நசிவு\nதிருமலை, மிக நல்ல கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன\nகண்களில் நீர் வரவழைக்கும் கட்டுரை. இயற்கையை போகப் பொருளாக அனுபவிப்பதற்கும் கூட ஒரு வரையறை இல்லையா மேலை நாட்டவர் நமது இயற்கை வளங்களை சூறையாடிவிட்டு பின் environmental degradation என்று நமக்கும் உலகத்துக்கும் பாடம் சொல்லி அதில் ஏதாவது “தொழில் நுட்பத்தை” நமக்கே விற்க வழியைப் பார்ப்பார்கள்.மக்களே விழித்துக் கொண்டால் மட்டுமே நிலைமை மாறும்.\n”பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் பாவி மணிதன் பி���ித்துவைத்தானே” இந்த கண்ணதாசன் பாடல்வரிகளை நினைக்காத நாளே இல்லை. நகரம் என்ற நரகத்தில் வாழ்வதை நாகரீகம் என்று மயங்கி நாசமாகபோகும் நாள்தான் மாறாதோ \nச.திருமலை அவர்களே அருமையான கட்டுரை வழங்கியுள்ளீர்கள். நாம் நம்பிக்கையுடன் கடவுளை துதிப்பதை தவிற வேறுவழி இல்லை அதற்க்கு இயற்கை அன்னை நிச்சயம் அருள்புரிவாள்.\n“கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்.”\nகாண்டாமிருக தோல் உடுத்த நமது அரசியல் தலைவர்களுக்கு இது உரைக்குமா எனவே முதலில் அரசியல் தலைவர்களின் தோலை உரிக்கவேண்டும் பின் மாற்றங்கள் தானாகஏற்ப்படும்\nதமிழ்ஹிந்து » ஒரு நதியின் நசிவு…\nஎதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அ…\nதிருமலை, மிக நல்ல கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன\nசெய்ய ஆரம்பித்தாகிவிட்டது – கடல் நீரை குடி நீர் ஆக்குகிரேன் என்று சொல்லி அதிலும் காசு பார்பது\nநான் இதை இங்க எழுதனும்னு அப்டின்னு ஒரு செய்தியா எழுதல. but… சத்யம் சத்யம் புனஸ் சத்யம்… வைகாசி மாதம் ஆழ்வார் திருநகிரியில் நடக்கும் நம்மாழ்வார் திருவிழாவிற்கு சென்ற போது தாமிரவருணி(பொருநல் சங்கணி துறை) , நதி நீர் செல்லும் வழி முழுக்க ஆகாய தாமரை. வெறும் ஒரு சிற்றோடை போல ஆற்று நீர். நதிக்கு செல்லும் பாதை முழுக்க பொட்டலம்,பாட்டில்,குப்பை,கழிவுகள். நடந்து போகும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். மழை நீர் உயிர் நீர் என்ற சென்றிய ஆட்சி கொள்கையை இந்த ஆட்சி தூக்கி எரிந்ததை என் கண் முன்னே குடும்பமாக பார்த்தோம். 3000 ரூபாய் குடுத்து அழகாகவும், பாங்காகவும் வீடு முன் கட்டிய மழைநீர் தொட்டி, மாநகராட்சியால் road extension செய்ய அடித்து நொறுக்கி தொட்டியின் மூடி புல்டோசரின் உபயத்தால் எங்கள் கண் முன்னே உடைத்து தூக்கி எறியப்பட்டது. அருகாமையில் இருந்த மரங்கள் வெட்ட படும்போது contractor,மேஸ்தரி, புல்டோசர் டிர���வர் ஆகியோரிடம் கெஞ்சியும்,போராடியும் ஒரு சில மரங்களை காப்பாற்ற முடிந்தன. ஒரு ஆட்சியில் செய்யல்படுதபட்ட ஒருசில நல்ல விஷயங்களை அடுத்த கட்சி வரும்பொழுது கொஞ்சமேனும் விட்டுவைக்கலாம்… இங்கே குறிப்பிடும் அபாய மணி அரசியல்வாதியின் சந்ததியர் காதிலாவது செவிப்பறை கிழிய கேட்க வேண்டும். நம் மக்களும் இதற்கு கொஞ்சம் அக்கறை எடுக்க முயற்சிக்கலாம்.\nநாங்கள் ஒரு முறை கங்கை யாத்திரை சென்ற பொழுது, சில இடங்களில் இங்கே இருப்பது போல், குளிக்க,துவைக்க சோப்பு எடுத்து கொண்டு கங்கை கட்டங்களை அணுக முடியாது. ஐம்பது ரூபாய் அபராதம், சோப்பு போட்டியும் போயி போச். லாரி,சைக்கிள்,கார் கழுவுதல், நதி நீர் அசிங்கம் செய்தல் ஆகியவற்றை கடுமையாக தவிர்க்கவும்,கண்டிக்கவும் செய்கின்றனர். நம் மக்கள் உணர வேண்டும். அப்பொழுது தான் ஒரு நல்ல காலம் சிறிதேனும் தொடரும்\n“கண்களில் நீர் வரவழைக்கும் கட்டுரை”\n//கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.//\nசில தனார்வ அமைப்புகள் அவர்களால் இயன்ற வரை நற்பணிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் .உதாரணத்திற்கு கோவையில் உள்ள “சிறுதுளி” அமைப்பு எங்கள் ஊரில் நிலத்தடி நீர் உயர்வதற்கும் , பல குளங்கள் நிரம்புவதர்க்கும்,நொய்யல் நதியை சீரமைக்கவும் மிக சிறப்பானதொரு புனிதபணியை மேற்கொண்டுள்ளனர் . இத்தருணத்தில் சிறுதுளியின் நிறுவனர் .ஸ்ரீ வனிதா மோகன் அவர்களையும் ,அவரோடு கை கோர்த்து இப்பணியினை செயும் அத்துணை பேரையும் நன்றியுடன் வணக்கங்களையும் தெரியபடுத்துகிறேன் .\nஉலகத்தில் எங்கெல்லாமோ என்னன்னமோ Revolutions அது எல்லாமே மனிதனை , மனிததுவதில் இருந்து பிரித்தது , இயற்கையில் இருந்து பிரித்தது\nசெயற்கைத்தனம் ,போலித்தனம் ,ஆணவம் ,பேராசை கொண்டவனாக மாற்றியது .\n//கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள் எப்பொழுது செய்யப் போகிறார்கள்\nஅணைகின்ற விளக்கு பிரகசமாதான் எரியும்\nதமிழகத்தின் முதல் கூத்தாடி அவர் காலத்திலயே அவரின்சாம்ராஜிய வீழ்ச்சியையும் காண்பார் ,அது நிச்சியம் .\nஇக்கட்டுரை வழங்கிய திருமலை அவர்களுக்கும் ,தமிழ் ஹிந்துவிற்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்\nமிக சிறப்பான கட்டுரை ,தமிழகத்தோடு நில்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் இது போய் சேரவேண்டும் .\nதாமிரபரணி கரையில் பிறந்து வளர்ந்த ஒரு ஹிந்துவின் ஆதங்கம் . என் தாய் மடி போல் வளர்ந்து வந்த என் நதியின் கதை இன்று அய்யகோ . குறுமுனி அகத்திய முனிவரால் பாடல் பெற்ற ஸ்தலம் . இன்று காணும் பொது என் கண்ணில் ரத்தம் வருகிறது . தாங்கள் கட்டுரையில் சொல்லாத பல்வேறு கொடுமைகள் நடக்கிறது , ஆறும் ஆற்றின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு துயரத்தில் ஆழ்த்துகின்றன . மண் தோண்டுவது மட்டும் அல்ல , நேரடியாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் உரிஞ்சபடுகின்றன . பல்வேறு குளங்களுக்கு செல்லும் பாதைகளும் அடைபட்டு விட்டன , இதன் மூலம் பல்வேறு குளங்கள் வற்றி விவசாயத்திற்கு உபயோகமில்லாமல் புன்செயகளாக போய் விட்டன . மணல் கொள்ளையால் நதியின் இடையில் இருந்த பல்வேறு மரங்கள் காணாமல�� போய் விட்டன . பொதிகை மலையும் தன் மூலிகைகளை அடியோடு இழந்து வருகிறது . அரசியல்வாதிகளின் ஆதரவோடு நடந்துவரும் இந்த மோசடியை கண்டு மனம் நொந்து விட்டோம் . தங்கள் கட்டுரையின் மூலம் சிறிது மன சாந்தி கிட்டுகிறது . தொடரட்டும் உங்கள் நற்பணி\nஅருமையான கட்டுரை. முகத்திலறையும் விதத்தில் எழுதப்பட்ட விதம் கண்ணெதிரே அநியாயம் நடக்கிறதே என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ஆற்றொழுக்கான நடை கவனத்தைக் கட்டிப்போட்டு முழுக்கட்டுரையையும் ஒரே மூச்சில் படிக்க வைக்கிறது. இப்போதும்கூட இதை மீட்டு விடலாம் என்று படிக்கையில் துளிர்க்கும் நம்பிக்கை, காசுக்கு ஓட்டு என்று தம்மை விற்கத் தயாராகிவிட்ட தமிழகத்தை நினைக்கையில், துளிரிலிலேயே பட்டுப்போய் விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.\nபத்துவயது வரை தாமிரபரணிக் கரையில் வளர்ந்தவன் நான்.. அதன்பிறகு சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பொருநையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டி வந்தது. ஏதோ ஒரு இனிய தூரத்துக் கனவாக என் மனதில் இந்த நதி இருந்து வருகிறது. இந்த செய்திகள் எல்லாம் கேள்விப் பட்டு வருபவை தான் – ஒரு கட்டத்தில் இந்த சீரழிவு வெறும் செய்தியாக மாறி உணர்வுகள் மரத்துப் போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டோம்..\nஉங்கள் கட்டுரை அந்த மரத்துப் போன உணர்வுகளைத் தட்டியெழுப்பி உலுக்குகிறது.. தண்ணீர் தந்து வளர்த்த தாயான நதிக்காகக் கண்ணீர்விட வைக்கிறது. நெஞ்சில் அறைகிறது. வேறு என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.. பாபநாசத்து மீன்கள் வந்து காலைக் கடிப்பது போல, நெஞ்சைக் கிள்ளிப் பிசையும் தமிழ்நடை \nசில வருடங்கள் முன் பாபநாசத்திலிருந்து மேலேறிச் சென்று காரையார் போகும் வழியில் சொரிமுத்தையனார் கோயிலுக்குச் சென்றேன் (முண்டந்துறை காட்டுக்குள் உள்ள பழமைவாய்ந்த தர்மசாஸ்தா கோயில் இது). பக்கத்தில் தாமிரபரணியில் மாசற்ற நீர் அந்த வனப்பிராந்தியத்திற்கே உரிய வனப்புடன் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். காட்டாற்று ஓரத்தில் நின்று கவனமாக நீராடினோம்.. அந்த நினைவு இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது.\nஇவையெல்லாம் வெறூம் நினைவுகளாகவே நின்றுவிடுமோ என்று எண்ணுகையில் பெரும் விரக்தியும் சலிப்பும் தோன்றுகிறது.\nஇப்பேர்ப்பட்ட பேரழிவைப் பற்றி தமிழகத்தின் செய்தித் தாள்கள��ம், ஊடகங்களும், டிவி சேனல்களும் ஒன்றுமே பேசுவதில்லை. குத்தாட்டக் கிளுகிளுப்பிலும், வெற்று அரசியல் கோஷங்களிலும், குமட்டல் எடுக்க வைக்கும் முகஸ்துதிகளிலுமே தங்கள் ஜன்ம சாபல்யத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன.. இவ்வளவு வெட்கம்,மானம்,சொரணை கெட்ட இன்னொரு சமூகம் இருக்குமா\nஇந்தியாவின் பல பகுதிகளீலும் நதிநீர் வளங்கள் மெதுவாக அழிந்து வருகின்றன என்றாலும் தமிழகத்தில் இந்த அழிவு மிக துரிதமாக நடந்து வருகிறது என்று தோன்றுகிறது. மற்ற மாநிலங்களில் இது பற்றீய பிரக்ஞையாவது உள்ளது. தமிழகத்தில் அதுவும் அரிதாகி வருகிறது. அது தான் இன்னும் பெரிய சோகம்.\nதி;ஜா ஒரு 30-40 வருடம் முன்பு எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’யைப் படித்து விட்டு இன்று காவேரியைத் தேடி மாயவரம்,தஞ்சாவூர், கும்பகோணம் பக்கம் செல்பவர்கள் ஏமாற்றம் முகத்தில் அறைவதைக் காணலாம். சில மாதங்கள் முன்பு அந்தப் புத்தகத்தில் பிரசித்தமாகக் குறிப்பிடப் படும் மாயவரம் காவேரி வாய்க்காலுக்குப் போனபோது அது முற்றிலும் சாக்கடையாகிக் கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தேன்.. கொள்ளிடம் பாழிடம் போன்று காட்சியளித்தது.\nஇந்த அவலத்திலும் ஒரு ஆறுதல் என்னவென்றால், கர்நாடகத்துக் காவிரி இன்னும் பசுமையாக, இளமையாகவே இருக்கிறாள். இந்த மாநிலம் செய்த பாக்கியமா, அல்லது மக்களீடம் இன்னும் ஓரளவு நதிகள் மீதுள்ள பற்றா, அல்லது தமிழ்நாடு போன்று கர்நாடகம் “வளர்ச்சிப் பாதையில்” செல்ல முயலாததா என்ன காரணம் என்று தெரியவில்லை. தலைக்காவேரி, பாகமண்டலா, கூர்க் பிராந்தியத்தின் பல பகுதிகள், பீமேஸ்வரி, கபினி, ஸ்ரீரங்கப் பட்டினம், சிவசமுத்திரம் என்று பல இடங்களில் சென்று பார்த்திருக்கிறேன்..காவேரி இங்கு இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள்.. எல்லா இடங்களிலும் மக்கள் நீராடுகிறார்கள். தண்ணீர் தூய்மையாகவே உள்ளது.\nகூர்க் முழுதாக கமர்ஷியல் ஆக்கப் பட்டு வரும்போதே மக்கள் விழித்துக் கொண்டு அங்கு பிளாஸ்டிக்கைத் தடை செய்தல், குப்பைகளை அகற்றுதல் என்று பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.. அதனால் அதன் இயற்கை எழில் ஓரளவு தப்பித்தது.. கமர்ஷியல் ஆவதற்கு முன்பு இன்னுமே மிக மிக அழகாக இருக்கும் என்று பழைய ஆட்கள் கூறுகிறார்கள்..\nதமிழ் ஹித்து படிப்பவர்களுக்கும், வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நான் நினைத்துக் கொண்டிருக்கிற எண்ணங்களை அப்படியே பதிவாக்கியுள்ளார். நாம் அனைவரும் ஒரு முடிவெடுப்போம். இனி போகும் இடங்களில் கேரி பேக் என்ற பையினை பயன்படுத்துவதில்லை. டிஸ்போசிபில் கப்ஸ் பயன்படுத்துவதில்லை. தண்ணீரை வீணாக்குவதில்லை என்பது போன்ற கொள்கைகளை நாம் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு சொல்லி அதன் மூலம் நம் தேசம், தேசிய வளங்களை காப்போம்.\nஇயற்கையிலிருந்து விலகினோம். இறைவனை விமரிசித்தோம். நமக்கேன் வம்பு என்று இருந்தோம். தாமிரபரணி ஆறு எப்படி சீர் கேட்டு கிடக்கிறது என்பதை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் திருமலை அய்யா. தமிழகத்து மக்களின் உள்ளக் குமுறலை உங்கள் கட்டுரை பிரதிபலிக்கிறது. வெளிநாடுகளில் குளிக்க முடியாத ஆறுகள், அருவிகள் தான் உள்ளன. அவற்றையே அவர்கள் போற்றுகிறார்கள். ஆனால் நாம் புனிதமாக முன்னோர்கள் போற்றிய – முன்னோர் கடன் செய்ய நாம் பயன் படுத்திய ஆறுகளை – நம் நதிகளைப் போற்றத் தவறினோம். அண்டை மாநில மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் சேர்ந்து மணல் கொள்ளை நடத்தினோம். பழ.நெடுமாறன் போன்ற அரசியல் கடந்து சிந்தனை செய்பவர்கள் எல்லாம் மணல் கொள்ளை பற்றி அறிக்கை கொடுத்து போராடியும் பலன் இல்லை. அலட்சியப் படுத்தியதன் பலனை அனுபவிக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் அருமையான கட்டுரை அரசாங்கத்தின் கண்ணைத் திறக்கவேண்டும்.. இக்கட்டுரை எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். விழிப்ப்புணர்வு ஏற்பட வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.\nஜடாயு அய்யா 10 வருடம் தாமிரபரணி கரையில் வாழ்ந்த உங்களுக்கு இத்தனை துயரம் என்றால் ஏறத்தாழ ஒரு நூறாண்டுகளாய் குடும்பத்தோடு வாழ்த்ந்து வரும் எங்கள் துயரம் சொல்லி மாளாது . பாபநாசம் என் ஊர் அதை கடந்து செல்லும்போது நதியில் நகர கழிவுகளும் ஆளை கழிவுகளும் கலந்து விடுகின்றன . முன்பெல்லாம் சிறு பிராயத்தில் தாமிரபரணியில் குளித்து பாபநாச சுவாமியையும் உலகம்மனையும் தரிசிக்கும் போது சொல்லவொணா ஆனந்தம் பெருகும் . ஆனால் இப்போது\nமனது வலிக்கிறது இந்த சீர்கேட்டில் நமக்கும் பங்கு உண்டு என்பதையறிந்து மனம் பதைக்கிறது. எவ்வளவோ முயற்சிகள் கொண்டும் தனியோருவனால் முடியவில்லை . நினைக்க நினைக்க நெஞ்சம் கணக்கிறது.\nகோவிலுக்கு பாவம் தொலைக்க வரும் பக்தர்கள�� தங்களுடைய வேண்டாத துணிகள் உட்பட்ட பொருட்கள் நதியில் விடுவதால் தூர் அடைவது மட்டுமில்லாமல் மீன் போன்ற உயிரினங்கள் வாழ முடியாமல் நதியே சீர்கேடாகிவிட்டது . கோவில் நிர்வாகமும் மற்ற பஞ்சாயத்து நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் மேலும் மேலும் அசுத்தமாகி கொண்டே போகிறது . இனியாவது இதை வாசிக்கும் பக்தர்கள் ஆறு குளங்கள் கோவில்களை அசுத்தபடுத்தாமல் நலம் தேடுவார்களா சிவன் சொத்து குல நாசம் என்னை பொறுத்த வரையில் தாயக மதிக்கப்படும் நதியை மாசுபடுத்துபவர்களும் இறையின் சினத்திற்கு ஆளாக நேரிடும் . பிழை இருந்தால் மன்னிக்கவும் . பணிவுடன்\nநம்முடைய பண்டிகைகளை நாமே மறந்ததின் ஒரு விளைவாக கூட இதை எடுத்துக்கொள்ள வேண்டும் ,\nஆடிப்பெருக்கு சமயத்தில் இந்த விழிப்புணர்வு ஒரு வாய்ப்பாக அமையட்டுமே\nஅவரவர் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு குடும்பத்துடன் சிறு வழிபடுதல் நடத்தினால் தாமாகவே அந்த இடங்கள் சீர் பெற வாய்ப்புள்ளது\nநாம் வழிபட வாய்புள்ள பண்டிகைகள் ஆடி ஆவணி மாதத்தில் நெறைய உள்ளது\nதேவை சிறு மனம் மட்டுமே\nஅருமையான கட்டுரை திருமலை அவர்களே.படிக்கப்படிக்க கண்ணில் நீர் வருகிறது. ஏதும் செய்ய முடியா ஆற்றாமையும் கூட.\nநீர் என்பது ஏதோ பாட்டில்களில் அடைக்கப்பட்டு, கடைகளில் கிடைப்பது என்று ஒரு தலைமுறை யையே நினைக்க வைக்கும் டிவி பித்து தலைக்கேறிய காலம் இது.\nஇந்நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை மிக மிக தேவை.\nநவீனம் என்ற பெயரில் தன கண்ணை தானே குத்திக்கொள்ளும் கூட்டமாகி விட்டோம்.\nஇயற்கை நாம் அளவின்றி அனுபவிக்கவே ஏற்பட்டது என்ற அழிவுக்கொள்கை வாதிகள் அக்கொள்கையை நம் தலையில் ஏற்ற , நாமும் நம் முன்னோர் வழியை மறந்து நம் அழிவை நாமே தேடிக்கொள்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் ,மேற்கில் இன்று பலர் மதர் எர்த் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது தான். அவர்கள் விழித்த பின்னும் நாம் அவர்கள் தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறோம்.டிவி பித்து பிடித்து ஒரு குறிப்பிட்ட சேனல் சொல்வதே வேதம் , சீர் கேட்ட சீரியல்கள், குத்தாட்டங்கள் என்று கொள்ளை போய்க்கொண்டிருக்கிறோம்.\nதாமிரபரணி தாயானதால் , என்றைக்கு நாம் விழித்துக்கொன்டாலும் நம்மை மன்னிக்க தயாராக இருக்கலாம் . ஆனால் காலம் கடப்பதற்குள் நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டுமே\n தாயைப��� பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் கலாச்சரம் கூறுவதையும் மீறி ஏரியில் பிளாட் வாங்கும் நமக்கு இதில் பங்கு இல்லையா\nபோர் போட்டு தண்ணீரை வீணாக்கும் நாம் குற்றவாளி இல்லையா ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்காமல் ஷோவேர் போட்டு 10 பக்கெட் தண்ணீரில் குளித்து கழிவு நீர் நதி உண்டாக்கும் நாம் குற்றவாளி இல்லையா ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்காமல் ஷோவேர் போட்டு 10 பக்கெட் தண்ணீரில் குளித்து கழிவு நீர் நதி உண்டாக்கும் நாம் குற்றவாளி இல்லையா ஒரு mug தண்ணீரில் வாய் கொப்பள்ளிக்காது பைப்பில் இருந்து நேராக வாய் கொப்பள்ளிப்பது, ஹோட்டலில் ஒரு டம்ளர் தண்ணீரில் கை கழுவாமல் பைப்பை திருகி ஒரு பக்கெட் தண்ணீரில் கை கழுவும் நாம் குற்றவாளி இல்லையா\nஆற்றில் இருந்து மண் வந்தால்தானே வீடு கட்ட முடியும் அப்பா வீடு கட்ட மாற்று முறை காண வேண்டாமா\nஇந்தக்காலக் குழந்தைகளிடம் கேளுங்கள்:பால் எங்கிருந்து வருகிறது அல்லது தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று. பாக்கெட் அல்லது மெஷின் என்றோ குழாய் அல்லது பாட்டில் என்றோ தான் பதில் வரும். அந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வளர்க்கப் படுகிறார்கள் இன்று நகரங்களில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் ஓடும் நதியில் குளித்திருப்பார்கள் இன்று நகரங்களில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் ஓடும் நதியில் குளித்திருப்பார்கள் இக்குழந்தைகளின் மத்தியில் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை மிகவும் பலமாகப் பிரச்சாரம் செய்வதே அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு பயன் படும்.\nபடிக்கப்படிக்க கண்ணில் நீர் வருகிறது. ஏதும் செய்ய முடியா ஆற்றாமையும் கூட.\nஅரசாங்கமே மணல் விற்று வருமானம் தேட நினைக்கும் போது இதற்கு சரியான ஒரு தடுப்பு வழி கண்டுபிக்க வேண்டும்.இயற்க்கை வழிபாட்டை மீண்டும் தீவிரமாக்கவேண்டும்.\nஇந்த கட்டுரை சரியாக எல்லோருக்கும் பொய் சேர முயற்சி செய்வோம்.\nஇந்து மத கலாச்சாரம் கொந்தளிக்கும் வட இந்தியாவில் ஓடும் கங்கை, யமுனை ஆகிய ஆறுகள் எல்லாம் மிகவும் தூயமையாகவா ஓடுகின்றன. அவை இதைவிடவும் கெட்டு கழிசடையாகத்தான் உள்ளன. காசி நகரத்தை போய் பாருங்கள். உலகிலேயே மிகவும் அழுக்கான நரகம். மத மாற்றத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம் என்ன\nபொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நீர் ஆதாரங்கள் அழிந்து தான் வருகின்றன. எந்த ஒரு நாகரிகமும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும். இந்த தளத்தில் கிருத்தவர்களையும் இஸ்லாமியர்களையும் தாக்குவதே பிழைப்பு. கங்கை, யமுனை போன்ற ஆறுகள் மிகவும் தூய்மையாக ஓடுகின்றன என்பது உலகறிந்தது.\nசிந்தனையை தூண்டி விடும் உணர்சிகரமான கட்டுரை. இந்த விழிப்புணர்ச்சி\nஎல்லாருக்கும் வர வேண்டும், அந்த விதத்தில் இதை அடுத்த கட்டத்திற்கு\nகொண்டு செல்ல வேண்டும். தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்ரிகைகள்\n/நாள் இதழ்கள் இப் பிரச்னையை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.\nநம் ஸ்ரிபேரை க்ரூபில் டிச்கிச்ஸ் செய்த மாதிரி நமது ஆற்றங்கரையில் ஒரு செக் dam அமைத்தால் இப் பிரச்சன்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஊரே ஒருமித்து செயல் பட்டால், நமது கனவு நிஜமாக் வாய்ப்பு உண்டு.\nதங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்தும் ஆதரவும் என்றென்றும் உண்டு.\nஅருமையான கட்டுரை,அனைத்து நதிகளுக்கும் பொருந்தும் செவ்வுரை\nஆமாம் மற்ற நாடுகளின் நீர் ஆதாரம் அழிந்து வருவதால் நாம் காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் மாறிகொள்வோம்.\nநலிவடையும் ஆறுகளை அப்படிஏய் நாசமாக விட்டுவிட்டு,அதை பற்றி கவலை படாமல் நாம் மாறுதல் என்ற பெயரில் கடையில் காசு கொடுத்து தண்ணி வாங்க பழகிக்கொள்வோம்.\nஅடுத்த மாநிலங்களில் விலைவாசி உயர்வு அதிகம் நம் மாநிலத்தில் குறைவு ,இதை ஏற்றுகொள்வோம் என்ற பாணியில் கலைஞர் விளக்கமளிக்கிறார்.அதை போல் சில நண்பர்கள் எல்லா நாடுகளும் நீர் ஆதாரத்தை இழந்து கொண்டிருக்கிறது நாமும் அதனால் பேசாமல் நதிகள் அழிவதை பார்த்துகொண்டு அதை தடுக்காமல் விட்டு விடுவோம்,ஏன் அதைப்பற்றி கட்டுரை எழுதவும்,பேசவும் கூட வேண்டாம்.நாகரிக காலத்துக்கு ஏற்றவாறு கடையில் தண்ணி வாங்க பழகிக்கொள்வோம்.\nகரை ஓரங்களில் மரங்களை அதிகம் வளர்க்கவும் நதியின் வளத்தை பாதுகாக்கவும் வேண்டாம். கங்கையும் யமுனையும் அழிவதால் அதையும் ஒரு காரணமாக காட்டி இந்த நதிகளை அழித்து விடுவோம்.\nமணலை அல்லாமல் இருக்க வேறு மாற்று வழி என்ன என்று கூட யோசிக்க வேண்டாம்,நாம் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்வோம்.\nபண்டிகை, நதி நீராடல் என்று போய் வந்தால் அதனை ஓரளவாவது பராமரித்து காப்பற்றிவிடுவோம்.ஆடிபெருக்குகும் கன்னி பொங்கலுக்க��ம் ஆற்றிலே ஒன்று சேர்ந்து விழா கொண்டாடுவது ஆற்றின்பால் ஈடுபாடும் அதை காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தும். (இதற்கும் இந்து கலாசாரத்திற்கும் சம்பந்தமே இல்லை).\nகங்கையும்,யமுனையும் சீர்கேடடைய காரணம் அரசாங்கம் அதற்குரிய செலவு செய்து அந்த நதிகளை பராமரிக்கததே.ஆனால் அங்கு வரும் மக்கள் கூட்டத்தினால் (கோவிலில் ) கிடைக்கும் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு வேணும்.\nதமிழ் இந்து தளம் நாங்கள் செய்யும் அக்கிரமங்களை சுட்டி காட்டுவது எவ்வளவு எரிச்சலாக உள்ளது.\nயாரையும் தாக்கும் விதத்தில் இந்த தளம் செயல்படவில்லை.அநியாயங்களை சுட்டிக்காட்டவும்,அதற்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,ஒவ்வொரு இந்துவின் கடமையையும் வுரிமையையும் விளக்குவதையே இந்த தளம் செய்கிறது. (அதை எப்படி நாங்கள் பொறுத்துக்கொள்வோம்,எங்கள் கொள்கையே இந்து மதமும் இந்து கலாச்சாரமும் முற்றிலுமாக அழிந்து ஒழிய வேண்டும் )\nகாலத்துக்கேற்ற வகையில் கலாச்சாரம் தான் மாற வேண்டும் என்று நான் சொன்னேன். ஆறு சாக்கடையாக மாற வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆறு என்பது இயற்கையின் ஒரு பகுதி. அதை அப்படியே பார்க்க வேண்டும். அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் உணரவேண்டும். அப்படி இயற்கையை தூய்மையாக வைத்திருந்தால் அது தங்கள் வாழ்க்கைக்கும் தங்கள் வழி வரும் எதிர்கால சந்ததியினற்கும் பலனளிக்கும் என்று நினைப்பது பகுத்தறிவு. ஐரோப்பியரும் அமெரிக்கரும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் ஆற்றை ‘மாதா’ என்று கப்சா விட்டு அதன் ஓரத்தில் கோயில் என்ற பெயரில் ஒன்றைக்கட்டி காசு பார்ப்பது இங்கே இருக்கும் ஒரு சாராரின் குணம். இதற்கு கலாச்சாரம் என்று சொல்லுகிறார்கள். இப்போது இந்த வியாபாரத்துக்கு ஆபத்து வந்து விட்டதால் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். மற்றபடி இயற்கையின் மீது வந்த காதல் அல்ல. இந்த நாட்டில் கலாச்சாரம், கிலாச்சாரம், மதம், கிதம், ஜோசியம், கீசியம், மந்திரம், கிந்திரம் என்று பெரும்பாலான மக்கள் மூடத்தனத்தோடு இருப்பதால் அவர்கள் வாழ்வும் சீரழிகிறது. இயற்கையும் சீரழிகிறது. மக்களும் இயற்கையின் ஒரு பகுதி. ஆனால் மக்களின் ஒரு சாரார் தங்களை மட்டும் வேறு படுத்தி கொண்டு அறிவாளிகளாகவும் காண்பித்துக்கொண்டு பெரும்பான்மையான மக்களை முட்டாள்களாக வைத்திருக்கிறார்கள். அந்த பெரும்பாலான மக்களின் அறியாமையினால் ஆறுகள் இமயம் முதல் குமரி வரை சீரழிந்துள்ளன. இப்போது இதற்கெல்லாம் காரணம் இவர்கள் தான் என்று கிருத்தவர்களின் மீதும் பாகிஸ்தான் மீதும் பழி போட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. அந்த கூட்டத்தின் செயல் தான் இந்த கட்டுரை. நல்ல வேளை மேல் நாடுகளில் இந்து மதம் இல்லை. மேலும் கிருத்தவ மதம் கிழித்த கோட்டை தாண்ட அவர்கள் எப்போதும் தயங்கியதில்லை. அதனால் தான் அவர்கள் இத்தனை அறிவியல் வளர்ச்சியை எட்டியுள்ளார்கள். ஆனால் இங்கே. எல்லாம் எங்க வேதத்துல இருக்கு என்று வெறும் பெருமை பேசிக்கொண்டு இந்தக்கூட்டம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அது தான் காரணம்.\nதூங்குபவரை எழுப்பலாம்,நடிப்பவரை எழுப்ப முடியாது.வாதத்திற்கு மருந்து உண்டு,பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.\nபல பகுத்தறிவாளர்களின் கேள்விகளுக்கு எம் முன்னோர்கள் பல காலமாக குறைந்தது 10 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 13 முறையாவது விடை அளித்து விட்டார்கள்.\nநீங்கள் யார் உங்கள் எண்ணம் என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.உங்கள் எழுத்து நடை மேலும் வெளிச்சமாகவே காட்டுகிறது.இனியும் எமக்கு விழலுக்கு நீர் இறைக்க அவசியம் இல்லை.எங்களுக்கு ஆற்ற வேண்டிய பணி நிறைய இருப்பதால் நங்கள் எங்கள் நேரத்தை நடிகர்களிடம் விளக்கம் தர வீணாக்காமல் பயனுள்ள செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன் படுத்துவோம்.\nஇத தளத்திலேயே பொறுமைக்கு விளிம்பே இல்லையோ எனும் அளவுக்கு விளக்கம் தந்தாகிவிட்டது.\n“ஆனால் ஆற்றை ‘மாதா’ என்று கப்சா விட்டு அதன் ஓரத்தில் கோயில் என்ற பெயரில் ஒன்றைக்கட்டி காசு பார்ப்பது இங்கே இருக்கும் ஒரு சாராரின் குணம்.”\n“கங்கையும்,யமுனையும் சீர்கேடடைய காரணம் அரசாங்கம் அதற்குரிய செலவு செய்து அந்த நதிகளை பராமரிக்கததே.ஆனால் அங்கு வரும் மக்கள் கூட்டத்தினால் (கோவிலில் ) கிடைக்கும் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு வேணும்.\nதமிழ் இந்து தளம் நாங்கள் செய்யும் அக்கிரமங்களை சுட்டி காட்டுவது எவ்வளவு எரிச்சலாக உள்ளது”\nகிறிஸ்தவ மதத்தில் என்ன இருக்கிறது பெரிதாகச் சொல்லிக் கொள்ள\nஎதோ கிறிஸ்தவர்கள் தான் இங்குள்ள ஆறுகளையும்,ஏரிகள��யும் இத்தனை நாள் பராமரித்தது போல் பேசுகின்றனர்.\nதொண்டை நாட்டில் மழை குறைவு என்பதால் ஆயிரக் கணக்கான ஏரிகளையும் ,குளங்களையும் இங்குள்ள ஹிந்து மன்னர்களும்,எமது முன்னோர்களும் அமைத்தனர்.\nஎனக்குத் தெரிந்து ஒரு இருபது வருடங்கள் முன்பு வரை கூட ஓவ்வொரு கிராமத்திலும் குடி நீர் எடுக்க குளமும்,மற்ற விஷயங்களுக்கு குட்டையும் இருக்கும்.\nகடுமையான ஊர்க் கட்டுப்பாடு மூலம் குளத்தை அசுத்தப் படுத்துவது தடுக்கப்பட்டது\nஆனால் சுயநல,ஊழல்,ஹிந்து விரோத அரசியல் கட்சிகள் தலை எடுத்த பின் ஏரிகளும் ,குளங்களும் கவனிப்பார் அற்று நாசமாயின. திருட்டுத் தனமாக ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப் பட்டன..\nஎதோ வெள்ளைகாரர்கள் தான் பரம அறிவாளிகள் என்றும் அவர்களுக்கு மூட நம்பிக்கைகள் இல்லை என்றும் கூறும் அவர்களின் இந்திய அடிவருடிகள் விஷயம் தெரியாமல் புலம்புகிறார்கள்\nhalloweensday என்ற ஒரு நாளை ஒவ்வொரு வருடமும் அமேரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடுகிறார்கள்\nஅப்போது பூதங்களை விரட்டி அடிப்பதற்காக சாலை சதுக்கங்களில் பூசநிக்காய்களை வைப்பதை நானே பார்த்தேன்\nமேலும் பல கிறிஸ்தவ நாடுகளில் ஆயிரக்கணக்கான கிலோ தக்காளியை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சாலைகளில் கொட்டிக்கொண்டு அதை மிதித்தும் ,நடனம் ஆடியும் மக்கள் செல்வது என்ன பெரிய பகுத்தறிவா\nமேலும் வளி மண்டல மாசுக்கு பெரும் காரணம் உங்கள் கிறிஸ்தவ நாடுகளே.\nஇப்போது இன்னும் மெக்சிகோ வளைகுடாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியின் எண்ணைக் கசிவும் அதன் காரணமாக அழிக்கப்படும் கடல் வளமும்,ஆயிரக் கணக்கில் இறந்து கொண்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் இதெல்லாம் கிறிஸ்தவ நாடுகளின் பேராசையால் வந்த வினை.\nஆகவே ஹிந்துக்களை மட்டம் தட்டும் வேலை எல்லாம் இனி எடுபடாது\nநாம் இன்றும் அடிமை பட்டு தான் இருக்கிறோம் இனிஒரு சுதந்திரபோராட்டம் தேவை. அனால் நிச்சயம் அது மகான் காந்தியின் அகிம்சா வழியில் வேண்டாம். வீரன் சுபாஷ் சந்திர போஸ் வழியில் வேண்டும்.பெற்ற சுதந்திரம் இன்னும் நம்மை அடிமையாகவே வைத்துள்ளது.எதிரிகளை ஒழித்து (ஒழித்தல் என்பது கொல்வது மட்டும் அல்ல,அவர்களை திருத்துவதும் கூடத்தான் அது போரிலோ,வாதத்திலோ,அல்லது நம் ஒற்றுமையிலோ . முடியா��� பட்சத்தில் அவர்களை இந்த நாட்டை விட்டு முழுவதுமாக விரட்டி அடித்து நாட்டை சுத்தமாக்குவது ) பெறும் சுதந்திரமே நமக்கு நிரந்தரமான விடுதலை அளிக்கும்.\nஅன்று ஒரேஒரு நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரன் மட்டுமே நமக்கு எதிரில் நின்ற எதிரி .இன்றோ அவர்களின் தீவிர அடிவருடிகள் பலர்,வெள்ளைக்காரன் வந்ததால் தான் நாம் முன்னேறினோம் என்று கூறும் சுயம் இழந்தவர்கள்.அதற்க்கும் முன் வந்த கொடூரர்களின் அடிவருடிகள் பலர்,இவர்களுக்கு விலைபோன தங்களை தாங்களே அரக்கர்கள் என்று புகழ்ந்து கொள்ளும் தன்மான பகுத்தறிவு சிங்கங்கள் பலர் .\nகுருசேத்திரத்தில் நிற்கும் நாம் துரியோதனாதிகளைப் பார்த்து,இவர்கள் நம் ரத்தங்கலாயிற்றே இவர்களுடன் எவ்வாறு போரிடுவது என்று,அன்று அர்ஜுனன் நின்ற மன நிலையிலே மலைத்து நிற்கிறோம். அனால் அவர்களோ இந்த மலைப்பை நாம் பயந்து விட்டதாக,அடங்கி விட்டதாக எண்ணி கொக்கரிக்கின்றனர்.\nதர்மயுத்தத்தில் வெல்லப் போவது தர்மவாதிகளான (சனாதான) நாமே.\nகிருஷ்ணன் (சத்யம்) நம்மிடம் இருக்கிறான்.\nநம்மிடம் இருந்து செல்லும் சில எட்டப்பர்கள் (தங்களை செகுலர் வியாதிகள் என்று கூறிக்கொண்டு இயற்க்கை தர்மத்தை அழித்து தம் சுயநலத்திற்காக வரட்டு தர்மத்தை வளர்க்க போராடும் அரசியல் வியாதிகள்) நம்மை வீழ்த்த நம்மிடமுள்ள சில ஆயுதங்களை (நம் உழைப்பால் வரி மூலம் பெற்ற நிதி,கோவில் மூலம் கிடைக்கும் நிதி,மற்றும் கோவில் சொத்துக்களை எடுத்து அவர்களுக்கு கொடுத்தல் ) எடுத்து அவர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் காணிக்கையாக்கி அவர்களிடம் ஒட்டு பிட்ச்சைக்காக ஏங்கி நிற்கின்றனர்.\nநியாயம் இருக்கும் வரை இப்போரில் வெல்லப்போவது நாமே.\nமுதலில் சத்யம்,வேதம் ,ஆகமம்,புனித,திரு,கிருபை ……போன்ற வார்த்தைகளுக்கு நாம் pattern வாங்க வேண்டும்.\nஹ்ம்ம் மனசு கனக்கிறது; கையாலாகாத நிலை நம்ம மீதே கோபம் கொள்ள வைக்கிறது; எங்கிருந்து ஆரம்பிக்கபோகிறோம் எப்படி ஆரம்பிக்கப்போகிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது.கட்டுரயாளரை பாராட்டுவது சுலபமான் செயல்.அதையாவது தவறாது செய்கிறேன்\nபல மேலை நாடுகளில் இன்று வேலை இல்லாதவர்கள் சோத்துக்குத் தாளம் போடுவதைப் பார்க்கிறோம்.\nஅங்கு குடும்ப அமைப்பு சரி இல்லாததால் குடும்பத்தில் ஒருவருக்கு துன்பம் என்றால் மற்றவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்\nஆனால் ‘ராமாயணம் படிக்கும் ‘ ஹிந்துக் குடும்பத்தில் ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தாங்குவார்.\nஇதை அழிக்க வேண்டும் என்றுதான் கிறிஸ்தவ ஊடகங்கள் தந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன\nதாய் தந்தையரை மதிக்காதே உன் கணவன் அல்லது மனைவியை நீயே தேர்ந்தெடு, எல்லோரும் காதல் செய்து வேலன்ட்டின் டே கொண்டாடுங்கள் – அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள் ,எஸ் எம் எஸ் அனுப்புங்கள், அதனால் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு லாபம் வரும் (ஒரு பகுதி இவர்களுக்கும் போகும்) என்றெல்லாம் .\nசமீபத்தில் வந்த செய்தி – லண்டனில் பிச்சைகாரர்கள் மிகவும் பெருகி விட்டார்கள் என்பது\nஆகவே ‘ராமாயணம் படிக்கும் ‘ஹிந்துக்களைப் பிடிக்காதவர்கள் தாராளமாக பைபிள் படிப்பவர்கள் இருக்கும் நாடுகளுக்குச் செல்லலாம்\nஆனால் அங்கெல்லாம் இப்போது யாரும் பைபிளை சட்டை செய்வதில்லை .\nசமீபத்திய ஒரு செய்தி’ முப்பது சத விகிதம் அமெரிக்கர்கள் ஹிந்துக் கோட்பாடுளை நம்புகின்றனர் என்பது.\nஅங்கு பைத்தியம் பிடித்து பாயைச் பிராண்டியவர்கள் இங்கு ‘ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,சத்ய சாய் பாபா ,மாதா அம்ருதானந்தமயி இவர்களிடம் அமைதி காண வருகின்றனர்.\nபாராட்டிய ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\nபெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கும் பாலாஜி ராஜசேகர் என்பவருக்கும் எனது பதில்கள். முதலில் பெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கு:\nநான் இங்கு எழுதியிருப்பது திருநெல்வேலி மாவட்டத்து நதியைப் பற்றி. தமிழ் நாட்டில் மிக அதிகமாகவும் வேகமாகவும் மதமாற்றம் நடந்து இந்த நதிக் கரையில் வாழ்ந்த இந்துக்களே மிக அதிக அளவில் வெள்ளைக்காரப் பாதிரிகளால் மதமாற்றம் செய்யப் பட்டார்கள். அவர்களது புது மத வழக்கப் படி நதியை வணங்குவதும், போற்றுவதும் மதிப்பதும் காட்டுமிராண்டித்தனமான சாத்தானை வணங்கும் வழக்கங்களே. ஆகவே நான் சுட்டிக்காட்டியதில் எவ்விதத் தவறும் இல்லை.\nநதி வழிபாடு, மலை வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம் ஏதோ ஆரியர்கள் மட்டுமே கண்டு பிடித்த சூழ்ச்சிக்கள் இல்லை. பொது அறிவும், வரலாற்று அறிவும், பூகோள அறிவும், தொன்மை குறித்த அறிவும் இல்லாமல் காசு வாங்கிக் கொண்டு மதம் மாறும் துரோகிகளுக்கு இதுவெல்லாம் தெரியாது சொன்னாலும் புரிய���து. உலகம் எங்கிலும் வாழும் பழங்குடிகள் இன்றும் நதிகளைப் பூஜித்தே வருகிறார்கள். அமெரிக்க செவ்விந்தியர்கள், தென்னமெரிக்கப் பழங்குடியினர்கள், பப்புவா, தாய்லாந்து, ஜாவா, சுமத்திரா காடுகளில் வாழும் பழங்குடியினர், இந்தோனோஷியப் பழங்குடியினர், ஆப்பிரிக்கப் பழங்குடியினர் என்று உலகம் முழுவதும் தொன்று தொட்டு நதியைத் தெய்வமாக வழங்கும் நதிக்கரைகளில் கோவில் கட்டி வணங்கும் வழக்கம் இருந்தே வருகிறது. இது போன்ற பொது இடங்களில் வந்து உளறும் முன்னால் கொஞ்சமாவது பொது அறிவையும் உலக வரலாற்றையும் படித்து விட்டு வரவும்.\nஅடுத்ததாக கங்கை யமுனை அசுத்தமாக உள்ளதே அங்கு இந்துக்கள்தானே வாழ்கிறார்கள் என்ற ஒரு அபத்தமான விவாதம். வட மாநிலங்களில் இந்துக்கள் மட்டுமே வாழவில்லை. இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இன்றும் கங்கையை கங்கை மாதா என்று அழைத்து பூஜிக்கவே செய்கிறார்கள் அந்த நதியை அந்த மக்கள் அசுத்தப் படுத்துவதில்லை. அசுத்தம் செய்வது முக்கியமாக அரசாங்கங்களே. அந்த மாநிலங்களில் இத்தாலிய தேசீய காங்கிரசே பெரும்பாலும் ஆண்டு வந்தது. இது பற்றி மிக விரிவாக ஜெயமோகன் தனது பல்வேறு பயணப் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலான முஸ்லீம்கள் நடத்தி வரும் தோல் தொழில்கள் மூலமாகவும், பேராசை பிடித்த தொழிற்சாலைகள் கொட்டும் கழிவுகளினாலேயே கங்கையும் யமுனையும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாழ்பட்டுப் போயிருக்கிறது. அதை அசுத்தப் படுத்துபவர்கள் கங்கையை வணங்கும் இந்துக்கள் அல்லர். கங்கை மாசு பட்டதற்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே பெரும் காரணமே அன்றி எளிய பக்தியுள்ள இந்துக்கள் அல்ல.\nசுற்றுச் சூழல் சீர்கேடு குறித்த ஒரு விஷயத்தைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதும் பொழுது அந்தச் சீர்கேட்டுக்குக் காரணமானவர்களைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். உண்மைகளை உரக்கச் சொல்லியே ஆக வேண்டும். ஆகவே தமிழ் இந்து இந்த நிலைக்குக் காரணமான அரசாங்கத்தையும் நதியை வணங்கிய அதே மக்கள் இன்று அசுத்தப் படுத்துவதற்கான மத ரீதியான காரணத்தையும் சொல்லாமல் இது போன்ற கட்டுரைகள் முழுமையடைவதில்லை. நான் இங்கு எழுத வந்தது உல்லாசப் பயணக் கட்டுரை அல்ல மூடி மறைத்து எழுதுவதற்கு. உள்ள்ளத்தில் உள்ள சத்தியம் வார்த��தைகளில் வருகிறது. இதைச் சொல்வதற்கு நாம் பயப்படவோ வெட்க்கப் படவோ வேண்டியதில்லை. இப்படி நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்மைகளை வெளிப்படையாகப் பேசத் தயங்கி தயங்கியே இன்று சீரழிந்த நிலையில் நிற்கிறோம். ஆகவே தமிழ் இந்து தளத்தில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அதன் ஆணி வேர் வரை அலசத்தான் செய்ய வேண்டும். மேம்போக்காக யாருக்கும் வருத்தம் வராமல் எழுதுவதற்கு இது குமுத விகட நக்கீரன்கள் இல்லை. தமிழ் நாட்டின் நதி வளங்கள் அனைத்தும் அழிந்து போனதற்கு முழு முக்கிய காரணமே இந்த திராவிடக் கட்சிகளே அவர்களைச் சொல்லாமல் நான் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியையா குறை சொல்ல முடியும் நம் மக்களின் நல்ல பழக்க வழக்கங்கள் நம் பண்பாடுகள் மாறிப் போனதற்கும் அதன் காரணமான இயற்கை அழிவுகளுக்கும் கிறிஸ்துவப் பாதிரிகளின் மதமாற்ற பேராசையே முக்கியக் காரணம் அதைச் சுட்டிக்காட்டாமல் நான் யூதர்களையா பொறுப்பாக்க முடியும். உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்குத்தான் தமிழ் இந்து துவங்கப் பட்டிருக்கிறது. மறைப்பதற்கோ பூசி மொழுகி எதையும் எழுதுவதற்கான இடம் தமிழ் இந்து தளம் அல்ல. ஆகவே காரணம் இல்லாமல் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. கவலை வேண்டாம். அப்படியே நான் குற்றம் சாட்டியிருந்தாலும் ஆசிரியர் குழு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நியாயமாகப் பட்டதன் பேரிலேயே இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். அபாண்டமாக யாரையும் குற்றம் சொல்ல எனக்கு எவர் மேலும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது. அருகில் உள்ள கேரள, கர்நாடக, ஆந்திர, மஹராஷ்டிர மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள் தமிழ் நாட்டின் நீர்நிலைகளை விட பல மடங்கு நன்றாகவே பராமரிக்கப் படுகின்றன. அதை நீங்களே அனைத்து மாநிலங்களுக்கும் சென்று உணரலாம். தமிழ் நாட்டு நதிகளின் அழிவுகளுக்கு முழுக்காரணம் நாசகார திராவிட அரசுகளே. இதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது இதுதான் உண்மை.\nஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து பாலாற்றில் பல காலமாக கழிவுகள் விடப்பட்டு குடி நீர் ஆதாரமும்கெட்டு ,பயிர்கள் அழிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வீணாகப் போனது அனைவரும் அறிந்ததே\nஅந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முஸ்லிம்கள்.\nஇதை ��வர்களால் சொல்ல முடியுமா\nஇளிச்ச வாயர்கள் ஹிந்துக்கள் தானே \nஅமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ஒரு படி மேலே போய் மிகவும் ஆபத்தான, பல ஆயிரம் ஆண்டுகள் வெளிப்படுத்தக் கூடிய ,அணு உலைகளின் கழிவுகளை கடலுக்கு அடியில் புதைத்துள்ளன.\nஇதை விட ஒரு அயோக்யத்தனம் உள்ளதா\nஇது மனித குலத்துக்கே எதிரான செயல்\nஇந்தக் கிரிமினல் வேலையுடன் ஒப்பிடும் போது நதியை மாதா என்று ‘கப்சா’ விடும் ஹிந்து அதில் சும்மா துணி தோய்ப்பதும், குளிப்பதும் எவ்வளவோ மேல்.\nநல்ல கட்டுரை; நண்பர் திருமலைக்கு நன்றி.\nநமது தேசமே வாழ்ந்தது இயற்கையின் மடியில்தான் . என்றைக்கு பணமே பிரதானம்,மேற்க்கத்தவர்களின் கலாசாரம் சிறந்தது என்ற எண்ணம் நமது படித்த\nமக்களிடம் உண்டானதோ அப்போழ்திலிருந்து ஆரம்பித்து விட்டது நமது தேசத்தின் இயற்கையின் பேரழிவு.வேப்பமரம் என்றால் மாரியம்மன்,அரச மரம் ஆலமரம் என்றால் பிள்ளையார்,மரத்துக்கோர் மகேசனை கும்பிட்டு மரங்களையும் ஆற்றங்கரையிலிருக்கும் ஆண்டவனையும் அவன் முன் பயணிக்கும் நதிகளை நமது தாயாகவும் வணங்கி போற்றிவந்த நமது முன்னோர்கள் ஏன் நாமும் கூடத்தான் இன்று வெறும் மாயைக்கு மயங்கி அழிந்து கொண்டு வருகிறோம் இந்த நிலை மாறுமாகண்கெட்ட பின்தான் சூரிய நமஸ்காரமா\n மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழும் விதி நமக்கு அமைந்து விட்டது. நமது ஹிந்து சம்ப்ரதாயம் மட்டுமே அனைத்தையும் இறைவனாகப் பார்க்க பழக்கி உள்ளது. படைத்தவனும் படைப்பும் ஆண்டவனே. நீரின் அவசியம் குறித்து ஒரு மேடையில் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் தேவை சுமார் 10000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க மட்டுமே நினைக்கிறோம். ஆனால் ஒரு நாள் நாம் உண்ணும் உணவைத் தயாரிக்கத் தேவையான தண்ணீரின் அளவை கணக்கிடுவதே இல்லை. உதாரணமாக ஒரு கிலோ அரிசி விளைய வேண்டுமானால் எவ்வளவு தண்ணீர் தேவைப் படுகிறது நமது வம்சத்திற்கு நீரின் அவசியமும் அதை வணங்க வேண்டிய அவசியத்தையும் சொல்லிக் கொடுத்தே தீர வேண்டும். நன்றி திருமலை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5\nபிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/11/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-25T11:29:12Z", "digest": "sha1:RWGUUK4R3B6SHPFRFTV4A5JN4DSSMSYK", "length": 5522, "nlines": 61, "source_domain": "manimalar.wordpress.com", "title": "ராசா பதவி பறிப்பு? | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\n.திமுக வை சார்ந்த மத்திய அமைச்சர் ராசா 2ஜி ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் ஊழலில் தொடர்பானவர் என பலர் குறைசொல்ல ஆரம்பித்து விட்டதால் வரும் வெள்ளிக்கிழமை சியோலில் இருந்து பிரதமர் வந்து உடன் ராசா அமைச்சர் பதவியில் தொடாபது குறித்து ஒரு முடிவு எடுப்பார் என தெரியவருகிறது.\nமத்திய கணக்கு தணிக்கை அலுவலர்(CAG). அறிக்கையில் ராசாவின் தொடர்பு பற்றி தெரிவிக்கபபட்டு உள்ளதால் அன்னாரை நீக்க கோரி எதிர்கட்சிகளின் தொடாந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் வந்தவுடன் முடிவெடுப்பார் என்பது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஆக்கோரஷத்தை குறைக்க அரசு எடுக்கும் தந்திரமாகத்தான் தெரிகிறது. இந்த பிரச்சனை இரண்டு ஆண்டு காலமாக இருப்பதால் சோனியா வே முடிவெடுக்கலாம்.ராசாவை நீக்கினால் ராசாங்கம் போய்விடுமென காங்கிரஸ் அச்சம் கொண்டு உள்ளது தெள்ளதெளிவாக தெரிகிறது.\nPosted by மணிமலர் on நவம்பர் 10, 2010 in வகைப்படுத்தப்படாதது.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-plan-coming-14-th-summit-suprem-court/", "date_download": "2018-06-25T12:00:59Z", "digest": "sha1:PLPCYWETGZYBKGRZTRHJ4BVWKVKFXY3F", "length": 12363, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் காவிரி வரைவு திட்டத்தை வரும் 14ந்தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nப��ுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..\nகாவிரி வரைவு திட்டத்தை வரும் 14ந்தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு..\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது கர்நாடகம் தமிழகத்திற்கு 4 டிம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் விட முடியாது என கர்நாடகம் மனு அளித்துள்ளது.\nஇந்நிலையில் வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தயாராகி விட்டது. மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு காத்திருப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வரும் மே-14-ந்தேதி காவிரி வரைவு திட்டம் பற்றி சர்மப்பிக்க உத்தரவிட்டது.\nPrevious Post‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தை தடை செய்க: ராமதாஸ்.. Next Postகாவிரி வழக்கு விசாரணை : உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை.. https://t.co/kT06OCDtQE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-new-identification-rowdy-production/", "date_download": "2018-06-25T11:47:29Z", "digest": "sha1:7M4OLX55FNCH37Y7X7JMNBZ5LB2NOOPW", "length": 10974, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "நயன்தாராவின் புதிய அடையாளம்... ரவுடி புரடக்‌ஷன்ஸ்? - Cinemapettai", "raw_content": "\nHome News நயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்\nநயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்\nநயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்\nகோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அவ்வப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ரோலை செலெக்ட் பண்ணி நடிக்கத் தவறுவதில்லை. அப்படி அவர் தேர்ந்தெடுத்த மாயா மற்றும் அறம் படங்கள் வேற லெவல் ஹிட்டடித்தன. அதுபோல், இந்த படங்கள் மூலம் அறிமுக இயக்குநர்களுக்கும் நயன்தாரா வாய்ப்புக் கொடுத்தார்.\nஅந்தவகையில், நயன் அடுத்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாகவே வைத்து நகரும் கதையம்சம் கொண்ட இந்த படத்ட்தை நெல்சன் திலீப்குமார் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையில் எதுவரையோ, எதுவரையோ என்ற தலைப்பில் வெளியான சிங்கிள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதுவும் குறிப்பாக பாடலின் ஊடே வரும் இயக்குநர் கௌதம் மேனனின் கவர்ந்திருக்கும் குரல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த பாடலுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஹீரோயினுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் அமைந்த அந்த வரிகள், பெண்களுக்கான உந்துதலாகவே பார்க்கப்படுகின்றன.\nவிறுவிறுப்பாக நடந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. நயன்தாரா டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தராவுக்கு ஜோடி கிடையாது. ஆனால், அவரது தெருவில் வசிக்கும் யோகிபாபு, அவரை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக நயனிடம், யோகிபாபு புரபோஸ் பண்ணுவது போன்ற கல்யாண வயசு பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான அந்த பாடலைத்தான் பலரும் தற்போது முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக புதுமுக இயக்குநர் சர்ஜூன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கி பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.\nஇந்தநிலையில், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் முடிவில் நயன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படம் நயன் புரடக்‌ஷன்ஸின் முதல் படமாக இருக்கும் என்கிறார்கள். அதேபோல், தனது புரடக்‌ஷன் கம்பெனிக்கு ரவுடி புரடக்‌ஷன்ஸ் என்று பெயர் வைக்கும் முடிவில் இருக்கிறார் நயன் என கிசுகிசுக்கப்படுகிறது. தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்த நானும் ரவுடிதான் பட டைட்டில் செண்டிமெண்டில் நயன் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. வெல்லட்டும் ரவுடி புரடக்‌ஷன்ஸ்\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nசர்கார் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர். வைரல் போட்டோ உள்ளே \nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248199", "date_download": "2018-06-25T11:50:15Z", "digest": "sha1:ALOZS3QADY23DXS77UUJGZH43DNE26O6", "length": 7366, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | AMW டயர் விநியோகஸ்தர்களுக்காக கருத்தரங்கு", "raw_content": "\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nAMW டயர் விநியோகஸ்தர்களுக்காக கருத்தரங்கு\nஇலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான AMW, உள்நாட்டில் உற்ப���்தி செய்யப்படும் தமது டயர்களின் விநியோகஸ்தர்களுக்கான வியாபார கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.\nகுறித்த கருத்தரங்கு மௌன்ட்லெவனியா ஹோட்டலில் இடம்பெற்றது. இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த செயலமர்வில் AMW இன் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.\nஇதில் நாடு பூராகவும் உள்ள பல முக்கிய விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு, தமது டயர் விநியோகத்தை அதிகரித்தல், தொழில் போட்டியில் ஏற்படும் சவால்கள், அதனை வெற்றி கொள்ளும் முறைகள் மற்றும் தமது வர்த்தக முன்னேற்றத்திற்கான உத்திகள் தொடர்பில் சிறந்த தெளிவைப் பெற்றுக்கொண்டனர்.\nஇதில் AMW இன் புதிய உற்பத்திகள் மற்றும் அவர்களின் புதிய சேவைகள் தொடர்பிலும் விநியோகஸ்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்\nசிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி\nலண்டனிலிருந்து ஈரானுக்கு நேரடி விமானச் சேவைகள்\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nநிர்மலாதேவி விவகாரம்: குரல் பரிசோதனையை முன்னெடுக்க உத்தரவு\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nகாட்டுக்கு தீ வைப்பவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு\nஆளுநரின் சுற்றுப்பயணத்தை அரசியலாக்கும் தி.மு.க : தமிழிசை\nமலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியதாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013_01_01_archive.html", "date_download": "2018-06-25T11:31:49Z", "digest": "sha1:ZZ2BINK3KDCH6SQSKOGTLJKAAAKS5GTK", "length": 55900, "nlines": 270, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: January 2013", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\n2011-ம் வருடம் மார்ச் மாதம் “அன்புடன் மலிக்கா’ வின் விருப்பத்திற்கிணங்க “பெண் எழுத்து “ என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். .எழுத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்று ஏதாவது உண்டா என்றும் எழுதி இருந்தேன். பெரும்பாலும் பெண்கள்.கோயில்கள் , இறைவன், சமையல் , என்றும் யாருடைய எண்ணத்துக்கும் பங்கம் வராத முறையில் கவிதைகளும் , சுற்றுலா விஷயங்களுமே எழுதுகிறார்களோ என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். .எதை எழுதினாலும் யார் மனதும் புண்படாத விதத்தில் யார் எழுதுவதானாலும் இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தேன்.\nகடந்த மாதம் தலைநகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப்பட . நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க, இங்கே நம் பெண் பதிவர்கள் அவர்களிடைய எண்ணங்களைப் பதிவுசெய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வலைப் பயணம் மேற் கொண்டேன். வலையுலகில் பெண்பதிவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பில் ஒரு பொதுக் கருத்துருவாக்கம் செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால், நான் படித்தவரை அவர்களுடையது என்னும் அபிப்பிராயங்கள் எங்கும் பதிவு செய்யக் காணோம்.(மறுபடியும் சொல்கிறேன். நான் படித்தவரை )\nபெண்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தொ கிடையாது என்று எண்ணுகிறார்களா.எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தொ கிடையாது என்று எண்ணுகிறார்களா.பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாது என்று எண்ணுகிறார்களா.பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாது என்று எண்ணுகிறார்களா. இந்த மாதிரி சீர்கேடான சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரி சீர்கேடான சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள்.மனிதனாகப் பிறந்தால் வளர்ந்ததும் மணம் முடிப்பதும் சந்ததி வளர்ப்பதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிப்பதில�� அவர்களுக்கு எந்த அளவு உடன்பாடு. ஒவ்வொருவருக்கும் குடும்பம் வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. இதில் யார் பங்கு எவ்வளவு என்று எந்த முடிவில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் நடை உடை பாவனையெல்லாம் அவர்கள் இப்பேர்ப்பட்டவர் என்று அனுமானிக்கும் வகையில் இருக்கிறதா.\nசந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.\nசந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்மகனும் விலங்காகி விடுகிறான் என்ற கருத்தில் ஒருவரது( பிரபல எழுத்தாளரின்) எழுத்தைப் படித்தேன். அதில் பெண்களுக்கு உடன்பாடா.தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில் இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில் இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்அந்தப் பிரபல எழுத்தாளர் தவறு செய்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக எழுதி இருந்தார். இதில் பெண்களுக்கு உடன்பாடா, திருப்தி அடைந்து விடுவார்களா.\nகணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமையில் அவள் விரும்பாத போது புணர்ச்சியில் ஈடுபடுவது கற்பழிப்பு என்று எண்ணுகிறார்களா.அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து தண்டனை பெற்றுத் தருவார்களா..அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து தண்டனை பெற்றுத் தருவார்களா.\nஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியில் சுஜாதா எழுதி இருந்த “முதல் மனைவி” என்ற கதை படித்தேன். அதில் வரும் கணவனும் மனைவியும் போல்தான் பலரும் இருக்கிறார்களா.(அந்தக் கதையை எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் கதையை எழுத வில்லை)\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , பெண்கள் மனதில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்( பாரத நாரி.) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.பெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏ���ோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்னபெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏதோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்ன PROCREATION-க்காக மட்டுமே வித்தியாசமாய் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.உண்மையைச் சொல்லப் போனால் ஆண்களைவிடப் பெண்களே சிறந்தவர்கள் என்னும் என் கருத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.\nதவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டியதும் போராட வேண்டியதும் பெண்கள் உணர்ந்தது டெல்லி சம்பவங்கள் எடுத்துக்காட்டின. என் ஆதங்கமே வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் மற்றபடி போராட முடியாதவர்கள் வெளிப்படுத்தவில்லையே என்பதுதான். பெண்களின் உலகம் கடவுள் கோயில் சமையல் இவற்றையும் மீறி வியாபித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.\nகேள்வி:- அது சரி. இந்தமாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்று நீ நினைக்கிறாய்.\nபதில்:- ஒன்றா இரண்டா, சொல்லிக் கொண்டே போகலாமே. இருந்தாலும் முக்கியமாக நான் கருதுவதைச் சொல்கிறேன். முதலாவதாக நம் கலாச்சாரம். நம் மூதாதையர்கள் உடன் இருப்பவர்களை வர்ணாசிரம தர்மத்தின் மூலம் மட்டும் அடக்கி வைக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்காததன் மூலமும் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு பெரிய ஸ்தானம் தந்ததுபோல் தோன்றும். எந்த செயலிலும் பெண்ணுக்குப் பங்கு இருப்பது போல் காண்பித்து உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பங்குதான் கொடுத்திருக்கிறார்கள். நம் கதைகளிலும் புராணங்களிலும் பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளென்றும் (பாஞ்சாலியைப் பணையம் வைத்தது), ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதுதான் ( ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி) தர்மம் என்றும் போதிக்கப் பட்டு அந்த போதனையே இரத்தத்தில் ஊறி அதுவே பாரத நாரியின் குணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆணுக்கு பெண் ஒரு போகப் பொருள் என்பது கலாச்சார உணர்வாகவே மாறிவிட்டது. அவற்றை மீறி ஒரு பெண் வெளியில் வருவது ஆணுக்குச் சமம் என்று நிலை நாட்டுவது பொதுவாக ஆண் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பே பெண்களைப் பற்றிய அண்மையில் சில பிரபலங்கள் வெளியிட்டக் கருத்துக்கள். நம்முடைய patriarchial சொசைட்டியில் பெண்கள் உரிமை கொண்டாடுவது முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.\nஇதையெல்லாம் மீறித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்களும் தங்கள் சுயம் அறிந்து நடக்க வேண்டும். தங்களை போகப் பொருளாகக் கருதும் ஆண்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் நடை உடை பாவனைளால் கவர்வது பாதுகாப்பல்ல என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். வண்ணம் நிறைந்த மலரை அதன் தேனைப் புசிக்க வண்டுகள் வருவது இயல்புதானே. ஆண்கள் வண்டுகள் போல் மொய்ப்பதில் பெண்கள் மனம் மகிழ்வடைவதும் இல்லையென்று சொல்ல முடியாது.\nஎன்னவெல்லாமோ எழுதினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாதது பச்சிளங்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு எப்படி உட்படுத்துகிறார்கள் என்பதுதான். அதில் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது. வெறும் வக்கிர புத்தியின் வெளிப்பாடல்லவா.நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு உண்மைக்கதை. பிறகு அந்தக் கதையை எழுதி இருக்க வேண்டாமோ என்று தோன்ற பரிகாரம் என்று இன்னொரு பதிவும் எழுதினேன்.\nஆண்களின் பாலியல் கொடுமைகளின் கீழ் கணவன் மனைவியை அவள் விரும்பாத நேரத்தில் புணர்வது கொண்டு வருவதானால் , எனக்குத் தோன்றுகிறது, பெரும்பாலான ஆண்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் ஆவார்கள்.ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. \nஎழுத எழுத மனம் குமைகிறது. தலைநகரில் நடந்த ஆர்பாட்டங்கள் பலரது குமுறலின் வெளிப்பாடே. நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே நம் கடமை என்று கூறத்தானே முடியும் என் போன்றவர்களால். வலையில் எழுதுவதன் மூலமாக நாட்டு நடப்புகள் நம்மையும் பாதிக்கின்றன என்று தெரிவிக்கலாமே என்னும் ஆதங்கமே இப்பதிவு.\nகனவொன்று கண்டேன். அதிலிருந்து பாடம் ஒன்று கற்றேன்.கற்றதைப் பகிர்கிறேன்.\n) அழைத்துச் செல்லப் படுகிறேன். தேவதை ஒன்று ( ஒருத்தி.) எனக்கு வழிகாட்டி. முதலில் ஒரு அலுவலகம் போல் இருக்கும் இடம். அங்கே பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ’இது என்ன ஆஃபீஸ் ) எனக்கு வழிகாட்டி. முதலில் ஒரு அலுவலகம் போல் இருக்கும் இடம். அங்கே பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ’இது என்ன ஆஃபீஸ் ’ என்று கேட்டேன். கத்தை கத்தையாக மனுக்கள். ஆயிரக்கணக்கில் அவை தர வாரியாகப் பிரிக்கப் படுகிறதாம். உலகில் மக்கள் ஆண்டவனுக்கு அனுப்பும் வேண்டுதல்கள். பலப்பல வகைகள்.\nஅங்கிருந்து இன்னொரு அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லப் படுகிறேன். அங்கேயும் பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருந்தார்கள். ‘இது என்ன ஆஃபீஸ்’ என்று கேட்டேன். முந்தைய அலுவலகத்தில் வந்த மனுக்கள் தீர்வு செய்யப் பட்டு , மனு கொடுத்தவர்களுக்கு ஆசிர்வாதங்களும் அனுக்கிரகங்களும் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கும் இடமாம்.\nமூன்றாவது இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அந்த அலுவலகம் எந்த சுறுசுறுப்பான இயக்கமும் இல்லாமல் ஏதோ ஒன்றிரண்டு தேவதைகளே பணியில் இருந்தனர். ’ இது என்ன ஆஃபீஸ்’ என்று கேட்டேன். அனுப்பிய மனுக்களுக்குண்டான ஆசிர்வாதங்களையும் அனுக்கிரகங்களையும் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement களை வாங்கும் இடம்.\n”மனுக்களை அனுப்புகிறார்கள். அருளை அனுபவிக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தெரியப் படுத்துவதில்லை” என்று என்னைக் கூட்டிப் போன வழிகாட்டி தேவதை வருத்தப் பட்டுக் கொண்டது. ”எப்படித் தெரியப் படுத்துவது” என்று கேட்டேன். ’ ஆண்டவனே நன்றி “என்று நினைக்கலாமல்லவா” என்றது அந்தத் தேவதை.\n’ எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது \n”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,\nஉலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன் இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி, சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன் தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள் இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால் அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும் ஆ���ிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல்”\n”அதெல்லாம் சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\n”இந்தப் பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப் படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”\nவிழித்துப் பார்த்தால் கனவுதான் என்றாலும் கற்றது நிறைய என்று அறிந்தேன்.\nஎனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. அதுவும் இந்த வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு கணினியில் வரும் பல விஷயங்கள் புரிவதில்லை\nபதிவுகள் எழுதுகிறேன். அதைப்படிக்கும் விருப்பமுள்ள தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் அதே போல் நானும் பலரது பதிவுகளுக்குத் தொடர்பாளனாய் இருக்கிறேன். நான் தொடர்பாளனாய் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் என் கணினியில் டாஷ் போர்டில் வரும். இப்படியிருக்க இதே பதிவர்களின் பதிவுகள் எனக்கு மெயிலிலும் வருகிறது. இது ஏதோ google+ ன் அனுக்கிரகம் போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.யாராரிடமிருந்தோ எனக்கு மெயில்கள் வருகிறது. ஆனால் அனுப்பியவர்கள் என்று நான் நினைக்கும் அவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை.Google+ என்றும் Norply.என்றும் twoo என்றும் linked in என்றும் skill pages என்றும் இன்னும் என்னவெல்லாமோ இடங்களிலிருந்தும் யார் யார் பெயரிலோ ( அறிந்தவர் அறியாதவர்) வருகிறது.. யாராவது விளக்கம் சொன்னால் நன்றாயிருக்கும்.\nஇதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும் இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்\nபகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்\nஅதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்��ை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள் பலன் குறித்து தெரியப் படுத்தலாமே\nஎன் மகன் சென்னையில் இருந்தபோது என் மருமகள் ஒரு ஓவியம் வரைந்திருந்ததைக் கண்டேன். அழகான அந்த ஓவியம் என்னுள் ஒரு பொறியைக் கிளப்பியது. ஏன் நாமும் அந்த மாதிரி ஓவியம் வரையக் கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது.. அவளிடம் விசாரித்தேன். அதை தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றும் அதை வரைய அவள் ஒரு ஆசிரியரிடம் ரூ. 3000/-கொடுத்துக் கற்றுக் கொண்டாள் என்றும் சொன்னாள். அதை வரையும் வழிமுறைகளை அவள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொண்டேன். பிறகு நான் பெங்களூர் திரும்பி வந்ததும் அதற்குத் தேவைப் பட்ட பொருள்களை வாங்கி வந்தேன். எனக்குத் தெரியும் நுண்கலைகள் பயில்பவர்கள் கையில் விரல்கள் நீளமாக இருக்கும்நளினமாக இருக்கும் .ஆனால் என்கையோ குட்டையானது. விரல்கள் லாகவமாகப் பணி புரியாது. இருந்தாலும் I wanted to have a go at it. முதலில் fabric paint வாங்கி என் பேரனின் பனியனில் ஒரு பிள்ளையார் படம் ட்ரேஸ் செய்து பெயிண்ட் செய்தேன். சுமாராக இருந்தது. அதைவிட அவன் அதை ’என் தாத்தா வரைந்தது’ என்று பெருமைப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. பிறகு என் பேத்தியின் பாவாடைத் துணியில் ஒரு டிசைன் வரைந்து பெயிண்ட் செய்தேன்..அதை தையல் செய்யக் கொடுத்தபோது டெயிலர் அது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என் மீதே எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.\nஅடுத்து ஒன்றிரண்டு பிள்ளையார் படங்கள் துணியில் பெயிண்ட் செய்து ஃப்ரேம் செய்தேன். அப்போது அதைப் பார்த்து என் பேத்தி ‘பிள்ளையார் முறைப்பது போல் இருக்கிறார் என்று விமரிசித்தாள். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைய முயற்சித்தேன். இந்த ஓவியம் வரையும் முன்பாக வரைய வேண்டிய plywood பலகையைத் தயாரிக்க வேண்டும் படத்தின் சைசுக்குத் தக்கபடி இருக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளைத் துணியை சுருக்கமில்லாமல் ஒட்ட வேண்டும். அதன் மேல் சாக் பவுடரை ஃபெவிகாலுடன் கலந்து ஒருவித மாவு பதத்தில் தயாரித்துக் கொண்டு ஒட்டிய துணி மேல் சமமாக மெழுக வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் பாலிஷ் செய்ய வேண்டும் அதன் பிறகு அந்தத் துணிமேல் வரைய வேண்டிய படத்தை ட்ரேஸ் செய்ய வேண்டும். பிறகென்ன.. யாராவது வரைய முயற்சி செய்வதாக இருந்தால் விளக்கமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். தஞ்சாவூர் ஓவியத்தில் முக்க���யமாக இருக்க வேண்டியது ஆபரணங்கள் அதை வைக்க மக் வர்க் செய்ய வேண்டும். 22 காரட் தங்கப் பேப்பர்கள் கிடைக்கின்றன. விலைதான் அதிகம். ஆபரணத்துக்குண்டான பல நிற மணிகளும் கிடைக்கின்றன. கற்களை ஒட்டுவது, தங்கப் பேப்பர்களை ஒட்டுவது போன்ற வேலைகள் பொறுமையுடன் செய்ய வேண்டியவை. அதன் பிறகு பெயிண்டிங்.\nநான் முதலில் செய்த படம் தஞ்சாவூர் ஓவியம் என்று சொல்லலாம் என்பதுபோல்தான் இருந்தது. போகப் போக என் ஓவியங்கள் சுமார் என்னும் வகைக்கு வந்திருக்கிறது. ஆனால் வரையத் துவங்கும் முன்பாகவே அதை என் உறவினர்கள் ரிசர்வ் செய்து விடுவார்கள். பெங்களூரில் எனக்கு உறவினர்கள் அதிகம் ஒவ்வொருவர் வீட்டிலும் என்னுடைய ஒரு படமாவது இருக்கும்.\nஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் இந்த ஓவியங்கள் வரைவதில் அக்கரை காட்டுகிறேன் என்று தெரிந்த டாக்டர் . எனக்கு அப்போதிருந்த urological problems –ஐ படம் வரைவதில் கவனம் செலுத்துவதால் குறைக்கலாம் என்று கூறி ஊக்குவித்தார். அவருக்கு ஒரு கிருஷ்ணர் படம் வரைந்து பரிசாகக் கொடுத்தேன். மிகவும் appreciate செய்தார்.\nசாதாரணமாகக் கடவுளர் படங்கள் தான் வரைந்திருக்கிறேன். வரைய ஆரம்பிக்கும்போது பாதங்களில் இருந்துதான் தொடங்குவேன். வரைந்த படங்களில் என் பெயரை எழுதுவதே இல்லை.\nபிறகு கண்ணாடி ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். கண்ணாடி ஓவியங்களை வரையும் போது வலது இடதாகவும் இடது வலதாகவும் வர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.\nஇப்போதெல்லாம் ஓவியம் வரைவது மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் ஒரு கண்ணாடி ஓவியம் வரைந்தேன். நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவதாகக் கூற் இருந்தார். அவருக்குப் பரிசளிக்க வேண்டி வரைந்தேன். நண்பரும் வரவில்லை. நான் பரிசாகக் கொடுக்கவும் முடியவில்லை. ( முகப்பில் இருக்கும் படம்.)\nஎனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர வேண்டும். பார்ப்போம்.\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமஞ் செப்பாது கண்டது மொழிமோ....\nஎன்ன..... மூளையில் ஏதோ ’பல்ப்’ எரிகிறதா. எரியாவிட்டாலும் பரவாயில்லை.படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். அந்தக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு தன் மனைவியிடம் கூடி இருந்தபோது ஒரு சந்தேகம் வந்ததாம்.தன் மனைவியின் கூந்தலில��� இருந்து வரும் சுகந்த மணம் இயற்கையிலேயே உள்ளதா இல்லை அவள் அணிந்திருந்த மலர்களால் வந்ததா என்று.. அந்தக் காலத்து ராஜாக்களுக்கு சந்தேகம் வந்தால் மந்திரிப் பிரதானிகளோ புலவர்களோதானே தீர்க்க வேண்டும். அரசன் தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி பரிசாக அறிவிக்கிறான். மந்திரிகளோ புலவர்களோ அந்தப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. தாங்கள் கூறும் பதில் அரசனுக்கு ஒப்பவில்லை என்றால்.... எதற்கு வம்பு என்று வாளாவிருந்து விட்டனர்.\nஅங்கே வறுமையில் வாடும் ஒரு புலவன்,தருமி என்று பெயர் தனக்கு அந்தப் பொற்கிழி கிடைக்காதா என்று ஏங்குகிறான். மதுரை சொக்கனாதருக்கு அந்தப் புலவனுக்கு உதவ எண்ணம்.அரசனின் ஐயத்தைத் தீர்க்கும் ஒரு பாடலை எழுதி தருமியிடம் கொடுத்து அரசனுக்குக் காட்டிப் பொற்கிழி பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்.தருமி அதனை எடுத்துக் கொண்டு போய் அரசனிடம் வாசித்துக் காட்டுகிறான் என்ன... இப்போது நினைவுக்கு வருகிறதா. திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது. திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது. திரைப்படம் மூலம் கதை விளங்கி விட்டது. அந்தப் படத்தின் மூலம் ஒரு அழகான பாடலும் பொதுமக்கள் பார்வைக்கும் கவனத்துக்கும் கொண்டு வரப் பட்டது. அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.\n”கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியக் கெழீஇய நட்பின் மயிலியல்\nசெறி எயிற் றரிவை கூந்தலின்\nநறியவும் உளவோ நீ அறியும் பூவே”\nதருமி பாடிய அப்பாடலில் குற்றம் இருக்கிறது என்று கூறி\nசிவபெருமானின் கோபத்துக்கு ஆளான நக்கீரர் சிவனாரின் மூன்றாவது கண்ணால் எரிக்கப் படுகிறார். பொருட்குற்றம் இருக்கிறது என்ற நக்கீரருக்கு அது இல்லை என்று நிரூபிப்பதல்லவா அந்த ஆலவாயன் செய்திருக்க வேண்டியது. ஆனால் அவர் செய்தது என்ன. ஆனால் அவர் செய்தது என்ன. \nஅங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி\nபங்கம் பட இரண்டு கால் பரப்பி—சங்கைக்\nகீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை\nஎன்று சாடுகிறார். சொன்னதை நிரூபிக்க இயலாதவர் கோபம் கொள்வது முறையல்ல என்று எண்ணும் நக்கீரனும்\nசங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்\nபங்கமுறச் சொன்னால் பழுதாமோ- சங்கை\nஅரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல\nதன் பாடல் தானே முக்கண்ணனே பாடியதில் ஒரு நரன் குற்றம் காண்பதா என்று பொறுக்க இயலாமல் அரன் அவனை நெற்றிக்கண்ணைத் திறந்து பொசுக்குகிறார்.\nயாராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம்.\n. ”எனக்குத் தமிழ் தெரியாது” என்ற என் பதிவில் குறிப்பிட்ட அகப் பொருளுரை எழுதிய நக்கீரரும் இவரும் ஒன்றா எனும் ஐயம் இன்னும் இருக்கிறது\nஅரசர்களுக்கு சந்தேகம் எழுவதும் அதை அறிந்தோ அறியாமலோ தீர்ப்பதன் மூலம் புலவர்கள் வெகுமதி பெறுவதும் குறித்து நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தெரிய வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்\nஒன்றும் அந்த வகையைச் சேர்ந்ததே. அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். உயரே ஒரு நாரைக் கூட்டம் பறந்து செல்கிறது. அவற்றின் சிவந்த அலகுகள் எதற்கு ஒப்பாகும் என்னும் நினைவில் வரும் அரசன் ஒரு புலவனின் அவலப் பாட்டைக் கேட்கிறான். பொதுவாகவே துன்பத்தில் இருக்கும் போது பாடல்களும் கவிதைகளும் அழகாக வந்து விழும். இந்த என் அனுபவம் அந்தக் காலக் கவிகளுக்கும் பொருந்தும்போல. கவிதையைப் பார்ப்போம்.\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nபனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nபவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய்\n(அரசனுக்கு ஒரு அழகான உவமை கிடைத்து விட்டது)\nநீயும் நின் பெடையும் தென் திசைக் குமரியாடி\nஎம்மூர் சத்திமுற்ற வாவியுள் தங்கி\nநனைசுவர்க் கூரை கனை குரல் பல்லி\nபாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு\nஎங்கோன் மாறன் வழுதிக் கூடலில்\nகையது கொண்டு மெய்யது பொத்திக்\nகாலது கொண்டு மேலது தழூஇப்\nபேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nதெளிவாக அழகாக அவலத்தை வெளிப்படுத்த முடியுமா.எவரிடமும் சொல்லிப் புலம்ப முடியாததை நாரைகளிடம் சொல்லிப் புலம்பும் இப்புலவன் அதைக் கெட்ட அரசன் இவனுக்கு வெகுமதி அளித்தாராம். அதன் பிறகு அவரை குடிதாங்கி எ���்பவர் ஆதரித்தாராம் அப்போது இவர் பாடுவதாகக் கூறப்படும் இந்தப் பாடலையும் கவனியுங்கள்.\nகிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,\nதெறும்புற் கொல் யானை கவளம்\nவெறுஞ் சோறும் இருக்கவில்லை, என் வீட்டுக் கிளியும் பசியால் வாடித் தளரும்..எறும்புக்கும் ஏதுமிருக்கவில்லை. . பின் என் குறை தீர்த்த குடிதாங்கியை சென்றடைந்தபிறகு, யானையும் வாய்கொள்ளாக் கரும்புக் கழிகளை உமிழ்ந்து சிதறடித்தது.\nமலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.\nLabels: இலக்கிய இன்பம் சிலபாடல்கள்.\nபொங்கும் மங்களம் எங்கும் தங்க.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2779&sid=7b2583a731e30e8d82747747d61beb54", "date_download": "2018-06-25T12:09:01Z", "digest": "sha1:VS7EGKZDK76Z5YGRB26OH7AQPIHSJLIE", "length": 29165, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெருந்தன்மை... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/05/sweet-tamil-part-8.html", "date_download": "2018-06-25T11:31:58Z", "digest": "sha1:72SBUNDX5FJ4PL4V72SZGQFIDI5IAGZJ", "length": 21927, "nlines": 316, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொல்ல நினைத்த வள்ளல்! தித்திக்கும் தமிழ் பகுதி 8", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\n தித்திக்கும் தமிழ் பகுதி 8\nயாருக்கு எது தேவையோ அதை பரிசாக அளிப்பதே சிறப்பு பசித்து வருபவனுக்கு சோறும், ஆடையின்றி கிடப்பவனுக்கு ஆடையும், பொருள் வேண்டி வருபவனுக்கு பொருளும் இப்படி வேண்டுவது கொடுப்பதே சிறந்த கொடையாகும்.\nகோடை வெயில் கொளுத்தும் இந்த காலத்தில் தண்ணீர் பந்தல் என்று கட்டி வைக்கிறார்கள். அங்கு பந்தல் இருக்கும் பானை இருக்கும் ஆனால் நீர்தான் இருக்காது. தாகம் மேலிட அங்கே சென்றவனுக்குக் கோபம்தான் மிஞ்சும் இப்படி இருக்கிறது இந்த காலத்து தர்மம்.\nஇன்னும் சிலரது தர்மம் பிரதிபலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறது. அந்த காலத்தில் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் முல்லைக்கு தேரிந்த பாரியும் இன்று பரிகசிக்கப் படும் நிலையும் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனே கொடுத்துவிட வேண்டும். ஒரு முறை கர்ணனிடம் ஒருவர் யாசகம் கேட்க சென்றிருந்தார். அச்சமயம் ஓர் கிண்ணத்தில் எண்ணெய் வைத்து எண்ணெய் குளியல் செய்து கொண்டிருந்தார் கர்ணன். யாசிப்பவர் கேட்டதும் உடனே இடக்கையால் எண்ணெய் கிண்ணத்தை தந்துவிட்டார்.\nகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். நீங்கள் கேட்டதும் இந்த தங்க கிண்ணத்தை தந்துவிட வேண்டும் என்று தோன்றியது. இது நான் குளித்துவிட்டு வந்த பின்னர் மாறிவிட கூடும். தங்க கிண்ணம் எதற்குத் தரவேண்டும் வேறு எதாவது தரலாம் என்று எண்ணம் தோன்றும். அதை தவிர்க்கவே இடக்கையால் தானம் செய்தேன் என்றாராம் கர்ணன்.\nஇப்படி வரிசை அறிந்தும் அறியாமலும் எத்தனையோ புரவலர்கள் புலவர்களை பரிசளித்து காப்பாற்றி உள்ளனர். இந்த மன்னன் செய்த தானம் புலவரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள். ஒருவாய்க்கே உணவில்லாமல் தவிக்கும் அவருக்கு நான்கு வாய்களை தானமாக கொடுத்து கொல்ல நினைத்தானாம் அந்த வள்ளல். தானன் என்னும் அந்த வள்ளல் பற்றிய புலவரின் புலம்பல் இதோ\n‘இல்’ எனும்சொல் அறியாத சீகையில்வாழ்\nபொன் விளைந்த களத்தூர் அந்தகக் கவிராயரின் பாடல் இது. கண்பார்வை அற்ற இந்த புலவரின் பாடல்கள் தமிழ்சுவையை நன்கு ஊட்டுவதோடு சிறு நையாண்டியையும் தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு வாய்க்கே உணவில்லாத புலவருக்கு நால்வாயை தானமாக கொடுத்தான் தானன். வாயை தானமாக யாராலும் கொடுக்க முடியுமா அதுவும் நான்கு வாய்களை இதோ இவன் கொடுத்துள்ளான். எப்படி\nயாழ் வாசித்து பாடும் பாணன் ஆகிய புலவரானவர் இல்லை என்று சொல்லாத தானன் என்னும் வள்ளலிடம் சென்று பல்லைக் காட்டி இரந்தாராம். அவருக்கு மிகுந்த பசி. அந்த பசியைப் போக்க வெண்மையான சோறும், பழைய ஆடையும் தராத அவன் என்னைக் கொல்ல நினைத்து தன்னுடைய நால்���ாயை பரிசாக அளித்தான். நால்வாய் என்பது யானை. இந்த உலகத்தே பசியால் வாடும் என்னுடைய ஒருவாய்க்கு உணவைத் தர முடியாத நான். நான்கு வாய்களுக்கு உணவை எங்கேத் தேடுவேன்\nபரிசில் என்றதும் வள்ளல் பெருமையாக யானையை தந்துவிட்டார். என்னுடைய பசிக்கு உணவே இல்லாமல் தவிக்கும் நான் யானையின் பசிக்கு உணவை எங்கே தேடுவேன். இது என்னை கொல்ல நினைப்பது போல உள்ளது என்று வருந்துகின்றார் புலவர்.\nநால்வாய்- நான்கு வாய்கள் என்றும் யானை என்றும் பொருள்படும். தொங்குகின்ற வாய் என்ற பொருளும் உண்டு.\nமிக அருமையான பாடல் அல்லவா படித்து ரசியுங்கள் பழந்தமிழ் புலவர்களின் தமிழறிவு புலப்படும். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு பாடலுடன் சந்திப்போம்\nசமயமறிந்து செய்யும் உதவியே சிறந்தது.\nநம் தமிழ்ப்புலவர்கள் எதை விட்டு கவி எழுதினார்கள். அருமையான பாடல். சரியான விளக்கம். தாங்கள் பகிர்ந்தது அருமை. நன்றி.\nதமிழ்ப்புலவர்கள் பாடல்களில் நல்ல நடை, நீதி என்ற நிலைகளில் அமைகின்றன. அவை எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவும் உள்ளன. இதுவே அதன் சிறப்பாகும். நல்ல பகிர்வு.\nதிண்டுக்கல் தனபாலன் May 11, 2015 at 6:49 AM\nபுலவர் வருந்துவதிலும் நியாயம் உள்ளது...\nசிறப்பான பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nபா பொருள் விளக்கம் அருமை\nகதையோடு ஒட்டியதென்பதால் ஒரு செய்தி,\nஈகை என்பது இல்லார்க்கு இல்லை எனாமல் கொடுப்பது.\nகொடை என்பது தக்கார்க்குக் தகுதியறிந்து கொடுப்பது..\nபொதுவாகத் தமிழ்ப்புலவர்கள் யாசகம் கேட்பது போல் சித்தரிக்கப்படுகிறது.\nஅது தம் தகுதிக்கான பெறுமதியே அன்றி இரத்தல அல்ல.\nஒரே பொருளில நாம் கையாளும் வேறுபாடுகளுடைய நிறைய சொற்கள் தமிழில் உண்டு.\nஉங்கள் பதிவினூடே நினைவு கூர்கிறேன்.\n பகுதி 9 பணியாரம் தோசை தெரியும...\nசுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்\n“ஜெய” லலிதா” கதம்ப சோறு பகுதி 60\n தித்திக்கும் தமிழ் பகுதி 8\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சது���்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/08/5_21.html", "date_download": "2018-06-25T11:55:23Z", "digest": "sha1:3ZQ32XTEBUUWAQG6F6WOYCDRY77ONHQ4", "length": 28195, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்! ( படங்கள் )", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ���சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தி���் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nவிமானப்பயணம் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். அதிலும் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்த அனுபவத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.\nவிமானம் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறீர்கள். அங்கே விமான ஓடுதளத்திற்கு பதிலாக ஒரு கடற்கரையோ, ஒரு ரயில்வே ட்ராக்கோ இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான கிலி ஏற்படுத்தும் டாப் 5 விமான நிலையங்களுக்கு ஒரு ட்ரிப் அடிப்போமா..\n1. பாரா ஏர்போர்ட் ( ஸ்காட்லாண்ட்) :\nஸ்காட்லாந்தின் பாரா என்ற குட்டி தீவில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை விமான நிலையம்.1936 ஆம் ஆண்டிலிருந்து இந்த விமானசேவை இயங்கி வருகிறது. உலகிலேயே கடற்கரையை விமான ஓடுதளமாக பயன்படுத்துவது இங்கு மட்டும் தான். வருடத்திற்கு 10,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். கடற்கரையில் உருவாகும் அலைகளின் அளவை பொறுத்தே விமானத்தை லேண்டிங் செய்யவோ, டேக் ஆஃப் செய்யவோ முடியும். இயற்கை ஒத்துழைப்பில்லையென்றால் ”சாரி பாஸ்” என்று அறிவித்துவிட்டு ரிட்டர்ன் அடித்துவிடுவார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாராவில் லேண்ட் ஆகலாம்.\n2. பில்லி பிஷப் டொரெண்டோ சிட்டி ஏர்போர்ட் (கனடா):\nகனடாவின் டொரெண்டோ நகரில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதே ஓர் ஏரிக்கு நடுவில்.. டொரெண்டோ நகரின் ஒன்டேரியோ ஏரியின் நடுவில் இந்த விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றிலும் ஏரி நடுவில் விமான ஓடுதளம் என பில்லி பிஷப் விமான தளத்தில் தரையிறங்குவது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்த விமான நிலையமும் ஒன்று.\n3. ஜிஸ்பார்ன் ஏர்போர்ட் (நியூசிலாந்து):\nவிமானம் தரையிறங்கப்போகிறது சீட்பெல்ட்டை அணிந்து கொள்ளவும் என பைலட் சொன்னதும் கொஞ்சம் ஜன்னல் வழியே எட்டி பார்த்தால். நிச்சயமாக கொஞ்சம் திகில் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் எட்டிப் பார்க்கும்போது ரன்வேயில் ரயில் ஓடிக் கொண்டிருக்கலாம். வருடத்திற்கு 150,0000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மற்ற விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்குவது பைலட்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.ஆனால் இங்கே ரயில்வே, விமான நேரங்களை கையாளும் சவால் விமான நிலைய அதிகாரிகளுக்கு தான் காத்திருக்கிறது.\n4. அகத்தி விமான தளம் (லட்ச தீவுகள்,இந்தியா):\nவிமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி விமான தளத்தின் ஹைலைட். இந்தியாவின் லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம்.1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.\n5.ஜிப்ரால்டர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (ஜிப்ரால்டர்):\nவிமான ஓடுதளம் ஆரம்பிக்கும் இடத்தில் சிறிது தொலைவிற்கு இரண்டு பக்கமும் தண்ணீர். அதை தாண்டி ஓடுதளத்தை ஒட்டி பக்கவாட்டில் ஒரு மலை. மலையை கடந்ததும் ஒரு சாலையை குறுக்காக கடந்தால் ஜிப்ரால்டர் விமான நிலையம் உங்களை வரவேற்கும். என்ன... டோரா பயணம் போல தண்ணீர், மலை, சாலை என நீள்கிறதா\nஇதுதான் இந்த விமான நிலையத்தின் ஸ்பெஷல். தினமும் மூன்று விமானங்கள் இந்தப் பாதையில் இயக்கப்படுவதோடு வாரத்திற்கு மூன்று முறை மான்செஸ்டரிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான ஓடுதளத்தின் நடுவே செல்லும் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பினாலோ, நிலையத்தை வந்தடைய வேண்டுமென்றாலோ வாகனங்கள் நிறுத்தப்படும். நம் ஊரில் ரயில்வே க்ராஸிங்கை கடப்பது போல, கடக்கலாம் என்று முயற்சித்தால் சட்னிதான் பாஸ்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:28:52Z", "digest": "sha1:GE4XCWN3EKYOPLE5BMMOJWFGJFBVTPX5", "length": 19135, "nlines": 152, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரக்கர்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், சைவம், ராமாயணம்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன���, இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\nஇராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும்... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nஇருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்... தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்... தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்... ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்... இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார்கள்... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஅப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்... வேறு எதற்��ுமே இல்லாவிட்டாலும் நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்னது போல, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது... அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ.... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3\nமக்களைக் காக்கும் பணியில், சாதாரணமாகக் கருதப்படும் தவிர்க்கப்பட வேண்டிய செயல், அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல் என்றாலும் அரசு அதைச் செய்யவேண்டும்.. மன்னித்தல் என்பது எவருக்குமே கடினமான ஒரு காரியம்; கடவுளுக்குக் கூட... கௌசல்யையின் செல்ல மகனே வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே விழித்துக் கொள். இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன... பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும்... [மேலும்..»]\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஉங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்... இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன் நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்... ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nகம்பராமாயணம் – 66 : பகுதி 3\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)\nஆதிசங்கரர் படக்கதை — 6\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\n: ஒரு வித்தியாசமான குரல்\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t8772-topic", "date_download": "2018-06-25T11:33:58Z", "digest": "sha1:COE3MVRIT3WGUG3SQ72AGMJVQCNJPMEF", "length": 16411, "nlines": 197, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ரன்னிங் ரேஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமீனு wrote: அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nமீனு wrote: அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nஎன்ன வேல் இது புதுசா இருக்கே\nமீனு wrote: அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nமீனு wrote: அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nநல்லா சிரிங்க மீனு :”:\nமீனு wrote: அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே\nநல்லா சிரிங்க மீனு :”:\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--���ேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chollukireenkamatchi.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-06-25T12:04:23Z", "digest": "sha1:UHIMQ2VBJYBJQNI6UMOPRGRXIYERRXOO", "length": 23578, "nlines": 143, "source_domain": "chollukireenkamatchi.blogspot.com", "title": "காமாட்சி: காரஸார டொமேடோரைஸ்", "raw_content": "\nநல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும் தான்.\nநல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது. கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது.\nசின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.\nகலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம்.\nசற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.\nசெய்து,செய்து இரண்டொரு முறை பழக்கப் பட்டால், நீங்களே பல பேருக்கு வகை சொல்லுவீர்கள்.\nநன்றாகப் பழுத்த கலரான தக்காளி---4 பெரியது.\nகடலைப் பருப்பு,வேர்க்கடலை வகைக்கு 2 டீஸ்பூன்கள்\nமிளகாய்ப்பொடி----அரை டீஸ்பூன் ,பெருங்காயப் பொடி சிறிது\nடொமேடோ சாஸ் அல்லது கெச்சப்-----1 டீஸ்பூன்\nஅரிசி---11/2 கப் கறிவேப்பிலை வேண்டிய அளவு.\nஅரிசியை உதிர் உதிரான சாதமாகச் செய்து, தாம்பாளத்தில்கொட்டி ஆறவிடவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தக்காளிப்பழத்தை அதில் போட்டு இறக்கி ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.\nதண்ணீர் ஆறிய பிறகுதக்காளிப்பழத்தைவெளியிலெடுத்து ஒவ்வொன்றாகத் தோலை உரிக்கவும்.\nஉரித்த தக்காளி,நறுக்கிய வெங்காயம், இஞ்சி இவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைத்துக் கொள்ளவும்\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து,மிளகாய்,கடுகு,பெருங்காயம் தாளித்து,பருப்பு வகையையும் சேர்த்து சிவக்க வருக்கவும்\nகரிவேப்பிலையை உருவிச் சேர்த்து அரைத்த விழுதைக் கொட்டிக் கிளரவும். மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.\nஉப்பு,டொமேடோ சாஸ் சேர்த்து மிதமான தீயில் சுருளக் கிளரவும்.\nஎண்ணெய் பிரிந்து தொக்கு மாதிரி சேர்ந்து வரும் போது, சாதத்���ையும்\nசேர்த்துக் கிளறி சூடேறினதும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.\nருசியான கலர்ஃபுல் டொமேடோரைஸ் தயார்.\nஉருளைசிப்ஸ்,அப்பளாம் பொரித்தது இவை எல்லாம் இதனுடன் ருசியோ ருசிதான். வாழைக்காய் வறுவல்,நேந்திரங்காய் வருவல்,மிக்சர் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.\nசாஸோ,கெச்சப்போ சேர்த்தால் கலர்,ருசி இரண்டும் கூடுதலாகக் கிடைக்கும்.\nஸ்கூலில் லன்ச் சாப்பிடும்போது பருப்புகளெல்லாம் வேண்டாம் என்று\nபேத்தியின் விருப்பத்திற்கிணங்க செய்தது இது. நீங்கள் பருப்புகளெல்லாம் போடுங்கள். முந்திரியும் போடலாம்.\nபார்ப்போமா அரிசிகூட பாஸுமதி இல்லை இது. சீரகச்சம்பா போன்ற அரிசி . மேலே உள்ளபடம் மாதிரிக்குதான்.\nஇது மாதிரி என் மாமி செய்வார். ஆனால் அரிசியைச் சமைத்து சாதமாக உதிர்க்காமல் தக்காளிச் சாறிலேயே வேக வைப்பார். இது மாதிரி நானும் செய்வதுண்டு. தக்காளித் தொக்கில். அதில் வெங்காயம் சேர்த்தது இல்லை. மற்றபடி சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு தொக்கைக் கலந்து கொண்டு மேலே தாளிதம் சேர்ப்பேன்.\nஅவரர்களுக்குப் பிடித்தமாதிரி செய்வது ஸகஜம்தானே இளந்தலைமுறையினர் வெங்காய வாஸனையை மிகவும் விரும்புகின்றனர். வாஸனை கவருமே. சாதம் சுடச்சுடச்சாப்பிட ஒரு பிரட்டல் அவ்வளவுதான். ஒரேவிதம்தான் செய்ய வேண்டும் என்பதில்லையே. உங்கள்மாதிரியும் செய்வதுண்டு. வரவிற்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்\nநானும் இப்படி செய்வேன். அருமையாக இருக்கிறது.\nஇன்னொரு சமையல் குறிப்பில் சாம்பார் பொடி போட்டு வதக்கி செய் முறை சொன்னார்கள் அப்படியும் செய்வேன்.\nஉங்களையும் வரவேற்கிறேன். ஸாம்பார் பொடி சேர்த்தால் சற்று வெந்தயக் குழம்பு வாஸனை வந்து விடுமோ என்ற சங்கை எனக்கு. பலவித ருசிகள். நமக்கு எல்லாவிதங்களிலும் செய்து பார்க்க லைஸென்ஸ் இருக்கிறது. நன்றி அன்புடன்\nகாமாட்சி மேடம், இப்போதான் \"சங்கை\" என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்கிறேன். அர்த்தம் தெரியும். பேச்சு வழக்கில் எந்த இடத்தில் (மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில்) \"சங்கை\" வார்த்தை உபயோகிக்கிறார்கள்\nப்ரபந்தத் தனியனில் \"சங்கை கெடுத்தாண்ட தவராசா\"ன்னு வரும். ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஏன் சங்கைப் போய் \"கெடுத்து ஆண்ட\" என்று வருகிறது என்று நினைத்தேன் (சங்கு சக்கரம், அந்தச் சங்கு) அப்புறம் பழங்காலத்��ுல இலக்கியத்துல \"சந்தேகத்துக்கு சங்கை என்று உபயோகப்படுத்தியிருக்கிறார்களாக்கும் என்று நினைத்தேன்.\nநெ.த. இங்கே பார்க்கவும். சங்கைக்குப் பொருள்\nதென்னாற்காடு மாவட்டமாக இருந்த எங்கள் ஊர் வளவனூர். அங்கு அக்ரகாரம் இருந்தது. அங்கே இந்த வார்த்தைப் பிரோகம் இருந்தது. சந்தேகம் என்ற வார்த்தைக்கு இதை உபோகப் படுத்துகிறோம். அதைத்தவிர சில வாக்கியங்களில் வேறு விதமாகவும் அர்த்தம் வரும். உதாரணம்--சங்கை இல்லாது பேச வந்துவிட்டான். பயம் இல்லாது இவ்விடம். சங்கை அவளுக்குக் கிடையாது. இவ்விடம் வெட்கம். சமயத்துக்குத் தகுந்த மாதிரி இப்படி அர்த்தம் ஆகும். நேபாலியில் கூட சங்காஎன்ற பதம் வெட்கம் என்பதைக் குறிக்கும். ஹிந்தியில் கூட சந்தேகத்துக்கு இந்தப்பதம் சற்று வேறு ஒலியில் உபயோகமாகிறது. வழக்கமான என் பாஷைதான். சிலசமயம் தானாக வருகிறது. அவ்வளவுதான். மிக்க சாதாரணமானவள்தான் நான். கீதாஅவர்களுக்கும்,உங்களுக்கும் நன்றி. அன்புடன்\nபிரயோகம் திருத்தி வாசிக்கவும். அன்புடன்\nபார்க்கவே அழகா இருக்கு மா...அரைக்காமல் பருப்புகள் தாளிதத்துடன் செய்வதுண்டு.. கெச்சப் சேர்த்துப் பார்க்கிறேன். சிலர் குக்கரிலேயே வதக்கி அரிசியை சேர்ப்பார்கள்..சிலர் தேங்காய் சிறிதும் அரைத்து சேர்ப்பார்கள்..\nநன்றிபெண்ணே. குக்கரிலேயே சேர்த்துச் செய்தால் புலவு மாதிரி அது ஒருவிதம். அதில் தேங்காயும் சேர்ப்பார்கள். எல்லா முறைகளும் தெரிந்து கொள்வது நல்லதுதானே. இது பகல் உணவாக கையில் எடுத்துப் போவதற்கு நன்றாக உள்ளது. செய்து பார்க்கிறேன் என்று எழுதியுள்ளாய். மிக்க ஸந்தோஷம். அன்புடன்\nபார்க்கவே அழகா இருக்கு மா...அரைக்காமல் பருப்புகள் தாளிதத்துடன் செய்வதுண்டு.. கெச்சப் சேர்த்துப் பார்க்கிறேன். சிலர் குக்கரிலேயே வதக்கி அரிசியை சேர்ப்பார்கள்..சிலர் தேங்காய் சிறிதும் அரைத்து சேர்ப்பார்கள்..\nபருப்புகள் தாளித்துதான் செய்ய வேண்டும். அன்புடன்\nபார்க்கவும் நல்லா இருக்கு. செய்முறையும் கஷ்டமில்லை. கெச்சப் சேர்க்கிறதுதான் புதிதா இருக்கு. மற்றபடி வெங்காயம், தக்காளியை நன்றாக அரைத்துவிடுவதால், சாதம் வாசனையா இருக்கும், தக்காளி, வெங்காயம் அகப்படாது.\nஇதுக்கெல்லாம் பாஸ்மதி உபயோகப்படுத்தவேண்டாம். சாதாரண, விரைவிரையாக சாதம் வரும் அரிசியே போதும். பாஸ்மதி சாதத்தின் வாசனையும், கலந்த சாதத்திற்கு அவ்வளவு நன்றாக இருக்காது.\nகுறிப்புக்கு நன்றி. விரைவில் செய்துபார்க்கிறேன்.\nஜெனிவாவில் பாகிஸ்தான் பாஸுமதி ஒன்று வாங்குகிறோம். மெல்லிய நீண்ட அரிசி. வாஸனை கிடையாது. உங்கள் எல்லா யோசனையையும் வரவேற்கிறேன். கெச்சப்பினால் கலர் அழகாக வருகிறதுபாருங்கள். ஒரு டீஸ்பூன்தான். சர்கரை சிலபேர் சேர்ப்பார்கள். இதில் கெச்சப்பில் துளி இனிப்பு,புளிப்பும் கொடுக்கிறது என்பது என் அனுமானம். கலர் அழகாக வருகிறது. ஒருமுறை செய்து பாருங்கள். பார்க்க நல்லா இருக்கு. உங்கள் அபிப்பிராங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்\nதக்காளி சேர்க்கும்போது கெச்சப் வேற சேர்க்கணுமா இது மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர செய்து பார்த்ததில்லை. ஒருமுறை முயற்சிக்கலாம்.\nநீங்கள் கேள்விப்பட்டதை நான் செய்து காட்டி இருக்கிறேன். இதைக்கூட எங்கள் பிளாகிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன். கெச்சப் சேர்க்கும் காரணம் வண்ணத்திற்காகத்தான். ஸாதாரணமாக கெச்சப் உபயோகப்படுத்தும் வீடுகளில் பிரமாதமான மெனக்கிடுதல் இல்லை. அவசியம் சேர்க்க வேண்டும் என்பதில்லையே தவிர உணவுகள் பிரஸன்டேஷன் அழகாக வருமே. விளம்பரத்திற்குப் போய் விட்டேனா. எல்லாம் தேவையாக இருக்கிரது. செய்து பாருங்கள். நன்றி. எங்கள் ப்ளாகிலும் காமாட்சியைச் சேர்த்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்\nகாமாட்சிம்மா கலர்ஃபுல்லா இருக்கு சாதம். எங்கள் கேரளத்தில் கலந்த சாதம் என்பதெல்லாம் செய்வதில்லை அவ்வளவாக. ஏனென்றால் பொதுவாக நாங்கள் ரெட் ரைஸ்/மட்டை அரிசிதானே செய்கிறோம் அதனால் வீட்டில் செய்யும் பழக்கமே இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் போது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். மிக்க நன்றி அம்மா...\nகீதா: காமாட்சிம்மா நான் செய்வது அப்படியே பருப்பு எல்லாம் தாளித்து வெங்காயம் வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கி அப்படியே செய்வதூண்டு. இல்லை என்றால் இரண்டும் கொஞ்ச்கம் வதக்கி அரைத்து நீங்கள் செய்திருப்பது போல் செய்வதுண்டு. ஆனால் வெங்காயத்தை அப்படியே தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் செய்ததில்லை..அதாவது வதக்காமல்....ஆனால் கெச்சப் அல்லது ஸாஸ் சேர்த்துச் செய்தததுண்டு....\nஇப்படியும் நீங்கள் செய்திருப்பது போல் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி அம்மா. பார்ப்பதற்கே அழகா�� சுவையாக இருக்கிறது\nஉங்கள் இருவரின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. உடனே பதில் போடவில்லை. கடந்த இருபது நாட்களாக உடல்நலம் ஸரியில்லை. குறிப்புகள் அவரவர்கள் செய்முறையை எழுதுகிறோம். இப்படிதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்னுடைய மருமகள்களே ஒவ்வொருவருக்கு வெவ்வேறு முறை இருக்கும். நீங்கள் செய்யும் மாதிரி செய்யுங்கள் என்பார்கள். கீதா உனக்கு நிறைய பழக்கமிருக்கிறது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி கீதா.\nதுளஸீதரன் வீட்டில் செய்வதுதான் ருசி மிகுந்து இருக்கும். ஹோட்டலில் வாங்குவது கலர்தான் பளிச். ருசி இருக்கும் அவ்வளவுதான். இளம் வயது பசங்கள் காரஸாரமாக விரும்புவதை கண்டு ரஸித்து செய்த பழக்கம் உண்டு. எதற்கு நன்றி. படத்தைப் பார்த்ததற்கேவா. நன்றி நான்தான் சொல்ல வேண்டும். அன்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/12/blog-post_5474.html", "date_download": "2018-06-25T11:34:19Z", "digest": "sha1:UHVXIEXZMZLLNIOZINOIIHBSSWYDU2VB", "length": 12542, "nlines": 111, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : மோர் மிளகாய்/ஊறுகாய் மிளகாய்", "raw_content": "\nசெவ்வாய், 11 டிசம்பர், 2012\nஅதிக காரமில்லாத மிளகாயாக இருந்தால் நல்லது.காரம் விரும்புவோர் அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.\nபச்சை மிளகாய்_தேவையான அளவு (நான் போட்டதில் 46 இருந்தது).\nமுதலில் மிளகாயைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து ஈரம் போக நன்றாகத் துடைத்துவிடவும்.\nஒவ்வொரு மிளகாயின் நுனிப்பகுதியிலும் கீறிவிட்டு காம்புப்பகுதியில் மிகுதியானதை நறுக்கிவிடவும்.\nஅடுத்து ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு தயிர் சேர்த்து,சிறிது உப்பும் போட்டுக் கலக்கி மூடி இரண்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.\nமூன்றாவது நாள் மிளகாயை மட்டும் எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் அடுக்கி வெயிலில் வைத்து காயவிடவும்.மிளகாய் வைத்திருந்த மோர் பாத்திரத்தை மூடியுடன்(மீதமான மோருடன்) வெயிலிலேயே வைக்கவும்.இரண்டு நாட்களாக தயிரில் ஊறியதால் மிளகாயின் நிறம் மாறியிருகும்.\nதேவையானபோது மிளகாயைத் திருப்பிவிடவும்.நம்ம ஊர் வெயிலுக்கு அப்படியே வைத்தாலும் நன்றாகக் காய்ந்துவிடும்.\nமாலையில் வெயில் போனதும் மிளகாயை அதை வைத்திருந்த மோர் பாத்திரத்திலேயே எடுத்து வைக்கவும்.\nஇவ்வாறே இரண்டுமூன்று நாட்களுக்குக் காய வைக்கவு���்.அல்லது மிளகாயிலுள்ள நீர் முழுவதும் வற்றிக் காயும்வரை செய்யவும்.\nபிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகாய் வற்றலில் கொஞ்சம் போட்டு பொரித்தெடுத்துக்கொண்டால் தயிர்சாதம்,சாம்பார்சாதம் போன்றவற்றிற்கு அருமையான ஒரு சைட்டிஷ் ஆகும்.\nமிகுதியாக இருந்தால் இட்லிப்பொடிக்கு காய்ந்த மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் வைத்துப் பொடித்தாலும் நல்ல மணத்துடன்,சுவையாக இருக்கும். மோர்குழம்பிலும் போடலாம்.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 2:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nகாய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்...\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\nசிறு தொழில் சம்மந்தமாக ஆலோசனைக்கு …..\nபேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chip...\nபேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ்/Baked paavakkai chips\nசத்து மாவு தயாரிப்பது எப்படி\nகைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/", "date_download": "2018-06-25T11:52:15Z", "digest": "sha1:BG5BZ5SSSFCGYM6BE2KNBD6CVMX7ABRC", "length": 14474, "nlines": 151, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.\nமாதத்திற்கு ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள் இல்லத்திற்கே வரும்.\nநமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .\nஎதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.\nகுறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-\nபசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்\n58, அய்யா முதலித் தெரு.,\nமழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி\nதமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.\nகுறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்வு\nதிருவண்ணாமலை -தங்கத் தேர் உற்சவம்\n12.10.14 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்\nபாலாறு – தென்பென்னை ��ணைப்பு பழைய வழி தடத்தை மாற்றி புதிய வழிதடத்தில் அமைப்பதை கண்டித்து\n(புதிய வழிதடத்தில் 9பழைமை வாய்ந்த திருக்கோவில்கள் விவசாயநிலங்கள் பாதிக்கபடுகிறது. பழைய வழிதடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. புதிய வழிதடத்தை உருவாக்கிய பொறியாளர் பெயர் சித்திக்)\nபாதிக்கபட்ட கிராம மக்கள் நூற்றுகணக்கில் திரண்டு வந்து\nஇந்துமுன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது. . . .\nஅரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.\nநெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்தநாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்த நாள் -சில காட்சிகள்\nகோபால் ஜி பிறந்த நாள்\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக வீரதுறவீ ஜயா. இராமா.கோபாலன் அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-25T12:03:14Z", "digest": "sha1:IJOFOZI6VLZ3YBN7J5LEXB7R6K4GK6F3", "length": 7919, "nlines": 208, "source_domain": "ithutamil.com", "title": "நான் பைத்தியம் ஆன கதை | இது தமிழ் நான் பைத்தியம் ஆன கதை – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை நான் பைத்தியம் ஆன கதை\nநான் பைத்தியம் ஆன கதை\n– யோகி ஸ்ரீராமானந்த குரு\nPrevious Postஇன்னுமா இப்படி மனிதர்கள் Next Postஒரு காதல் பிரயாணம்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவ��ன்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2012/03/arul-25-thenkalai-azhwarthumbikai.html", "date_download": "2018-06-25T11:35:43Z", "digest": "sha1:X7HCE3OA2ETNCWAA4ILBJNUNEW773RCC", "length": 17808, "nlines": 193, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: Arul 25 : குரு தரிசனம்! (Thenkalai Azhwar/Thumbikai Azhwar)", "raw_content": "\nArul 25 : குரு தரிசனம்\n”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.\n”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.\nஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு\nகோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.\nவெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்\nமகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா சட்டுன்னு பேச்ச�� நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு\nவிறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.\nஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.\n‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா நமக்குத் தோணாம போச்சே பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.\n”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவர்.\n‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.\nஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா\n”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.\nஅவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.\nவெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.\nஇதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.\nகூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.\nநான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.\nகோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.\n”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.\nArul 35: தீக்ஷையில் மூன்று வகை (Deekshai)\nArul 34: மகாப்பெரியவரின் தேசப்பற்று - மனித நேயம்\nArul 29: சபையில் தோற்பவர்களும், ஜெயிப்பவர்களும் (W...\nArul 28: வெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்\nArul 27: ராமேஸ்வரம் - அரிசி சேமிக்க ஆணை (S Order t...\nArul 25 : குரு தரிசனம்\nArul 22: அதிதி போஜனத்தைப் பற்றி பெரியவா சொன்ன ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2016/09/blog-post_22.html", "date_download": "2018-06-25T11:41:22Z", "digest": "sha1:JBJEM2CD3SVKV6ZWMM4SHQAS63KRYSO2", "length": 25529, "nlines": 205, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?", "raw_content": "\nபிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா\n[எஸ்.ரமணி அண்ணா எழுதிய புத்தகத்தில் இருந்து\nவரகூரான் நாராயணனால் தமிழில் டைப் செய்யப்பட்டது]\nபல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....\nதஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிரு���்தார். ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.\nமதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி \"பூர்ணகும்ப\" மரியாதையுடன்ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.\nஅந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். பிறகு, \"பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்\" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்\nகுதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், \"கோயில் எங்கே இருக்கு\nபஞ்சாயத்துத் தலைவர், \"இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு. வந்து அருள் பண்ணணும்\nஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்பிரவேசித்தார். கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,\n\"இன்னும் ஆகலீங்க சாமி\" என்றார் தலைவர்.\n\"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே\" என்று கேட்டார் ஸ்வாமிகள்.\nபஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; \"எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்\nஆச்சார்யாள் தனக்குள் சிரித்���ுக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.\n\"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே..\nஇனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ.\"\nஉடனே பஞ்சாயத்துத் தலைவர், \"இல்லீங்க சாமி கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..\" என்று குழம்பினார்.\nஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, \"இது நானா சொல்லலேகணபதி கண்ணைத் திறந்து நன்னா \"ஸ்பஷ்டமா\" பார்த்துண்ருக்கார்.\nசீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே\" என்று கூறினார். குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.\nபஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது.\nசிற்பியும் அடித்துச் சொன்னார்; \"இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச்சதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..\"\nமூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.\nமீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் \"மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..க்ஷேமம் உண்டாகும்\" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.\nசற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை' கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.\n\"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சு���ும்.இருந்தாலும் எங்கையால் நான்இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பாகவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க.... இப்ப என்ன பண்றது\nஅங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.\nஅவனைப் பார்த்த தலைவர், \"தம்பி ஏன் இப்படி ஓடி வர்றே ஏன் இப்படி ஓடி வர்றே என்ன விஷயம்\nஉடனே அந்தப் பையன் \"தலைவரே கோயில் விநாயகர் சிலைபத்தி எனக்கு ஒரு விஷயம்தெரியும்..,சொல்லலாங்களா கோயில் விநாயகர் சிலைபத்தி எனக்கு ஒரு விஷயம்தெரியும்..,சொல்லலாங்களா\" என்று கேட்டான் பவ்யமாக.\n\"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி\" என்று மிக ஆர்வம்காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.\nபையன் பேச ஆரம்பித்தான்; \"ஐயா தலைவரே எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க\nஎப்படீன்னா ஒரு பத்துநாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில்நேரமுங்க.இதோஒக்காந்துருக்காரே..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலைபண்ணான் தெரியுமா இவங்க தாத்தா சிலைகளின் கண்ணதொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.\n எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே\n'னு அவனும் சொல்லி, எங்களையும்ஒரக்க சொல்லச் சொல்லி, \"டொக்கு..டொக்குனு\" உளிய புள்ளயாரின்ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..\"புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு\"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த\nவிஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க.\"\nபிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில்\nஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் அழைத்து விசாரித்தது. விநாயக���ுக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரைவிழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.\nமிக அழகாக \"நேத்ரோன் மீலனம்\" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.\nஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.\nஅனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.\nஇவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; \"புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா\n போங்கோ....போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.\"\n\" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்த...\n\"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு disciplin...\n நல்ல வயசும் ஆனால் என்ன\n\"வெறும் கட்டைதான் - காஷ்டம்\n'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்\nவிநாயகரும் மாணிக்கவாசகரும் (வெயில் காத்த பிள்ளையார...\nபிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா\n\"காலடி சங்கரனே கைலாஸ சங்கரன்\"\n\"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரி...\n\"ஹார்ட்... W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமா) இல்லை,...\n\"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2017/01/", "date_download": "2018-06-25T11:43:10Z", "digest": "sha1:22T4CNCV5SZUDB3AWB4HTLMNBIVTD6D6", "length": 7810, "nlines": 71, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: January 2017", "raw_content": "\nபாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்.....\nதேசிய கொடியை மதிக்கவேண்டும்....மாண்புமிகு பிரதமர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது .....\n( நன்றி ; முகநூல் )\nஎல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படக்கூடாது..... இராணுவ வீரர்களை போல பாஜக கஷ்டபட்ட போது.....\nதான் உடுத்தி வந்த மேல் நாட்டு உடைகளை களைந்து விட்டு கைத்தறி மூலம் செய்த கோவணத்தை கட்டி வந்த மகாத்மா காந்தியின் அடிசுவடிகளை மாண்புமிகு பிரதமர் பின்பற்றிய போது.....\nமக்களை ஏமாளிகளாகவும் , கோமாளிகளாகவும் மாற்றும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்.....\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nபாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்....\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணம��க சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/01/blog-post_967.html", "date_download": "2018-06-25T11:41:37Z", "digest": "sha1:JHTXMUCNBCV2S6GNGA5APUQ7VVPUCIP6", "length": 16338, "nlines": 289, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: செல்போன் கட்டணம் உயர்வு! நிமிடத்திற்கு இரண்டு ரூபாய்! தட்ஸ் தமிழ் தகவல்!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம் தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தட்ஸ் தமிழ்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 7\nதளிர் ஹைக்கூ கவிதைகள் 18\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா கமலின் தவிப்பு\nவிஸ்வரூபம் சிக்கல்களுக்கு காரணம் யார்\nஸ்டாலின் கனிமொழி எஸ்.எம்.எஸ் ஜோக்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 6\nஇன்று நேதாஜியின் பிறந்த தினம்\nலஞ்சத்தின் தமிழ் பெயர் தெரியுமா\nநான் தான் மாஸ் ஹீரோ\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 5\nஉங்களின் த���ிழ் அறிவு எப்படி\nபொங்கலுக்கு ரேசனில் ரூபாய் 100 அன்பளிப்பு\nமதுரை அஷ்டமி சப்பரத் திருவிழா\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 5\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-14-40-16/-a-/8882-2010-05-24-09-43-39", "date_download": "2018-06-25T11:34:42Z", "digest": "sha1:TCPBKU2KNG6EXQV5BUZTZBARGDJPSCNX", "length": 8482, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "பஸ்சுல சுறா", "raw_content": "\nஇந்தியாவில் அசோகப் பேரரசு மிகப்பெரியது; ஆனால், தென்னாட்டுக்கு அப்பேரரசு பரவவில்லை மனுநீதிதான் தென்னாட்டை ஆண்டது\nமக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம் ஆளும் வர்க்கத்தின் வஞ்சக முகத்திரையைக் கிழித்தெறிவோம்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nகாவிரி வழக்கில��� இறுதித் தீர்ப்பு வந்துவிட்டது கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபகுத்தறிவுவாதியும் பேராசிரியருமான சவுரிபாளையம் பழனிச்சாமி தங்கவேலு மறைவு\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 24 மே 2010\nநோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்\nடாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...\nநல்ல மொக்கை... சிரிக்க வைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126917-a-person-stop-to-constructing-toilet-people-complaint.html", "date_download": "2018-06-25T11:27:08Z", "digest": "sha1:FQZHMGZNVYJH3NI7KGH7KSZN4U3LRFCN", "length": 19875, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதை முடக்கும் நபர்..! பொதுமக்கள் குற்றச்சாட்டு | A person stop to constructing toilet, people complaint", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nதூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதை முடக்கும் நபர்..\nதூய்மை இந்தியா திட்டத்தை முடக்கிய தனி நபர்.\nதேனி மாவட்டம் வீரபாண்டி கிழ���்குத் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த பெண்களுக்கான இலவசக் கழிப்பிட கட்டடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வீரபாண்டி கிழக்குப் பகுதி மக்கள் சுமார் நானூற்றுக்கும் அதிகமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். எங்கள் பகுதி பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. ஒருவழியாக எங்கள் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுக் கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஉடனே வேலையும் நடந்தது. இந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள கருத்தகண்ணன் மகன் முத்து என்பவர் கழிப்பறை கட்டவிடாமல் இடையூறு செய்தார். ஒரு கட்டத்தில் பணிகள் நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக எங்கள் பகுதி பெண்கள் எல்லோரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டார். பணியும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், முத்து, மீண்டும் பிரச்னை செய்து பணிகளை நிறுத்தினார். இச்செயலுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடந்தை.\nமாவட்ட ஆட்சியர் உத்தரவையும் மீறி, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையும் ஒரு தனி நபர் தனது சொந்த செல்வாக்கை பயன்படுத்தி முடக்க முடியும் என்றால் நாம் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறோம். எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சிப்பணிகளை முடக்கும் தனி நபர் தண்டிக்கப்பட வேண்டும்' என கொதிப்போடு பேசினர். இந்த விவகாரம் தொடர்பாக வீரபாண்டி பகுதியில் விசாரித்தபோது, இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க வேறு ஒரு இடத்தில் கழிப்பிடம் கட்டிக்கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆனால், அவ்விடம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத பகுதி என்பதால் அதை ஏற்க மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.\n” - 30 கிராமங்களை மாற்றிக்காட்டிய ’தூய்மை இந்தியா’ சேவகி சுந்தரவள்ளி\nவீ.சக்தி அருணகிரி Follow Following\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில�� ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதை முடக்கும் நபர்..\nமாணவர்களைத் துப்புரவு பணி செய்யவைத்த அவலம்.. ஆட்சியரிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\nஎம்.எல்.ஏ சக்கரபாணி வெற்றிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு\nதிட்டமிட்டபடி ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு - அமெரிக்க உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2010_11_01_archive.html", "date_download": "2018-06-25T11:35:27Z", "digest": "sha1:ZQDKI72SNEM5IIHQ775SGSMU7IAY3EHD", "length": 114176, "nlines": 368, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: November 2010", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nதொடரும் தேடல்கள் ( ஒரு கட்டுரை )\n\" கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் \"-- திடீரென்று கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. பாட்டில் மனம் லயிக்கவில்லை.. மனிதனே கடவுளைப் படைத்துவிட்டு அவன் மனிதனாகப் பிறக்க வேண்டுவது சற்றே முரணோ என்று தோன்றுகிறது. மறுபடியும் மனம், காண இயலாத அல்லது உணர இயலாத ஒரு பரப்பிரம்மத்தைத் தேடத் துவங்குகிறதோ சரி, இல்லாத ஒன்றைத் தேடுகிறோமா சரி, இல்லாத ஒன்றைத் தேடுகிறோமா அல்லது எங்கும் இருப்பதை உணர முடியாமல் தவிககிறோமா. அல்லது எங்கும் இருப்பதை உணர முடியாமல் தவிககிறோமா. ஒன்று மட்டும் புரிகிறது. இந்தத் தேடலுக்கு விடை கண்டவர்கள் இருக்கிறார்களா , இல்லையா. ஒன்று மட்டும் புரிகிறது. இந்தத் தேடலுக்கு விடை கண்டவர்கள் இருக்கிறார்களா , இல்லையா. கண்டு விட்டவர்கள் என்று நாம் நம்பும் சிலர் என்னதான் கூறுகிறார்கள்\nஎதற்காக நாம் இந்த தேடலைத் துவங்குகிறோம். நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சில நிக���்வுகள் ஆதியையும் அந்தத்தையும் தேட வைக்கின்றன.\nஆதியும் இல்லாதது அந்தமும் இல்லாதது என்றுதான் நாம் கடவுளை உணர்த்தப்படுகிறோம். நம் உள்ளத்தை , மனசை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், ஆண்டவனை உணர்வதில் ஓரளவு வெற்றி பெறலாம் என்று பெரியவர்களும் ஞானிகளும் கூறுவது ஓரளவு புரிகிறது. உள்ளத்தை உணர எத்தனிக்கும் முன் உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் கூறுகிறார்கள். உடலையும் மனசையும் நாமே இயக்க தியானம் உதவும் என்று கண்டதும் கேட்டதும் வாயிலாகத் தெரியவருகிறது. தியானத்தைப் பற்றிப் பேசும்போது கூடவே யோகா பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. யோகா உடலைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தியானம் மனசைக் கட்டுக்குள் கொண்டு வரவும் உதவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறோம்.\nஇந்தத் தேடலும் உணர்வுகளும் எனக்கு என்னுடைய பதினைந்து வயது முதலே தொடங்கியது. நாங்கள் அப்போது நீலகிரி வெலிங்கடனில் இருந்தோம். நீலகிரி குளிர்ப் பிரதேசம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் குளிரிலும் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து, குழாயைத் திறந்துவிட்டு, குளிர் நீரில் வெடவெடத்துக் குளித்து, ஒரு தனி அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஓம்,...ஓம்.. என்று ஓங்காரத்தை சுமார் அரை மணியிலிருந்து ஒரு மணிநேரம் உறக்கக் கூறுவேன் .பிறகு விவேகானந்தரையும் பரமஹம்சரையும் நாராயண குருவையும் (அவர்கள் எழுதியதை ) படிப்பேன். என் செய்கைகளைக் கண்டு என் பெற்றோர் பயந்து என்னைக் கண்டிக்கத் துவங்கினார்கள். எனக்கு என்னுள் எந்த ஒரு மாற்றமும் என்னிடம் நிகழாததால் அந்த முயற்சிகளை கைவிட்டேன். அன்று துவங்கிய தேடல் இன்று வரை முற்றுப்பெறவில்லை. இதற்குள் வாழ்வின் பல நிலைகளையும் கடந்து இப்போது எல்லைக் கோட்டிற்கு வந்து விட்டதாக நினைக்கிறேன்.\nவாழ்க்கையில் கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபவங்கள் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத் தரவில்லை. மாறாகக் கேள்விகளே அதிகம் எழுகின்றது. சில சமயம் நாம் ஏன் இப்படி மற்றவரிடமிருந்து மாறுபட்டு நிற்கிறோம் என்றும் தோன்றும். எல்லோரையும்போல் ( எல்லோரையும் என்றால் எல்லோரையும் அல்ல ) ஏன் எதையும் கண்மூடித்தனமாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\nநம்பிக்கைகள் என்று பார்க்கும்போது , பெரும்பாலானவ�� பகுத்தறிவோடு பார்க்கப்படாததாகவே தோன்றுகிறது. நான் கூறும் பகுத்தறிவு கடவுள் மறுப்பு சம்பந்தப் பட்டதல்ல.. உண்மையிலேயே ஆழ்ந்து சிந்தித்து உரசப்பட வேண்டியவை.. நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நேரம், காலம், ஜாதகம், தோஷம், பரிகாரம் என்பன போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைத்து அறிவை எங்கோ அடகு வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. ,\nபக்குவப்படாத வயதில் பரிசோதனைகள் மேற்கொண்டு பலனளிக்காததால் , உற்றவர்களிடம் கற்றுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்கு பெரிய விலையே கொடுக்க வேண்டியுள்ளது. யோகா கற்பதோ , தியானம் கற்பதோ உரிய முறையில் மேற்கொள்ள நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.. இவை எல்லாமே இப்போது வியாபாரமாகிவிட்டது. வாழும் கலை, ஈஷா மையம், அமிர்தானந்த ஆஸ்ரமம் போன்றவை மக்களுக்காக எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கும் யோகா, தியானம் போன்றவை பணம் மிகுந்தவர்களுக்குத்தான் உபயோகமாகும். வாழும் கலையினர் அடிப்படை போதனையாக ஐந்து நாட்கள் தினம் ஒரு மணி நேரம் பயிற்சி தருகிறார்கள். அதற்கு தலைக்கு ரூபாய் நூறுக்கும் மேல் வசூலிக்கிறார்கள் .மேற்படி கற்க வேண்டுமானால் ஆஸ்ரமத்தில் தங்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கு அது சாத்தியமானதாக இருக்காது. இதுவே மற்ற இடங்களிலும் நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பயிற்சியாளர் இதுவே தொழிலாகக் கொண்டிருக்கிறார்.\nபணம் இல்லாமல் எங்கும் எதுவும் நடைபெறுவதில்லை. கோவில்களுக்குச் சென்று வருவது, வழிபாடு நடத்துவது போன்றவை நம் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்தே அமைகிறது. அதுவும் நம் தென்னிந்தியக் கோயில்கள் வழிபாட்டுத்தலமாக இல்லாமல் வியாபாரத்தலமாகவே இருக்கின்றன. திருப்பதி , பழனி , குருவாயூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பணம் பறிக்கப்படுகிறது. இதுவே வட இந்தியக் கோயில்களான காசி, மதுரா, ஹரித்துவார் போன்ற இடங்களில் பணம் படைத்தவர்களும் இல்லாதவர்களும் ஒன்று போலவே நடத்தப் படுகிறார்கள். கடவுளை தரிசனம் செய்யப் பணம் கொடுக்கவேண்டியதில்லை. அங்குள்ள பண்டாக்கள் பணம் பண்ணும் முறையே வேறு. அது அங்கு வரும் மனிதர்களின் நம்பிக்கைகளின் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது.\nஎன்னுடைய இளவயதில் ஷீரடி சத���திய பாபா பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் குறைவு. சமீபத்தில் நாங்கள் ஷீரடி சென்றிருந்தோம்.. அந்த இடமே ஒரு பொருட்காட்சிசாலை போலவும், ஒரு சுற்றுலாத்தலம் போலவும் காட்சியளிக்கிறது. ஷீரடி பாபாவை ஒரு மார்கெட்டிங் பொருளாகவே மாற்றியிருக்கிறார்கள்.\nஎன்னை நானே அறியவும், எனக்குள் இருந்த சில சந்தேகங்களையும் நான் செய்த முயற்சிகளையும் பதிவு செய்ய முற்பட்ட இந்தப் பதிவு, என்னுடைய சில ஆதங்கங்களின் வெளிப்பாடாகவே அமைந்து விட்டதுபோல் தோன்றுகிறது. என்ன செய்வது. நான் எழுதும்போது என்னுடைய மனத்தாங்கல்கள் என்னையும் அறியாமல் வெளிப்படுகிறது. சரியா தவறா தெரியவில்லை.\nகாக்கக் காக்க ( ஒரு சிறு கவிதை.)\nஅன்று தும்பியைக் கல் தூக்க வைத்தாள்\nஇன்று இதன் இறகைப் பிய்ப்பாளோ.\nகடவுளே, நீ அதைக் காப்பாற்று.\nபிறிதொரு நாள், குறும்பு செய்த பிள்ளையை\nகூடத்தின் ஓரத்தில் நிற்க வைக்க,\nஓரடி அடித்தாள் அவன் தாய்.\nசிறிது நேரம் அழுது ஓய்ந்தவன்\nமாடியின் மேலேறி வானம் பார்த்து\n\" பட்டாம் பூச்சியைக் காத்த கடவுளே,\nவாழ்வின் விளிம்பில் ஒரு சிறுகதை\nமயக்கத்தில் இருந்தான் அவன். யாரோ கூப்பிடுவதுபோல் தோன்றியது. அரை விழிப்புடன் உணர முயற்சித்தான். சற்றே பிராண்டியது போலவும், பூனை கத்துவது போலவும் தோன்றியது. திடீரென்று நன்றாக விழித்துக்கொண்டு விட்டான். அருகில் யாரும் இருக்கவில்லை. நிச்சலனமாக இருந்தது. பூனை கத்துவதுபோல் ஓசை அவனிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது., மூச்சு விட்டு இழுக்கையில்...ஒ ..இழுப்புச் சத்தமா.. இல்லை ...எங்குதான் அடைப்போ... அடக்கடவுளே...இது மட்டும் தான் பாக்கி இருந்தது. மனிதனுக்குத்தான் என்னென்ன குறைகள். மூச்சுவிடுவதே பிரயாசமாகப் பட்டது. சிறிது நேரத்தில் நல்ல விழிப்பு வந்துவிட்டது.\nரங்கசாமிக்கு தன்னிலை தெரிய , முழுப் பிரமாணத்திலும் விளங்க , கொஞ்ச நேரம் அவகாசம் தேவைப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். தான் திடீரென்று மயக்கமடைந்து விழுந்ததும், தன்னை யார யாரோ எடுக்க முயற்சி செய்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது. இப்போது ஏதோ ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்ற நினைவு வந்ததும் பளீரென்று பய உணர்ச்சி உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது. தனக்கு ஏதோ பெரிதாக நேர்ந்திருக்க வேண்டும்; அதனால்தான் இங்கிருக்கிறோம் ; மனைவியும் ���க்களும் எங்கே. அவர்களுக்குத் தெரியுமா. இல்லை...தனக்கு ஏதாவது நேர்ந்தால், அவர்களுக்குத் தெரியாமலேயே நம் உயிர் பிரிந்து விடுமோ. அடக்கடவுளே... .பாரம்பரியம் எனப்படுவது இறப்பிலும் இருக்க முடியுமா.. அடக்கடவுளே... .பாரம்பரியம் எனப்படுவது இறப்பிலும் இருக்க முடியுமா.. என்ன .. இறப்பைப்பற்றிய எண்ணமெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வருகிறதே...அங்குமிங்கும் நகர முடியவில்லை. மிகச் சோர்வாக இருந்தது. யாரையாவது பார்க்க வேண்டும்.... யாரையாவது கேட்க வேண்டும்....தனக்கு என்னதான் நேர்ந்துவிட்டது.. என்ன .. இறப்பைப்பற்றிய எண்ணமெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வருகிறதே...அங்குமிங்கும் நகர முடியவில்லை. மிகச் சோர்வாக இருந்தது. யாரையாவது பார்க்க வேண்டும்.... யாரையாவது கேட்க வேண்டும்....தனக்கு என்னதான் நேர்ந்துவிட்டது..\n\"டக், டக்,\" என்ற சீரான ஓசை சற்று தூரத்தில் கேட்க, தலையைத் திருப்பி, \"நர்ஸ், சிஸ்டர், \" என்று உரக்கக் கூப்பிடுகிறான். நர்ஸ் அருகில் வருவதற்குள் வேதனை தாங்காமல் மயக்கமுற்று சாய்கிறான். ஆக, அங்கு டாக்டர்களும் நர்சுகளும் இன்னொரு அவசர சிகிச்சைக்குத தயாரானார்கள்.\nவாழ்க்கையின் நிகழ்ச்சி நிரலாக மாறி வரும் மாற்றங்களில் அவனுக்குப் பிடித்தது ஏதுமில்லையானாலும் அவனைப் பிடித்தது ஏமாற்றமே என்று (கொஞ்சம் பெருமையுடன்) கூறிக்கொள்பவன் இந்த ரங்கசாமி. இருந்தாலும் நடக்கும் காரண காரியங்களுக்கெல்லாம் அவனவனே பொறுப்பு என்று அடித்துப் பேசும் ரங்கசாமி , அவனைப்பிடிக்கும் ஏமாற்றங்களையே வெற்றி கண்டு , முன்னுக்கு வந்தவன் தான் என்று பெருமை அடித்துககொள்பவன். எதிர்பார்ப்புகள் அதிகமாகி வாய்ப்புகள் குறையும்போது கிடைக்கும் பலனின் மறு பெயரே ஏமாற்றம் என்று அதற்குப் பொருள் கூறி அதன் முழு வீச்சை அடக்குவான்.\nபெரும்பான்மையானவர்களிடம் அவர்கள் தற்போது இருக்கும் நிலைக்கு ஒரு பொறுப்புப் படம் (Responsibility Diagram) வரையச் சொன்னால் அவர்களில் பலரும் பல்வேறு மனிதர்களையும் சூழ்நிலைகளையும் கூறுவார்கள். தலைவிதி, தாய், தந்தை, ஆசான், உற்றம், சுற்றம், உடல்நலம், என்று ஏதேதோ தலைப்பின் கீழ் அவர்களின் தற்போதைய நிலைக்குக் காரணங்களையும் காரண கர்த்தாக்களையும் பங்கு போடுவார்கள். ஆனால் அவர்களின் பங்கு 10 முதல் 15 சதவீதம் கூட இருக்காது. ஏதோ இவர்களின் நிலைக்கு இவர்கள் பொறுப்பேயல்ல என்பது போலிருக்கும். ஆனால் ரங்கசாமி அடித்துக் கூறுவான், அவனுடைய நிலைக்கு அவன்தான், அவன் மட்டும் தான் பொறுப்பு என்று. பலன்களுக்கு யாரையும் எதையும் குறை கூறமாட்டான்.\nஇந்த ரங்கசாமியின் அடிமனசில் ஒரு குறை உண்டு. அவன் தந்தையின் இறப்புக்கு அவனே காரணமாகி விட்டதாக உணர்வதுண்டு. இவன் கொள்கைப்படி எந்த ஒரு முடிவுக்கோ பலனுக்கோ அவரவர்தான் பொறுப்பு என்றாலும், தந்தையின் முடிவில் இவன் பங்கு பெரிதளவு இருந்ததாக எண்ணுவான். அவன் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, ரங்கசாமி ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு கார்டு இவன் தந்தை\nDI லிஸ்டில் இருப்பதாகத் தெரிவித்து வந்தது. இவனோ எந்த DI லிஸ்டைக் கண்டான் . ஆஸ்பத்திரியில் பல லிஸ்டுகளில் இவன் தந்தையும் ஒரு லிஸ்டில் இருக்கிறார் என்று வாளாவிருந்துவிட்டான். தந்தையோ ஒரு சில நாட்களில் இறந்து விட்டார்.\n\"அப்பாவுக்கு வாழ்வதற்கு ஆசையில்லை. ஐந்தாறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர். அவர்களை கரை சேர்க்க தடுமாறி இருக்கிறார். இந்த நிலையில் உடல் நலமில்லாமல் இருந்திருக்கிறது. பொறுப்புகளின் சுமை தாங்க முடியவில்லை. விட்டால் போதும என்று சாவை வேண்டிக்கொண்டே இறந்திருப்பார். நான் வாழ்ந்தே தீருவேன் என்ற\nமனவுறுதி ( Will Power ) இருந்திருந்தால் சாவு எப்படி நெருங்கியிருக்கும் , என்று பலவாறு எண்ணி சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அவருடைய பொறுப்புகளை அவன் சுமக்க வேண்டியதாயிற்று. ஆனால் பல நாட்களுக்குப்பிறகு , அந்த DI list என்று அறிவித்த கார்டைப் படித்தபோது, அதன் முழு அர்த்தத்தையும் உணர்ந்தபோது, அவன் அழுத அழுகைக்கும் அடைந்த வேதனைக்கும் எல்லையே இருக்கவில்லை.\n\" கொஞ்சம் படித்திருந்தும் , பாமரனாகிவிட்ட பாவி நான், கவனமாக இருந்திருந்தால் என் தந்தை இறந்திருக்க மாட்டாரோ....வேறெங்காவது வைத்தியம் பார்த்திருந்தால் பிழைத்திருப்பாரோ ..மடமையினாலும் கவனக் குறைவாலும் அவரைகொன்றுவிட்ட பாவி நான் , \" என்று எண்ணியெண்ணிக குமுறியிருக்கிறான்.\nஇளவயதில் பெரிய பொறுப்புகளை -- ஐந்தாறு பேர் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்வது என்ன சும்மாவா..ஏற்க நேர்ந்த ரங்கசாமி அதற்கு யாரையும் குறை கூறினதில்லை. தலைவிதி என்று நொந்து கொண்ட��ுமில்லை.\n\"DI List ' ல் உள்ளவர் என்றால் நோயின் அபாய நிலையில் இருப்பவர் \"Dangerously ill \"என்று நான் அறிந்திராததால் என் தந்தை இறக்க வேண்டியதாயிற்று. ஆகவே அதற்கு நானே காரணம். அவர் இறந்ததால் அவர் பொறுப்பு என் பொறுப்பாகிறது. என்று தானே பொறுப்பேற்றான்.\nரங்கசாமிக்கு மனஉறுதி கொடுப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதில் முதன்மை யானவர் பாரதி.,விவேகானந்தர் முதலானோர்.\n\"தேடிச் சோறு நிதம் தின்று --பல\nசின்னஞ்ச்சிறு கதைகள் பேசி --மனம்\nவாடித் துன்ப மிக வுழன்று --பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து --நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி --கொடுங்\nகூற்றுக்கிரை எனப்பின் மாயும் --பல\nவேடிக்கை மனிதரைப் போல் -- நான்\nஎன்று பாரதியின் பாடலை அடிக்கடிப் பாடி மன வலிமை ஏற்றிககொள்வான். தான் வாழ்வதே எதையோ சாதிக்கத்தான் என்று தனக்குத்தானே உரமேற்றிககொள்வான் .\n\" உன் குறி எட்டும் வரை தளராதே. விழி, ஏழு, நட \" என்றெல்லாம் தனக்குத்தானே உற்சாகமூட்டிக்கொள்வான், \"மனசாஹ் , வாசாஹ்,கர்மணாஹ், நல்லதை நினை, நல்லதைக் கூறு, நல்லதைச்செய். ஏனென்றால் எண்ணங்களால் ஆகாதது ஏதுமில்லை. எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்.;இயற்கையே எண்ணத்தில் அடங்கும் ;எண்ணமே செயற்கைக் கருவிகளனைத்தினோடு இயற்கை கருவிகளை எல்லாம் இயக்கும் சக்தி --என்றெல்லாம் எல்லோருக்கும் எடுத்துக்கூறி மற்றவர் இவனைக் கண்டால் காத தூரம் ஓடுமளவிற்கு நல்ல பெயர் வாங்கி இருக்கிறான்.\nஇந்த ரங்கசாமிதான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் சவாலாக வாழ்வா சாவா என்ற போராட்ட நிலையில் இருக்கிறான். ரங்கசாமி பிழைப்பானா , மாட்டானா.. பிழைத்து எழுந்தால் அதற்கு அவன் யாரைப் பொறுப்பாக்குவான் , பிழைத்து எழுந்தால் அதற்கு அவன் யாரைப் பொறுப்பாக்குவான் , இறந்து விட்டால்.....ரங்கசாமிக்கு ஆராயவே சந்தர்ப்பம் இருக்காது.\nரங்கசாமிக்கு சாவைக்கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன..நிரந்தரத தூக்கம்.....அவ்வளவுதானே . ஆனால், ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர் கொள்பவன் எப்படித் தாங்குகிறான். ..யாருக்குத் தெரியும்.நிரந்தரத தூக்கம்.....அவ்வளவுதானே . ஆனால், ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர் கொள்பவன் எப்படித் தாங்குகிறான். ..யாருக்குத் தெரியும். செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா.. செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா.. ஆனால் சாவு நெருங்கும்போது அதன் விளைவுகளை எதிர் நோக்க முடியாமல் பயப்பிராந்தியால் பாதிக்கப்பட்ட ஒரு நண்பனின் சாவைக் கண்கூடப் பார்த்திருக்கிறான். அதிலிருந்து சாவதை எவரும் விரும்புவதில்லை என்று நன்றாக உணர்ந்தவன்தான். சாகும் நிலையில் நண்பனுக்கு ஆத்ம திருப்தியும் , மனோபலமும் சுகசாவும் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்து தந்த விபூதியை அவன் நெற்றியில் இட்டான். அடித்துச் செல்லும் வெள்ளத்தில் கிடைத்த துரும்பாக எண்ணி நாத்திகனான நண்பனும் திருநூறு அணிய சம்மதிக்கிறான். .சாவு என்ன திருநூறுக்குப பயப்படுமா.. ஆனால் சாவு நெருங்கும்போது அதன் விளைவுகளை எதிர் நோக்க முடியாமல் பயப்பிராந்தியால் பாதிக்கப்பட்ட ஒரு நண்பனின் சாவைக் கண்கூடப் பார்த்திருக்கிறான். அதிலிருந்து சாவதை எவரும் விரும்புவதில்லை என்று நன்றாக உணர்ந்தவன்தான். சாகும் நிலையில் நண்பனுக்கு ஆத்ம திருப்தியும் , மனோபலமும் சுகசாவும் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்து தந்த விபூதியை அவன் நெற்றியில் இட்டான். அடித்துச் செல்லும் வெள்ளத்தில் கிடைத்த துரும்பாக எண்ணி நாத்திகனான நண்பனும் திருநூறு அணிய சம்மதிக்கிறான். .சாவு என்ன திருநூறுக்குப பயப்படுமா.. எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நண்பன் இவனிடம் சாவதற்கு முன் சாடியது இவனை என்றும் சங்கடப்படுத்தும் .\" உன் விபூதிப் பட்டையும் நீயும் ..நீயே வெச்சுக்கோ ...போ.. ..\" சாவை நேரில் பார்த்தாகி விட்டது. இன்னும் அனுபவிக்கத்தான் இல்லை. .\nமனித வாழ்க்கையே விசித்திரமானது. அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் , வியாதியால் நலிவுற்று ,யாரும் உதவ இல்லாமல் அனாதையாய் ஆறுதலற்றுக் கிடக்கும் ஜீவன்களும் வாழத்தான் ஆசைப்படுகின்றன. ...இல்லை.. சாவைக்கண்டு பயப்படுகின்றன. இந்த பயம்தான் காரணமோ என்னவோ ...வாழ்க்கை முடிவதில்லை. யாரும் முடிய விடுவதில்லை. தன வாரிசில் தன்னைக் காண விழைகிறது. உலகம் ஒருவர் இருவராவது பல்கிப் பெருகிப் பலராவதுமான நிலை முடிவதில்லை. வெட்ட வெட்ட துளிர் விடுவதும் , வெள்ளம் ஒரே குறியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதும் இயற்கையின் நியதியல்லவா. ...ஆனால் இயற்கை நிகழ்ச்சிகள் சிந்தித்து நடப்பதில்லையே . மனிதன்தானே சிந்திக்கிறான். சாவு உண்டு என்று தெரிந்தும் அழியாமைக்கு உத்தரவாதம் உள்ளது போல் அல்லவா அவன���டைய செய்கைகள் இருக்கின்றன.\nரங்கசாமி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து ஓடி வந்தனர் அவனுடைய மனைவியும் மக்களும் உற்றவரும் சுற்றவரும். \" அவருக்கு இரண்டு முறை மாசிவ் ஹார்ட் அட்டாக் ஆகியிருக்கிறது. யாரும் பார்க்க முடியாது. தொந்தரவு செய்யக்கூடாது.\" --- டாக்டர் சொல்லிவிட்டார். ..\nஒருவன் உயிருடன் பிழைக்கவோ , நலமாகத் திரும்பவோ, பிரார்த்தனை உதவும் . அதன் சக்தி எல்லையற்றது., என்ற நம்பிக்கையில் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனையில் சுயநலம் உண்டா. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ரங்கசாமிதான் அவனுடைய கடமைகளை நிறைவேற்றி விட்டானே. அவன் இருநதால் என்ன, போனால் என்ன. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ரங்கசாமிதான் அவனுடைய கடமைகளை நிறைவேற்றி விட்டானே. அவன் இருநதால் என்ன, போனால் என்ன. இருக்கவேண்டும் என்பதற்குப பிரத்தியேக காரணம் உண்டா என்ன. இருக்கவேண்டும் என்பதற்குப பிரத்தியேக காரணம் உண்டா என்ன. காலையில் மலர்ந்து மாலையில் வாட்டும் மலர் போன்ற நிலையாத வாழ்க்கையில் ஒவ்வொருவரும் போய்த்தானே தீரவேண்டும் . போகும் பாதை கரடு முரடாக இல்லாமல், போகும் உயிர் \"பொசுக்\" என்று போனால் பிழைத்துக்கொள்வார். காலையில் மலர்ந்து மாலையில் வாட்டும் மலர் போன்ற நிலையாத வாழ்க்கையில் ஒவ்வொருவரும் போய்த்தானே தீரவேண்டும் . போகும் பாதை கரடு முரடாக இல்லாமல், போகும் உயிர் \"பொசுக்\" என்று போனால் பிழைத்துக்கொள்வார். அதாவது சாவின் பயம் தெரியாமல் சாக வேண்டும் . அவ்வளவுதான்.\nரங்கசாமிக்கு நினைவு திரும்புகிறது. கண்ணாடி சன்னல் வழியே மனைவியும் மக்களும் கூடி நிற்பது தெரிகிறது. \" என்ன ஆயிற்று எனக்கு.\" பேசவோ நகரவோ முடியாவிட்டாலும் எண்ணத்தில் தெளிவு இருந்தது. \" நெஞ்சு வலி வந்ததே...ஒ .ஹார்ட் அட்டாகோ--அதுதான் இந்த வயர்களும் , குழல்களும், ஆக்சிஜன் மாச்குமா.\" பேசவோ நகரவோ முடியாவிட்டாலும் எண்ணத்தில் தெளிவு இருந்தது. \" நெஞ்சு வலி வந்ததே...ஒ .ஹார்ட் அட்டாகோ--அதுதான் இந்த வயர்களும் , குழல்களும், ஆக்சிஜன் மாச்குமா. நான் செத்துப்போயவிடுவேனோ.\nஎந்த எண்ணம் வரக்கூடாதோ அந்த எண்ணம்தானே வரும் அதுதான் மனித மனசு. ரங்கசாமி ஒரு சில நொடிகளில் தன வாழ்க்கையின் மொத்த அத்தியாயங்களையும் ஒரு முறை புரட்டிப் பார்த்து விட்டான். மனம் எனும் கணி��ி எண்ணத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்துவிட்டது. சில பல முக்கிய நிகழ்ச்சிகளை மனதில் மீண்டும் கொண்டு வந்து சற்றே அசை போட்டான்.\nதந்தை செய்த பிழையை தனயன் செய்திருக்கவில்லை. ஆசைக்கொன்றும் ஆஸ்திக்கு ஒன்றும் மட்டும்தான். அவர்களும் இப்போது தானாகவே வேரூன்றி நிற்கிறார்கள். அன்பு மனைவி ,கொஞ்சம் தவித்தாலும் சமாளித்துக்கொள்வாள். எல்லோரும் பக்குவமாக ஏற்றுக்கொள்வார்கள்.--\" அவனுடைய பொறுப்புகளை முடித்து விட்டான். யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மகராசனாய்ப் போய்விட்டான்.\"\nஅது சரி, ரங்கசாமிக்குத் தான் தயாரா என்று தெரிய வில்லை. உடல் சோர்வு கண்களை மயக்கியது. உள்ளம் விழித்துக்கொண்டுதான் இருக்கிறது. சில காட்சிகள் கண் முன்னே விரிகின்றன. கனவா நனவா என்று தெரியவில்லை. ரங்கசாமி அனாதையாக ஒரு மலை அடிவாரத்தில் கிடக்கிறான். எழ முடியவில்லை. தாகமோ தாகம். தொண்டை வறண்டு போகிறது. தண்ணீர் தண்ணீர் என்று உதடசைகிறது. சாரி சாரியாக மக்கள் மலை ஏறிக் கொண்டு இருக்கிறார்கள்.ரங்கசாமியை யாரும் கண்டுகொள்வதே இல்லை. தாகத்திற்கு நீர் கிடைக்காவிட்டால், ஏற்படும் அவஸ்தையைப புரிந்து கொள்பவர் மிகக் குறைவே. தாகம் எடுத்தவுடன் சற்றே நீர் கிடைத்து விடுகிறதே. நாக்கு வறண்டு, மேலண்ணத்தில் ஒட்டி, மனம் நொந்து, பேச முடியாமல் \" ஐயோ , இனிமேல் தாங்க முடியாது\", என்று எண்ணி விட்டால் முடியுமா தாங்கித்தானக வேண்டும...கஷ்டப்படு......வேண்டும்...யார் யாருக்கு நீ என்னவெல்லாம் செய்தாயோ ......பலனை அனுபவி.----\"ஆற்றாமையைப் போக்கிக் கொள்ள காரண காரியங்களைத் தேடுவதுதான் மனிதனின் இயல்பு. .\nஎல்லோர் கையிலும் நீர் இருக்கிறதே. கொஞ்சம் தரக்கூடாதா...தொண்டை நனைந்தால் போதுமே. சற்று தூரத்தில் வருவது யார். யாரது..அப்பாவா... இவ்வளவு வயதாகிவிட்டதா இவருக்கு....நமக்கே இவ்வளவு வயசாகி இருக்கும்போது அப்பா இன்னும் வயோதிகமாகி தெரிவதில் ஆச்சரியம் இல்லையே.. அவர் கையில் தண்ணீர் குவளை இருக்கிறது. இவர் இவர் தாகத்துக்கு நீர் தருவார். என்ன இருந்தாலும் அப்பா அல்லவா...\n\" அப்பா, அப்பா ...\" வாயசைகிறது .சத்தம் எழவில்லையே.. கேட்காமல் போய விடுவாரோ..முழு சக்தியையும் உபயோகித்துத தன கையையும் காலையும் ஆட்டுகிறான். அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை. சற்றே நின்று பார்க்கிறார். \"ஐயோ பாவம் சிறிது தண்ணீர் கொடுப்போம்.' என்று அவன் வாயில் நீர் ஊற்றுகிறார். நீரா அது.. அமிர்தம் முழு சக்தியையும் உபயோகித்துத தன கையையும் காலையும் ஆட்டுகிறான். அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை. சற்றே நின்று பார்க்கிறார். \"ஐயோ பாவம் சிறிது தண்ணீர் கொடுப்போம்.' என்று அவன் வாயில் நீர் ஊற்றுகிறார். நீரா அது.. அமிர்தம் \n\" அப்பா , நாக்கு வறட்சியைத் தாங்க முடியவில்லை. தண்ணீர் தந்து காப்பாற்றினீர்கள் .\" அவனை இப்போது உற்று நோக்குகிறார் . அடையாளம் தெரியத் தெரிய அவர் கண்களில் ஒரு வெறுப்பு நன்றாக விரிகிறது. \" என்னைக் கொன்றவன் அல்லவா நீ.. தெரிந்திருந்தால் தண்ணீர் கொடுத்திருக்க மாட்டேன் \" என்று தீக்கங்குகளை உமிழ்ந்துவிட்டு விடு விடுவேனச் சென்று விடுகிறார்.\nரங்கசாமி திடீரென விழித்துக் கொள்கிறான். அப்பாவும் இல்லை , யாரும் இல்லை .நர்ஸ்தான் அவனுக்குப் பஞ்சில் சிறிது நீரை நனைத்து அவன் வாயில் வைத்துக் கொண்டிருந்தாள்\nஅப்பா வாழப் பிரியப்படவில்லை.. தீவிரமாக வாழ நினைத்திருந்தால் அவரையும் மீறி சாவு எப்படி வரும்.. எனது அறியாமை காரணமாக அவர் இறந்திருக்க முடியாது....என்றெல்லாம் தன்னை சமாதானப் படுத்திக் கொண்ட ரங்கசாமிக்கு குற்ற உணர்ச்சிகளின் தீவிரத் தாக்கம் குறையவில்லை. \" அப்பாவுக்கு வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே மீதமிருந்தது...மலை போலிருந்தது. செய்வதற்குச சக்தியில்லை. தெம்பில்லை. கோழை போல் பயந்திருக்கிறார். பொதிகளைச் சுமக்க புத்திரன் இருக்கிறான் என்ற எண்ணத்தில் சாவை விரும்பி அழைத்திருக்கிறார்.. போராட வில்லை மனசிருக்கவில்லை. \"\nஇந்த எண்ணம் சுத்தத்தவறு . உடல் நலமின்மை அவராக வருத்திக் கொண்டது அல்ல. வாழ்வின் கடமைக்குப் பயப்படுபவராக இருந்திருந்தால் தற்கொலை முயற்சிக்கல்லவா போயிருப்பார்.. இல்லை எங்காவது ஓடிப்போயிருக்க வேண்டும்.\nஉடல் நலம் சரியில்லாதபோது மனோபலமும் குறைந்திருக்கிறது.. பட்ட கஷ்டங்கள் போதும், விடுதலை கிடைக்காதா, என்று உள்மனம் ஏங்கி இருக்கிறது.. எண்ணப்படியே\nஉடலும் ஒத்துழைத்திருக்கிறது. கடமைகளில் இருந்து தப்பி ஓட ஒரு வடிகாலாக சாவை வரவேற்றிருக்கிறார். He was an escapist அவருடைய சாவுக்கு நான் எப்படி முழுப் பொறுப்பாக முடியும். வேண்டுமானால் என்னை அறியாமலேயே அவருக்கு நான் உதவி இருக்கலாம். அதற்குத்தான் பிராயச்சித்தமாக அவருடைய கடமைகளை நான் கட்டிக் காத்தேனே. அவருடைய சாவுக்கு நான் எப்படி காரணமாக முடியும்.\n\" ரங்கசாமி, அவர் நிலையில் நீ இருக்கிறாய் இப்போது. . நீ பிழைக்க வேண்டும் என்று உறுதியாய் இரேன். \" என்று அவனது மனம் அவனை உசுப்பியது .\nஅவரை விடு. உன்னிலை என்ன.. நீ உன் கடமைகளை முடித்து விட்டாய் அல்லவா. நீ ஏன் சாக வேண்டும் . வாழ்க்கையை அனுபவியேன். சாவை விரட்டு. எமனை விரட்டு. காலனைக் கூப்பிடு. \" காலா.. உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் . என்றன் காலருகே வாடா.. . சற்றே உனை மிதிக்கிறேன் என் காலால் \"\nரங்கசாமி சற்று சிந்தித்துப்பார்.. உன் தந்தைக்கு கடமைகள் இருந்திருக்கின்றன முடிந்திருக்கவில்லை . அவர் வாழ்ந்திருக்க வேண்டும். உனக்கென்ன.. நீ வந்த வேலைதான் முடிந்து விட்டதே. நீ இருப்பதே இந்த பூமிக்கும் மற்றவருக்கும் பாரம் அல்லவா, உன் உபயோகம் தீர்ந்து விட்டது. நீ சாவதால் ஒரு குறையுமில்லை.. ஏன் ..\nபயமா.. நிச்சயமாகத் தெரியவில்லை. இறந்து போனால் மறுபடியும் என் மனைவி மக்கள் உற்றார் சுற்றார் இவர்களை எல்லாம் பார்க்க முடியாதே அவர்கள் அன்பினைக் கொடுத்து அன்பினைப் பெற முடியாதே....அட ..நீ இருநதால் அல்லவா கொடுக்கவோ பெறவோ முடியும் ... நீயே இல்லாவிட்டால் என்னாகும் ..இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்.\n நானே என் நினைவாக மாறி விடுவேன். அதுவும் சில நாட்களுக்குத்தான்.. இருநதால் என்ன சாதிப்பேன் . யாருக்குத் தெரியும் ஒரு வேளை மற்றவருக்குப் பாரமாக இருப்பேனோ என்னவோ.. அப்படியானால் பிற்காலத்தில் நானோ என் நினைவுகளோ சுகமாக இருக்காது.\n நான் வாழ வேண்டும் என்றால் சரியான காரணம் இருக்க வேண்டும் அல்லவா. நான் போய விடுவேன் என்று எண்ணி, ரயிலடிக்கு வண்டியேற்ற வந்திருப்பவர்கள் போலல்லவா தெரிகிறார்கள் இங்கு கூடியுள்ளவர்கள் .\n\" ரயில் புறப்பட இன்னும் இரண்டு நிமிஷங்கள் தானிருக்கிறது.\"\nரங்கசாமியின் நேரம் முடிந்து விட்டதா. அவன் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவானா. அவன் நினைப்பதுபோல் எண்ணத்தின் சக்தியால் சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு சக்தி கொடுக்க கடமைச் சுமைகள் இல்லாததால் வலு இழந்து மடிவானா...\nஅவன் ஏன் சாக வேண்டும்.. ஏன் சாகக்கூடாது. கிடைக்குமானால் புத்தன் வெற்றி கண்டதாகாதா. வெற்றி கண்டிருந்தால்..... எல்லாம் வீண் கேள்விகள்...\nஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டு���். வினை விதைத்தவன் வினை அறுப்பான் . தினை விதைத்தவன் தினை அறுப்பான். மரண பயம் இல்லாமல் சாக வேண்டும் . ரங்கசாமியின் கொடுப்பினை என்ன..\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படிக்கும்போதே அதில் வரும் f என்ற எழுத்தை எண்ணிக்கொள்ளுங்கள் .இரண்டாம் முறை எண்ணாதீர்கள். அது 200% பரிசீலனை ஆகும். 100% ஆகாது.\nஒரு பொருளை உற்பத்தி செய்பவர் அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன வகைகளில் முயற்சி எடுத்துக்கொள்கிறார் (அல்லது )எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம். இது உற்பத்தி செய்யப்படும் எல்லா பொருள்களுக்கும் பொருந்தும் .\n1) வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து கொள்ளல்.\n2) Design என்று சொல்லப்படும் வடிவமைப்பு.\n3) உற்பத்தி செய்யப்படவேண்டிய பொருளுக்கேற்ற மூலப்பொருள். (Raw material)\n4) வடிவமைப்பிற்கு ஏற்றபடி உருமாற்றம் செய்யத் தேவையான மெஷின்\n5) வடிவ மாற்றம் செய்ய வழிமுறைகள் (Operation Process)\n6) மூலப்பொருளை வடிவ மாற்றம் செய்ய நல்ல வேலை தெரிந்த பணியாளர்கள்\n7) உற்பத்தியான பொருட்களின் தரம் பற்றிக் கணிக்க உதவும் சோதனை நிலையம்\n8) உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சீரான முறையில் பாக் செய்யும் வழிமுறைகளும் தொழிலாளிகளும் .\n9) உற்பத்தியான பொருட்கள் பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்போர்ட் செய்தல்.\nஇப்படி வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற முறையில் செயல் படும்போது, தரமானதாக இருப்பதற்காக செய்யும் செலவு , அப்பொருளை பரிசீலனை செய்ய எடுத்துக்கொள்ளும நேரத்திற்கானது மட்டுமே. செய்யப்படும் வழி முறையிலேயே தரத்தை உட்புகுத்தி விட்டால் தரத்துக்காக எந்த விலையும் செலவும் இல்லை. .\nபிறகு தரத்தின் விலை என்பதுதான் என்ன.\nநிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லாமலிருக்கும்போது அதை சரி செய்ய அல்லது அந்தப் பொருளையே மாற்றத் தேவையான செலவே தரத்தின் விலையாகும். எந்த மறு வேலையும், அல்லது மாற்று வேலையும் தேவைப்படாத விதத்தில் பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் தரத்திற்கென்று தனி விலை கிடையாது. இது உற்பத்தி செய்பவருக்கும் , வாடிக்கையாளருக்கும் கூடவே பொருந்தும்.\nசில உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நூறு சதவீதம் பரிசீலனை செய்து தரம் பிரித்து நல்ல பொருட்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதாக நம்புகிறார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட சிறு சோதனை ���வ்வொருவருக்கும் வெவ்வேறு விடையை கொடுத்திருக்கும் ..இந்த சோதனை மூலம் நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்று அறியலாம். பரிசீலனையில் பிரிக்க வேண்டிய எழுத்து தரமற்றது என்று\nதரத்துக்கென்று தனி செலவோ விலையோ கிடையாது .எதிர்பார்ப்புகளும் அதை நிறைவேற்ற வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கும். தரம் என்பதற்கு தனி செலவு கிடையாது. அது முற்றிலும் இலவசம்.\nநான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.\n(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)\nஇந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முன்பு ஆத்திகன் என்பவன் யார் நாத்திகன் என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன் அல்லது கடவுள் இருக்கிறான் என்று நம்புபவனை ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக் கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும் அவர்கள் கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால் அமைந்ததே. நம்பிக்கை என்பது உணர்வு பூர்வமானது. இதில் எது சரி எது தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு\nஇயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும் உணருகிறார்கள்.\nகாண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி எழுந்தால், 90 விழுக்காட்டுக்கு மேல் உணராதவரே இருப்பார்கள். பின் கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து வளர்ந்த சூழல் , வளர்க்கப்பட்ட முறை, கற்றுத்தேரிந்த விஷயங்கள் என்பதைச் சார்ந்தே அமைகிறது.\nஎங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார் செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.\nஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்���னை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க வளர்க்கப்படுகிறோம்.\nஇந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆயிரமாயிரம் கதைகளும் புனைவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nசூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில் சூரிய வழிபாடும், பிறகு உயிர் வாழப் பிரதானமான ஆகாயம் , காற்று , நீர் , மண் போன்றவைகளும் வழிபாட்டுக்கு உரியனவாயின .\nஇந்த நம்பிக்கைகளினால் உந்தப்பட்டு, வாழ்க்கை நடத்தும் நாம் ஆத்திகர்களா. ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன. ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.கோவிலுக்குப போகிறோம் , ஆண்டவனை ஏதோ ஒரு உருவில் தரிசிக்கிறோம் ,சில வேண்டுதல்களை சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது நம் மனம் அல்லது உள்ளம் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளது.கோவிலுக்குப போகிறோம் , ஆண்டவனை ஏதோ ஒரு உருவில் தரிசிக்கிறோம் ,சில வேண்டுதல்களை சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது நம் மனம் அல்லது உள்ளம் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளது.வேண்டுதல்கள் வெறும் வாயளவிலும் தரிசனம் சில பழக்க வழக்கப்படி தன்னிச்சையாகவுமே ந��ைபெறுவதாக நான் உணருகிறேன். இங்கு நான் என்று சொல்லும்போது என்போல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த புற வழிபாடு செய்பவர்கள் எல்லோரும் ஆத்திகர்களா.\nகாலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும் பாடங்களும் ஆண்டவன் நல்லது செய்பவர்களுக்கு நல்லது செய்வான் என்றும், கெடுதல் விளைவிப்பவர்கள் அதன் பலனை அடைவார்கள் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் , தினை விதைத்தவன் தினை அறுப்பான் போன்ற போதனைகளும் இவற்றின் அடிப்படையில் அமைந்ததே.\nமனசால், வார்த்தையால், செயலால் நல்லதே நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து வாழ உதவுகின்றன கடவுள் கதைகளும் வழிபாட்டு முறைகளும். காலம் காலமாக கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறும் கதைகளிலும் சடங்குகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன் ஆத்திகனா. வாழ்வின் உண்மை நிலைகளைப் புரிந்துகொண்டு வெறும் கதைகளையும் சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.\nநாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக் கேட்கும் கேள்வி.\n\" அப்பா, நீங்கள் நல்லவரா ,கெட்டவரா\" தந்தை கூறுவார், \" தெரியவில்லையே, அம்மா\", என்று. நானும் கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள், நான் ஆத்திகனா, நாத்திகனா. .\nQUALITY அல்லது தரம் ஒரு அலசல்\nதினசரி வாழ்வில் சில விஷயங்களைப் பற்றி நிறையவே பேசுகிறோம்; கேள்விப்படுகிறோம். ஆனால் அந்த விஷயம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட ஒரு விஷயம் குவாலிடி என்று சொல்லப்படும் தரம். உற்பத்தியாளர்களிடம் தரம் பற்றிக் கேட்டால் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள் இருப்பதே (Specification limits ) தரம் என்பார்கள். வெகுஜனங்களிடம் இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு எந்த பதிலும் சரிவரக் கிடைக்காது. பெரும்பாலோர் தரம் பற்றிகருத்துக் கூறுவது ஏதோ ஒரு யூகத்தின் அடிப்படையிலேதான் .பலரும் விளம்பரத்தின் அடிப்படையிலேயே தரம் பற்றிய எண்ணங்களைக் கொள்கிறார்கள் .\nஒரு பொருளோ சேவையோ தரமாகஇருக்கிறதா யில்லையா என்பதை நிர்ணயம் செய்யும் நமக்கு அந்தப் பொருளைப் பற்றிய விஷய ஞானமோ சேயல்திறனோ முழுவதுமாக இருப்பதில்லை. அதை ஓரளவு விளக்கவே இந்��க் கட்டுரை.\nதரம் அல்லது குவாலிடி என்றால் என்ன. உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது தரமாக உள்ளது என்று கொள்ளலாமா. உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது தரமாக உள்ளது என்று கொள்ளலாமா. தேவையைப் பூர்த்தி செய்வதே தரம் என்றால், அரிசி உளுந்து அரைத்து ஆவியில் எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான். பசியாற்றும்,. பின் எதற்காக அதன் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாய் இருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்வதே தரம் என்றால், அரிசி உளுந்து அரைத்து ஆவியில் எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான். பசியாற்றும்,. பின் எதற்காக அதன் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாய் இருக்கிறது. கையேந்திபவனில் கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில் கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து மாவு, ஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு பசியாற்றல் , வயிறு நிறைத்தல் மட்டுமின்றி வேறு எதிர்பார்ப்புகளும் உண்டு.\nஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறோம். அதில் செய்திகள், சினிமா, பாடல்கள் பார்க்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோருக்கு டி வி எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும் அந்தப் பெட்டியைவிட இது நல்லது, இது மோசம், என்று எதை வைத்துக் கூறுகிறோம். தொலைக்காட்சிப் பெட்டியில் படம் பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு எதிர்பார்ப்புகளும் உண்டு. இதே போல் ஒவ்வொரு பொருளுக்கும் அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு வேறு எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.\nதரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம் போதாது. கையேந்தி பவனில், நின்று கொண்டு, இலையோ தட்டோ, கையில் பிடித்துக்கொண்டு உண்ண வேண்டும். அது பசியைப் போக்கும் பணியைச் செய்துவிடும். அந்தத் தேவை மட்டும் போதுமென்று வருபவர்கள் கையேந்திபவனில் உண்பார்கள். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் குறைவு. அதே இட்லி, ஸ்டார் ஹோட்டல்களில் , குளிர்சாதன அறையில் நல்ல இருக்கைகளில் அமர்ந்தவுடன் , உங்களைப் பெரிய மனிதராகப் பாவித்து, உங்களுக்குச் சேவை செய்ய, சீருடை அணிந்த வெயிட்டர்கள், மெனு கார்டை உங்களிடம் கொடுத்து, கையில் பேனா புத்தகத்துடன் உங்கள் ஆர்டரைப் பதிவு செய்து , சிறந்த தட்டு , ஸ்பூன் , போர்க் , போன்ற கருவிகளுடன் இட்லியை அதற்கு துணையாகச சட்டினி மிளகாய்ப்பொடி, இத்யாதி வகைகளையும் வைக்கும்போது , உங்களைப்பற்றிய உங்கள் கணிப்பு , உங்கள் மதிப்பு உயருகிறது . இங்கு இட்லி பசி போக்கும் பணியுடன் உங்கள் மதிப்பை உயர்த்தும் பணியையும் கூடவே செய்கிறது.அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் செலவு செய்யும் தொகையும் அதிகம். அப்படி செலவு செய்யும் மக்களும் நிறையவே இருக்கிறார்கள். கையேந்திபவன் இட்லிக்கும் ஸ்டார் ஹோட்டல் இட்லிக்கும் இட்லியைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசங்கள்துவும் இல்லை. கையேந்திபவனில் இட்லி உண்பவரின் தேவையும் ஸ்டார் ஹோட்டலில் இட்லி உண்பவரின் தேவையும் வித்தியாசப்படுகின்றன. ஆகவே, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதே தரத்தின் முக்கிய நோக்கம். தேவைக்குத் தக்கபடி விலையும் வித்தியாசப்படும்.\nவாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே தரம் என்று கொள்ளலாமா. எதிர்பார்ப்புகள்தான் என்னவாக இருக்கலாம். முக்கியமாக நிர்ணயிக்கப்பட்ட பணி நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதன் தோற்றம் , அது கொடுக்கப்படும் விதம் சேவை , அதன் விலை, (appearance, packing, service, reliability, price,) நம்பகத்தன்மை போன்ற விஷயங்கள் ஒரு பொருளின் தரத்தை நிர்ணயம் செய்யும். இவை எல்லாம் இருந்தாலும் நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் அந்தப் பொருள் கிடைக்கா விடடால் பிரயோசனப்படாது. நிறைய இடங்களில் வாங்கப்படும் பொருள் பற்றிய விஷய ஞானமே இல்லாமல் தத்தைப் பற்றி நாம் பேசுகிறோம். வாங்கும் பொருளைப் பற்றிய நமது தேர்வே இறுதியானது. சந்தையில் நமக்கு தேர்வு செய்ய சாய்ஸ் நிறைய இருநதால் அது வாங்குபவர் சந்தையாகும். தேர்வு செய்ய வசதி இல்லாமல் இருநதால் அது விற்பனையாளரின் சந்தையாகிறது. விற்கப்படும் பொருளைப்பற்றியவிளம்பரம்வியாபாரத்தின் முக்கியஉத்தியாகும். ஆனால்வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் திருப்தி அளிக்கப்படாவிட்டால் எந்த விளம்பர தந்திரமும் நிலைக்காது.\nஐம்பது பைசாவுக்கும் சாக்கலேட் கிடைக்கும், பத்து ரூபாய்க்கும் சாக்கலேட் கிடைக்கும். எதிர்பார்ப்புகள்தான் வித்தியாசம். தினசரி வாழ்வில் ஒரே பணியை செய்யக்கூடிய சாதனங்கள் , பொர��ட்கள், சேவைகள் நிறையவே வந்து விட்டன அவை எந்த அளவுக்கு வாடிக்கையாளரை திருப்தி செய்கிறது.அதிக விலை கொடுத்து வாங்குவதுதான் பொருளின் தரத்துக்கு உத்தரவாதம்என்ற வாதம்சரியல்ல. தரம் என்பது உற்பத்தி செய்பவரால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதல்ல வாடிக்கை யாளரை திருப்திப் படுத்துவதே தரத்தின் முக்கிய பணி.\nநாம் நமக்கு அடுத்தவரை வாடிக்கையாளராக கருதத் தொடங்கினால் நம்முடைய\nVINGHIP POTTIYA HIRUTHAYAMUMAI ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள கடிதத்தின் ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.\nபழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது வாசுவுக்கு. தேவனும் வாசுவும் பழகிய நாட்கள் என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ஏன் முடியாமல் .. பழைய கடிதங்களைப பாதுகாத்து வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ ...\nபெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் \"த்ரீ மஸ்கிடீர்ஸ் \"என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர் வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தான். தேவன் வேலை தேடி கேரளத்திலிருந்து வந்தவன். வாசு அப்போதுதான் ஒரு தொழிலகத்தில் பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட இளையவன்.\n\"இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்.. எப்படி இருப்பான்.. பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதே.. \" எண்ணியதை சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால் வாசுவுக்கு தலை வெடித்துவிடும்போல் தோன்றியது.\n\" இந்த பழைய குப்பைகளையெல்லாம் மாய்ந்து மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ \"--வாசுவின் மனைவி தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்\n\"இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரேன் தங்கம் .முடிகிறதா புரிகிறதா சொல். \"\n\" உங்களுக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால் .. சரி சரி ..காட்டுங்கள் VINGHIP POTTIYA ...ஐயே .என்ன இது..இங்கிலீஷில் இங்கிலீஷுமல்லாம��் எனக்கு முடியலைப்பா \"\n\" இங்கே கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன். விங்கிப பொட்டிய ஹிருதயமுமாய் நிங்களை விட்டுப் போரேண்டி வன்னதில் எனிக்கி கூடுதல் விஷமிச்சு. ..தேவனுக்குத தமிழ் தெரியாது.எனிக்கி மலையாளம் கொறச்சு அறியும். அதனால்தான் இந்த முறை.\nதேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. போய்ப் பார்க்கலாம்... நீயும் வாயேன் \".\n\"அவ்வளவு தூரம் பணம் செலவு செய்து போய அவர் அங்கே இல்லாவிட்டால் எல்லாம் விரயமாகும்.\"\n\" ஏன் விரயமாக வேண்டும் . நமக்கும் பொழுது சற்று மாறுதலாகப் போகும். ஏற்பாடு செய்கிறேன். ரெடியாக இரு. \"\nபெருங்கோட்டுகா ... வழி திருச்சூர் என்று விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர் போய அங்கிருந்து விசாரித்துப் போய்க் கொள்ளலாம். திருச்சூருக்கு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று எண்ணியவாறே வாசு ரெயில்வே ஸ்டேஷனுக்குப புறப்பட்டுச் சென்றான்.\n\"நீளமாய கழுத்துள்ள பெண்கள் சந்தமாய் இருக்கும்....அறியோ வாசு. \"தேவனின் குரல் இப்போதும் கேட்கிறது.\n\"வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்து பெண்களின் கழுத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாதே. முதலில் வேலை.\"\n\"ஆமாம், இவன் பேசற பாஷை யாருக்கும் புரியாது. இவனுக்கெல்லாம் எவன் வேலை கொடுப்பான் \", சந்துருவுக்கு தேவன் சொல்வது புரியாததால் வரும் கோபத்தில் சபிப்பான்.\n\"அது எந்தா.. ஆரும் பணி தரில்லே.. இன்னால் வேண்டா. ..சந்துரு எனிக்கி வேண்டி ஒன்னும் செய்யண்டா. ஞான எங்கனே எங்கிலும் ஜீவிக்கும் \".\nஎப்படியாவது பிழைத்துக்கொள்வேன் என்று சொன்ன தேவனுக்கு அதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் கூடிய சீக்கிரத்திலேயே ஏற்பட்டது. ஊரிலிருந்து செலவுக்குப் பணம் வரவில்லை. லாட்ஜில் நெருக்கினார்கள். இல்லை என்றால் காலி செய்யச் சொன்னார்கள்.\nதேவனும் வேறு வழி இல்லாமல் அவனுடையப் பெட்டியை வாசுவிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும்படியும் , பணம் கிடைத்ததும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு போவதாகவும் கூறினான்.\n\"தேவா, உனக்கு நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின் பின்னால் அவன் சம்பாதிப்பதைக் கொண்டு வாழ ஒரு பட்டாளமே இருக்கிறது. எனக்கோ பயிற்சி நேரத்தில் ரூபாய் முப்பதுதான் ஒரு மாதத்துக்குக் கிடைப்பது. ..இதில் என்னதான் செய்ய முடியும்..\n\"ஏய்ய் .. வாசு வி��மிக்கண்டா.. எனிக்கி அறியும். .என்டே சமயம் இங்கனேயுண்டு .எந்து செய்யாம்..\nஅடுத்தநாள் தேவனின் பெட்டியைப் பறிமுதல் செய்ய , லாட்ஜ் முதலாளி முயன்றதும் வாசு அதைக் கொடுக்காமல் தகராறு எழுந்து, போலீஸ் ஸ்டேஷன் வரை தகராறு போனதும் வேறு கதை.\nரயிலில் இடம் பிடித்து அமர்ந்து, பயணம் செய்யும்போது , அந்த வாலிப நாட்களே வந்தது போலவும் நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று நடந்தது போலவும் வாசுவுக்குத் தோன்றியது.\n\"தங்கம் , உன்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் முன்பே எனக்கு ஒரு காதலி இருந்தாள் தெரியுமா உனக்கு,\n\"நீங்கள் ஆயிரம் பெண்களைப் பார்த்திருப்பீர்கள் , எல்லோரையும் மனசால் காதலிக்கவும் செய்திருப்பீர்கள். ஆனால் யாராவது உங்களை காதலித்து இருக்கிறார்களா .\n\"என்னைக் காதலிக்க எந்தப் பெண்ணுக்குத்தான் கசக்கும். ஆனால் நான் சொல்லும் இந்தக் காதல் தேவனால் தடம் புரண்டு விட்டது..நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அருகே ஒரு பால் கடை இருந்தது. அங்கு பால் வாங்க ஒரு பெண் தினமும் வருவாள். நாங்கள் இரவு உண்ட பிறகு சில நாட்களில் பால் அருந்த அங்கு செல்\nவோம். அவளை அங்கு அடிக்கடி பார்ப்போம் .ஹூம் . பார்த்தால் எனக்கு உடம்பு ஒரு மாதிரியாய் படபடக்கும் , நாக்கு வறண்டு பேச்சு சரியாக வராது. இதெல்லாம் காதலின் வெளிப்பாடுகள் என்று தேவன் விளக்கம் சொல்லுவான். நானும் அதை நம்ப ஆரம்பித்தேன். ஆனால் அவளிடம் எப்படிப் பேசுவது, எங்கு பேசுவது, அவள் பேசுவாளா ஒன்றும் புரியவில்லை. தேவன் இதற்கு ஒரு வழி செய்வதாகக் கூறி அபயமளித்தான். \"--வாசு கதைபோல் விவரிக்க தங்கத்துக்கும் சற்றே உற்சாகம் பற்றிக்கொண்டது.\n\" ஆமாம்.. அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும், \n\"இல்லை தங்கம் ,.உலகத்தையே புதிசாகப் பார்க்கும் வயசு. எல்லாவற்றையும் சோதனை செய்து பார்க்கும் வயசு. யாரையும் உடனே நம்பும் வயசு. சந்தர்பபங்கள் அமைந்திருந்தால் , யார் கண்டது, ..ஒரு சமயம் பிஞ்சிலேயே பழுத்திருக்கலாம்\"\n\"அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு வயசிருக்கும் என்ன பேர் ஏதாவது தெரியுமா .\n\"அவளுக்கு பதினெட்டு இருபது வயசிருக்கலாம். பெயர் தெரியாது..ஆனால் என் மனசுக்குள் நான் அவளுக்கு வைத்த பெயர் அகிலா. எனக்கு எல்லாமே இந்த அகிலமே அவள்தான் என்று தோன்றும். \"\n நீங்கள் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால்.....\"\n\"ஏன் . என்னைக் காதலித்து இருக்க மாட்டாயா கலியாணம் செய்து இருக்க மாட்டாயா \"\nஇப்போது அதைப் பற்றி நினைப்பது டூ லேட் . தவிர்க்க முடியாததை அனுபவிக்கதானே வேண்டும். இருந்தாலும் இப்போது நோ ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும் இல்லை. \"\n\"எனக்கு அதுவும் தெரியும். தேவனைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது அந்தப் பெண்ணைப் பற்றிய செய்திகளை சேகரிக்கப போவதாகக் கூறினான். வேலை இல்லாதவனுக்கு நல்ல வேலை என்று சந்துரு கிண்டல் பேசினான். அடுத்த நாள் பயிற்சி முடிந்து அறைக்குத் திரும்பும்போது தேவன் அங்கு பொறுமையில்லமல் எனக்காகக் காத்திருப்பது தெரிந்தது. வாசு ..ஆ பெண்ணின்டே ஸ்தலம் அறிஞ்சஎன்று கூவினான். பிறகு அந்த வீட்டையும் காட்டினான். வீடு தெரிந்தவுடன் அந்தப் பெண்ணைப் பார்க்காவிட்டால் தலை தெறித்து விடும் போல் தோன்றும் .அந்த வீட்டின் முன்பாக அங்குமிங்கும் அடிக்கடி நடப்பேன் வீட்டு முன்னால் ஷூவுக்கு லேஸ் கட்டும் சாக்கில் உள்ளே ஆராய்ந்து பார்ப்பேன். ஆனால் என் கண்ணில் மட்டும் அவள் தென்பட மாட்டாள். தேவன் என்னைத் தமாஷ் செய்கிறான் என்று அவனிடம் கோபித்துக் கொண்டேன். தேவன் சொன்னான் , நான் அங்கு போகும் நேரத்தில் அவள் எங்கோ தட்டெழுத்துப் பயிலச் செல்கிறாளோ என்னவோ என்று. அதன் பிறகு அடுத்துள்ள தட்டெழுத்துப் பயில்விக்கும் இடங்களுக்கு முன்பு நின்று நோட்டம் விட ரம்பித்தேன். அவள் என் கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது நடந்தது. \" என்றஒரு சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினான் வாசு.\n\"என்ன பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு நாள் அவளைப் பார்த்தீர்கள் , பல் இளித்தீர்கள் அவள் உங்களைக் கண்டு கொள்ளவே இல்லை .பிறகு சேச்சே ...இந்தப் பழம் புளிக்கும் என்று வந்து விட்டீர்கள் ..அவ்வளவுதானே \" என்று கிண்டல் செய்தாள் தங்கம்.\n\"அதுதான் இல்லை. அவளுடைய பெயரை அறிந்து வருகிறேன் என்று சொன்ன தேவன் , அவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கூப்பிட்டு ,நிறைய மிட்டாய்களைக் கொடுத்து அந்தச் சேச்சியின் பெயரைக் கேட்டு வா --என்று அனுப்பி இருக்கிறான். அந்தப் பையன் வீட்டிற்குள் சென்ற சற்று நேரத்\nதில் அந்தப் பெண் வெளியே வந்திருக்கிறாள் .அந்தப் பையன் தூரத்தில் இருந்த தேவனைக் காட்டி ஏதோ சொல்ல , அந்தப் பெண் உள்ளே சென்று மறுபடியும் வெளியே வந்தபோத��, பெரிய மீசை வைத்த இரண்டு ஆட்களும் கூட இருந்தனர். தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தேவன் மெல்ல நழுவப் பார்க்க ஓடி வந்து அவனை\nபிடித்து நன்றாக தர்ம அடி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் . பாவம், தேவன் முகமெல்லாம் வீங்கி உதடு காயப்பட்டு ரத்தம் தெரிய வந்ததை நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக இருந்தது, என்று சொல்லிச் சொல்லி மாய்ந்தான் பாவம், என் காதலுக்காக அடி வாங்கினான் \" --என்று பெருமூச்சுடன் கூறி நிறுத்தினான் வாசு.\n\"அவர் உங்களைக் காட்டிக் கொடுத்து , உங்களையும் அவர்கள் புடைக்கவில்லையா .\n\"அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் \"\nதிருச்சூர் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி , ஒரு நாள் இருந்து பிறகு , பெருங்\nகோட்டுக்கா என்ற இடம் எங்கு இருக்கிறது என்று விசாரித்து அங்கு சென்றால் வாசுவிற்கு முதலில் ஒன்றுமே புரிய வில்லை. அந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அது ஒரு ஆசிரமாம். அதன் தலைவர் பிரம்ம தேவ சுவாமிகள் அன்று காலையில்தான் இந்த பூத உடலை விட்டு உயிர் நீத்தாராம். அவருக்கு மரியாதை செய்ய கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருந்தனர். வாசுவுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. சரி வந்ததுதான் வந்தோம் அந்த ச்வாமிகளையாவது வணங்கி செல்லலாம் என்று அருகே சென்றால்......\nவயதான தேவன்தான் பிரம்மதேவ சுவாமிகள். அருகில் இருந்தது யார்.. வயதான தோற்றத்தில் அகிலாவா..\nவாழ்வின் விளிம்பில் ஒரு சிறுகதை\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2015/10/", "date_download": "2018-06-25T11:57:15Z", "digest": "sha1:BBOAMN7JHA5RHR22UHWYO47MI5KJ67OD", "length": 12571, "nlines": 121, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2015 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.\nஇதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.\nஇந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வ��ை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்…\n1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ….\n2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது….\n3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது …\n4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ….\n5.தரமற்ற சீன பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்\nஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.\nதீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..\nவருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..\nநமது காசில் தமிழர்கள் வாழ வேண்டும்…\nசீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்…..\nதிருப்பூரில் அக்டோபர் 2, 3 (2015) தேதிகளில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, அதில் உள்ள சில முக்கிய காட்சிகள்\n“விஸ்வரூபம் ” ஊழியர் சங்கமம் – திருப்பூர்\nOctober 16, 2015 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nதிருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள 60 வார்டுகளிலும் இந்துமுன்னணி கிளை கமிட்டி உள்ளது. சுமார் 500 கிளைக்கமிட்டிகள் மாநகர் முழுவதும் உள்ள நிலையில், வார்டுக்கு 100 பேர் என்ற இலக்கு வைத்து ஊழியர்கள் சங்கமம் நடந்தது. சுமார் 5000 பேர் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு நோட்டீஸோ, அறிவிப்போ, வாட்ஸ் அப் செய்தியோ கொடுக்கப்படவில்லை, நேரடி கிளைக்கமிட்டிகளின் வார சந்திப்பில் மட்டுமே செய்தி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் இந்துமுன்னணி கோட்டை என்று நிரூபணமாகியுள்ளது. .\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nம��வெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivathamiloan.blogspot.com/2010/08/", "date_download": "2018-06-25T12:04:53Z", "digest": "sha1:4HRFMQDOCJSU4CXAXGP2QPQKSGK56TRA", "length": 48261, "nlines": 325, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: August 2010", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\nமூன்று வயதில் தேவாரம் பாடினாரா\nமூன்று வயதில் தேவாரம் பாடினாரா எவ்வண்ணம் சாத்தியம் இது இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர் சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம் சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம் என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்\nதிருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட காட்சி. மற்றையது நாயனாரின் திருவரலாற்றுக் கதையை அன்பர் ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளியாகும்.\nஞானப்பால் அருந்திய மூன்று வயதுக் குழந்தை பாடிய திருப்பதிகதில் முதலாவது பாடல் \"தோடுடைய செவியன்\" ஆகும்.\nஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த\nமொஸார்ட் என்பவர் மேலைத்தேய இசையில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக மிளிர்ந்தவர். ஐந்து வயதிலேயே இசையமைக்கத் தொடங்கியவர்.\nஅதிதி கௌதம் கேசி என்ற மூன்று வயது நேபாளச்சிறுமி அதிதி என்னும் பெயரில் இசைத்தொகுப்பு வெளியீட்டை செய்து எல்லோரையும் அதிசயிக்க வைத்துள்ளார். உலகிலேயே மிகச்சிறிய வயதில் இசைத்தொகுப்பு மேற்கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் இந்த மூன்று வயதுச் சிறுமிஅதிதி இரண்டு வயதிலேயே பாடத்தொடங்கிவிட்டதாக அவரது அப்பா கூறியுள்ளார்.\nஏற்கனவே மூன்று வயதில் இசைத்தொகுப்பை கிளியோப்பட்ரா என்பவர் வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவின் இமாச்சல்ப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்ரிட் ஜஸ்வால் என்னும் சிறுவன் ஏழுவயதில் அறுவைசிகிச்சையையை இன்னொரு சிறுமிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தாயாரின் கூற்றுப்படி, இச்சிறுவன் ஐந்து வயதிலேயே சேக்ஸ்பியரின் கதையை வாசிக்கத்தொடங்கிவிட்டான். சிறுபிராயத்திலேயே மருத்துவநூல்கள் படிக்கத் தொடங்கி மருத்துகளையும் ஊர்மக்களுக்கு சொல்லி உதவிசெய்யத் தொடங்கியதும், ஏழைப் பெற்றோர் தமது பெண்பிள்ளைக்கு அறுவைசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும்படி வேண்டிநிற்க இச்சிறுவனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளான்.\nமுருகேசன் என்னும் தமிழ்நாட்டு மருத்துவர் தனது பதினைந்து வயது மகனைக் கொண்டு தனது மருத்துவமனையில் பிரசவ அறுவைசிகிச்சையை மேற்கொண்டமை மருத்துவ உலகை அதிர வைத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.\nசெல்வி ���ாக்கியசிறி என்னும் சிறுமி ஏழுவயதில் மருத்துகள் பலவற்றை மிகச்சரியாக எடுத்துரைத்து மருத்துவர்களை மயக்கத்தில் வீழ்த்தினார்.\nபாலமுரள் அம்பாதி தனது 17ஆவது வயதில் 1995இல் அமெரிக்காவில் மருத்துவப்பட்டத்தைப் பெற்று உலகில் மிகச்சிறிய வயதில் மருத்துவரானவர் என்ற பெருமையை கொண்டவராக உள்ளார். 1995இல் மருத்துவப்பட்டத்தைப் பெறும்போது 17 வயது என்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது பாலமுரளியின் வயது 11 அன்றி 12 வயதாகவே பொதுவில் அமைந்திருக்க வேண்டும்.\nஅதுசரி........என்ன சிற்றார்கள் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தரவுபடுத்தியுள்ளேன் என்று தோன்றுகின்றதா சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் \"மூன்று வயதில் தேவாரம் பாடினாரா சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் \"மூன்று வயதில் தேவாரம் பாடினாரா\" என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு\" என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு சிலர் அறிவுக்குறைவால் இன்னும் தமது கேளிக்கூத்தை தொடருகின்றனர். அவர்களின் அறிவுக்குறைவை இங்கு எடுத்துக்காட்டவே சிற்றார் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தொகுக்க ஊந்திற்று\nதேவாரம் மின்னம்பலத்திலிருந்து \"தோடுடைய செவியன்\" திருப்பாடலுக்குரிய பொருளையும் குறிப்புரையையும் இங்கு தந்துள்ளேன். குறிப்புரையை சிரத்தையுடன் படிக்க.நன்றி:-http://www.thevaaram.org/\nதோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ\nதோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தக��்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.\nமூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் ப���வனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.\nஉள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.\nஇத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.\nஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமா��ிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.\nதேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.\nகுருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.\n`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.\nசத்திரசிகிச்சை செய்தல் என்பது சிரமமான வேலை என்றாலும் அனுபவப் பயிற்சியில் யாரும் இலகுவில் பழகக்கூடிய ஒன்றே அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந்தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள் செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந்தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள் செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும் நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும் நினைவாற்றல் இச்சிறுவயதில் அமைவதும் அனுபவப்பயிற்சியை எளிதாகக் கற்றுக்கொள்வதும் முற்பிறவியின் கல்விஞானத்தின் விளைவே \nஆனால் சைவநெறியின் முழுமையையும் உணர்த்தும் திருப்பாடல் \"தோடுடையசெவியன் \"என்னும் தேவாரம் என்பதை குறிப்புரையைக் கொண்டே உய்த்துணரலாம். எனவே இப்பாடலை முதற்பாடலாகக் கொண்டு மூன்றுவயதில் பதிகம் பாடினார் என்றால் அது அம்மையின் திருமுலைப்பாலால் விளைந்த சிவஞானமே என்றால் மிகையில்லை\nதோடுடைய செவியனில் தொடங்கிய திருஞானசம்பந்தரின் தேவாரம் எந்தகு சிவானந்தத் திருவருளைக் கொண்டிருந்தது என்பதற்கு, தேவாரங்களால் அவர் ஆற்றிய பணிகளும் அதிசயங்களுமே சாட்சி எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை மூன்று வயதில் பாடுதல் என்பது இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று மூன்று வயதில் பாடுதல் என்பது இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று இத்தகைய உலகத்தாரால் இலகுவில் உய்த்துணர முடியாத பொருட்செறிவோடு பாடியமையே அவர்பெற்ற சிவஞானத்தை உணர்த்துவதோடு, முற்பிறவிக் கல்வியறிவால் ஏனைய சிறுவர்கள் ஆற்றும் ஆச்சரியங்களிலிருந்து ஞானசம்பந்தக் குழந்தையை தனியாகப்பிரித்து உயர்த்திக் காட்டுகின்றது எனலாம்\nஎனவே \"மூன்று வயதில் பாடினாரா\" என்ற ஒருசிலரின் ஏளனக் கேள்விக்கு கடந்தகாலத் தரவுகளும் நிகழ்கால ஆச்சரியங்களுமே விடை\nகவிஞர் ��ுரையர் என்று அன்பர்களால் அழைக்கப்படும் சு.துரைசிங்கம் என்னும் அடியவரின் பண் சுமந்த பாடல் என்னும் நூலில் இருந்து இப்பாடலை பதிவேற்றுகிறேன்.முருகன் அடியவர்களுக்கு இது பயனுடையதாக இருக்கும் என்பது திண்ணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா வாயிலாக செந்தமிழுக்கு பீடித்துள்ள தீவினைகள் தவிடுபொடியாகட்டுமே\nமயிலேறி வருவாய் ஐயா இந்த\nமயிலணி அடியார்கள் உனைநாட என்றும்\nகுயில்போல இசைபாடக் குழலோசை துணைசேர\nகயல்விழி மாதர்கள் கவலைகள் எழுந்தோட\nவேட்டை ஆடியே வள்ளியுடன் நீ வர\nபூட்டைத் திறவாது தெய்வி புழுங்குவதும்\nகாட்டில் நடந்த கதையினை நீ சொல\nபூட்டினைத் திறந்து மணவிழா நடத்தியும்\nஅடியார்கள் கூடியிங்கு அரோகரா சொல்லியே\nபொடியார் மேனியராய் இழுக்கின்ற தேரோட்டம்\nகடிவாளம் இல்லாது கலங்கிடும் மக்களை\nகொடியது காட்டி அணைக்கின்ற குமரேசா\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nமூன்று வயதில் தேவாரம் பாடினாரா\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nசிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்\nதாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மக...\nஎன் சாதி தமிழ்ச் சாதி\nநான் வெறுப்பது தமிழுக்குள் சாதியை\nமலர விரும்புவது நல்ல தமிழனாய் மடிய விரும்புவது தமிழாளும் மண்ணில்\nபுறக்கணிக்க வேண்டுவது சமசுகிரத மாயையை\nஎன் சொப்பனம் கருவறையில் துறவியர் செய்யும் தமிழ்பூசை\nநான் உண்ர்ந்தது சைவம் இல்லா தெருவில் தமிழிருக்க மாட்டது\" நீர்கொழும்பு புத்தளம் அதற்கு உதாரணம்\nதமிழாசான்கள் பலரெனினும் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம்- குறிப்பிடப்பட வேண்டிய பேராசான்\n\"பரதேசியாய் காசிக்கு போகப்போறான்\" என்று சுற்றம் புண் சொல்லுரைத்த போதினிலும் கலங்காது நெறிநூல்களால் என்னை அறிவூட்டிய தாய்- என் சமயகுரு\nநான் பெற்றவை யாவும் கற்றவை கையளவுகூட தாண்டாதவை தமிழ் இன்றுவரை என் வாழ்வியலில் பள்ளிப்படிப்புத்தான் சிவசிந்தை எனக்கில்லை என் சிந்தையில் சிவன் உள்ளான்\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்பு இந்து கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/06/kadhamba-meals-40.html", "date_download": "2018-06-25T11:28:46Z", "digest": "sha1:3JL3WNRLVJQFDJDFAPRU3L7IYHRKSPO3", "length": 38580, "nlines": 352, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: குஷ்பு பெயர்ச்சியும்! இந்தியரின் மேஜிக்கும்! கதம்ப சோறு பகுதி 40", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\n கதம்ப சோறு பகுதி 40\nதமிழக அரசு அடுத்த வியாபாரமாக அம்மா உப்பை விற்கத்துவங்கிவிட்டது. அம்மா உணவகங்கள், அம்மா மினரல் வாட்டரைத் தொடர்ந்து இந்த உப்பு விற்பனை துவங்கி உள்ளது. சந்தைவிலையைவிட குறைந்த விலையில் செறிவூட்டப்பட்டு விற்கப்படுகிறது இதெல்லாம் சரிதான். ஆனால் இந்த உப்பு விற்பனை தேவையா என்பதுதான் கேள்வி. ஓர் அரசாங்கத்திற்கு எத்தனையோ வேலைகள் இருக்க இப்படி வியாபாரத்தில் இறங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தெரியவில்லை. ஒருகாலத்தில் வண்டிகளில் கூவிக் கூவி உப்பு விற்பார்கள். அந்த வண்டிக்காரர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். மக்களுக்கு நல்ல உப்பு தேவை என்பது போலவே பல்வேறு தேவைகள் இருக்கின்றன. அதையெல்லாம் தராத அரசு உப்பு மட்டும் விற்க முன்வந்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அப்படியே விநியோகிக்க வேண்டுமானால் ரேசன் கடைகள் மூலம் கார்டுக்கு ஒரு பாக்கெட் என்று விநியோகித்து செல்வதை விட்டு இப்படி வியாபாரத்தில் குதித்துள்ளது. இது போன்ற திறமையான யோசனைகளை அம்மாவின் காதில் ஓதுவது யாரோ தெரியவில்லை\nகுருபெயர்ச்சி முடிந்த உடனே திமுகவில் குஷ்பு பெயர்ச்சியும் நடந்துவிட்டது. தலைவரால் இந்த பெயர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. திமுகவில் நடிகர்கள் இணைவதும் விலகுவதும் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும் பல்வேறு தோல்விகளில் சிக்கி தள்ளாடும் நிலையில் கழகம் இருக்கும் சமயம் அதன் நட்சத்திர பேச்சாளர் தன்னுடைய உழைப்பு ஒருவழிப்பாதையில் செல்வதால் விலகுவதாக அறிவித்தது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. என்னைப் பொறுத்தவரை சினிமா நட்சத்திரங்களின் அரசியல் அவர்களை காப்பாற்றிக் கொள்ள அவசரகதியில் எடுக்கும் ஒரு நிலைப்பாடு என்பதே குஷ்புவும் அவ்வாறே சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறிவிட்டு அதனால் எழுந்த பின்விளைவுகளால் அச்சம் அடைந்து கழகத்தை நாடினார். அங்கும் அவரது வாய் சும்மா இருக்கவில்லை ஜனநாயகம் அது இது என்று பேசி வாங்கிக் கட்டிக்கொண்டார். ஏதாவது பதவி கிடைக்கும் என்று பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை ஜனநாயகம் அது இது என்று பேசி வாங்கிக் கட்டிக்கொண்டார். ஏதாவது பதவி கிடைக்கும் என்று பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை தொல்லைகள்தான் தொடர்ந்தன. இப்போது விலகி இருக்கிறார் அவ்வளவுதான். வேறோர் கட்சி பதவி கொடுத்து அழைத்தால் அங்கே செல்லுவார். அவ்வளவுதான் அவர்களின் நிலைப்பாடு.\nசென்னையில் ஒருநாள் என்ற படம் பார்த்திருப்பீர்கள். அந்த படம் நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதே போன்று இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மூளைச்சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் இதயம் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இருந்து அடையார் மலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டு சாதனை ஆபரேசன் செய்துள்ளனர்.\nபழையனூரை சேர்ந்த சுகாதார செவிலியர் ராஜலட்சுமியின் மகன் லோகநாதன் விபத்தொன்றில் படுகாயம் அடைந்து சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறிவிட்டனர். உடல் உறுப்பு தானங்கள் குறித்து டாக்டர்கள் எடுத்துரைக்க செவிலியரான ராஜலட்சுமியும் அவரது உறவினர்களும் சம்மதிக்க லோகநாதனின் உடல் உறுப்புகளான கண்கள், இதயம், கிட்னி, கல்லீரல் தோல்கள் அகற்றப்பட்டது. ஒரு இதயம் அகற்றப்பட்ட நான்கு மணி நேரத்தில் மற்றொரு உடலில் பொறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் மலர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த ஹவோவிக்கு இதயம் பொறுத்த முடிவு செய்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இரு மருத்துவ மனைகளுக்கு இடையே பதினோறு கிலோ மீட்டர��� தூரம், பதினோறு சிக்னல்கள், போக்குவரத்து போலிசாரின் துணையோடு ஆம்புலன்ஸ் 13 நிமிடத்தில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு வெற்றிகரமாக இதயம் பொறுத்தப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கதிர்வேல் என்ற டிரைவர் ஓட்டினார். சாதனை படைத்த மருத்துவக்குழுவிற்கும் தானம் அளித்த குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nவில்லங்க சான்றிதழை ஆன் லைனில் பார்க்கலாம்\nஅம்மா அரசு அவ்வப்போது சில உருப்படியான திட்டங்களையும் செய்து வருகிறது அதில் ஒன்று இது. பதிவுத்துறையில் பாதுகாக்கப்பட்டு வரும் வில்லங்க சான்று விவரங்களை கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் திங்களன்று துவக்கி வைத்தார். மேலும் 9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார்பதிவாளர் அலுவலகங்களையும் திறந்துவைத்தார். www.tnreginet.net. என்ற இணைய தள முகவரியில் இந்த வசதியை பெறலாம். இதனால் சார் பதிவாளர் அலுவலகம் சென்று அல்லல் படவேண்டிய தொல்லை இனி இல்லை அதில் ஒன்று இது. பதிவுத்துறையில் பாதுகாக்கப்பட்டு வரும் வில்லங்க சான்று விவரங்களை கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் திங்களன்று துவக்கி வைத்தார். மேலும் 9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார்பதிவாளர் அலுவலகங்களையும் திறந்துவைத்தார். www.tnreginet.net. என்ற இணைய தள முகவரியில் இந்த வசதியை பெறலாம். இதனால் சார் பதிவாளர் அலுவலகம் சென்று அல்லல் படவேண்டிய தொல்லை இனி இல்லை உருப்படியான காரியம்\nவெளியீடு: குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்,132/107 சிங்கண்ணத் தெரு\nதிருமுருக கிருபானந்த வாரியாரை அறியாதவர்கள் இருக்க முடியாது. உலகமெங்கும் சென்று பக்திமனம் பரப்பிய இந்த அடியார் தனது சொற்பொழிவுகளில் கூறும்கதைகள் அத்தனை சுவையானவை. இந்த கதைகளை நமது தாத்தா பாட்டிகள் கூட நமக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் வாரியாரின் வாய்வழியில் அந்த கதைகளைக் கேட்கும் போது அவற்றின் சுவையே தனி. தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற இந்த புத்தகத்தில் வாரியாரின் 81 குட்டிக்கதைகள் இருக்கின்றன. சில சிறுகதை என்ற அளவிலும் இருக்கின்றன. புராணங்கள், இதிகாசங்கள், நகைச்சுவை, நாட்டுப்புற இலக்கியம் என்று பல்வேறு தலைப்புக்கள் கலந்து குட்டிக்கதைகள் நம்மை கவர்கின்றன. வாரியாரின் பேச்சு நடையிலேயே கதைகளை தொகுத்து ��ந்திருப்பது இன்னும் சுவை கூட்டுகிறது. பல அறியாத அற்புத தகவல்களையும் கூட தெரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி நடித்த அருணாசலம் படத்தில் ஒரு காமெடி வரும். செந்தில் பெண் பார்க்கச்செல்வார். அப்போது ரஜினியின் பட்டு வேட்டியை அணிந்து செல்வார். இதுல யாரு மாப்பிள்ளை என்று கேட்பார்கள் வழியில் பார்ப்பவர்கள். இவர்தான் மாப்பிள்ளை ஆனா இவர் போட்டிருக்கிறது என் வேட்டின்னு சொல்லுவார். இந்த காமெடி வாரியாரின் கதையில் இருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்கிறார் பதிப்பாசிரியர். அதற்கெற்ற ஒரு கதையும் உள்ளது. இப்படி பல சுவையான கதைகள் உள்ள புத்தகம்.\nபக்கங்கள் 128. விலை ரூ 30.\nடூ இன் ஒன் சப்பாத்தி\nதேவையான பொருள்கள்: சர்க்கரை இல்லாத ப்ளெயின் கோவா 100கிராம். முந்திரிபருப்பு 20, பாதம்பருப்பு 20, காய்ந்த திராட்சை 10, கொப்பரைத்துருவல் ஒரு கப், கோதுமை மாவு ஒரு கப், தண்ணீர், உப்பு, சர்க்கரைத்தூள், எண்ணெய், தேவையான அளவு.\nபூரணம் தயாரிக்கும் முறை: கோவா, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, கொப்பரைத்துருவல், சர்க்கரைத்தூள் எல்லாவற்றையும் பாத்திரத்தில் போட்டுக் கலந்தால் பூரணம் ரெடி.\nதயாரிக்கும் முறை (ஒன்று) கோதுமை மாவை உப்பு போட்டு கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறிய சப்பாத்திகளாக இட்டு அதனுள் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி இட்டு கல்லில் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.\nதயாரிக்கும் முறை ( இரண்டு)\nசிறிய பூரிகளாக தேய்த்து அதனுள் பூரணத்தை வைத்து பூரிகளாக இட்டு பொரித்தெடுத்து மேலே சிறிது சர்க்கரைத்தூளை தூவிவிடவும்.\n(விஜயா ராமகிருஷ்ணன் என்பவர் மங்கையர் மலரில் எழுதிய குறிப்பு) குட்டீஸ்களுக்கு ஸ்கூல் திறந்துட்டாங்க இல்லே அவங்களுக்கு விதவிதமா செஞ்சி கொடுக்க உதவும்னு பகிர்ந்துகிட்டேன் செய்து கொடுத்து பார்த்து பீட் பேக் சொல்லுங்களேன்\nவேர்க்குரு இருப்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சைனா களிமண் வாங்கி சிறு உருண்டைகளாக எடுத்து நீரில் போட்டு கரைத்து வேர்க்குரு மீது தடவி வந்தால் வேர்க்குரு மறைந்துவிடும்.\nபித்த வெடிப்பு உள்ளவர்கள் இரவில் படுக்கப் போகும் முன் காலை சுத்தம் செய்து போரிக் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து வெடிப்பு பகுதியில் ப��சி மறுநாள் காலையில் நன்கு கால்களை தேய்த்து கழுவி வர விரைவில் குணமாகும்.\nவெள்ளைத்துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று ஆகும்.\nவெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸில் தேன் கலந்து சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும்.\nசமையல் எரிவாயு கசிகிறதா என்று பார்க்க சோப்புத்தண்ணீரை பயன் படுத்தலாம். சோப்பு கலந்த தண்ணீரில் குழாயை வைத்தால் கசிவு ஏற்படின் குமிழ்கள் தோன்றும்.\nஓமத்தை சின்னத்துணியில் கட்டி முடி போட்டு துணியை கசக்கி மூக்கில் இழுத்தால் சளி தொந்தரவு இருக்காது.\nதன் தளராத முயற்சியினால் கலெக்டரான பார்வையற்ற மாணவி பற்றி அறிய இங்கு: தன்னம்பிக்கை தந்த பரிசு:\n65 வயதிலும் ரத்த தானத்தில் சதம் அடித்த சீனிவாசன் பற்றி இங்கு: ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்-\nஇந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லேட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து இருவரும் கடையை விட்டு வெளியே வந்தனர்.\nஅமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த மூன்று சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டினார். “பார்த்தியா… யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்துட்டு வந்துட்டேன்” என்று பெருமை அடித்துக் கொண்டார். அதோடு “உன்னால் இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா”என்று இந்தியரிடம் சவால் விட்டார்.\n“உள்ளே வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன் என்று சொல்லி அமெரிக்கரை சாக்லேட் கடையினுள் அழைத்துச்சென்றார் இந்தியர்.\nவிற்பனை கவுண்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம், நான் ஒரு வித்தை காட்டுகிறேன் பார்க்கிறாயா\nபையனும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்த ஒரு சாக்லெட் பாரை எடுத்து தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட்டை எடுத்து தின்று முடித்தார். பிறகு மூன்றாவதாக ஒரு சாக்லேட்டை எடுத்து தின்று தீர்த்தார். கவுண்டரில் இருந்த பையனை இப்போது ஏறிட்டுப்பார்த்தார்.\nகவுண்டர் பையன், இதில் என்ன வித்தை இருக்கிறது\n என்ற இந்தியர், “என் ப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப் பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் அப்படியே இருக்கும்னு அமைதியாக சொன்னார்.\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nதேர்தல் வெற்றி இது போன்ற யோசனைகளை இன்னும் வலுவாக்கும் கூடிய விரைவில் வால்மார்ட்டுக்கு போட்டியாக அம்மா சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை \nகுஸ்பு பெயர்ச்சி பற்றிய உங்களின் கருத்து மிக சரி \nசென்னையில் ஒரு நாளும், தளராத முயற்சியில் வென்றவர்களும் மனதை தொட்டது \nஎனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...\nதங்களின் கருத்தினை அறிய ஆவலாக உள்ளேன் \nகுஷ்பு பெயர்ச்சி - தலைப்பு அருமை. எப்படி, இப்படியெல்லாம் உங்களால் யோசிக்க முடிகிறது.\nஇந்தியரின் மாஜிக் - ரசித்து சிரித்தேன்.\nதிண்டுக்கல் தனபாலன் June 19, 2014 at 8:57 AM\nஇந்தியரின் மேஜிக் அருமை நண்பரே....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 20, 2014 at 4:46 PM\nஹாஹா அனைத்தும் அருமை என்றாலும் சாக்லேட் மிக அருமை..\nஅன்புள்ள திரு.சுரேஷ் ஐயா.. வணக்கம்..\nமூளைச்சாவு இளைஞரின் இதய தானம், பார்வையற்ற மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு நனவான லட்சிய கதை போன்றவை இன்றைய இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவற்றுள் ஒன்று..\nஉடலுறுப்பு தானம் செய்ய முன்வந்த அந்த இளைஞரின் தாயார் பாராட்டுக்குரியவர்.\nகடைசி சாக்லெட் ஜோக் - :))))\nகதம்பசோறு மிகவும் ருசி.... தொடரட்டும்.\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nமனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்\nஅரசுப் பள்ளி என்றால் கேவலமா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஆந்தை கொட்ட கொட்ட முழிக்குது\nகுருவருள் பெறின் திருவருள் வரும்\nநம்பிக்கை அளிக்கும் ஜனாதிபதி உரை கதம்ப சோறு\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஆறுபடை வீடு தரிசனப் பலன் அளிக்கும் திருப்போரூர் மு...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/08/blog-post_6.html", "date_download": "2018-06-25T11:28:07Z", "digest": "sha1:NGSFWO7MHQNV6RBNKPZJEUOVTNYPRDWK", "length": 26075, "nlines": 262, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: கண்டறியாதன கண்டேன்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nசெவ்வாய், ஆகஸ்ட் 06, 2013\nதிருக்காளத்தி மலையில் தரிசனத்தை முடித்துக் கொண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் - ஸ்ரீசைலம், திருக்கோகரணம் என - தொடர்ந்து நடந்து, வாரணாசி வந்தடைந்தார். காசிநாதனைக் கண்குளிரத் தரிசித்தார்.\nஅங்கிருந்தபடியே - வடதிசையில் அமைந்து விளங்கும் சிவ தலங்களுடன் திருக்கயிலாய தரிசனமும் பெற விழைந்தார்.\nஉடனிருந்தவர்கள் அதிர்ந்தனர். ''..அவ்வளவு தூரம் - தனியாகச் செல்லவா முடிவெடுத்தார் சுவாமிகள்.. அவருடைய உடல் நிலை நீண்ட பயணத்திற்கு ஒத்துழைக்குமா.. அவருடைய உடல் நிலை நீண்ட பயணத்திற்கு ஒத்துழைக்குமா..'' தங்களுக்குள் குழம்பியபடி - ''நாங்களும் வருகின்றோம்..'' தங்களுக்குள் குழம்பியபடி - ''நாங்களும் வருகின்றோம்\nசுவாமிகள் அதை மறுத்து, அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு - தன் தனி பயணத்தைத் தொடர்ந்தார். அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. வழித்துணையாக - வள்ளல் பெருமான் உடன் வருவான் என்பதில்\nதிருக்கடம்பூரில் சிவதரிசனம் செய்தபோது -\nஎன்கடன் பணி செய்து கிடப்பதே\n- என்று உறுதி பட மொழிந்தவராயிற்றே\nதான் தளரும் நிலையில் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல் போய்விடுவானா.. தலைவன்.. - என்ற அழுத்தமான நம்பிக்கை - அப்பர் சுவாமிகளுக்கு\nஆனால் - அதுவும் பொய்த்துப் போகுமோ எனும் சூழ்நிலை\nகெளரி குண்டம், திருக்கேதாரம், இந்திர நீலபருப்பதம் முதலான திருத் தலங்களைத் தரிசித்து உள்ளம் பேரானந்தம் எய்திய நிலையில் இருந்தாலும் - சுவாமிகளின் உடல் நிலையோ மேலும் தளர்வுற்று இருந்தது.\nதளராத மனத்தினராய் - எவ்விடத்தும் தங்காது நடந்தார். நடந்தார். நடந்து கொண்டேயிருந்தார்.\nஉண்ணவில்லை. ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை.. விளைவு\nநடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. அதன் பின் கைகளை ஊன்றிச் செல்ல - கைகளும் தேய்ந்தன.\nபகல் இரவு என்று கருதாது, கயிலை நோக்கிச் செல்லும் சுவாமிகளின் மன உறுதியைக் கண்ட - வன விலங்குகள் அஞ்சி வழி விட்டு விலகிச் சென்றன.\nகொடிய நஞ்சுடைய நாகங்கள் - தம் படங்களில் உள்ள சுடர் மணிகளை ஒளியாக ஏந்தி இரவில் வழிகாட்டி - தம் வினை தீர்த்துக் கொண்டன.\nகைகளும் பயனற்றுப் போக - நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்து சிதற, எலும்புகளும் முறிந்தன.\nஇந்நிலையில் தான், நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது.\nகயிலை மாமலையே - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா.. உருகிற்று.. வேறு உருக் கொண்டு நாவுக்கரசரை அணுகிற்று.\n''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்..'' - என வினவிற்று..'' - என வினவிற்று\n''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில் வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்..'' - என்றார் அப்பர்.\n.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல.. உம் போன்ற மானுடர்க��கு அது அத்தனை எளிதல்ல\n..'' - என்றார் தவயோகி என வந்த பரம்பொருள்.\n''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்\nதன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஆதியும் அந்தமும் இல்லாது ஜோதியாய் நின்ற சிவப் பரம்பொருள் பெருமிதம் கொண்டது.\n.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக..'' - என மொழிந்து மறைந்தார்.\nஅந்த அளவில் வந்தது இறை என்றுணர்ந்து , அகமகிழ்ந்து - திருப்பதிகம் பாடித் துதித்தவாறே, கயிலை மாமலைச் சாரலில் இருந்த பொய்கையில் மூழ்கிய அப்பர் பெருமான் - எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது - திருஐயாறு.\nபஞ்சநதீஸ்வரத்தின் தீர்த்தத்திலிருந்து எழுந்த - பெருமானின் முன், திருக் கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது\nகணபதி, கந்தன், திருமால், நான்முகன், இந்திரன் முதலானவர்கள் அன்பு கொண்டு வழிபடவும்,\nஏனைய தேவர்கள் , அசுரர்கள், சித்தர்கள், மகாமுனிவர்கள், வித்தியாதரர்கள் , யட்சர்கள், நாகர்கள் என அனைவரும் எங்கும் திரண்டு நின்று வணங்கவும்,\nதேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசையைப் போல எங்கும் கேட்கவும்,\nகங்காதேவி மங்கல நீர் வார்க்கவும் சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றவும்,\nஇறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கவும்,\nவெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.\nஅம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.\nநிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார்.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார்.\n''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார். எவரும் இலர்..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான்.\nமாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்\nபோதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்\nயாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது\nகா��ல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.(4/3)\nஅப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். அவ்வண்ணமே - ஆடி அமாவாசையன்று திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்ந்தேறும்.\n''அபிஷேகத்திற்கு நீரும் அர்ச்சனைக்குப் பூவும் - தலையில் சுமந்து செல்லும் அடியார் தம் திருக்கூட்டத்துடன் புகுந்து - யாதும் சுவடு படாமல் (தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல்) - ஆரவாரமின்றி திருக்கோயில் அடைகின்ற'' - பாங்கினை அப்பர் பெருமான் சொல்லியருளியபடி -\nதிருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். இங்கு வந்து தரிசனம் செய்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம்.\nதிருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தைப் பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலையில் - திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நிகழ்வுறும்.\nஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும்.\nஅடியார்களாகிய நம் பொருட்டு - ஐயன் விடை வாகனத்தில் எழுந்தருளி வரந்தரும் வைபவம் இது.\n.. கண் கொண்ட பயனைப் பெறுவோம்\nகாதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகயிலாயத்திற்கு போய் அம்மையப்பனைப் பார்த்தது போலிருந்தது உங்கள் பதிவு.\nதுரை செல்வராஜூ 06 ஆகஸ்ட், 2013 12:49\nஅப்பர் பெருமான் காட்டிய உயர் நெறியில் நின்றால் மனிதம் உய்வடையும் என்பது சர்வ நிச்சயம்.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி\nமறுபடியும் ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்.\nதுரை செல்வராஜூ 07 ஆகஸ்ட், 2013 02:17\n.. தங்களின் வருகைக்கும் மேலான பராட்டுதல்களுக்கும் மிக்க மகிழ்ச்சி\nஇராஜராஜேஸ்வரி 07 ஆகஸ்ட், 2013 13:57\nசிறப்பான பகிர்வு ...கண்டறியாதன கண்டேன் எனப்பாடி\nதுரை செல்வராஜூ 07 ஆகஸ்ட், 2013 16:47\nதாங்கள் வருகை தந்து பாராட்டும் போது மனம் மிக மகிழ்கின்றது \nதுரை செல்வராஜூ 07 ஆகஸ்ட், 2013 16:53\nஅன்பின் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅம்மன் தரிசனம் - 04\nஅம்மன் தரிசனம் - 03\nஆடி வெள்ளி - 03\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/24/vijayalakshmi-becomes-a-producer-and-lyric-writer-for-the-film-pandigai-2726538.html", "date_download": "2018-06-25T11:36:25Z", "digest": "sha1:37QZGUDPVOHVY5SSGEPPH5GP6I6WP7XQ", "length": 8264, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பண்டிகை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆகிறார் நடிகை விஜயலட்சுமி!- Dinamani", "raw_content": "\nபண்டிகை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆகிறார் நடிகை விஜயலட்சுமி\nபிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்போது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.\nகிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் 'பண்டிகை' படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலட்சுமியின் 'டீ டைம் டாக்' தயாரித்து 'ஆரா சினிமாஸ்' விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக RH விக்ரம் இசையமைத்துள்ளார்.\n'கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .'பண்டிகை' படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலக்ஷ்மி நான் எழுதலாமா என கேட்டார் . நானும் தடுக்கவில்லை. ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள் 'அடியே' என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் RH விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது எங்கள் டீம்.\nஅதிகரித்து வரும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'பண்டிகை ' க்கு நல்ல சினிமாவை எப்போதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nPandigai Vijayalakshmi பண்டிகை கயல் ஆனந்தி\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Weather_in_Chennai", "date_download": "2018-06-25T11:36:09Z", "digest": "sha1:V5PHES2D7R5MYCSMQXN4VZPTOFYFZ6QU", "length": 11522, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக\nகாற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகாற்றழுத்த தாழ்வு���ிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த முழு தகவல்களையும் அறியலாம்.\nமேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதற்போது அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை\n50 வருடங்களில் அதிக மழை பெற்ற மாதம் எது தெரியுமா: தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை\nதமிழகத்தில் கடந்த 150 வருடங்களில் 8 ஆவது அதிக மழையை பெற்ற மாதம்தான் 2017 ஆகஸ்ட் மாதம் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்\nகடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 33% அதிகமாகப் பெய்த தென்மேற்கு���் பருவ மழை\nகடந்த 6 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் தமிழகத்தில் பெய்திருக்கும் மழையானது அதிகபட்ச அளவாகும்.\nதமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் இன்றைய நாள் மிகச் சிறப்பானதொரு நாளாக அமையவிருக்கிறது.\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்\nஆந்திர கடலோரத்தை ஒட்டி கன்னியாகுமரி வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடித்தாலும், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல்பகுதி வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதன்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-01-10-1738788.htm", "date_download": "2018-06-25T11:33:00Z", "digest": "sha1:5RVDUEJSSVNQYTW3IVQV2NG6GOQJH5SV", "length": 7438, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது இவர் தான் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்.! - Thalaajith - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது இவர் தான் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்.\nதிரையுலகில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல், அன்பு, சண்டை, பாடல் என அனைத்தும் இடம் பெற்றால் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும்.\nசென்னையில் சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பொன்விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சூர்யா, சிவகுமார், கார்த்திக் என பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்து பேசிய போது, திரையுலகில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்ட பெயர் அழைக்கிறோமே அந்த வகையில் அஜித்திற்கு தல என பெயர் வைத்தது யார் தெரியுமா ஸ்டண்ட் மாஸ்டர் மஹாநமி ஷங்கர் தான் என்று கூறினார்.\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்\n▪ சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன\n▪ விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்\n• பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\n• பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\n• ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n• ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/gnanam-oru-kasappukkadai-vasalil-kidaithathu", "date_download": "2018-06-25T12:11:46Z", "digest": "sha1:Q7SNYKSLCS7GJVUJTMAJZUAYYSOJGQB2", "length": 12140, "nlines": 229, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஞானம்... ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்தது! | Isha Sadhguru", "raw_content": "\nஞானம்... ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்தது\nஞானம்... ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்தது\nஇது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு அறைந்து மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்.\nஒரு சாது கடைத்தெரு வழியே நடந்துகொண்டு இருந்தார்.\nஇறைச்சி விற்கும் கடையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரின் குரல் சாதுவின் காதில் வ��ழுந்தது. “பன்றி இறைச்சி வேண்டும். இருப்பதிலேயே எது முதன்மையான பகுதியோ, அங்கே இருந்து வெட்டிக் கொடு\nகடைக்காரன் குரல் சொன்னது: “இந்த இறைச்சியில் முதன்மையான பகுதி என்று எதுவும் இல்லை”\nஇதைக் கேட்டதும் சாது ஞானம் அடைந்தார்.\nஞானம் அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, எல்லாமே புனிதம் என்று பார்ப்பது. இரண்டாவது எல்லாமே அசிங்கம் என்று பார்ப்பது. இரண்டிலும் பாரபட்சமற்ற தன்மை இருக்கிறது.\nஇது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு அறைந்து மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்.\nஇது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு அறைந்து மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்.\n‘பன்றி இறைச்சியில் இந்தப் பகுதி ருசியாக இருக்கும். இதில் அவ்வளவு ருசி இருக்காது’ என்று இறைச்சி விற்பவன் பாகுபாடு பார்க்கத் தயாராக இல்லை. இதைக் கவனிக்கும் சாதுவுக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையற்ற அம்சம் என்று எதுவும் இல்லை என்பது சடாரென்று உறைக்கிறது. பகுதி பகுதியாகப் பிரிவினை செய்து, ஒரு பகுதியைக் கொண்டாடிக் கொண்டும், மற்றதை அவதூறு சொல்லிக்கொண்டும் உலகத்தைப் பார்ப்பதை விடுத்து, எல்லாவற்றையும் ஒருமித்த ஒன்றாகவே பார்க்கத் தொடங்குவதே ஞானத்துக்கான வழி என்பது விளங்குகிறது.\nபிரபஞ்சத்தில் ஒவ்வோர் அணுவும் முக்கியமானதுதான். பிரமாதமானதுதான். ஞானத்தின் நுழைவாயில்தான் என்பது அந்தக் கணத்தில் அவருக்கு ஞானோதயம் ஆகிறது. ஞானம் என்பது அனைத்துப் பாரபட்சங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அந்த ஞானம் ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்ததுதான் அற்புதம்\nஎன்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. \"ஜென்னல்\" எ���்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.\nதியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியின் உதவி....\nதியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியை பயன்படுத்தினாரா சத்குரு இது எப்படி நிகழ்ந்தது விடை சொல்கிறது இந்த வாரப் பகுதி\nதியானலிங்க வாயிலில் சர்வமத ஸ்தம்பம்... எதற்காக\nதியானலிங்கத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள சர்வமத ஸ்தம்பத்தில் பலவித மதங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும்\nஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா\n‘ஆதியோகி' என்று சிவனை நாம் கொண்டாடுகிறோம் முதலாவதாக வந்த அந்த யோகி, நம்மிடையே வாழ்ந்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். இதற்கு சத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-issue-4-tmc-water-distribute-suprem-court/", "date_download": "2018-06-25T12:09:33Z", "digest": "sha1:OK5GY36FUR2EFOIHOD3T4X6BIL3424SO", "length": 12346, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் காவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..\nகாவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீ��ிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n4 டிஎம்சி நீர் உச்சநீதிமன்றம்\nPrevious Postகாவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை Next Postஉலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்..\nதலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..\nநாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்\nபத்தமாவத் படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை.. https://t.co/kT06OCDtQE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/dramidopanishat-prabhava-sarvasvam/", "date_download": "2018-06-25T11:43:18Z", "digest": "sha1:GVGL6QEJLVIP62ZJUXCM2OEJFIHEBP2V", "length": 8492, "nlines": 128, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nசடகோபஸூரிமத தத்ஸுக்த்யப்திமக்நாசயம் | ஸ்ரீமத்பாஷ்யக்ருதம் யதீந்த்ரமத தத்பூயோ’வதாராயிதம்\nஸ்ரீமத்ரம்யவரோபயந்த்ருயமிநம் ஸம்சிந்தயே ஸந்ததம் ||\nஸ்ரீமத்வரவரயமிந: க்ருபயா பரயா ப்ரபோதிதாநர்த்தாந் |\nஸம்தர்ஷ்யந் லிகாமி த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்||\nப்ராதாந்யேந ப்ரபந்தே த்விஹ யதிபதிநா த்ராவிடாம்நாயவாசாம்\nஸாஹாய்யேநைவ பாஷ்யாத்யநக க்ருதிததிர்நிர்மிதேதி ப்ரஸித்தா|\nவார்த்தா யுக்த்யா ப்ரமாணைரபி ச ஸுவிஷதம் ஸம்ப்ரதிஷ்டாப்யதே\nமாத்ஸர்யம் தூரதோ ஸ்யந் விபுதஜந இதம் வீக்ஷ்ய மோமோத்தும் தந்ய:||\nதிவ்யப்ரபந்தேஷு ந வேததௌல்யம் ந சாபி வேதாததிகத்வமஸ்தி|\nராமானுஜார்யோ பி ந தத்ர ராகீத்யேவம் லிகந்த: குத்ருசோ நமந்து||\nஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகமிகச் சிறந்த ப்ரமாணமாகக் கொண்டாடப்பட்டுவ௫ம் திவ்யப்ரபந்தம் வடமொழி வேதத்தோடொத்ததென்றும் அதிற்காட்டிலும் மிகச்சீரியதென்றும், ஸ்ரீபாஷ்யகாரரான பகவத்ராமாநுஜர் இந்த திவ்யப்ரபந்தத்தைத் துணைகொண்டே ஶ்ரீபாஷ்யாதிகளைய௫ளிச் செய்தாரென்றும் பரமாப்ததமர்களான நம்முடைய பூர்வாசார்யர்கள் அ௫ளிச் செய்யுமதில் விப்ரதிபத்தியுடையாரைத் தெளிவிக்கவேண்டி இந்நூல் விரிவாக எழுதப்படுகின்றது. எம்பெ௫மானார் ஶ்ரீஸூக்திகளை ஆழ்ந்து நோக்குவாரில்லை; இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றாத அர்த்தங்கள் ஸ்வாமியின் ஶ்ரீஸுக்திகளில் பலநூறு காணப்படுகின்றன. அப்படி காணப்படுமிடங்களிலெல்லாம் ஆழ்வார்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டே அ௫ளிச்செய்ததென்கிற நிர்த்தாரணத்தை பஹூப்ரமாணோபபத்திகளுடன் இந்நூல் ஸுஷ்பஷ்டமாகத்தந்திடும்.\nகுறிப்பு – இது பெருமாள் கோயில் உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் அருளிய முன்னுரை.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 5 – ஸ்ரீ ராமானுஜரின் அவதார ரஹஸ்யம் June 25, 2018\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T12:11:45Z", "digest": "sha1:3GNVC3LMGUT2BVHWM2T7SJ6KOSNYK6RP", "length": 10513, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n10 பெப்ரவரி 1957 (1957-02-10) (61 ஆண்டுகளுக்கு முன்னர்)\nஆங்கில மொழி, பிரான்சிய மொழி and அரபு மொழி\nஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ( Confederation of African Football, CAF, /ˈkæf/; பிரெஞ்சு: Confédération Africaine de Football; அரபு மொழி: الإتحاد الأفريقي لكرة القدم) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும்.\nஇக்கூட்டமைப்பு ஆப்பிரிக்க நாடுகளின் கால்பந்து சங்கங்களின் பிரதிநிதியாகும். இதுவே, ஆப்பிரிக்கக் கண்டத்தில் கால்பந்துப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கும், பரிசுப் பணத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும், ஒளிபரப்பு உரிமைகளை விற்பதற்கும் பொறுப்பேற்கும் அமைப்பு.\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு பிராந்திய கூட்டமைப்புகளில் இதுவும் ஒரு பெரிய கூட்டமைப்பாகும். யூஈஎஃப்ஏ-வினை விட மூன்று ஆண்டுகள் மட்டுமே இளைய அமைப்பாக இருப்பினும், அதன் உறுப்பு நாடுகளின் மற்றும் பிராந்திய கால்பந்துப் போட்டிகளின் தரம் மேம்படுத்தப்பட இன்னும் சில காலம் பிடிக்கும். பிரான்சில் நடத்தப்பட்ட 1998 ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க 5 இடங்கள் ஆப்பிரிக்கக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட 2010 ஃபிஃபா உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் நாட்டையும் சேர்த்து 6 இடங்கள் ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. 2014 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபிப்ரவரி 8, 1957, அன்று ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. முதல் தலைமையகம் சூடான் நாட்டின் கார்தூம் நகரில் அமைந்திருந்தது; சில மாதங்களுக்குப் பிறகு கெய்ரோவுக்கு அருகில் மாற்றப்பட்டது. 1957-இல் தொடங்கப்பட்டபோது நான்கு நாடுகளின் கால்பந்துச் சங்கங்கள் உறுப்பு சங்கங்களாக இருந்தன. தற்போது 56 உறுப்பு சங்கங்கள் உள்ளன, அவற்றுள் 54 சங்கங்கள் முழு உறுப்பினர்கள் ஆகும்.\nஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அதிகாரபூர்வ இணையதளம்\nஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் வரலாறு\nListen to CAF Anthem ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு - கீதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamil-nadu-news/worker-arrest-killed-by-women-near-dindigul", "date_download": "2018-06-25T11:34:21Z", "digest": "sha1:SCIUPXA5WQ6HW5ZVM6Z6J572E4CS44N3", "length": 9557, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "கள்ளக்காதலியை கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி..!! - Tamil News Star", "raw_content": "\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\nஇயக்குனர் கவுதமன் திடீர் கைது\nஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை\n100 வயது பாட்டி கற்பழித்துக் கொலை\nமணி பிளான்ட் வளர்க்க சிறந்த தென்கிழக்கு திசை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்\nமது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.\nஆரவ், ஓ��ியா – காதலை சொன்ன பிரபல நடிகை.\nபிக் பாஸை விட்டு விலகுகிறாரா கமல்ஹாசன்\nHome / Tamil Nadu News / கள்ளக்காதலியை கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி..\nகள்ளக்காதலியை கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி..\nஅருள் June 9, 2018\tTamil Nadu News Comments Off on கள்ளக்காதலியை கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி..\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தச்சமலை என்ற கரடு பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி முகம் சிதைந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது.\nஇது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nஅவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு யார் என விசாரிக்கப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (வயது 35) என தெரிய வந்தது.\nமேலும் இக்கொலையில் தொடர்புடையவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. மலர் கொடி கடந்த சில மாதங்களாக நத்தத்தில் ஒரு தனியார் டிபாட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். அப்போது சிங்கம்புணரியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் கோழிப்பண்ணையில் வேலை பார்க்க நத்தத்துக்கு வந்தார்.\nஅப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. மலர்க்கொடி இறந்ததற்கு பிறகு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nபோலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது:-\nமலர்கொடிக்கு 2 முறை திருமணமாகி கணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வந்து விட்டார். அதன் பிறகு நத்தத்தில் வேலை பார்த்த போது எனக்கு அறிமுகமானார்.\nநான் தினசரி சிங்கம்புணரிக்கு சென்று வர முடியாது என்பதால் நத்தம் அருகே உள்ள செந்துறையில் தனியாக வீடு பிடித்து குடியிருந்து வந்தோம்.\nடிபாட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த மலர்க்கொடி திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் என்னிடம் தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.\nஇது மட்டுமின்றி அவருக்கு வேறு சில ஆண்களிடமும் தொடர்பு இருந்தது. இதனால் மலர்கொடியின் பழக்கத்தை துண்டித்துவிட முடிவு எடுத்தேன்.\nசம்பவத்தன்று தச்சமலைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்தேன். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.\nமயங்கிய நிலையில் ��ிடந்த அவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தேன். முகம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிதைத்து விட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.\nஎனது சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி இருந்தபோது போலீசார் கணடுபிடித்து விட்டனர் என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.\nPrevious கார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்…\nNext இத்தாலியில் இலங்கை தமிழ் பெண் உட்ட பலர் அதிரடி கைது\nஇயக்குனர் கவுதமன் திடீர் கைது\nசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான இயக்குனர் கவுதமன் நேற்று திடீரென கைது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/01/blog-post_2020.html", "date_download": "2018-06-25T11:34:01Z", "digest": "sha1:JW3EVLUU6CU5ODWNQS5CTYHJ6PP6GY2W", "length": 26008, "nlines": 253, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "தாயன்பு சித்திரம்.", "raw_content": "\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nகாதிர் மஸ்லஹி → தாயன்பு சித்திரம்.\nகாதிர் மீரான்.மஸ்லஹி செவ்வாய், 22 ஜனவரி, 2013 பிற்பகல் 9:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல மழை பெய்து கொண்டிருக்கும் மாலை பொழுது.\nவயதான அம்மா, கணவன், மனைவி, மகன், கணவனின் தங்கச்சி, இஸ்ராயீல்.\nசபரா. (இருமல் சப்தம்) வெளியில நல்ல மழை பெய்யுது. கரண்ட் வேற இல்ல. இந்த கண்ணாடிய வேற காணும்.\nஅஸ்லாம். டென்சனாக.......நான் தான் மா....\nசபரா. வாப்பா....தல ஈரமா இருக்கு. இந்தா துண்டு தலைய தொடச்சிக்கோ.\nசபரா. ஏம்பா.....இந்த மாசம் B.P. செக் பண்ண போகனும்பா. இருமல் வேற அதிகமா இருக்கு. இந்த கண்ணாடிய வேற மாத்தனும்.\nஅஸ்லாம். ம்மா...போமா. நி வேற. வந்ததுமே நொய்யு.... நொய்யுன்னு போமா......போய் அந் மூலைல கட.\nஅஸ்லாம். எங்க யாரையும் கானும்.\nசித்திகா. . என்னங்க........... எப்பங்க வந்திங்க..\nஅஸ்லாம். நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது. ஆமா....நீ எங்க போய்ட்டு வர்ர\nசித்திகா.. இல்லங்க.....நம்ம வீட்ல கரண்ட் இல்ல அதான்.... பக்கத்து வீட்ல போய் மானாட மயிலாட பார்த்துட்டு வந்தேன். ஆமா...ஏங்க உங்க முகம் இப்படி வாடிப் போய் இருக்கு அதுவும் இல்லாம ஆபிஸ் ல இருந்து வேற சீக்கிரம் வந்துட்டிங்க.\nஅஸ்லாம். இல்லடா...தல ரொம்ப வலிக்குது. அதான். பர்மிசன்ல வந்துட்டேன்.\nசித்திகா. என்ன சொல்லுறீங்க...வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்.\nஅஸ்லாம். அட எனக்கு ��ன்னும் இல்ல. நி எதுக்கு பதற்ற எனக்கு ஓன்னும் ஆகல.\nசித்திகா. ஏங்க உங்களுக்கு ஓன்னுன்னா அத என்னல தாங்க முடியாதுங்க. உங்களுக்கு ஏதாச்சும்னா என் உயிர குடுத்தாவது நான் உங்கள காப்பாத்துவேஙக.\nஅஸலாம். இப்ப எதுக்கு பெரிய பெரிய வார்த்தயெல்லாம் பேசுற சரி விடு.\nஅஸ்லாம். டேய் ஸ்கூல் விட்டு எவ்ளோ நேரம் ஆகுது. இவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர்ர....\nஹாதிப். இல்ல டாட் என்னோட பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு என்ன இன்வைட் பண்ணி இருந்தான். அதான் போய்ட்டு வந்தேன்.\nஅஸ்லாம். டேய் நல்லா படிக்கனும்டா. படிச்சா தான் எங்கல நல்லா பாத்துக்க முடியும். கடைசி காலத்துல நீ எங்கல பாத்துக்குவியாடா...\nஹாதிப். கவலப் படாதிங்க டாட் எந்த கஷ்டமும் வராம உங்கள என் உயிர் கொடுத்தாவது பாத்துக்குவேன்.\nஅஸ்லாம். வெரி குட். நல்ல பையன் சரி போய் டிரஸ் மாத்திக்கோ.\nசித்திக்கா. ஏங்க சொல்ல மறந்துட்டேன் ஊர்ல இருந்து உங்க தங்கச்சி வந்திருக்காங்க.\nசித்திககா நானும் அவளும் தான் TV பார்க்க போனோமே......இதோ அவளே வந்துட்டா.\nபாஹிமா. அஸ்ஸலாமு அலைக்கும் னா....\nஅஸ்லாம். வா அலைக்கும் ஸலாம் என்னமா திடிர்னு இந்த பக்கம்.\nபாஹிமா இல்லண்ணா.....இந்த மாசம் அவருக்கு ஆபிஸ் ல சம்பளம் லேட்டாயிருச்சி..... புள்ளங்களுக்கு வேற பீஸ் கட்டனும். அதான் உங்க்கிட்ட ஓரு 5000 ரூபாய் வாங்கிட்டு போலாம்னு....\nஅஸ்லாம். சரி காலைல வாங்கிக்கோ...\nபாஹிமா. ன்னே.......பணம் கேட்கிறேன்னு தப்பா நினச்சுக்காத....\nஅஸ்லாம். ச்சே......ச்சே....அப்படியெல்லாம் ஓன்னும் இல்லமா....உனக்கு ஓன்னுனா நான் பார்க்கிறேன்... அது மாரி எனக்கு ஓன்னுன்னா நீ பார்க்க மாட்டியா....\nபஹிமா. ஐயோ.....என்னன்ன இப்படி சொல்லிட்ட உன்க்கு ஓன்னுன்ன என் உயிர கூட கொடுப்பேன்.\nஅஸ்லாம். சரி...சரி விடுமா வா சாப்டலாம்.\nசித்திக்கா....மணி 9 ஆக போகுது. சாப்பாடு எடுத்து வைமா...\nஅஸ்லாம். ஹாதிப். மணி 10 அரையாக போகுது. போ....போய் தூங்கு.\nஅஸ்லாம். என்ன மணி 1. ஆகுது இன்னும் தூக்கம் வரல...ச்சே மழை வேற இப்படி பேயுது.....\nஅஸ்லாம். இந்த நேரத்துல யாரு கதவ தட்டுறா.....யாரு.....யாருப்பா அது..\n(மீண்டும் கதவ தட்டும் சப்தம்.)\nஅன்சாரி. நான் தான் இஸ்ராயீல்.....உன் உயிர கைப்ப்ற்ற வந்திருக்கிறேன்.\nஅஸ்லாம். என்னது என் உயிரய..... நல்லா பாருங்க அட்ரஸ் மாத்தி கீத்தி வந்திருக்க போறீங்க..\n(மீண்டும் கதவை தட்டும் சப்தம்.)\nஅன்சாரி. இல்ல உ��் உயிரத் தான் எடுக்க வந்திருக்கிறேன்.\nஅஸ்லாம். என்னது என் உயிரயா.. ஐயோ...வேனாம் என்ன விட்ருஙக.\nநான் இப்ப தான் லைப் ல செட்டில் ஆகியிருக்கேன். நான் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்ன விட்ருங்களேன். பளீஸ்......ப்ளீஸ்....ப்ளீஸ்.....\nஅன்சாரி. இதத்தான் எல்லாரும் சொல்லுறாங்க..\nஅஸ்லாம். ஐயோ....என்ன விட்ருங்க ப்ளீஸ்..... கொஞ்சம் இரக்கம் காட்டுங்க...\nஅன்சாரி. அப்படியென்றால் உனக்கு பதிலாக வேறு ஓரு உயிரை கொடு நான சென்று விடுகிறேன்.\nஅஸ்லாம். இதோ ஓரே நிமிஷம்.....ப்போ வர்ரேன்....எனக்காக உயிர் குடுக்க எங்க வீட்ல நிறைய பேர் இருக்காங்க இதோ ஓரே நிமிஷம்.....\nஅஸ்லாம். நீ அப்ப சொன்னயில்ல.... எனக்கு ஏசாச்சும் ஆனா உன் உயிர கூட குடுப்பேன்னு.....\nசித்திகா ஆமாங்க...இப்பக் கூடச் சொல்லுறேன். உங்களுக்காக என் உயிர கூட கொடுப்பேன்.\nஅஸ்லாம். அதத்தான்டி கேட்க்குறேன்....அது தான் வேணும். உன் உயிர் தான் வேணும்...... வெளில இஸ்ராயீல் என் உயிர்க்காக வெயிட் பண்றாருடி .....\nவேற உயிர குடுத்தா போயிடுறேன்னு சொல்லுறாரு.... வா வந்து உன் உயிர குடுத்து என்ன காப்பாத்துடி சீக்கிரம் வா...\nசித்திகா என்னது இஸ்ராயீலா.........யோவ் என்னய்யா ஏதோ ஓரு பேச்சிக்கு சொன்னா....உண்மையாவே உயிர வாங்கிருவ போலிருக்கே. போய்யா......போ....உயிராவது ம.......ம.......மண்ணாங்கட்டியாவது.\nஅஸ்லாம். சரி நாம தங்கச்சிட்ட கேக்கலாம்.\nபாஹிமா. என்னாச்சின்னே. இந்த ஜாமத்துல வந்து எழுப்புற......\nஅஸ்லாம். இல்ல பாஹிமா.....நீ எனக்கு ஓன்னுன்னா உயிரயே கொடுப்பேன்னு சொன்னல்ல....\nபாஹிமா. ஆமா இப்போ என்னாச்சி......\nஅஸ்லாம். வா...பாஹி.....எனக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி உன் உயிர குடுத்து என்ன காப்பாத்து.\nபாஹிமா ஏன்னே.....இந்த ராத்திரி நேரத்துல இப்படி ஓளர்ர......போய் தூங்குன்னே....\nஅஸ்லாம். ஏய் பாஹி நான் ஓளர்லமா வெளில இஸ்ராயீல் என் உயிர எடுக்க வந்துருக்காரு....அதான் கேட்க்கிறேன் வாம்மா....வந்து உன் உயிர குடுமா.....\nபாஹி. என்னது உயிரா.....என்னமோ கத்தரிக்கா தக்காளி கேட்குற மாரில்ல கேட்குற. பணம் வாங்க வந்தா... நீ என் உயிரயே வாங்கிருவ போலருக்கு. உன் பணமும் வேனாம் ஓன்னும் வேணாம்....ஆள விடுப்பா.... நான் உயிரோட ஊரு போய் சேர்ரேன்.\nஅஸ்லாம். ஐயோ....நான் என்ன செய்வேன்.....சரி நா...பெத்த புள்ளய்ட்ட கேட்கலாம்.\nஹாதிப். என்ன டாடி....ஏன் டாடி தூங்கும் போது கூட டிஸ்சர்ப் பண்ணுற மி���் நைட் ல கூட உன் தொல்ல தாங்க முடியல.\nஅஸ்லாம். டேய் ஹாதிப்....நீ என்ன நல்லா பாத்துக்குவேன்னு சொன்னயில்ல...\nஹாதிப். ஆமா அதுக்கு இப்போ என்ன.....\nஅஸ்லாம். வெளியில இஸ்ராயில் என் உயிர கேட்டு வந்துருக்காருடா...\nஹாதிப். குடுக்க வேண்டியது தானே...\nஅஸ்லாம். டேய் நீ என்ன காப்பாத்துறதா சொன்னல்லடா....\nஹாதிப். போங்க டாட்.....ஜோக் பண்ணாதிங்க டாடி எனக்கு தூக்கம் தூக்கமா வருது ஸ்வீட் ட்ரீம்ஸ் பாய்\nஅஸ்லாம். ஐயோ.....நான் இப்போ என்ன செய்வேன்....கட்ன மனைவியும் போய்ட்டா....பெத்த புள்ளயும் போயிருச்சி....கூடப் பொறந்த தங்கச்சியும் விட்டுட்டு போய்ட்டா.... இப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியலியே...\nசபரா. என்னப்பா .....என்னாச்சிப்பா.....ஏன் உம் முகம்லா வேர்த்து கிடக்கு.....ஐயோ என்னப்பா உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு\nஐயோ.....யா அல்லாஹ்.....என் மகனுக்கு என்ன ஆச்சி\nஅஸ்லாம். அம்மா......வெளியில இஸ்ராயில் வந்து என் உயிர எடுக்குறதுக்காக காத்திருக்காருமா......வேற ஓரு உயிர குடுத்தா போயிட்றேன்னு சொல்லுறார்மா...\nசபரா. என்னது உன் உயிர எடுக்க வந்திருக்காங்களா..... கவலைப்படாதப்பா....உனக்காக என் உயிர நான் குடுக்குறேன். என் உயிர குடுத்து எப்படியாவது நான் காப்பாத்துறேன். நி இங்கயே இரு.....வெளியில வராத... நான் மட்டும் போறேன்.\nஎன் உயிர எடுத்துக்கோ....என் மகன விட்டுரு.....\nஎன் உயிர எடுத்துக்கோ....என் மகன விட்டுரு.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை ���பித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nஅல்லாஹ்வின் திருத்தூதர்கள் செய்த தொழில்கள்.\nநபி ஸல் அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்\nஉம்முஹாத்துல் முஃமினீன் எனக் கூறப்படும் நபி ஸல் அவ...\nநபி ஸல் அவர்களின் பாட்டனார்களின் பெயர்கள்.\nஓரறிவு முதல் ஆறறிவு வரை.\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/05/5.html", "date_download": "2018-06-25T11:26:04Z", "digest": "sha1:SAQUO7MKCCEQOZ4ROTCP4PDOMEDZLPGP", "length": 24794, "nlines": 253, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "5. ஒரு மகளின் மகளான அன்னை | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nஉணர்வுகள் என்னும் ஆயுதம் -4\nஉணர்வுகள் என்னும் ஆயுதம் -3\nஉணர்வுகள் என்னும் ஆயுதம் -2\nஉணர்வுகள் என்னும் ஆயுதம் -1\n6. ஒரு மகளின் மகளான அன்னை.\n5. ஒரு மகளின் மகளான அன்னை\n4. ஒரு மகளின் மகளான அன்னை.\n3 .ஒரு மகளின் மகளான அன்னை.\nஒரு மைல் கல் சிந்தனைகள்\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\n5. ஒரு மகளின் மகளான அன்னை\nஇங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா உன் மாமியாரிடம் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னதாக தெரிவித்துவிடு. எப்படி தெரியும் என்கிறாயா உன் மாமியாரிடம் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னதாக தெரிவித்துவிடு. எப்படி தெரியும் என்கிறாயா புதிய உறவுகளிடம் பேசும்போது பிடித்தமானவை மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட இனிய நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். மற்றவர்களை பற்றி வீண் பேச்சு பேசுவது தவிர்க்கப்படும். அவர்களூக்கும் நம்மிடம் மரியாதை கிட்டும். பிற்பாடு தேவையில்லாத பிரச்சைகளில் நம்மை பற்றி யாரும் பேச முடியாது. \" அவங்க இதுபோல பேசியிருக்க மாட்டார்களே\" என்ற பதில்தான் கிட்டும்.\nநீ உன்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ளவேண்டும். கண்டிப்பாக நம்மை சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டாலும் ஒருவித ஜாக்கிரதை உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு மருத்துவர் ஆலோசனைபடி நடந்து கொள். மூத்த பெண்மணியான உன் மாமியாரும் சொல்வார்கள். ஆனால் மனம், எண்ணங்கள் சம்பந்தப்பட்ட விசயம் நீதான் கவனமாக இருக்க வேண்டும. வயிற்றில் குழந்தை இருக்கும்போது பய உணர்வு இருக்கக்கூடாது. மிகவும் பதட்டமாகவும் சிறிய விசயகளுக்கெல்லாம் கவலைப்படுகிறவ���்கள் - அவர்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே பயத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று மருத்துவம் சொல்கிறது. சற்று வயதாகும்போதே எளிதாக இரத்த அழுத்தம், பதட்டம் இவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள். இன்னும் கூட பல பிரச்சினைகள் குழந்தைக்கு எதிர்காலத்தில் வரலாம். எனவே தனியாக எங்கும் செல்லாதே, இரவில் அடுத்த அறைக்கு சென்றாலும் விளக்கை போட்டுவிட்ட செல். குழந்தைகள் ஓடி விளையாடும் இடத்தில் பாதுகாப்பான தொலைவில் நில். திடீரென்று ஓசை எழுந்தால் அதிர நேரிடலாம். வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் இவ்வளவு பார்க்கமுடியாது. அதனால் மன தைரியத்திற்காக நல்ல விசயங்களை படிக்கலாம். சிந்திக்கலாம். ஆன்மீக விசயங்களை மனதில் பதிய வைக்கலாம். வயிற்றுக் குழந்தை விழிப்புடன் உன்னுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளும். சில குழந்தைகள் சமர்த்து என்பதன் அடிப்படை கருவில் இருக்கும்போதே தரப்படும் உள்ளீடுகள்தான். ஆழமாக பதிக்கப்படும் கருத்துக்கள் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு நாம் தரப்போகும் பாதுகாப்பு பத்திரம் - இன்றியமையாத சொத்து.\nஅபிமன்யு அன்னையின் வயிற்றில் இருந்தபோது சக்கரவியூகம் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். போர் முனையில் போராளிகள் எதிரிகளை அதிர் கொள்ளவும் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவும் சில அமைப்புகளில் நிறுத்தப்படுவார்கள். தாமரை மலர் விரிந்தது போன்ற அமைப்பு, சுருள் வடிவ சக்கர அமைப்பு, சர்ப்ப வடிவ அமைப்பு போன்றவை அவற்றில் சில. இதில் சக்கர வியூகம் என்பது மிக தந்திரமானது வட்டவடிவ அமைப்பில் நடுவேதான் எதிரியின் தலைமை வீரன் இருப்பான். சக்கர வியூகம் நகர நகர இந்த பக்கத்தில் யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் மலைத்து நிற்க வேண்டியதுதான். இதன் அமைப்பை விவரித்து கொண்டிருந்த போது அர்சுனனின் மைந்தன் அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். வியூகத்தை உடைத்து உள்ளே புகும் மட்டும் கேட்டுவிட்டிருந்தவன், ஏதோ ஒரு அயர்ச்சியினால் அன்னை உறங்க ஆரம்பிக்க ஸ்ரீகிருஷ்ணர் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் சக்கர வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னாளில் அர்சுனன் சக்கர்வியூகம் பற்றி சொல்லும்போது, ஏற்கனவே தெரிந்த விசயம் போல இ��ுந்ததாம். அதனலேயே அந்த விசயம் முதலில் தெளிவான தோற்றம் காட்டி பின்னர் வரக்கூடிய தெளிவில்லாத முடிவை மறைத்தது. அதுவே அபிமன்யூவின் முடிவிற்கும் காரணமானது. உண்மையில் இது கர்ப்பிணி பெண்கள் கேட்க வேண்டிய கதையாகும். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நிறைய விசயங்களை உள்வாங்குகிறது என்பதுதான்.\nநல்ல எண்ணங்கள் ஒரு நல்ல மகவை உனக்கு தரும். ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் இருக்க இதுவே காரணம். அவை கருவறையில் இருக்கும்போது வெவ்வேறு சூழ் நிலைகள் அமைந்திருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல் ஒரு குழந்தை நம் தேவையல்ல. நல்லவனாக வலம் வரப்போகும் மனிதனை தருவதுதான் முக்கியம். சின்ன விசயங்களுக்கெல்லாம் மனதை பாதிக்க விட்டோமெனில் பெரிய இழப்பு நம் குழந்தைக்கும்தான். எனவே கவனமாக இந்த பத்து மாதங்களையும் கடக்க வேண்டும்.\nஉன்னிடத்தில் இருக்கும் எங்கள் வீட்டுப்பெண் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள். நீட்டிகின்ற கரத்தை பற்றிக் கொண்டு உடன் வருகிறாள். மகிழ்ச்சி. மீதி அடுத்த கடித்ததில்\nஒரு மகளின் மகளான அன்னை.\n6. ஒரு மகளின் மகளான அன்னை\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஒரு தாயின் பாசம், அட்வைஸ், கண்டிப்பு, நேசம், எச்சரிக்கை உணர்வு என அசத்தலான கடிதம்....\nமுதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. திரு.சௌந்தர்.\nவிரிவான கருத்துரைக்கு நன்றி திரு.மனோ\nசக்கர வியூகம் சூப்பர் .வாழ்த்துக்கள்.\nகடிதம் அருமையாக செல்கின்றது . என் மனைவி கர்ப்பமாக இருந்த பொழுது அதிகம் கர்னாடக இசையும், ராமாயண கதா காலட்சேப சி டி கேட்பாள் அதன் விளைவு, என் மூன்று வயது மகள் கர்னாடக இசையில் இப்பொழுதே ஆர்வம காட்டுகிறாள்\nபடிக்கும் அனைத்துப் பெண்களுக்குமே பயன்படும்படியான நல்ல பயனுள்ள அழகான கருத்துக்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nவளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது, குறிப்பிட்ட வேத மந்திரங்களும், வீணை இசையும் அந்தப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இன்றும் பல இடங்களில் இதற்கான ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்கின்றனர்.\nஅருமையான கடிதம்... இனி அடிக்கடி வருகிறேன்.\nஉங்கள் கடிதங்கள் அருமை. நீங்கள் சொல்லுபவைகளெல்லாம் உதட்டில் இருந்து வராமல் உள்ளத்தில் இருந்து வருவதால் எல்லா நல்ல இதயங்களையும் தொட்டு செல்கின்றது.உங்களுக்கு நல்ல சிந்தனைகள் அதனால் உங்களிடம் இருந்து வருபவைகள் மிகவும் நல்ல பதிவுகளாக வருகின்றன. உங்கள் பிள்ளைகள் மட்டுமில்லை நாங்களும் உங்கள் நல்ல கருத்துகளை பின்பற்றுவர்களாக இருக்கின்றோம். வாழ்க வளமுடன்.\nஅடுத்த அடுத்த கடிதங்கள் ஒவ்வொன்றிலும்\nசுவையும் விஷய கனமும் கூடிக்கொண்டேபோகிறது\nகடைசி வரிகள் மிக அருமை\nஅடுத்த கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து...\n//நல்ல வழிகாட்டல்// நன்றி திருமதி.ஸ்ரீதர்\nவாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சண்முகவேல்\nஉங்களுடைய கருத்துரை இந்த பதிவிற்கு வலு சேர்க்கிறது. நன்றி திரு.எல்.கே\nஉண்மைதான் சார். தங்கள் கருத்துரைக்கு நன்றி.\nவாங்க பிரகாஷ். கருத்துரைக்கு நன்றி.\nநன்றி என்கிற வார்த்தையை தவிர வேறு நான் என்ன சொல்ல.. இளையவர்களின் ஆதரவு என்னை மகிழ்விக்கிறது.\nகடிதம் எழுதுவதும் ஒரு வகையான் இலக்கியம். அதனை பயன்படுத்தி சில கருத்துக்களை முன் வைக்கிறேன். நன்றி திரு.ரமணி சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=5cb406f296e553cf275b83285d69d542", "date_download": "2018-06-25T12:09:23Z", "digest": "sha1:NMGUA4QZMK2OQAQSREEUO6UASRWKMK4K", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களு��் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊட���கவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆர��்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உட��� பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரச���யல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் வி���ையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/10/10.html", "date_download": "2018-06-25T11:23:08Z", "digest": "sha1:2CQ2QYZA2E4AKUYUGEEZI5DSKWPFPEDY", "length": 28238, "nlines": 325, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 10", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nமுன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதாக பூஜாரி கூறுகிறான். நள்ளிரவில் பூஜாரி வீட்டிற்கு தனியாக செல்கிறாள் செல்வி. முகேஷும் ரவியும் திருப்பதி செல்லும் சமயம் வழியில் ரவி காணாமல் போகிறான் இனி:\nமுந்தைய பகுதிகளை படிக்க லிங்க் இதோ\nசார் நான் ரெண்டு டிக்கெட் வாங்கினேன் முகேஷ் கூற அப்ப எங்க போச்சு இன்னொரு டிக்கெட்\nதம்பி நீங்க நல்லா தூங்கிட்டு வந்துருக்கீங்க ஏதோ நினைப்புல கூட பிரெண்ட் வந்தான்னு சொல்லறீங்க என்றார் சக பயணி ஒருவர்.\nஇல்லசார் ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வந்தோம். பேசிகிட்டே வந்தோம். இடையில கொஞ்சம் கண் அசந்துட்டேன். இப்ப ப்ரெண்ட காணோம்.\n உங்க கிட்ட மொபைல் இருக்கு இல்ல எடுத்து ப்ரெண்டுக்கு கால் பண்ணுங்க\nநல்ல யோசனை பதட்டத்துல இது எனக்கு தோணாம போயிடிச்சு\nமுகேஷ் தன் செல்போனை எடுத்து ரவியின் நம்பரை டயல் செய்தான். ரிங் போய்கொண்டே இருந்தது. கட் ஆனது. மீண்டும் டயல் செய்தான். ரிங் போனது எடுக்கவில்லை.மூன்று நான்கு முறை போன் செய்தும் எடுக்கவில்லை. வியர்த்து வழிந்த முகேஷ். தன்னுடைய தந்தைக்கு போன் செய்தான்.\nஅப்பா தடா கிட்ட இருக்கேன். அங்க ரவி இரு���்கானா அவன் வீட்டுக்கு போய் பார்த்து சொல்லுங்க\n அவன் உன் கூடத்தானே வந்தான்.\n ஆனா இடையில கொஞ்சம் கண் அசந்துட்டேன். ரவியை காணலை. கூட வந்தவங்க யாரும் பார்க்கலைன்னு சொல்றாங்க பயமா இருக்குப்பா\n ரவிக்கு திருப்பதி வருவதில் விருப்பமே இல்லை நான் தான் வற்புறுத்தி கூப்பிட்டு வந்தேன். அதனால நான் தூங்கினதுக்கு அப்புறம் நைசா இறங்கி திரும்பி வந்திருப்பானோன்னு ஒரு சந்தேகம். ஒரு வேளை அவன் அங்க வந்தா எனக்கு கொஞ்சம் போன் பண்ணி சொல்லுங்க.\nநீ அங்கேயே நல்லா தேடிப்பாரு அவன் செல்லுக்கு போன் பண்ணியா\n ரிங் போயிட்டே இருக்கு ஆனா எடுக்கவே இல்லை.\nரெண்டுமூணு தரம் ட்ரை பண்ணிப் பாரு. ஜாக்கிரதையா இரு.அந்த பையன் நிலைமை சரியில்லாதப்ப நீ கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும். சரி பயப்படாதே போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திட்டியா\n நீ பயப்படாம திருப்பதி போ அவன் இங்க வந்தா நான் இன்பார்ம் பண்றேன்.\nரவி வீட்டுக்கு தெரியாம நான் பார்த்துக்கிறேன். பயப்படாதே அவன் எங்கயும் போயிருக்க மாட்டான் கண்டிப்பா வந்துடுவான்.\nபோனை வைத்த முகேஷ் தான் வந்த பஸ்ஸை பார்த்தான். நல்ல வேளை அது கிளம்பாமல் நின்று கொண்டிருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது. இவ்வளவு நேரமாய் பஸ் ஏன் கிளம்ப வில்லை ஒரு வேளை தனக்காகத்தானோ என்று எண்ணியவாறே பஸ்ஸினுள் ஏறினான்.\nஎன்ன சார் உங்க ப்ரெண்ட் கிடைச்சிட்டாரா\n நீங்க தானே டிக்கெட் கொடுத்தீங்க இல்லேன்னு சொல்றீங்களே என்று கேட்டான் முகேஷ்.\n உங்களுக்கு ஏதோ கோளாறுன்னு நினைக்கிறேன். நீங்க ஒருத்தரா வண்டியிலே ஏறிட்டு ரெண்டு பேரா வந்தோம்னு உங்களாளே வண்டி அரைமணி நேரம் லேட். சீக்கிரம் போய் சீட்டுல உக்காருங்க திருப்பதி போனா ஒரு திருப்பம் வரும் என்றார் கண்டக்டர்.\nரைட் ரைட் என்றது வண்டி வேகமெடுத்து கிளம்பியது.\nஅப்போது முகேஷின் செல்போன் அழைத்தது. எடுத்து பார்த்தான். ரவி காலிங் என்ற எழுத்துக்கள் மின்னின. ஆர்வமுடன் ஆன் செய்தான்.\nஅந்த நள்ளிரவில் பூஜாரியின் வீட்டில் மரண ஓலம் கேட்கவும் ஊரே கூடி வந்து நின்றது. ஏதோ பயங்கரமான சப்தமாய் இருக்கிறதே என்று பூஜாரி வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள்தான் முதலில் உணர்ந்தார்கள். இருக்க இருக்க அந்த சத்தம் அதிகமாகவும் கொஞ்சம் தைரியம் வரப்பெற்றவர்கள் வெளியே வந்து எங்கிருந்த��� சத்தம் வருகிறது என்று பார்த்தார்கள்.\nபூஜாரி வீட்டில் சத்தம் கேட்கவும் என்னவோ ஏதோ என்று பூஜாரி வீட்டின் முன் கூடி நின்றார்கள்.சில இளைஞர்கள் தைரியமாய் பூஜாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி கோரமாக இருந்தது.\nஆடை கிழிந்து முகமெல்லாம் காயங்களோடு அலறிக் கொண்டு இருந்தான் பூஜாரி. அவன் முன் பத்ரகாளியாக நின்றிருந்தாள் செல்வி. டேய் பூஜாரி என் கிட்டேயா உன் திருட்டுத் தனம். உன் உயிரை எடுத்திருப்பேன். காலில் விழுந்து விட்டாய் ஒழிந்து போ இனி ஒரு முறை இந்த மாதிரி யாருக்கேனும் செய்தால் கண்டிப்பாய் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று ஆக்ரொஷித்தாள் செல்வி. அவள் கையில் பூஜாரி வீட்டில் இருந்த சூலாயுதம் இருக்க மக்கள் மிரட்சியுடன் பார்த்தார்கள்.\nபேயை விரட்டும் பூஜாரியையே விரட்டுகிறதே இந்த பெண் பேய் என்று கிட்டே நெருங்கவும் பயந்தார்கள். சில நிமிடங்களில் ஆக்ரோசம் தணிந்து சூலத்தை கீழே வீசி விட்டு செல்வி வாசலுக்கு வரவும் கூட்டம் ஒதுங்கி நின்று வழிவிட்டது. அனைவரது கண்களிலும் ஒரு மிரட்சி தெரிந்தது.\nஇதற்குள் ராகவனும் வினோத்தும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். செல்வி என்ன இது ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறே என்று கேட்டான் வினோத்.\nதீர்க்கமாய் அவனை பார்த்த செல்வி, நான் செல்வி இல்லை செல்வி இல்லை\nஅதை சொல்ல இப்ப நேரம் இல்லை நான் செல்வி உடம்புல புகுந்துகிட்டு இருக்கேன் நான் செல்வி உடம்புல புகுந்துகிட்டு இருக்கேன் என்னோட காரியம் முடிஞ்சதும் போயிடுவேன் அதுவரை நீங்க ஒத்துழைச்சுதான் ஆகனும். என்னை விரட்ட எவனாலும் முடியாது என்றாள்.\nகூடியிருந்தோர் சிலர் மிரட்சியுடனும் சிலர் ஆர்வத்துடனும் கவனிக்க மணி அங்கு வந்தார். ஏம்பா ராகவா இது இப்போதைக்கு ஆகிற காரியம் இல்ல இது இப்போதைக்கு ஆகிற காரியம் இல்ல நான் சொன்ன மாதிரி பாய் தான் இதை விரட்ட லாயக்கு. சீக்கிரம் அந்த பாய்கிட்ட கூட்டிகிட்டு போற வழிய பாரு என்றார்.\nசெல்வி மணியை முறைத்தாள். நான் அந்த பாயையும் பார்ப்பேன் அதுக்கு மேலயும் பார்ப்பேன் என்னை விரட்ட யாராலும் முடியாது என் காரியம் முடியற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன். இவகிட்ட தான் இருப்பேன் என்றாள்.\n ஆனா உன் காரியம் எப்ப முடியும் பாவம் இந்த அப்பாவி பொண்ணு உன்னா��ே பாதிக்கப்படுதே\nஅதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. இன்னும் ஒரு வாரம் அமாவாசை வரைக்கும் இவ என் தொந்தரவை தாங்கித்தான் ஆகனும். எனக்கு பசிக்குது பசிக்குது என்று கத்த ஆரம்பித்தாள் செல்வி.\nசரி என்று அவனுடன் கிளம்பிய செல்வி. அங்கிருந்து இரண்டாவது தெருவினுள் நுழைந்து ஒரு வீட்டினுள் நுழைந்தாள். செல்வி நில்லு ஏன் இங்க நுழையற நம்ம வீடு அடுத்த தெருவில தான் இருக்கு.\n இல்ல இதுதான் என் வீடு என்று நுழைந்த அவள் அங்கு உறங்கி கொண்டிருந்த ஒரு பெண்ணை எழுப்பி அம்மா அம்மா உன் பொண்ணு வந்திருக்கேன் சோறு போடும்மா பசிக்குதும்மா\n இத்தனை நாள் கழிச்சி வந்தியாடி செல்லம் என்னை பரிதவிக்கு விட்டு போன கண்ணே என்னை பரிதவிக்கு விட்டு போன கண்ணே இதோ ஒரு நொடியில உனக்கு பிடிச்சது எல்லாம் தரேம்மா இதோ ஒரு நொடியில உனக்கு பிடிச்சது எல்லாம் தரேம்மா என்று அந்த பெண்மணி கூறவும் செல்வி அப்படியே மயங்கி விழுந்தாள்.\nராகவனும் வினோத்தும் எதுவும் புரியாமல் திகைத்து நின்றார்கள்.\nஏனேனில் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. செல்வி பேசியது யாருடன்.\nடிஸ்கி} தொடரும் மின் வெட்டு காரணமாகவே பதிவுகளில் இடைவெளியும் மற்ற அன்பர்களின் வலைப்பதிவுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. இன்று கூட பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கரண்ட் கட் ஆகி வருகிறது. நண்பர்கள் வாசகர்கள் பொறுத்தருள்க\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி\nதொடரும் மின் வெட்டு (உங்கள் நிலைமை தான் பல இடங்களில்...)\nதாக்க வருகிறது நிலம் புயல் தப்பிக்க சில டிப்ஸ்\nநான் ரசித்த சிரிப்புகள் 20 மன்னர் ஜோக்ஸ்\nதளிர் ஹைக்கூ கவிதைகள் 12\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதின��ணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/kavithakumar_3.php", "date_download": "2018-06-25T11:51:48Z", "digest": "sha1:UPGVZTWC5YWBQHLOXTZACNDNJEGIXZXE", "length": 3653, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Poem | Kavithakumar | Politics", "raw_content": "\nபாரு பாரு பயாஸ்கோப் படத்தை பாரு \nபாருபாரு பயாஸ்கோப்பு படத்தை பாரு\nஉருட்டி மிரட்டும் கூட்டம் பாரு-அந்த\nஅவன் பையில் டாஸ்மாக் சரக்கு பாரு\nஅதற்கு ஒழுங்கா டிகிரி படிக்கப் பாரு\nகல்வி விற்கும் வியாபாரி பாரு\nசாராயம் விற்கும் அரசு பாரு-அதில்\nநிதி சேர்க்கும் பெருமை பாரு\nஅதற்கு காலனியின்னு பெயரு பாரு\nஅதில் ஓட்டையில் தெரியும் வெளிச்சம் பாரு\nவானத்திலே நிலா பாரு- அதை\nகுடிசை வீட்டு தட்டில் பாரு\nகலர் கலரா ரேசன்கார்டு பாரு\nஅதில் சில மட்டும் செல்லும் பாரு\nஅதில் பெட்டி நிறைய அரிசி பாரு\nதங்கம் போல கடத்துறான் பாரு\nசுங்கம் வைத்தாலும் பிடிக்கல பாரு\nவேலை கொடுக்கும் திட்டம் பாரு\nஅதில் பிரச்சனைகள் தீருமா பாரு\nபாருபாரு பயாஸ்கோப் படத்தை பாரு \nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2015/06/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-25T11:19:19Z", "digest": "sha1:ROUQJFPXHZIT4UD5IVU344X5DFKL3R74", "length": 6159, "nlines": 59, "source_domain": "manimalar.wordpress.com", "title": "மகிழ்ச்சி | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nஒரு வரவேற்புக்கு சென்று விட்டு பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அலுவலக நண்பருடன் பேசி கொண்டிருந்தேன் செங்கல்பட்டு ரயில் வர ரொம்ப நேரம் ஆகி கொண்டிருந்தது மணி 8.30 க்கு மேல் இருக்கும் . அந்த இரவிலும் பழம் விற்றுக்கொண்டிருந்த பெண் ஒரு பிளாஸ்டிக் கவர் நிறைய சீதாப்பழம் முதலில் 50 ரூ என்று விற்றது நேரம் ஆக ஆக 40 ரூ என்று விற்றார்கள். இடையில் தெரிஞ்க ஒரு இளைஞனிடம் அவன் தண்ணீ அடிப்பதைஅவனின் கெர்ள் பிரண்டை பற்றி விசாரிப்பு சிரிப்புடன் எனர்ஜி எதும் குறையாமல் பார்த்து கொண்டிருந்த நண்பர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பாருங்க நம்ம மாதம் சம்பளம் வாங்கிட்டு விழி பிதுங்கி கஷ்டப்படுதோம். இவர்கள் அன்றாட வருமானம் என்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள………………… நான்அப்படித்தானோ என நினைத்தேன். விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும். நடுநிலை ப்பள்ளி படிக்கையில் ஆரம்ப பள்ளி காலமம் மகிழ்ச்சியானது போல தோன்றும் பின் உயர்நிலைப்பள்ளி படிக்கும் பொழுது நடுநிலைப்பள்ளி காலம் மகிழ்ச்சியானது போல் தோன்றும் நடுவயதில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என தோன்றும…. நமக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தெரிகிறது. அங்கேயும் சில கஷ்டங்கள் இருக்கும். எதிர்பார்ப்பு குறைவு என்பதால் கஷ்டமும் குறைவாக இருக்கும்.. அப்படித்தானே\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=250073", "date_download": "2018-06-25T11:54:27Z", "digest": "sha1:J5GCZK3WI5D6TSINPR72EGSWZCUEIWGX", "length": 7201, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நவக்ரக துயர் போக்கும் சுதர்சனர்", "raw_content": "\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nதுருக்கிக்குள��� நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nநவக்ரக துயர் போக்கும் சுதர்சனர்\nசக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களில் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராவார். மகா விஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோவில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் காட்சி தருவார்.\nஅவர், பெருமாளின் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர். சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.\nநவக்கிரகங்களின் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்க சுதர்சனர் வழிபாடு சிறப்பானதாக கூறப்படுகிறது. ஆற்றல் வாய்ந்த சக்கரத்தாழ்வாருக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று ஏழுமலையான் கோவிலிலும், சக்கரத்தீர்த்தத்திலும் உள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சக்கரத்தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nநிர்மலாதேவி விவகாரம்: குரல் பரிசோதனையை முன்னெடுக்க உத்தரவு\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nகாட்டுக்கு தீ வைப்பவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு\nஆளுநரின் சுற்றுப்பயணத்தை அரசியலாக்கும் தி.மு.க : தமிழிசை\nமலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியதாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chollukireenkamatchi.blogspot.com/2016/10/blog-post_43.html", "date_download": "2018-06-25T12:03:39Z", "digest": "sha1:T2R226ARUDITIS5UP2RRP37VGWN4XYRV", "length": 3009, "nlines": 48, "source_domain": "chollukireenkamatchi.blogspot.com", "title": "காமாட்சி: வாழ்த்துகள்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளையும் அன்பையும் காமாட்சி உங்களுடன் பகிருகிராள். இனிய தீபாவளி. இனிப்பும் காரமுமாகச் சாப்பிடுங்கள். படமாவது போடுகிறேன்.\nமைஸூர்பாகும், பொட்டுக்கடலை காரமுருக்கும் உங்களுக்காகவே\nமுறுக்கும், மைசூர்பாகும் பார்க்கவே அழகாக இருக்கின்றன. வாய்க்கும் ருசிக்கும் என்றே தோன்றுகிறது. உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nஸந்தோஷம். பொட்டுக்கடலைமாவு சேர்த்து, காரமும் போட்டு பிழியச்சொல்லி மாவு பிசைந்து கொடுத்தேன். சிறிது தேங்காய்ப்பாலும் சேர்த்தது. அருமையாகவே இருந்தது. வாழ்த்துகள் என்றென்றும். அன்புடன்\nஅழகாய் இருக்கிறது மைசூர்பாகும், முறுக்கும்.\nஆமாம் ஒரே ஊரிலிருந்தால் கொடுத்தனுப்பலாம். படத்திலாவது பகிரலாமே. வரவிற்கு அன்பு. அன்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/10/", "date_download": "2018-06-25T11:55:54Z", "digest": "sha1:X6HSSE7KGQTQKDMQRC3A4DB6OUFHVUGQ", "length": 8308, "nlines": 105, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமாநிலத் தலைவரின் தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்களின் #தீபாவளி வாழ்த்துச் செய்திகள்\nOctober 14, 2017 பொது செய்திகள்#சீன_பட்டாசசுகள், #தீபாவளி, பண்பாடு, ஹிந்து மதம்Admin Leave a comment\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – ம���நில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/trichy-advocate-association-protest-against-trichy-police-35320", "date_download": "2018-06-25T12:10:37Z", "digest": "sha1:MO35Q7HCXC2WVWENZXYDUQVQZTGO33NK", "length": 12763, "nlines": 118, "source_domain": "justknow.in", "title": "காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nகாவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்\nதிருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இர���ந்த காவல்துறையினருக்கும், சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவக்குமாரை காவல்துறையினர் தாக்கியதாக கூறி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nநேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து விட்டு, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர்செல்வன் தலைமையில் கூடினர்.\nபின்னர் 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்டு புதுக்கோட்டை சாலையில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு கூடினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலி அமைத்து அதன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபின்னர் வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய அரியமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் சில்வர் ஸ்டாலின், ஏட்டு கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென்று அவர்கள் தடுப்பை மீறி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சிலர் திடீரென்று திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு காவல்துறை ஆணையர் லுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அதன்பிறகு 8 பேர் மட்டும் காவல்துற��� ஆணையரை சந்திக்க காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சங்க தலைவர் பன்னீர்செல்வன் உள்ளிட்ட 8 பேர் காவல்துறை ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nஅதன்பிறகு வெளியில் வந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய 2 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் கூறினோம். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட போலீசார் இரண்டு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிடுகிறேன். பின்னர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எனவே போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்’’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக சாலை மறியல் போராட்டத்தால் நேற்று திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.\nகாவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்\nகிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் எஸ்.வளர்மதி துவக்கி வைப்பு\nபசுமைச் சூழலுக்கு எதிராக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை தேவை - தண்ணீர் அமைப்பினர்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 27-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக செயல்பட்டால் 7 ஆண்டு சிறைதண்டனை; ஆளுநர் மாளிகை அறிவிப்பு\nInvite You To Visit காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=380", "date_download": "2018-06-25T11:59:12Z", "digest": "sha1:ZHZQ7KSQAAAH2UHYFP4Z7QDDVKZQICNX", "length": 18249, "nlines": 47, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு\n020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் பாளையத்தில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஈரோடு - கரூர் செல்லும் பேருந்து ப��தையில் சாவடிப்பாளையம் கூட்டு ரோட்டிலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nசுவாமி : நற்றாற்றீசர், அகத்தீஸ்வரர்\nஅம்பிகை : அன்னபூரணி, நல்லநாயகி\nதிருத்தலச் சிறப்புகள் : முனிவர் அகத்தியரால் வழிபட்ட இத்தலம் அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது மூலவர் ஆகஸ்தீசுவரர் என்று போற்றப்படுகிறார். அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் பிரம்மபுரி என்றும், சிவபெருமான் எழுந்தருளியுள்ள குன்று ஓங்கார வடிவமாக அமைந்துள்ளதால் பிரணவபுரம் என்றும் இந்த திருத்தலத்திற்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு.\nஇத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஈசனை வணங்குவோர்க்கு மனம், வாக்கு, மெய்யால் ஏற்பட்ட தீவினைகள் முற்றிலும் அகலும் என புராணங்கள் கூறுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தமென்னும் முறையாய்த் தொழுவோர்க்கு \"ஒரு வார்த்தை சொல்வாயென் பராபரமே..\" என்னும் தாயுமானவ சுவாமிகள் திருவாக்கிற்கு ஏற்றபடி முப்பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இத்தலம். 'காங்கேய மகாத்மியம்' என்ற வடமொழி நூலில் இத்தலம் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன.\nதிருக்கயிலாயத்தில் இறைவனின் திருக்கல்யாணத்தின் போது தேவர்களும், மற்ற ஏனையர்கள் அனைவரும் வடக்கே சென்றதால் வடபாகம் தாழ்ந்து தென்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை அழைத்து தெற்கே செல்லுமாறு பணித்தார். அதற்கு அகத்தியர் அனைத்து ஜீவராசிகளும் தங்களின் திருக்கல்யாணத்தைக் காணும் போது எனக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா என்று வேண்டினார். சிவபெருமான் நீர் இருக்கும் இடத்திலேயே எங்களது திருமண வைபவத்தைப் பார்க்கலாம் என்று ஆறுதலாக கூறினார். பிறகு தனது ஜடாமகுடத்தில் உள்ள கங்கையை கமண்டலத்தில் அடைத்து அகத்தியரிடம் கொடுத்து ஆசி கூறி பாரதத்தின் தென்திசை நோக்கி வழியனுப்பி வைத்தார்.\nசீர்காழியில் சூரபத்மனின் கொடுமையால் தேவர்கள் மறைந்து, வாழ்ந்து சிவ வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் வழிபாட்டுக்கான தண்ணீர் நந்தவனங்களில் கிடைக்காததால் பெரிதும் துன்புற்றார்கள். உடனே விநாயகரை வழிபட்டு அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள கங்கை நீரை பூமிக்கு வரவழைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது வேண்டுக���ளைக் கேட்ட விநாயகர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆடு மேய்க்கும் இடைச்சிறுவனாக உருமாறி குடகு மலைக்கு வந்தார். அவ்வழியாக வந்த அகத்தியர் அச்சிறுவனிடம் கமண்டலத்தை கொடுத்து, நான் மாலை வழிபாட்டை முடித்து விட்டு வரும் வரை இதனைப் பார்த்துக் கொள். எக்காரணம் கொண்டும் இதை தரையில் மட்டும் வைக்காதே என்று கேட்டுக் கொண்டார்.\nஅச்சிறுவனோ நான் மூன்று முறை தங்களை அழைப்பேன் அதற்குள் தாங்கள் வந்து கமண்டலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அகத்தியரும் சம்மதிக்கிறார். அகத்தியர் அந்த பக்கம் சென்ற உடனேயே விநாயகர் மூன்று முறை அழைத்துவிட்டு கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டார். திரும்பி வந்தபோது அகத்தியர் கமண்டலம் தரையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். கோபத்துடன் சிறுவன் தலை மீது மூன்று முறை குட்டினார். பளிச்சென்று மறைந்த சிறுவன் காக வடிவம் எடுத்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். கமண்டல நீர் பெரு நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு விநாயகர் தனது சுயரூப தரிசனத்தைக் காட்டினார். பெருஞ்சோதியாக காட்சி தந்த விநாயகரை கண்டு வணங்கி, ஐயனே தங்கள் தலையிலா குட்டி விட்டேன் தங்கள் தலையிலா குட்டி விட்டேன் என்னை மன்னித்தருள வேண்டும் என்று வருந்தியதோடு தன் தலையிலும் குட்டிக் கொண்டார்.\nஅப்போது விநாயகர் வருந்தாதீர்கள் அகத்தியரே இப்போது தாங்கள் தங்கள் தலையில் குட்டிக் கொண்டது போல் என் பக்தர்கள் என் முன்நின்று மூன்று முறை குட்டிக்கொண்டு வழிபட்டால் அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வழங்குவேன் என்று கூறி மறைந்தார்.\nஅதன்பின் அகத்தியர் காவிரி நதி சென்ற வழியில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டார். காவிரி வழியாக தெற்கே வந்தபோது வாதாபி, வில்வலன் என்ற இரு அரக்கர்கள் எதிர்பட்டார்கள். இவ்விடத்திற்கு வருபவர்கள் தன்னை உண்ணும் வகையில் வாதாபி என்ற அரக்கன் தோன்றுவான். அவனை அவர்கள் உண்டபின் வில்வலன் வயிற்றுக்குள் போன வாதாபியை அழைப்பான். உணவு உண்டவரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி என்ற அரக்கன் வெளியே வருவான். பிறகு அந்த இருவரும் இவ்வாறு இறந்தவர்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். அதே உத்தியை அந்த அரக்கர்கள் அகத்தியரிடமும் கையாண்டார்கள். ஆனால் அவர்களது நோக்கம் அறிந்த முனி��ர் வாதாபி தன் வயிற்றுக்குள் போன போது சிவமந்திரத்தைச் சொல்லி வாதாபி ஜீரணோத்பவ என்று கூறி வயிற்றைத் தடவிக்கொள்ள வாதாபி அரக்கன் அப்படியே ஜீரணமாகிவிட்டான். வெளியில் உள்ள வில்வலனையும் தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைச் சொல்லி அவன் மீது வீசி அவனையும் சம்ஹாரம் செய்தார்.\nஇவ்விரு அரக்கர்களை கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் விலக சிவபூசை செய்வதுதான் சரி என்றுணர்ந்த அகத்தியர் அவ்வாறே சிவபூசை செய்ய ஆயத்தமானார். அங்கிருந்த மணலையே சிவலிங்கமாகச் செய்து தனது ருத்ராட்ச மாலையை அந்த லிங்கத்தில் சாற்றி வழிபட்டார். வழிபாடு முடிந்தவுடன் ருத்ராட்ச மாலையை எடுக்க முயன்றார். ஆனால் எடுக்க முடியவில்லை. அதையறிந்த அகத்தியர் எனது பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக மட்டும் சிவபெருமான் இங்கு அமரவில்லை. இங்கு வரும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் வளம் சேர்க்கதான் அமர்ந்திருக்கிறார் என்று அமைதியடைந்து அவ்விடத்தை விட்டு தெற்கு நோக்கி சென்றார்.\nகாவிரி தான் உற்பத்தியாகும் குடகு முதல் தான் சங்கமிக்கும் காவிரிப் பூம்பட்டினம் வழியில் மத்தியில் இந்த திருக்கோயில் உள்ளது. மத்திய பாகமாக கருதப்படும் கொக்கராயன்பேட்டை முதல் மொளசி வரை ஐந்து சிவாலயங்கள் உள்ளன. கொக்கரையன்பேட்டை குக்குடநாத சுவாமி கோயில் சாத்தம்பூர் வள்ளலீஸ்வரர் கோயில் மன்னாதம்பாளையம், மத்யபுரீஸ்வரர் கோயில் மொளசி முக்கண் ஈஸ்வரர் கோயில் ஆகிய நான்கும் காவிரியின் தென்புறம் இரண்டும், வலப்புறம் இரண்டும் ஆற்றின் நடுவில் நட்டாற்றீசர் ஆலயமும் அமைந்துள்ளன.\nஇவ்வாலயம் கந்த புராணத்தில் ஸ்வேத மலை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயம் ஓம் என்ற ஓங்கார வடிவில் அமைந்துள்ளது என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவ்வாலயத்தில் உள்ள சிவன் நல்லநாயகி உடனமர் நட்டாற்றீசர் மற்றும் அன்னபூரணி சமேத அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளார். அம்பாள் சந்நிதி சிவனுக்கு வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் சுந்தர சக்தியாக விளங்குகின்றாள். முருகன் தெற்கு நோக்கி வலக்காலை முன் வைத்தும், நடக்கும் பாவனையில் காட்சி அளிக்கிறார். வலக்கையில் வேல், இடக்கை இடுப்பில் வைத்து காட���சி அளிக்கிறார். இவ்வாலயத்திலுள்ள விஷ்ணு துர்க்கையை வழிபடும் இளைஞர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.\nநவக்கிரகம், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் பைரவர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தல பைரவரின் சிலை ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை மிக்கது என்று சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் விசேஷ சிறப்பு அலங்காரத்தில் ஈசனையும், அம்பாள் அன்னபூரணியையும் நாம் தரிசித்து மகிழலாம்.\nஅருகிலுள்ள விமானதளம் : திருச்சி\nரயில் நிலையம் : ஈரோடு\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/05/blog-post_49.html", "date_download": "2018-06-25T11:55:59Z", "digest": "sha1:X3B7LAZUC44ECJQ37MS7HNPTKH7Q5ZYW", "length": 59624, "nlines": 199, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்\nஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும்\nஅல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை பாராளுமன்ற Alfred-Duraiappahஉறுப்பினராக இருந்தார், மற்றும் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர். பல தமிழ் தேசியவாதிகளால் இது நிராகரிக்கப்பட்ட போதிலும், உண்மை என்னவென்றால் எல்லா தோதல்களிலும் யாழ்ப்பாண தொகுதியில் வாக்குகள் அவர், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன. அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கைவாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனி���்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல் பாணிக்கு அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.\nயாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழர் ஐக்கிய முன்னணிக்கு (தமிழரசுக் கட்சிக்கு) ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் தேசியவாதிகளுக்கு எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.\n1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி (தமிழரசுக்கட்சி) துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என நம்பத் தொடங்கினார்கள். ஜனவரி 1974ல் நடைபெற்ற சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.\nஇந்த த��டர் ஆராய்ச்சி மாநாடு புகழ்பெற்ற கல்விமானான பிதா. எக்ஸ். தனிநாயகம் என்னும் திறமையான தமிழ் கல்விமானால் நடத்தப்பட்டது. இந்த தொடரின் முதல் மாநாடு 1966ல் கோலலம்பூரில் நடந்தது மற்றும் அதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். மலேசிய அரசாங்கம் அதற்கு தாராளமான ஆதரவு வழங்கியது. 1974ம் ஆண்டு மாநாடு ஆரம்பத்தில் கொழும்பில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் அதன் அமைப்பாளர்கள் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற முடிவு செய்தார்கள்.\nஇந்த மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டதும், தமிழர் ஐக்கிய முன்னணி (ரி.யு.எப்) தவிர்க்க முடியாதபடி அதன்மூலம் அரசியல் மூலதனம் தேட ஆரம்பித்தது. (குறிப்பு:- தமிழரசுக் கட்சி (எப்.பி) ஒரு பெரிய கூட்டணியாக தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றுடன் இணைந்து 14 மே 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை (ரி.யு.எப்) உருவாக்கியது. இந்த தமிழர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்காவில் இருந்து பிரிந்து செல்லும் கொள்கையை இணைத்துக் கொண்டபின் 14 மே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (ரி.யு.எல்.எப்) மாறியது. அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாங்கள் பிரிவினையுடன் உடன்பட முடியாது என தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது). எனினும் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு நல்ல பல காரணங்கள் இருந்தன மற்றும் ஏற்பாட்டாளர்கள் ரி.யு.எப் இனது திட்டப்படி நடந்தார்கள் என நம்புவதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் பதற்றமடைந்திருந்தது, மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த நான்கு பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு பற்றி பொதுமக்களிடம் பெரிதான ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கல்வியல் சார்ந்த மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்றது. வெளிநாட்டு பிரதிநிதிகளின் பேச்சை மேலும் கேட்கவேண்டும் என மக்களிடமிருந்து அதிக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், இந்த பொது நிகழ்வு 10 ந்திகதி மாலை வரை நீட்டிக்கப்பட்டது.\nகூட்டத்தை நடத்துவதற்கான காவல்துறையினரினரால் வழங்கப்பட்ட அனுமதி 9ந் திகதியுடன் முடிவடைந்ததால் மாநாட்டின் பிரதம ஏற்பாட்டாளர் கலாநிதி. மகாதோவாவுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கனவான் ஒப்பந்த புரிந்துணர்வின்படி 10 ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியான ஜனார்த்தனன் என்பவர் ஒரு பிரதிநிதியாக இல்லாதபடியால் அவர் கூட்டத்தில் பேசமாட்டார் என்கிற உத்தரவாதம் மகாதேவாவினால் வழங்கப்பட்டது. சில சாட்சிகள் தெரிவிப்பதின்படி ஜனார்த்தனன் அன்று மாலை 2ம் குறுக்குத் தெருவில் உள்ள ரி.யு.எப் இனது அலுவலகத்தில் அமிர்தலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவரது இருப்பின் சட்டபூர்வ தன்மை பற்றிய கேள்வி ஒன்றில் கிறீற்ஷர் அல்லது சன்சோனி ஆணைக்குழுக்களால் எழுப்பப்படவில்லை மற்றும் சன்சோனி தெரிவிப்பதன்படி, ஏ.எஸ்.பி சந்திரசேகரா முதல்நாள் ஜனார்த்தனனை எதிர்கொண்டு பொதுஇடத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்திருந்தாராம்.\nமாநாட்டு அமைப்பாளர்கள் முதலில் இறுதிக் கூட்டத்தை திறந்த வெளி அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள், அதற்கான அனுமதியை யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் இருந்து பெறவேண்டி இருந்தது. ஆனால் 9ந்திகதி மழை பெய்திருந்ததால். அமைப்பாளர்கள் இறுதிக் கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் 10 ம் திகதி சனக்கூட்டம் மண்டபத்திற்குள் நெரிசல் ஏற்படுத்தியதால் பலரும் மண்டபத்துக்கு வெளியில் நின்று உரைகளை செவிமடுக்க வேண்டியதாயிற்று. மழை வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் அமைப்பாளர்கள் இறுதி நேரத்தில் திரும்பவும் திறந்தவெளி அரங்கிற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் அதற்கான அனுமதியை பெறுவதற்காக மேயர் துரையப்பா மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார்கள், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.\nஅமைப்பாளர்கள் விரைவாக மண்டபத்துக்கு வெளியே ஒரு தற்காலிக மேடையை தயாரித்தார்கள், ஆனால் அது வளாகத்துக்கு உள்ளே காங்கேசன் துறை வீதியையும் மற்றும் யாழ்ப்பாண முற்றவெளியையும் நோக்கும் வகையில் அமைந்திருந்தது. சுமார் 50,000 வரை மதிப்பிடத்தக்க மக்கள் வீதி ஓரங்களிலும் மற்றும் முற்றவெளி முதல் யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிவரையிலும் அமர்ந்திருந்தார்கள். நகர போக்கு வரத்துக்களை மணிக்கூண்டு கோபுர வீதி வழியாக பிரதான சால���யை நோக்கி திருப்பி அனுப்புவதில் பொலிசார் உதவி புரிந்தார்கள், அதன்படி மக்கள் கூட்டம் எதுவித இடையூறும் இன்றி பேச்சுக்களை கேட்க கூடியதாக இருந்தது. கூட்டம் தாமதமாக இரவு 8.00 மணியளவில் ஆரம்பமானது, மற்றும் தலைவர் கலாநிதி வித்தியானந்தன காவல்துறையினரின் உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலாவது பேச்சாளராக தென்னிந்தியாவை சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது தனது பேச்சை தொடங்கி பார்வையாளரை தனது சொல் மந்திரத்தால் கட்டிப்போட்டார்.\nசிறிது நேரத்துக்குப் பின்னர் எல்லோரும் ஆச்சரியப்படும்படி கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒரு பகுதியினர் மணிக்கூட்டு கோபுர பக்கம் இருந்து வீரசிங்கம் மண்டபத்தின் மேற்குப் புறமாக தாக்குதலை மேற்கொண்டவாறு கூட்டத்தினரை ஒரு பக்கமாக ஒதுங்கும்படி கடுமையான தொனியில் கட்டளையிட்டவாறே கூட்டத்தினரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அமளி எற்பட்டு மின்சார கம்பி கீழே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.\nபீதியடைந்த கூட்டத்தினர் கலைந்தோடத் தொடங்கினர். இந்த துயரம் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவர் பலிக்கடா ஆக்கப்பட்டார். அதே இரவில் ரி.யு.எப் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்ட ஒரு மனிதரின் தலைமையின் கீழ் பிரதான வீதியில் அமைந்திருந்த ஸ்ரீ.ல.சு.க வின் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது.\nவெகு விரைவாகவே இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி திறமையான பிரச்சார நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது. திரும்பவும் இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கையாக மாறியது. பின்னர் அது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் புதிய உயரத்தை அடைந்தது. இந்த துயரத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமானால் அது ரி.யு.எப் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரே அதற்கான பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்பது தொடர்ந்து தெளிவாகியிருக்கும். ஜனார்த்தனன் இந்தியாவக்கு திரும்பிச்சென்று காவல்துறையினரால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ���டலங்களை தான் கண்டதாக அறிவித்தார். ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் பெரிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஜனார்த்தனனின் பொறுப்பற்ற அறிக்கைக்காக கண்டனம் வெளியிட்டது.\nஅப்போது இருந்த அரசாங்கம் இதைப்பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயத்தை தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் திருமதி.பண்டாரநாயக்காவின் அரசாங்கம் அதையிட்டு ஒருவகை மனப்பயம் கொண்டிருந்ததால் அதைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விடயம் நீதியரசர் ஓ.எல்.டி கிறெற்சர் தலைமையிலான மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஆணைக்குழுவின் முன் சென்றது. இதுபற்றி எமது அடுத்த பகுதியில் எடுத்துக் கொள்வோம்.\nசன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கையில் (பக்கம் 25, கீழே பார்க்க) திரு.ஜே.டி.எம் (மித்ர) ஆரியசிங்க, அப்போதைய யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் திருமதி அமிர்தலிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பேச்சை மேற்கோள் காட்டி தெரிவித்திருப்பது. 9 பெப்ரவரி 1974ல் மேற்குறித்த காவல்துறையின் நடவடிக்கை;ககு எதிராக தமிழர் ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஹர்;த்தாலின்போது, முனியப்பர் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்த ஒரு கூட்டத்தினர் முன்பாக திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் பேசும்போது, 10 ஜனவரியில் இடம்பெற்ற மரணங்களுக்கு ஏ.எஸ்.பி சந்திரசேகர அவர்கள்தான் பொறுப்பான நபர் மற்றும் துரோகியான துரையப்பா அன்றைய சம்பவங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்று சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎங்களது அடுத்த பகுதியில் திரு. ஆரியசிங்கா பற்றி அதிகம் சொல்லவேண்டி உள்ளது, ஆனால் திருமதி.அமிர்தலிங்கம் சொன்னதாக சொல்லப்படுபவை அந்த நேரத்தில் ரி.யு.எல்.எப் இன் அரசியலுடன் ஒத்ததாக உள்ளது .(உதாரணம்: 24 மே 1972ல் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கூட்டத்தில் காசி ஆனந்தன் பேசியது. சாட்சிகள் தெரிவிப்பதின்படி, இயற்கையாக மரணம் அடையக்கூடாது என்று பட்டியல் இடப்பட்டுள்ள துரோகிகள் மத்தியில் துரையப்பாவின் பெயரும் இருப்பதாகவும், ஆனால் அவரது மரணத்தின் தன்மை இளைய தலைமுறையினரால் தீhமானிக்கப்படும் என்றும் அவரால் குறிப்பிடப்பட்டது. செல்வநாயகமும் மற்றும் அமிர்தலிங்கமும் அப்போது அந்த மேடையில் அமர்ந்திருந்தார���கள்.) இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது என்னவென்றால் டி கிறெற்சர் ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது துரையப்பாவின் பெயர் எழவேயில்லை, இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சிகளை அழைத்து வருவதில் ரி.யு.எப் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தது, மற்றும் ஆணைக்குழுவில் இருந்த பிஷப் குலேந்திரன் தமிழரசுக் கட்சியின் (ரி.யு.எப்) பக்கம் சார்பானவர் என்பது யாவரும் நன்கறிந்தது. ஒரு மேயர் என்கிற வகையில் துரையப்பா, நிகழ்ச்சி நடைபெறும் இடமாக யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை விரும்பியிருந்த போதிலும், எந்த வழியிலும் அவர் விரோதமாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருந்தார் என்று பரிந்துரைப்பதற்கு ஏதுவாகஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.\nஅல்பிரட் துரையப்பாவை நோக்கி வெறுப்பை உருவாக்கும் தன்மை இப்படியாகத்தான் இருந்தது. தேசியவாத அனுதாபிகளாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரத்தை உட்கொள்ளுவது சிறிது சிரமமாக இருந்தது மற்றும் இது எதை நோக்கிச் செல்கிறது என்று கேட்கவும் அவர்கள் தவறி விட்டார்கள். போர்க்குணத்தின் வாயிற்படியில் நின்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டவை கொல்வதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிட்டன.\nவெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபாகரன் அந்த கொலையாளிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்தார், அப்போது அவர் புலிகள் இயக்கத்தை அமைக்கும் ஆரம்ப நிலையில் இருந்தார். துரையப்பாவின் தோழர்களில் ஒருவர் இதுபற்றி ஆர்வமுடன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.\nகாத்திருந்த கொலையாளிகள் நான்கு கதவுகளுள்ள அந்த சீருந்து நிறுத்தப்பட்டதும் அதன் பயணிகள் பயன்படுத்தும் மூன்று வாயில்களையும் நோக்கிச் சென்றார்கள். அவர்களது நோக்கம் துரையப்பாவையும் அவரது இரண்டு தோழர்களையும் கொல்வதாக இருந்தது. தோழர்களில் ஒருவர் பின்கதவு வழியாக கீழே இறங்கியதும், ஒரு கட்டையான இளைஞன் ஒரு கைத்துப்பாக்கியை அவரை நோக்கி குறிபார்த்தவாறு நடுங்கியபடி நிற்பதைக் கண்டார். யோகநாதன் என்கிற அந்த தோழர், அந்த இளைஞனை ஒரு பக்கமாக தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு அருகில் உள்ள குளிர்பானம் விற்கும் பெட்டிக் கடைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். மற்றைய தோழரான ராஜரட்னம் காயமடைந்தார் ஆனால் சமாளித்துக்கொண்டு ஓடிவிட்டார்.\nபதற்றம் அடைந்திருந்த கொலையாளிகள் துரையப்பாவின் சீருந்தை அதன் ஓட்டுனரான பற்குணம் என்பவருடன் சேர்த்து எடுத்துக்கொண்டு போனார்கள். பெட்டிக்கடைக்குள் மறைந்திருந்த யோகநாதனை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. கொலைகாரர்கள் அங்கிருந்து சென்றதும் பெட்டிக்கடை நடத்திய பெண் அவரை வெளியே வரும்படி அழைத்தாள். வெளியே வந்த அவர், துரையப்பா தண்ணீர் வேண்டிக் கதறுவதைக் கண்டார். செத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதரின் தலையை தனது மடியில் ஏந்தியவாறு அவரது வாய்க்குள் சிறிது காற்றூட்டப்பட்ட தண்ணீரை ஊற்றினார். அதன்பின் துரையப்பா தன் கடைசி மூச்சை விட்டார். பல வருடங்களுக்குப் பின்னா பிரபாகரனது படத்தை பார்த்த யோகநாதன் தன் முன்னே நடுங்கியபடி நின்ற அந்த இளைஞன் பிரபாகரன்தான் என அடையாளம் கண்டுகொண்டார், அத்துடன் அவரது ஆர்வலராகவும் மாறினார். அந்தக் குழுவில் இருந்த மற்றொரு அங்கத்தவரான கலாபதி பிரபாகரனைப் போலவே சமமான தோற்றத்தை கொண்டவர் என மற்றவர்கள் தெரிவித்தார்கள்.\nயோகநாதனது அடையாளம் சரியாக இருந்தால், ஜூலை 1975ல் பிரபாகரனால் இன்னமும் படுகொலையை ஒரு ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதற்கு முடியாமலிருந்தது என சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் அதிக நேரம் ஆவதற்குள்ளேயே சீருந்து ஓட்டுனரான பற்குணத்தின் கொலைக்கு அவர் ஒரு கருவியாக மாறியுள்ளார். அதன்மூலம் அவரது நகர்வுகளுக்கான திசை சரியாக அமைக்கப்பட்டுவிட்டது.\nமேலும் ரி.யு.எல்.எப் (அப்போது ரி.யு.எப்) துரையப்பாவின் கொலையை நேரடியாக தூண்டி விட்டதுக்கான ஆதாரம் எதுவுமில்லை. ரி.யு.எல்.எப் ஒரு கைத்துப்பாக்கியை துரையப்பாவுக்கு நேரே குறிபார்த்து வைத்துவிட்டு அதன் விசையை யாராவது இழுக்கட்டும் என்று தெரிந்து கொண்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சில ரி.யு.எல்.எப் தலைவர்கள் இந்த போராளி இளைஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது எங்களுக்கு தெரியும், உள்ளக இரகசியமாக இருந்த இந்த விடயம் 1976ல் அமிர்தலிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மத்திய குழுவின் சந்திப்பின் பின்னர் ஓரளவு சாதாரணமாகியது. இதன் அடையாளம் என்னவென்றால் 1980 களின் ஆரம்பங்களில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் விசுவாசியாக இருந்துள்ளார் என்பதுதான். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் ரி.யு.எல்.எப் ஏதாவது பங்களிப்பை மேற்கொண்டது என்று இதனை அர்த்தம் கொள்ளல் ஆகாது.\nரி.யு.எல்.எப் இன் யாழ்ப்பாண மேயராக இருந்த திருமதி. யோகேஸ்வரன், 1998ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசுரமாகும் சஞ்சீவி எனும் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் பின்னாளில் எழுதியது, துரையப்பாவை கொலை செய்த பின்னர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது கணவரிடத்தில் வந்ததாகவும் தான் அவருக்கு தேனீர் கொடுத்து உபசரித்ததாகவும் திருமதி யோகேஸ்வரன் தன்னிடத்தில் தெரிவித்தார் என்று.\n1977ல் யோகேஸ்வரன் ரி.யு.எல்.எப் இனது யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன் மற்றும் போராளி இளைஞர்களுடன் நட்பாக இருந்ததும் அனைவரும் அறிந்ததே.\nஎனினும் இந்த பத்தி எழுத்தாளரின் கூற்றை அவநம்பிக்கையுடனேயே கணிக்கப்பட வேண்டும். பதற்ற நிலையில் உள்ள கொலைகாரர்கள் இந்த மாதிரி வேலைகளைச் செய்ய மாட்டார்கள், அதுவும் காவல்துறையினர் அவர்களுக்காக வலை விரித்துள்ள சமயத்தில். இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக பிரபாகரன் யாழ்ப்பாண நகருக்கு வருவதற்குப் பதிலாக வட பகுதி கடற்கரைகளுக்குத்தான் சென்றிருப்பார். அவருடைய பாடசாலை நண்பருக்கு அவர் வழங்கிய அவரது சொந்த வாக்குமூலத்தின்படி அவர் செய்தது இதுதான். கடற்படையினரின் எச்சரிக்கை குறையும் வரை அவர் தொண்டமானாறு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு ஆலமரத்தின் மீதேறி மூன்று நாட்கள் வரை அதன்மீது ஒளிந்திருந்தாராம். அதற்கு மேலும் அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய துரையப்பாவின் சீருந்தும் வடக்கு நோக்கியே ஓட்டிச் செல்லப்பட்டு வடபகுதிக் கரையில் உள்ள சேந்தாங்குளம் பகுதியில் கைவிடப் பட்டிருந்தது.\nஎனினும் தேசியவாதிகளின் கோரிக்கைகளுடன் உடன்பாடற்றவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் துரையப்பாவின் வாழும் உரிமையை பலாத்தகாரமாக தட்டிப் பறித்தது என்பன தமிழ் அரசியலின் திசையை துயரத்தின் பக்கமாக திருப்பிவிட்டது. துரையப்பாவின் மரணத்தின் சோகம் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது. இன்று கண���ணீர் எதுவும் மிச்சமாக இல்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோ��்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநக��் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-06-25T12:02:46Z", "digest": "sha1:7LFFP7ZS4YWZCYPCSW35RJ2ZDGEE7U2R", "length": 10232, "nlines": 209, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: காத்திருப்பு...!", "raw_content": "\nகவிதை வரைய\" நினைவுகளுடன் காத்திருப்பதில்தான் எத்தனை சுகம்\nசிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள்\nவரியும் சொல்லாக்கமும் அழகு தோழி\nமாதம் ஒன்று என்ற கணக்கா என்ன நிறைய எழுதுங்கள்...\nநம்ம பக்கமெல்லாம் வந்து நீண்ட நாளாச்சு... மறந்திட்டிங்களா\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nதங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.\nரொம்ப நன்றி விஜி. ;)\nமிக்க நன்றி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வருகிறேன்.\nரொம்ப நன்றி இந்திரா. :)\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nஅழைத்திடும் அருளே அடர்ந்த கரும் இருளே உரைந்திடும் பனியே உள்ளமர்ந்திடும் இசையே.. வெண்மேகம் சூழ் வானமே வெகுண்டு எழுந்திடும் வீரமே க...\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. கரம் தாங்கும் கோலம் என் கண்ணோரம் ஏங்கும் திசை அறியா...\nநீங்காத உன் நினைவோ நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க... நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து.. கனவினைக் கலைத்தாய்....\nதக்காளி சட்னி: தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரியது வெங்காயம் - 1 பெரியது பூண்டு / பூடு - 2 (அ) 3 பல் புளி - சிறிது உளுத்தம் பருப்ப...\nதேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு - 5 பச்சை பட்டாணி - 1/4 கப் வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ச...\nகவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழை���்பிற்கிணங்க \"கவிதை முகத்தில்\" போடலாம்...\nஎன் பெயர் வந்த காரணம்... தொடர்பதிவு...\nஎல்லாரும் ஏற்கனவே வேண்டுமட்டும் எழுதி முடிச்சிட்டீங்க... இதுல நா வேற, புதுசா என்னத்த சொல்றது..... இருந்தாலும், சௌந்தர் மற்றும் அமைதிச்சாரல...\nஅமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=458777", "date_download": "2018-06-25T11:46:29Z", "digest": "sha1:XNFBEB3MR75AXX6CZBSIR6ARN645JFDI", "length": 7603, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ.பி.எல். லீக் போட்டிகளில் சஹீர் கான் விளையாடுவது சந்தேகம்!", "raw_content": "\nஞானசாரரின் சிறை தண்டனையை தொடர்ந்து ஊடகவியலாளரின் மனைவிக்கு அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஐ.பி.எல். லீக் போட்டிகளில் சஹீர் கான் விளையாடுவது சந்தேகம்\nஉபாதை காரணமாக அவதியுறும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான், எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், சஹீர் கானின் இழப்பு அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகின்றது.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், காலில் தசைநார் கிழிந்து காயம் அடைந்த சஹீர் கான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் களமிறங்கவில்லை.\nஇதனால் கருண் நாயரே அணியை வழிநடத்தினார். இந்நிலையில் சஹீர் கானுக்கு காயம் முழுவதுமாக குணமடையாத நிலையில், உடல்தகுதி இல்லாததால் அவர் எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.\nநேற்றைய போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல��� பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதொடரை தக்கவைக்குமா இலங்கை அணி\n – ஒரே போட்டியில் 40 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்\nஞானசாரரின் சிறை தண்டனையை தொடர்ந்து ஊடகவியலாளரின் மனைவிக்கு அச்சுறுத்தல்\nபொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது\nவட.கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்\nமஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது\nநிர்மலாதேவி விவகாரம்: குரல் பரிசோதனையை முன்னெடுக்க உத்தரவு\nதுருக்கிக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது\nபோர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்\nகாட்டுக்கு தீ வைப்பவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு\nஆளுநரின் சுற்றுப்பயணத்தை அரசியலாக்கும் தி.மு.க : தமிழிசை\nமலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியதாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=381", "date_download": "2018-06-25T11:53:49Z", "digest": "sha1:RBLRSMOO64RGOZGBKUDVRTQ5DEJ4OJ5F", "length": 8775, "nlines": 42, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n021. தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு\n021. தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் தில்லை நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் இத்தலம் அமைந்துள்ளது\nதிருத்தல வரலாறு : மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். புதுக்கோட்டையிலுள்ள திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், பரிகளை நரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார்.\nமாணிக்கவாசகர் ஒருமுறை சிதம்பரம் வந்த போது, முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும் திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்கமுடியவில்லை. எனவே இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம���பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம் தில்லை திருப்பெருந்துறை என்றழைக்கப்பட்டது.\nமாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது என எழுதி திருச்சிற்றம்பலம் உடையார் என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர் இவரே இதற்கான பொருள் என்று சொல்லி அவருடன் இரண்டுறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சந்நிதி முகப்பில் சிவன் அடியார் வடிவில் காட்சி அளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.\nகுருவடிவம் : இத்தலத்தில் மூலத்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது. சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இங்கே உட்கார்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.\nமாணிக்கவாசகர் குருபூசையன்று ஆத்மநாத சுவாமிக்கு விஷேச பூசை நடைபெறும். அன்று மதியம் மாணிக்கவாசகர் ஆத்மநாதர் சந்நதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டுறகலக்கும் வைபவம் நடைபெறும்.\nநடராஜர் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு பசியால் பால் வேண்டி அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை இங்கு பொங்கச் செய்து அருளினார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை திருப்பாற்கடல் என்றும் வழங்குகின்றனர்.\nகோயில் முன்மண்டபத்தில் யோக நிலையில் தட்சிணாமூர்ததி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு. யோக விந���யகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.\nஅருகிலுள்ள விமானதளம் : திருச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/04/4.html", "date_download": "2018-06-25T11:27:13Z", "digest": "sha1:RDQ7LLRPFTW7SQI2QKBIIZIBGSY52HR5", "length": 23892, "nlines": 246, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "தன்னை மறத்தல் அல்லது மறுத்தல -4 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\n2.ஒரு மகளின் மகளான அன்னை.\nஒரு மகளின் மகளான அன்னை.\nஅணில் - குட்டி நினைவுகள்\nதன்னை மறத்தல் அல்லது மறுத்தல -4\nபெண் எழுத்து - தொடர் பதிவு\nதன்னை மறத்தல் அல்லது மறுத்தல் -3\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்.- 2\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்.- 1\nமலரினும் மெல்லிய மனம் -3\nமலரினும் மெல்லிய மனம் -2\nமலரினும் மெல்லிய மனம் -1\nஎன்ன செய்யலாம் இந்த சிறிய மனிதர்களை.\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மற���படி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nதன்னை மறத்தல் அல்லது மறுத்தல -4\nயோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன். என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன். என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா\nஇது முக்கியமான கேள்வி. ஆராய்ந்து பார்க்கும் போது, இன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது. தயக்கம் என்பது சமயம் பார்த்து செயல்படுமாறு கட்டுப்படுத்தும் ஈகோவின் ஆளுமைதான் என்பது நமக்கு புரிந்திருக்கும். இன்றைய சூழ்நிலையில், முந்தினவன் கை மந்திர வாள் என்ற பழமொழிக்கு ஏற்பதான், வாய்ப்புகளும் கைகூடி வரும். எங்கள் கல்லூரிக்கு வளாக நேர்முகத்தேர்வில் பொதுவாகவே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தயக்கம் இல்லாமல் சரளமாக பேசக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள் ஆகியோர்தான். நவீன கொள்கைகளின்படி நாம் ஈகோவிலிருந்து வெளிவந்தால்தான் தொழில் முறையில் வெற்றிக் காண முடியும். இந்த குணாதிசயம், கண்டிப்பாக ஈகோவை பலவீனப்படுத்தும். ஆனால், நம்முடைய தொழில்முறை பழக்கங்களில் இது போன்ற நடவடிக்கைகள் வெற்றி தேடித்தரும். (360 degree review வில் அனைவரிடமும் சரளமாக பேசுபவர்தான் வெற்றிபெற முடியும்). சரளமாக பழகுபவர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதே பழக்கம்தான் அலுவலகம் அல்லாத இடத்திலும் வரும். அதனால் என்ன\nஒரு முறை நினைவு கொள்வோம். இட் என்பது சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும் ஆசை மனம். ஈகோ என்பது இட்ஐ கட்டுப்படுத்தும். சரியான செயல்பாடுகளை வலியுறுத்தும். ஆனால் ஒரேயடியாக எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி எழுப்பி நம்மை தயங்க வைக்கவும் செய்யும். ஈகோவை மீறி நாம் செயல்படுவதனால், அதனை பலவீனப்படுத்துகிறோம், எனவே இட்ஐ வளர்த்துவிடுகிறோம். நமக்குத் தோன்றியபடி (கட்டுப்பாடின்றி) செயல்படுவோம். இதுதான் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இதில், \"என்னை புரிந்து கொள்வதில்லை\" என்று மற்றவர்கள் மீது புகார் வேறு சொல்வோம். உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் சார்ந்த பழக்கத்திற்கும் வேறுபாடின்றி போய்விடுகிறது. எனவே இட் ,ஈகோ இரண்டும் தேவைப்பட்ட நேரத்தில் இடத்தில் சரியாக செயல்படவேண்டும். எப்படி\nஇரண்டையும் சரியாக கையாள மூன்றாவதாக ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. சூப்பர் ஈகோ... இரண்டிற்கும் இடையே ஒரு இணக்கம் காண சூப்பர் ஈகோவால் முடியும். சூப்பர் ஈகோ மிகச் சரியாக செயல்படும். ஏதோ ஒரு இக்கட்டில் நாம் இருக்கும்போது சட்டென ஒரு யோசனை தந்து , நம்மை காப்பாற்றுவது இதுதான். நிதானமாக நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஆராய்ந்தால், உணர்ச்சி வசப்பட்டு செயல்பட்டது (நாம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ இரண்டிற்கும் இடையே ஒரு இணக்கம் காண சூப்பர் ஈகோவால் முடியும். சூப்பர் ஈகோ மிகச் சரியாக செயல்படும். ஏதோ ஒரு இக்கட்டில் நாம் இருக்கும்போது சட்டென ஒரு யோசனை தந்து , நம்மை காப்பாற்றுவது இதுதான். நிதானமாக நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஆராய்ந்தால், உணர்ச்சி வசப்பட்டு செயல்பட்டது (நாம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ ) ரொம்பவும் யோசித்து தவறவிட்ட தருணங்கள் ( எதுவோ தடுத்திருச்சு ) ரொம்பவும் யோசித்து தவறவிட்ட தருணங்கள் ( எதுவோ தடுத்திருச்சு), நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட வியத்தகு முடிவுகள் ( உள்ளுக்குள்ள ஏதோ சொல்லுச்சு), நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட வியத்தகு முடிவுகள் ( உள்ளுக்குள்ள ஏதோ சொல்லுச்சு) ஆகியவற்றின் போது ஆதிக்கம் செலுத்தியது நம் மனம்தான் என்று நினைத்திருந்த கருத்தினை இப்போது மாற்றிக்கொண்டு நம் மனம் என்பதே மூன்று குணாதிசயங்கள் ஒருங்கிணைந்ததுதான் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.\nசூப்பர் ஈகோ சரியாக செயல்படும்போது நம்முடைய சிக்கல்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். இட்ஐ வளர்ப்பது நாம் உள்வாங்கும் சாமான்ய விசயங்கள்தான். ஈ��ோவை வளர்ப்பது நல்ல விசயங்கள், நல்ல சூழ்நிலைகள் ஆகியன. சூப்பர் ஈகோவை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. இயல்பாகவே நம்மை அறியாமலே உள்ளிடப்பட்ட விசயங்கள் அதனை பலப்படுத்துகின்றன. நாம் மௌனமாக இருக்கும் நிலையில் சூப்பர் ஈகோ அருமையாக செயல்படும். எப்போதெல்லாம் மௌனமாக இருப்போம் தியானத்தில் , அமைதியான சூழ்நிலையில் , தனிமையில், ஏதோ ஒரு வேலையில் கவனமாக இருக்கும்போது - பொறி தட்டியது போல சில விசயங்கள் புலப்படும் இதெல்லாம் சூப்பர் ஈகோவின் இருப்பினை உணர்த்தும். தூசு படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது என்பது போல மாசு படிந்த மனதில் இது செயல்படாது. தூய்மையான எண்ணங்கள் மூலம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துவோம்.\n1. தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற வாக்கியத்தின் விளக்கம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகிறதா\n2. மலைக்கு செல் அல்லது கடலுக்கு செல் மனதுடன் பேசலாம் என்பதும் அதுதானோ நிறைய வழிபாட்டுத்தலங்கள் கடற்கரையிலும் மலையிலும் அமைய இதுதான் காரணமோ.\n3.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ\n- ஒரு இஸ்லாம் நண்பர் சொன்னது - ஆகாயத்தினை நோக்கிய பார்வையில் மானசீகமாக உலகத்தைவிட்டு வெளிக்கிளம்பி பூமியை தொலை நோக்கு பார்வையில் பார்க்கமுடிந்தால் குறிப்பிட்ட மந்திரத்தை 300 முறை சொன்ன பலன் கிட்டும். இது போன்ற தருணத்தில் நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறதுதானே.\nதன்னை மறத்தல் அல்லது மறுத்தல-3\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nபெண் எழுத்து எழுதிவிட்டேனே கவனிக்க வில்லையா \n வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி திரு.மனோ\nஇன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது.//\n.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ\n வழக்கமான இடங்களில் கிடைக்காது . பொதுவாக நீங்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்திலேயே இருந்தால் உங்கள் சிந்தனை வழக்கமான வேலைகளையே சுற்றி வரும். அதற்க்கு மாறாக வேறு இடத்திற்கு சென்றால் உங்கள் சிந்தனையின் ஓட்டம் மாறும்\nஅதிகம் சம்பத்தப்படாமல்// தனிமையின் மோனத்தில் இயற்கையோடு இயைந்தது நின்றால் கடவுளை பிரத்தியட்சமாய் காணலாம். கடவுளின் அவதாரமும் இப்படி ஒரு மௌன யாகம் செய்துதான் ஆக வேண்டும் போல். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. நன்றி.திரு.ரமணி.\nஒத்த கர��த்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.\nசரிதான். வேற்றிடம் தேடிப்போவதும் எளிதான வழி. நன்றி திரு.எல்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpupakkam.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-06-25T11:44:26Z", "digest": "sha1:RD4ZWVG52X6OMJHB6HFWJBD2GDSYLLRB", "length": 5525, "nlines": 101, "source_domain": "natpupakkam.blogspot.com", "title": "நட்பு பக்கம் (Natpu pakkam ): அன்புத் தோழி", "raw_content": "\nநட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். பரஸ்பர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிறது. நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிறோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.\nஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது \nஉள்ளம் திறந்து உண்மை வடித்து\nஉணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட\nஉனையே நாடும் என் மனம் \nஎன்னோடு நடை போடும் என்று\n(என்னை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த என் தோழிக்காக)\nயார் மாலா நம்மை விட்டு போனது மனது பத பதைக்குது:-((((((\n உங்கள் நட்பிடம் மட்டுமில்லை உண்மையான நட்பில் உள்ள அனைவரிடமும் :)\n//ஆனால் பாதியிலேயே போய்விட்டாயேஎன் தோழி(என்னை விட்டுப் பிரிந்த என் தோழிக்காக)//\nபிரிந்தாலும் கூட கூடிய சீக்கிரம் சந்திக்கும் வாய்ப்பும் நிறைய பேசி இனித்திருக்கப்போகும் தருணமும் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothinpakkam.blogspot.com/2009/07/nhrc.html", "date_download": "2018-06-25T11:19:34Z", "digest": "sha1:V2GRXRWHNR6U3JP35ZZLFYAMLNT44WPQ", "length": 3510, "nlines": 8, "source_domain": "thoothinpakkam.blogspot.com", "title": "பாலைவனத் தூது: பாட்லா என்கவுண்டர் : காவல்துறை மீது குற்றமில்லை! NHRC அறிக்கை", "raw_content": "\nபாட்லா என்கவுண்டர் : காவல்துறை மீது குற்றமில்லை\nபாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டரில் மனித உரிமை மீறப்படவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.\nகடந்த ஆண்டு பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து விசாரணை செய்த தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையை புதன் கிழமையன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த என்கவுண்டரின் போது மனித உரிமை மீறப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.எங்கள் முன் தரப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்ந்ததில், காவல்துறையினரின் நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இருந்ததாகக் கூற முடியவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டிய அரசு சாரா பொதுநல அமைப்பு ஒன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்யுமாறு டில்லி உயர் நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டரின் போது இருவர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருக்குள் நடைபெற்ற மோதலில் மோகன் சந்த் ஷர்மா என்ற காவல் ஆய்வாளரும் கொல்லப் பட்டார்.\nஇடுகையிட்டது palaivanathoothu நேரம் பிற்பகல் 9:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7541&lang=ta", "date_download": "2018-06-25T11:36:57Z", "digest": "sha1:BJ267WPR5EP2IG4CDFNLKRKUIFK76WJR", "length": 8577, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்...\nஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி\nஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி...\nஇலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nஇலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்\nஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nமதுரையில் உலக சுற்றுலா தின விழா\nசென்னை : 2018ம் ஆண்டு உலக சுற்றுலா தின விழாவை மதுரையில் கொண்டாட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nகார்த்தி ஜாமினை எதிர்த்து சிபிஐ மனு\nஜனநாயக மாண்பை மதிக்கிறோம்: மோடி\nமதுரை எய்ம்சுக்கு மோடி அடிக்கல்\nஜெ., நினைவிடம் விதி மீறல் இல்லை\n15 பெண்களிடம் செயின் பறிப்பு\nமன்னிப்பு கேட்காத காங்., : பா.ஜ., சாடல்\nடில்லியில் மரங்களை வெட்ட தடை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எ��ருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/others/2017/sep/19/mahalaya-amavasai-performed-10886.html", "date_download": "2018-06-25T11:47:09Z", "digest": "sha1:OKW3SZHSSZK4ZLSMBWJB5LBOTA7KJTRY", "length": 5365, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மகாளய அமாவாசை மூதாதையர்களுக்கு தர்ப்பணம்- Dinamani", "raw_content": "\nமகாளய அமாவாசை மூதாதையர்களுக்கு தர்ப்பணம்\nமகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏராளமானவர்கள் நீர்நிலைகளில் நீராடி, தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். புனிதமான மஹாளய அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள��, இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.\nதர்ப்பணம் அமாவாசை மகாளய அமாவாசை\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/09/2.html", "date_download": "2018-06-25T11:27:37Z", "digest": "sha1:AP2FYVLIJUQF75ILFVESEJS7MW4FTBAE", "length": 53837, "nlines": 410, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bloggers meet 2013, சந்திப்பு விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nகடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சென்னையில் பதிவர் சந்திப்பு, திருவிழாவாக வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக உழைத்த பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த வருடம் போலவே இந்த வருடமும் பொது அழைப்பு விடுத்ததை வைத்தே பதிவர்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறு பலருக்கு விடுமுறையாக இருந்தாலும், என்னைப் போல வேலைக்கு விடுமுறை சொல்லி விட்டு வந்தவர்களும் ஏராளம். அவர்கள், இணையத்தில் நட்பாய் இருப்பவர்களையும், நன்றாக பதிவு எழுதக் கூடியவர்களையும் பார்த்து பேசி, உணர்வை வெளிப்படுத்தவே வந்திருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nபதிவர் சந்திப்பு முடிந்து பலரும் பதிவுகள் எழுதி வரும் நிலையில், சந்திப்பு விமர்சனம் என்ற திசையில் பயணம் செய்ததால், என் தரப்பு விமர்சனத்தையும் இங்கே பகிர்கிறேன்.\nஇந்த பதிவில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் இருக்கும் என்றே நினைகின்றேன்...\n1. விழா அரங்கம், விழா குழு, மதிய உணவு:\nஇந்த வருடம் குறைந்த வாடகைக்கு மண்டபம் தேர்வு செய்திருந்தார்கள். அதற்கு காரணம் கடந்த ஆண்டு மண்டப செலவு சற்று அதிகம். அந்த செலவை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என கடந்த வருட ��திவர் சந்திப்பு பற்றிய ஒருவரது பதிவில் ஒரு நண்பர் கேட்டிருந்தார் ( எந்த பதிவு, கருதிட்டது யார் என நியாபகம் இல்லை). அதற்கேற்ப இந்த வருடம் விழா குழுவினர் இடத்தை தேர்வு செய்துள்ளார்கள்.\nஇது பற்றி மெட்ராஸ்பவன் சிவாவிடம் பேசிய போது மேற்கண்ட தகவலை சொல்லி மண்டபம் தேர்வு செய்த காரணத்தை சொன்னார்.\nவிழா மேடை நமது நிகழ்ச்சிக்கு போதுமானதாகவே இருந்தது. யாருக்கும் இட நெருக்கடியாக இருந்ததாக தெரியவில்லை.\nஆனால் போதுமான காற்று வசதி இருந்தும் ஆஸ்படாஸ் கூரை இருந்ததால் அரங்கம் வெக்கையாக இருந்தது.ஆனாலும் பதிவர்கள் இருக்கைகளில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\nவிழா குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சிறு சிறு குழுவாக இருந்ததால் வந்திருந்தவர்களின் தேவையை அறிந்து உதவிகள் செய்ய முடிந்தது. செல்வின், ஆரூர் மூனா ஒவ்வொருவருக்கும் குடிதண்ணீர் பிடித்து கொடுத்தார்கள். சிவா, ஸ்கூல்பையன் மற்றும் சிலர் மேடைக்கு அருகில் இருந்து மேடை நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுத்தார்கள். KRP. செந்தில், சீனு மேடை பக்கவாட்டில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஉணவு பப்பே முறை என்பதால் அமர்ந்து சாப்பிட இடம் ஒதுக்கவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள். நானும் கவிதவீதி சௌந்தரும் இருமுறை பிரியாணி, கத்தரிக்காய் சைட்டிஷ் என கேட்டு வாங்கி சாப்பிட முடிந்தது. அதில்லாம, நானும் சௌந்தரும் ரெண்டு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டோம். நக்ஸ் ஐஸ்கிரீம் டப்பா பின்னாடியே அலஞ்சுச்சுட்டு இருந்தார். இப்படி உணவு முறை இருந்ததாலோ என்னவோ என்னால் பெரும்பாலான புகைப்படங்கள் எடுக்க முடிந்தது. திரு. பாமரன், கிராமத்துக் காக்கை பதிவர் என அறிமுகம் கிடைத்தது.\nபதிவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று, அவர்களுடைய குறிப்புகள் எழுதி வாங்கி, அடையாள அட்டை போட்டு கொடுத்தார்கள் இளைய பதிவர்கள்.இந்த வேலைக்கு சீனு, ரூபக்ராம் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் உதவி செய்ததாக கேள்விப்பட்டேன். உண்மையா சீனு\nபுலவர் ஐயா, கவியாழி, சசிகலா அக்கா, மதுமதி, மற்றும் விழா குழுவினர், நான், திண்டுக்கல் தனபாலன், மதுரை சரவணன், சதீஷ் செல்லத்துரை, கோவை நண்பர்கள்(இன்னும் சிலர் பெயர் நியாபகம் வரவில்லை) எ��� முதலில் வந்த அனைவரும் பதிவர்களை வரவேற்று அரங்கத்தினுள் அமர வைக்கப்பட்டார்கள். இதனால் மண்டபம் வெளியே நிறைய பதிவர்கள் இருப்பது போல தெரிந்தது.\nஒவ்வொரு பதிவர் சந்திப்பின் போதும் இந்நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் தான் புதிய பதிவர்களை அடையாளம் காண முடியும். இரண்டு வருடத்திற்கு முன் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடந்த போது, நிகழ்ச்சியின் இறுதியில், பதிவர்கள் மேடையேறி தங்களை அறிமுகம் செய்யலாம் எனச் சொல்லி விழா குழுவினர் உணவருந்த சென்றுவிட்டார்கள். நான், தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷ், இன்னும் நிறைய பதிவர்கள் விழாக் குழுவினர் இல்லாமலே தாங்களாகவே அறிமுகம் செய்துக் கொள்ள நேரிட்டது. இக் குறையை தவிர்க்கவே அதன் பின்னர் நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் பதிவர் அறிமுகம் விழா ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும், அதுவும் வருகை தந்த அடிப்படையில் அவர்கள் பெயர் வாசித்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையில் பதிவர்கள் அறிமுகம் நடந்தது மிக அருமை.\nகடந்த வருடம் சிபி, கேபிள், சங்கவி, ஜாக்கி சேகர் போன்றோர் பதிவர்கள் பெயர்களை வாசித்து, அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி பதிவர்களை அறிமுகம் செய்ய அழைத்தார்கள். இது சிலரால் வரவேற்கப்பட்டது. சிலரால் விமர்சனமும் செய்யப்பட்டது. அதனாலேயே இந்த வருடம் பதிவர்கள் பெயரை மட்டும் சொல்லி, பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்ய அழைக்கப்பட்டார்கள்.\n4. சிறப்புரை, தனித்திறமை நிகழ்ச்சிகள்:\nபதிவர்கள் அறிமுகம் முடிந்ததும், சிறப்பு விருந்தினர் திரு. பாமரன் அவர்கள் பேசினார்கள். சிறப்புரையாக எழுத்தாளர் பாமரன் பேச்சு மிக அருமை. இடையில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டாலும், யாரும் விழாவை புறக்கணித்து செல்லவில்லை.\nசில முக்கிய பதிவர்கள் சிறப்புரை ஆற்றி இருக்கலாம். நல்ல யோசனை தான். தொழிநுட்ப பதிவர்கள் பேசியிருக்கலாம். சரியான யோசனை தான். ஆனால் விழாவில் ஒரு பதிவர், \"ஏண்டா பிளாக் அடிப்படை பற்றி தொடர்னு வெட்டியா எழுதிட்டு இருக்க, நான் படிக்கவே மாட்டேன்னு சொன்னார்\". அவர் படிச்சிருந்தா பறவையை கொன்று தூக்கி எறிஞ்சிருக்கலாம். அதே நேரத்தில் பல தெரியாத பதிவர்கள் அந்த தொடர் பற்றி பெருமையாக பேசினார்கள். இப்படிப் பட்ட நிலையில் மேடையில் தொழில்நுட்பம் பற்றி பேசினா���் எத்தனை பேருக்கு புரியும்\nஇன்னும் சிலர் எவ்வளவு எளிதாக ப்ளாக் பற்றி பதிவுகள் எழுதினாலும், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீயே பார்த்துக் கொள் என அவர்களது பிளாக் கணக்கையே, முகம் பார்த்திராத என்னை நம்பி தந்திருக்கிறார்கள். அட, பதிவர் சந்திப்பிலேயே ஒரு பெண் பதிவர் அவரது பிளாக்கை சீர் படுத்தி தருமாறு சொன்னார். நம்ம உண்மைத்தமிழனும் ஒரு பிரச்னையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இப்படி தங்களுக்கு பிரச்சனை எனில் சம்பந்தப்பட்ட பதிவர்களை நாடி பிரச்சனை பற்றி சொன்னாலே தீர்வு கிடைத்து விடும். அதற்கு தனியாக தொழில்நுட்ப பதிவரின் மேடை பேச்சு அவசியம் சூழ்நிலையைப் பொறுத்தது என தோன்றுகிறது.\nமதிய உணவுக்கு பின் பதிவர்களின் தனித்திறமை மேடையேறியது. மயிலனின் பக்கோடா கவிதை அருமை. நானும் சௌந்தரும் அருகருகே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம். சௌந்தர் எதையோ வாசிக்க வேண்டும் என சொன்னார். ஆனால் வாசிக்க வேண்டாமென்றும் சொன்னார். ஒரு வேளை முதலாம் சந்திப்பு போல, ஏதேனும் தலைப்பு கொடுத்திருந்தால் (கவியரங்கம், குறுங்கதை, காமெடி என பிரித்து) நிறைய பதிவர்கள் மேடையேறி இருப்பார்களோ என்னவோ (தனித்திறமை என்பதும் ஒரு தலைப்பு தான் என்கிறீர்களா (தனித்திறமை என்பதும் ஒரு தலைப்பு தான் என்கிறீர்களா\nஸ்பீக்கர் சவுன்ட் கொஞ்சம் அதிகமா இருந்ததால் எக்கோ அடித்தது போல இருந்தது. நலம்விரும்பிகள் யாராவது விழா குழுவினரிடம் சொல்லியோ, ஆடியோ அமைப்பாளரிடம் சொல்லியோ சரி செய்திருக்கலாம். ஏனோ (நான் உட்பட) யாரும் அதற்கு முயற்சித்தது போல தெரியவில்லை.\nமதுமதியின் குறும்படம் அருமை. அது பற்றிய விமர்சனம் தனிப் பதிவாகவே\n(பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்)\nதிரு. கண்மணி குணசேகரன் பேச்சு அனைவரையும் கவர்ந்தாலும், சிலருக்கு ஓவர் டோஸ் ஆக அமைந்தது. அவரது பேச்சை என் மொபைலில் ரெகார்ட் செய்திருந்தேன். ஆனால் ஸ்பீக்கர் சத்தத்தால் தெளிவாக இல்லை. ஆனாலும், சமூகத்தில் உள்ள எதார்த்தத்தை கதையாக எழுத திறமை வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.\nசிறப்பு பேச்சாளர் பேசி முடித்ததும், விழாவிற்கு உழைத்த குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அந்த சமயம் நான் சௌந்தருடன் தண்ணீர் பாட்டில் வாங்கவும், ATM-இல் பணம் எடுக��க வெளியே சென்றதால் என்னால் நினைவுப்பரிசு வாங்க இயலவில்லை. புத்தக வெளியீட்டிற்கு பின் என்னையும், வீடு சுரேஷ்குமாரையும் அழைத்து கொடுத்தார்கள்.\nபுத்தக வெளியீடு நிகழ்ச்சி சற்று நீளமாக தெரிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டதே காரணமாக இருக்கலாம். சுரேகா புத்தக வெளியீடும் திடீரென சேர்ந்தது. புத்தகத்தை பற்றி சில வார்த்தைகள் புத்தக வெளியீட்டாளர்கள், ஏற்புரையாக புத்தக எழுத்தாளர்கள் பேசினார்கள். இவர்களின் பேச்சு அடுத்த பதிவர் சந்திப்பில் புத்தகம் வெளியிட, சில பதிவர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கும் என நினைக்கிறேன்.\nசந்திப்பு அரங்கிற்கு வெளியே வேடியப்பனின் புத்தக கண்காட்சியும், பதிவர்களின் புத்தக கண்காட்சியும் வைத்திருந்தார்கள். சீனு நடத்திய காதல் கடிதம் போட்டிக்கான பரிசுகளை சீனு வெற்றியாளருக்கு வழங்கினார்.\nஅடுத்த பதிவர் சந்திப்பு மதுரையில் தான் நடத்துவோம் என ஒரு மாசத்திற்கு முன்பே முகநூலில் பகிர்ந்திருந்தேன். ஆனாலும், பதிவர் சந்திப்பின் போது சென்னை நண்பர்கள் அடுத்த வருடம் மதுரையில் தானே என கேட்க, நானும் சிலரிடம் பேசிவிட்டு அடுத்த சந்திப்பு மதுரையில் தான் என சொன்னேன்.\nபதிவர் சந்திப்பு நடத்துவது அவ்வளவு ஈஸி இல்லை என்றும் சொன்னார்கள். உண்மை தான் மதுரையில் சென்னை அளவுக்கு விழா குழுவில் பங்கு கொள்ள ஆட்கள் இல்லை. ஆனாலும் நாங்களும் முயற்சித்து பார்கிறோமே, இன்னும் நாட்கள் இருக்கிறதே என்றேன். விழா முடிகிற நேரத்தில் மதுரையில் அடுத்த பதிவர் சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிக்க போகிறார்கள் என்று நாங்கள் (விழாக் குழு உட்பட) நினைத்திருந்த வேளையில் அறிவிப்பாளர் சுரேகாவிடமிருந்து அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோடில் என அறிவிப்பு வெளியானது. என்னுடன் சேர்ந்து, தனபாலன், ரமணி, சிவகாசிக்காரன், மற்றும் விழா ஏற்பாடு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். எப்படி இவ்வாறு அறிவிப்பு வந்தது\nஅடுத்த சந்திப்பிற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த விமர்சனத்தை முடிக்கின்றேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bloggers meet 2013, சந்திப்பு விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n// விழா முடிகிற ���ேரத்தில் மதுரையில் அடுத்த பதிவர் சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிக்க போகிறார்கள் என்று நாங்கள் (விழாக் குழு உட்பட) நினைத்திருந்த வேளையில் அறிவிப்பாளர் சுரேகாவிடமிருந்து அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோடில் என அறிவிப்பு வெளியானது. என்னுடன் சேர்ந்து, தனபாலன், ரமணி, சிவகாசிக்காரன், மற்றும் விழா ஏற்பாடு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். எப்படி இவ்வாறு அறிவிப்பு வந்தது\nமதுரையை சேர்ந்த 2 பதிவர்கள் எங்களால் நடத்துவது மிக சிரமம் எங்களுக்கு ஆட்கள் குறைவு என்று வால்பையனிடம் கூறியபின் அவர் என்னை அழைத்து சொன்னார் பின் நான் மதுமதி, ஆரூர் முனா, சீனி அவர்களிடம் சொல்லிய பின் தான் மேடையில் உறுதியாக அறிவித்தோம்....\nநீங்கள் நடத்துவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை எங்களால் இயன்ற உதவியை செய்வோம்... பட் அடுத்த சந்திப்பு ஈரோட்டில் நடத்துவோம் அது அடுத்த வருடமாக இருக்கலாம். இடையிலும் இருக்கலாம் ஆனால் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் தான் சந்திப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...\nஒவ்வொரு விளக்கமும் வராதவர்களுக்கு (வெ)விளங்கினால் சரி...\n இந்தப் போட்டியும் சந்தோசம் தான் சங்கவி அவர்களே...\n/// பட் அடுத்த சந்திப்பு ஈரோட்டில் நடத்துவோம்.../// பார்ரா...\n ஐபிஎல் மேட்ச் போல ஏலம விடலாமா என் தலமையில் ஏலத்தொகையில் 25% கமெசன் எனக்கு\nமதுரையை சேர்ந்த 2 பதிவர்கள் எங்களால் நடத்துவது மிக சிரமம் எங்களுக்கு ஆட்கள் குறைவு என்று வால்பையனிடம் கூறியபின் அவர் என்னை அழைத்து சொன்னார் பின் நான் மதுமதி, ஆரூர் முனா, சீனி அவர்களிடம் சொல்லிய பின் தான் மேடையில் உறுதியாக அறிவித்தோம்..///\n காலை முதலே என்னிடம், தனபாலன், ரமணி ஆகியோரிடம் கேட்டவர்கள் வேறு நண்பர்கள். வாழ் பையன் கேட்கவில்லை...\nஆனால் அந்த இருவரிடம் மட்டும் வால்பையன் கேட்டுவிட்டு முடிவை மேடையில் அறிவித்து விட்டீர்கள்...\nநாங்கள் கேட்ட இருவரும் மதுரையின் சீனியர் பதிவர்கள் பிரகாஷ்...\nநீங்கள் நடத்துவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை...\nநான், வால்பையன், தாமோதர் மூவரும் மேடையிலேயே கோரிக்கை வைச்சோம் பிரகாஷ்...\nபட் மதுரையில் இருந்து மேடையில் யாரும் கோரிக்கை வைச்சார்களா என்று நீங்க தான் சொல்லனும்....\nஅடுத்த சந்திப்பு பற்றிய போட்டி இப்போதே ஆரம்பித்து விட்டதா \nஜெய்... நடத���ததுட்டும் பாஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை... நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் நிகழ்ச்சி முடியும் போது மேடையிலேயே அடுத்த நடத்துவது மதுரை என்று அறிவிக்கலாமே..\nஉங்களிடம் கேட்டார்ன்னு தான் சொல்றீங்க...\nபதிவோ அல்லது மேடையிலே கேட்டால் ஒகே... நாங்க எப்பவே வேண்டுமானாலும் நடத்த தயார் பாஸ்... கொங்கு மண்டலம் தயாராகவே இருக்கிறது... தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை நடத்த....\nசர்ச்சைகளுக்கு பதில் தந்த பதிவு சிறப்பு என் புகைப்படம் பார்த்து மகிழ்ந்தேன்\nபார்க்க,கேட்க முடியாத பல ரகசியங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி,பிரகாஷ்பெரு நகரில் சந்திப்புக்கள் நடத்தப்படுவது 'கொஞ்சம்' சுலபம் தான்.சிறு நகரங்களுக்கு போக்குவரத்து,மற்றும் நேர விரயம் நேரத்தை வீணடித்து விடுவதுடன்,செலவு அதிகம்.இதற்கு,சிறு மண்டபங்களை பெரு நகரின் புறத்தில் நடாத்துவது ஏற்கற்பாலதே///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ§§§\"பிரியாணி\" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்§§§\"பிரியாணி\" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்ஹி\nஎன் பெயர் உமாமஹேஸ்வரி .இரண்டு நாள் முன்பு கூட உங்களுடன் நான் போனில் பேசினேன்..எனக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை வந்து விட்டதால் மெயில் அனுப்பவில்லை எனக்கும் பிளாக்கில் பல சந்தேகங்கள் உள்ளது.. பொது நிகழ்ச்சியில் சின்ன சந்தேகங்களை வேண்டுமானால் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே தவிர பிளாக் பற்றிய வகுப்பு எடுக்கமுடியாது..எடுத்தாலும் தெரிந்தவர்களுக்கு போரடிக்கும்..தெரியாதவர்களுக்கு (என் போன்றோர்களுக்கு)தியரி சொல்லி புரியவைப்பது கஷ்டம்,practical ஆக செய்து பார்த்தால்தான் புரியும். இது என் தனிப்பட்ட கருத்து..\nபதிவர் சந்திப்பு குறித்த வித்தியாச பதிவு....\nதமிழ் வாசி இதற்கு இன்னும் நேரம் இருக்கிறது..மதுரையில் நடத்துவது என்றாலும் மகிழ்ச்சிதான்..நானும் வாலும் சங்கவியும் எங்கள் விருப்பத்தை மேடையிலேயே சொன்னதை வைத்து அறிவித்து விட்டார்கள்.. எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிதான்..அனைவரும் இணைந்திருப்போம்..நீங்கள் நடத்தினாலும் நாங்களும் கூட இருப்போம்..\nபார்க்க,கேட்க முடியாத பல ரகசியங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி,பிரகாஷ்பெரு நகரில் சந்திப்புக்கள் நடத்தப்படுவது 'கொஞ்சம்' சுலபம் தான்.சிறு நகரங்களுக்கு போக்குவரத்து,மற்றும் நேர விரயம் நேரத்தை வீணடித்து விடுவதுடன்,செலவு அதிகம்.இதற்கு,சிறு மண்டபங்களை பெரு நகரின் புறத்தில் நடாத்துவது ஏற்கற்பாலதே///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ§§§\"பிரியாணி\" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்§§§\"பிரியாணி\" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்ஹிஹீ//யோகா ஐயாவின் பின்னூட்டத்தை மீறி என்னாலும் ஏதும் ஜோசிக்க முடியல பிரகாஸ்§\nநான், வால்பையன், தாமோதர் மூவரும் மேடையிலேயே கோரிக்கை வைச்சோம் பிரகாஷ்...\nபட் மதுரையில் இருந்து மேடையில் யாரும் கோரிக்கை வைச்சார்களா என்று நீங்க தான் சொல்லனும்.... ////\nமேடையில் கோரிக்கை வைக்கவில்லை... ஆனால் விழா குழுவினரிடம் பேசிட்டோமே...\n///ஜெய்... நடத்ததுட்டும் பாஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை... நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் நிகழ்ச்சி முடியும் போது மேடையிலேயே அடுத்த நடத்துவது மதுரை என்று அறிவிக்கலாமே../////\nஅடுத்த சந்திப்பு மதுரை என அறிவிக்க சொன்னேன்... ஆனால், நடந்தது வேறு...\nமச்சி, உங்கள் ஊரில் பலமுறை சந்திப்பு நடந்துள்ளது ஆனால் இதுவரை மதுரையில் பதிவர் சந்திப்பு நடந்தது இல்லை.. நடத்துகிறோமே..\n////தமிழ் வாசி இதற்கு இன்னும் நேரம் இருக்கிறது..மதுரையில் நடத்துவது என்றாலும் மகிழ்ச்சிதான்..நானும் வாலும் சங்கவியும் எங்கள் விருப்பத்தை மேடையிலேயே சொன்னதை வைத்து அறிவித்து விட்டார்கள்.. எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிதான்..அனைவரும் இணைந்திருப்போம்..நீங்கள் நடத்தினாலும் நாங்களும் கூட இருப்போம்.. ///\nமேடையில் நாங்கள் அறிவிக்கவில்லை உண்மை தான்...\nஉங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது தாமோதர் சந்துரு சார்...\n2015 கோவையில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.ஏற்கனவே ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.\nசரியான விமர்சனமும் பதிவும் கூட.வாழ்த்துக்கள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்ப...\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணச...\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - கா...\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்ப��ல் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-25T12:01:07Z", "digest": "sha1:7QV2SBFRITXAZW5RZ4XPODALFHPWNNQB", "length": 12145, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை மகளிருக்கான ஆண்டின் உலகளவில் சிறந்த காற்பந்தாட்ட வீரர் விருது பற்றியது. முன்னதாக இது ஆண்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது, தற்போது வழங்கப்படும் ஆண்களுக்கான ஆண்டின் உலக சிறந்த காற்பந்தாட்ட வீரர் விருதுக்கு, ஃபிஃபா பாலோன் தி'ஓர் என்பதைப் பாருங்கள்.\nசூலை, 2010-இல் ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்\nஐந்து முறை அடுத்தடுத்து உலகின் சிறந்த வீரர் பட்டத்தை பெற்றவர்\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். இது 1991இல் உலகின் சிறந்த ஆண் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்காக நிறுவப்பட்டது. இது உலகளவில் பல்வேறு பயிற்றுனர்களாலும் பன்னாட்டு அணித்தலைவர்களாலும் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்றுனருக்கும் முறையே ஐந்து, மூன்று ஒரு புள்ளிகள் மதிப்புள்ள மூன்று வாக்குகள் தரப்படுகின்றன;வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறார்கள்.\nஐரோப்பாவில் வாழும் பிரேசிலிய விளையாட்டாளர்களே இந்த விருதை 18இல் 8 முறை பெற்றுள்ளனர். அடுத்ததாக பிரான்சு மூன்று முறை வென்றுள்ளது. தனிநபர்களைப் பொறுத்தவரை பிரேசில் நாட்டு வீரர்கள் ஐந்து முறையும் இத்தாலியும் போர்த்துக்கல்லும் தலா இருமுறையும் வென்றுள்ளன.[1][2]\nஇந்த விருது பெற்ற மிக இளைய விளையாட்டாளராக ரொனால்டோ உள்ளார். இவர் 1996இல் தமது 20வது அகவையில் வென்றார்.[3] ரொனால்டோ மீண்டும் 1997இலும் 2002இலும் வென்றுள்ளார். இவரும் ���ொனால்டினோவும் அடுத்தடுத்து இருமுறை வென்றுள்ளனர். ரோனால்டோவும் ஜீனடின் ஜிதேனும் மூன்று முறை வென்றுள்ளனர். இந்த விருதைப் பெற்ற மிகவும் முதிய விளையாட்டாளராக பாபியோ கன்னவரோ உள்ளார். இவர் 2006இல் தமது 33வது அகவையில் இவ்விருதை வென்றார்.[4]\n2010இல் ஃப்ரென்ச் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளும் ஒன்றிணைத்து ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த ஆண் விளையாட்டாளருக்கு ஃபிஃபா பாலோன் தி'ஓர் வழங்கப்படுகிறது.[5]\n2001ஆம் ஆண்டில் மகளிருக்கான விருதுசேர்க்கப்பட்டது. மகளிரில் தனிநபர் விருது பெற்றவர்கள் மிகக் குறைவே. இதுவரை ஆறு பேருக்கு —இரு அமெரிக்கர்கள், இரு செருமானியர்கள், ஒரு பிரேசிலியர், ஒரு சப்பானியர்—இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 2011இல் ஓமரெ சவாவிற்கும் 2012இல் அபி வாம்பாச்சிற்கும் 2013இல் நதீன் அங்கெரருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்த்தா ஐந்து முறை அடுத்தடுத்து வென்றுள்ளார். பிர்கிட் பிரின்சு மூன்று முறை அடுத்தடுத்தும் மியா ஆம் அடுத்தடுத்து இருமுறையும் வென்றுள்ளனர். மிகவும் முதிய அகவையில் வென்றவராக 35 அகவையில் வென்ற அங்கெரர் உள்ளார்; ஒரு கோல் காப்பாளராக இவ்விருதைப் பெறுவதும் இவரே ஆவார். மிகவும் இளைய அகவையில் மார்த்தா 2006இல் தமது 20வது அகவையில் வென்றுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2014, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/members/anusuyamalar.214713/", "date_download": "2018-06-25T11:22:55Z", "digest": "sha1:XGW2W62SFF4TBDQKPNNXEH2GPCFQMNXY", "length": 7808, "nlines": 240, "source_domain": "www.penmai.com", "title": "anusuyamalar | Penmai Community Forum", "raw_content": "\nநீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா\nநீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா\nஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்\nமேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்\nபூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்\nபெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்\nகனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே\nநான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு\nகொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே\nசொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே\nகண்ணெல்���ாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே\nவிரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே\nபனி இரவும் அனல் மழையை பொழிகிறதே\nவெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல\nநான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா\nஉன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா\nநீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய\nஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய\nமரியாதை ---கிலோ என்ன விலை \nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஎனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nPadithathil Pidithathu - நான் படித்ததில் பிடித்த வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/10/blog-post_19.html", "date_download": "2018-06-25T11:52:41Z", "digest": "sha1:H2FSCGC46Q5KPLIIGTRHUVO62ROHK62U", "length": 6609, "nlines": 67, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: சச்சினுக்கு இங்கிலாந்து வீரர் ஸ்மித் புகழாரம்", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nசச்சினுக்கு இங்கிலாந்து வீரர் ஸ்மித் புகழாரம்\nஎதிர்பார்ப்புகளை வெற்றியாக மாற்றுவதில் சச்சின் வல்லவர் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் எட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nமேலும், சச்சினிடமிருந்து, இங்கிலாந்து கால்பந்து வீரர் வெய்ன் ரூனி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்மித் இப்போது பத்திரிகைகளில் விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் இது குறித்து அவர் எழுதியுள்ளதாவது:\nசச்சின் டெண்டுல்கர், வெய்ன் ரூனி ஆகியோர் தத்தமது துறைகளில் சிறப்பான வீரர்கள். இவரும் சாதிக்கப் பிறந்தவர்கள். விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றளவும் அனைவராலும் மதிக்கப்படும் வீரராக திகழ்கிறார் சச்சின்.\nஎந்தவொரு சர்ச்சையோ, குற்றச்சாட்டோ அவரது புகழை பாதித்ததில்லை. விளையாட்டில் நேர்மை, பொறுமை, எளிமை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.\nரூனியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ரூனியின் அண்மைக்கால செயல்பாடுகள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் உள்ளன.\nகிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களை சச்சின் சந்தித்திருக்கலாம். ஆனால், அவை அனைத்துக்கும் தனது பேட்டிங்கால் மட்டுமே அவர் பதில் சொல்லியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடி���்த டெஸ்ட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஎனினும், வழக்கம்போல் தனது அடுத்த சாதனை பயணத்துக்கு தன்னை தயார்படுத்தத் தொடங்கிவிட்டார்.\nஇதை ரூனியும் கற்றுக்கொள்ள வேண்டும். தன் மீதான விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தனது விளையாட்டின் மூலம் ரூனி பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர் இழக்கப்போவது ரசிகர்களை மட்டுமல்ல, அவரது கால்பந்து திறனையும்தான் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்மித்.\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119431-10000", "date_download": "2018-06-25T11:55:10Z", "digest": "sha1:QKITL257TKQ64OXOD35A3BZESCBLWHI6", "length": 20586, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nகாவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ��ூ.10,000 கோடி\nதமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், மண்ணில் புதைந்து மக்கிப் போகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை பாதுகாக்க, கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தரப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி கைது செய்யப்படும் போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அந்த வகையில், திருட்டு மற்றும் மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.\nஇந்த வாகனங்கள், காவல் நிலையங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகங்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்கள் முன், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகின்றன. பொதுவாக செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை, குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. அதுபோல், ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோசடி பணத்தில் வாங்கிய வெளிநாட்டு கார்கள், லாரிகள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றத்தில் பல ஆண்டு களாக நிலுவையில் இருப்பதால், இந்த வாகனங்களும் மண்ணில் புதைந்து, எலும்பு கூடுபோல் ஆகிவிடுகின்றன.\nபோலீசார் துணையுடன், இந்த வாகனங்களின் இன்ஜின், டயர் உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு, பழைய இரும்பு கடைகளில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில், இருசக்கர வாகனங்கள், போலீஸ் உதவியுடன் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் வெயில், மழையில் கிடந்து வீணாகி வருகின்றன.\nஇவ்வாறாக, தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களின் மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவிக்கின்றனர். மலை போல் குவிந்து கிடக்கும் வாகனங்களில், கொடிய விஷப் பாம்பு கள் குடி கொண்டு, காவல் நிலையங்களில் புகுந்து, போலீசாரை கதி கலங்கச் செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்��ேறி வருகின்றன.\nஅவ்வப்போது இந்த வாகனங்களை ஏலம் விட்டு, அப்புறப்படுத்தி வந்த நடைமுறை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நடைமுறையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில், மாநிலம் முழுவதும் நெல் கொள்முதலுக்கு சேமிப்பு கிடங்குகள் இருப்பது போல், வாகன பாதுகாப்புக்கு கிடங்குகள் அமைக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி\nRe: காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி\nஆட்சியாளர்களுக்கு இதை பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது.. இதுபோன்று வீணாகும் நமது சொத்துக்கள் பல்வேறு துறைகளிலும் உள்ளது... மக்கள் நலனை மனதில் கொண்ட ஆட்சியாளர்கள் என்று வருகின்றார்களோ அன்றுதான் நம் தேசத்தில் இதற்க்கு விடிவு கிடைக்கும்...\nRe: காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/2010/", "date_download": "2018-06-25T12:08:48Z", "digest": "sha1:KOE3X6CZYS6YVJI4EEEVNSRFJW2MUIJF", "length": 13730, "nlines": 116, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "2010 - Jiyath Online | ஜியாத் ஒன்லைன்", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nஇலவசமாக இ-மேஜ் Hosting தளங்கள்\nநாம் வழமையாக பிளாக்கில் பதிவேற்றம் செய்யும் இ-மேஜ் அனைத்தும் பிகாஸாவில் பதிவேற்றப்படுகிறது. ஆனால் இது பிளாக் செய்யும் போது செய்யலாம். ஆனால் ...Read More\nஉழைப்பு விளம்பரம் Adsense E-soft\n(இப் பதிவை வாசிக்க 01 நிமிடம் எடுக்கும்) நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைக்கு எத்தனையோ பேர் இணையத்தில் பணம் ...Read More\n(இப் பதிவை வாசிக்க 01 நிமிடம் எடுக்கும்) இன்றைய காலகட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான மென்பொருட்கள்(Software) தயாரி...Read More\nபடங்களை(Photo) வடிவமைக்க(Design) ஒரு தளம்(Site).\n(இப் பதிவை வாசிக்க 01 நிமிடமும் 25 கெக்கன்களும் எடுக்கும்) நான் இதனை முதலில் கூறியாக வேண்டும். என்னவென்றால் சிலர் என்னுடைய ஈ-மெயில்க்கு தொட...Read More\nஇணையத்தில் (Online) அகராதி (Dictionary)\n(இப் பதிவை வாசிக்க 50 செக்கன்கள் எடுக்கும்) இணையத்தில் Google இன் சேவைகள் அபரிதமானது. அதனை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். அதில் ஒன்றை பற...Read More\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...Read More\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...Read More\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.Read More\nURL Forwarding செய்யலாம் வாங்க\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம். Read More\nஆள்பதிவு பெயர் சேவர் இடவசதி Domain Name Free Web hosting\nஇலவசமாக (Free) சேவர் இடவசதியும் (Hosting) ஆள்பதிவு பெயரும் (Domain Name)\n(இப் பதிவை வாசிக்க 2 நிமிடங்களும் 4 செக்கன்களும் எடுக்கும்) இன்றைய காலகட்டத்தில் நமக்கென்று ஒரு சேவர் இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் அவ...Read More\nஉங்களது URL ஐ Short செய்ய\nநாம் உருவாக்கும் பிளாக் தளங்கள் நாம் அத்தளத்தில் சேர்க்க வேண்டியது பற்றி அமைய வேண்டுமாயின் பொருத்தமான தலைப்பை இடுவதும் அவசியமாகும். Read More\n பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெள...Read More\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிக��ை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக இ-மேஜ் Hosting தளங்கள்\nபடங்களை(Photo) வடிவமைக்க(Design) ஒரு தளம்(Site).\nஇணையத்தில் (Online) அகராதி (Dictionary)\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல...\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் த...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nFriend Feed ஓர் அறிமுகம்\nஇலவசமாக (Free) சேவர் இடவசதியும் (Hosting) ஆள்பதிவ...\nஉங்களது URL ஐ Short செய்ய\nபிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=13&par_sub_cat_id=0&temple_id=382", "date_download": "2018-06-25T11:56:22Z", "digest": "sha1:OHEBV56D2SZD3WEFUSMHV4ZJLLLUGGON", "length": 11918, "nlines": 44, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>சிவ திருத்தலங்கள்\n022. செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு\n022. செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு\nதிருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் உள்ளது இத்தலம். தொண்டை நாட்டில் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருவோத்தூர் திருத்தலத்திலிருந்து தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் செய்யாற்றை வென்றான் கிராமம் உள்ளது செய்யாறு ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இத்தலம். மேலும் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசுவாமி : செய்யாற்றை வென்றான்\nதிருத்தல வரலாறு : திருஞானசம்பந்தர் வரலாறு பயின்றவர்களும் இந்துக்கள் பலரும் திருவோத்தூர் தலபுராணம் ஓதியவர்களும், இந்த தலத்தின் மகிமையை அறிவார்கள். திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களின் செருக்கையழித்து. சைவம் தழைக்கச் செய்த வரலாற்று உண்மைகளையும், அதுபோலவே திருவோத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்த சமணர்களின் செருக்கும் திருஞானசம்பந்தரால் அடக்கப்பட்டது என்பதையும் அறிவார்கள். மதுரை வரலாற்றோடு இடம்பெற்ற அனல்வாதம், புனல்வாதம் போன்று திருவோத்தூரில் திருஞானசம்பந்தர் வாதங்கள���ல் வென்று, சைவத்தை நிலைநாட்டிய செய்தியை திருவோத்தூர் தலபுராணம் பயின்றவர்களும், திருவோத்தூரை வழிபடும் வாய்ப்பு பெற்ற சிலருமே அறிவார்கள்.\nதிருஞானசம்பந்தர் புனல்வாதம் புரிந்து வாகை சூடியதன் மூலம் திருவேடகப்பதி பக்தர்கள் மனதில் சிறப்பிடம் பெற்றிருப்பது போன்று, செய்யாற்றைவென்றான் பதியும் திருஞானசம்பந்தர் அருள் விளக்கப் பதியாக விளங்கிவருகிறது.\nசைவம் தழைக்க தண்ணருள் புரிந்த திருஞானசம்பந்தர் மதுரையினின்றும் தமது யாத்திரையை தொடர்ந்தவராய் மறைசை நகரென வழங்கப்பெறும் திருவோத்தூர் எல்லையை வந்தடைந்தார்.\nஅப்போது அனக்காவூரில் வாழ்ந்து வந்த பெருமக்கள் சம்பந்தர் பெருமானை பணிந்து வரவேற்கும் பெரும்பேறு பெற்றவர்களானார்கள். திருவோத்தூர் அந்தனர்கள் பொற்குடம் ஏந்த, ஐங்கருவிகள் இசைக்க, அன்பர்கள் பலரும் எதிர்கொண்டழைக்க எழுந்தருளிய சம்பந்தர் வேதநாயகனை அன்னை இளமுலைநாயகியை வழிபட்ட பின்னர் சேயாற்றின் தென்கரையில் இருந்த திருமடத்தில் தங்கியிருந்தார்.\nஅப்போது திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த சமணர்கள் மருண்டனர். புனதகையில் பள்ளி அமைத்துக் கொண்டு தங்கியிருந்த தங்கள் குருவுடன் ஆலோசனை செய்தனர். திருஞானசம்பந்தருக்கு எதிரான கொடுஞ்செயல்களை எண்ணி திட்டமிட்டனர். அபிசார வேள்வியொன்று தொடங்கி வேள்வியிலிருந்து பல்தலைநாகம் ஒன்றை வெளிப்படுத்தி, சம்பந்தர்பால் ஏவினர். கண்களிலும், மூச்சிலும் கனல் தெரிக்கச் சீறிவந்த விடநாகத்தை வேந்தன் திருமனைக்கே ஏகுக எனத் திருஞானசம்பந்தர் பணித்தார். மன்னன் அரண்மனையை அடைந்த வெவ்விட நாகத்தால் சேனைகளும், பலரும் பெருந்துன்பமடைந்தனர். அரசன் சம்பந்தரைச் சரணடைந்தான். 'ஆளுடைய பிள்ளையார் படஅரவப்பணி பூண்ட புனிதர் திருவெண்ணீறு அணிந்தால் உற்ற தீங்கு விலகும்' என உபதேசித்து திருநீறு வழங்கினார். அரசனும், அடியார்களும் பெற்றுத் தரித்துக் கொண்டனர். ஈசன் பாம்பாட்டிச் சித்தராக வேடம் கொண்டு அரவத்தை பிடித்துக் கொண்டு திருக்கோயில் புகுந்தார். சித்தர் திருவுருக்கரந்து லிங்கத் திருமேனியாகி நாகேசுவரர் எனும் நாமம் பூண்டார். இந்த தனிமூர்த்திக்கு வாளரவம் குடையானது.\nசமணர்கள் தொடங்கிய அனல்வாதத்தில் சமணர் தலைவன் சமணமந்திரம் எழுதித் தந்த ஓலையும், திருஞானசம்பந்தரது ��மிழ்மறை பொறித்த ஏடும் அனலில் இடப்பட்டன.\nபொன்னுருகும் வெப்ப நிலைவரும்வரை துருத்திக் கொண்டு ஊதினர். பின்னர் தனலைப் பிரித்துப் பார்த்தனர். சமணர் இட்ட ஏடு மூலமே இல்லாது சாம்பலாகி இருக்க கண்டனர். சம்பந்தர் பெருமானருளிய ஏடு பசுமையாகவே இருக்கக் கண்டார்கள். சமணர் உள்ளம் வெதும்பினார்கள். தன் முனைப்பு கொண்டவர்களாக புனல்வாதம் செய்ய முனைந்தனர்.\nவேந்தன் முதலானவரோடு சமணர்கள் சேயாறு நதிக்கரை வந்து சேர்ந்தனர். சமணர்கள் தங்களது மந்திரம் தீட்டப்பட்ட ஓலையை வேந்தனிடம் கொடுத்தனர். திருஞானசம்பந்தரும் ஒரு ஓலையில் \"கார் அமண் கலிங்கத்...\" எனத் தொடங்கும் தமிழ்மாமறையை பொறித்து வேந்தனிடம் சேர்பித்தார். அரசன் சமணர் தந்த ஓலையை ஓடும் நீர்பெருக்கில் இட்டார். அவ்வோலை ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. அது கண்ட சமணர்கள் திகைத்தனர்.\nபின்னர் திருஞானசம்பந்தர் தந்த ஏட்டினை நீரில் இட்டான். அவ்வேடு புது வெள்ளங்கண்டு எதிர்நோக்கிச் செல்லும் மீன்போல நீர்பெருக்கை எதிர்த்துச் சென்றது. பலரும் ஏடு செல்லும் திசையில் பின் தொடர்ந்து சென்றனர். அப்புனித ஏடு அகத்தியர் வழிபட்ட அகத்தீசர் திருக்கோயில் அருகே கரை ஒதுங்கியது. நீர்பெருக்கின் எதிர்சென்று ஏடு அடைந்த பதியானது அற்புதம் நடந்த அந்த நாள் முதல் செய்யாற்றை வென்றான் என்னும் பெயரால் வழங்கிவருகிறது.\nஅருகிலுள்ள விமானதளம் : சென்னை\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/99/", "date_download": "2018-06-25T12:14:31Z", "digest": "sha1:S7YNWSQGYPVRD26X6YUKWUJ6UKRR53HS", "length": 12958, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "செய்திகள் Archives - Page 99 of 209 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 3…\nமுன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக���கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே […]\nSDPI – கட்சியின் தொடர் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்…\nSDPI கட்சி சார்பாக இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி 2 வது வார்டு மற்றும பழைய EB. அலுவலகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஜும்மா பள்ளி வரை டெங்கு கொசுக்கள் வேடம் அணிந்து , விழிப்புணர்வு […]\nகீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஆக்சஸ் இந்தியா நிறுவனம் இணைந்து பெற்றொர்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (21-10-2017) மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் […]\nஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப்புதன் (ஷஃபர் மாதம் பீடை மாதமா\nஅரபி வருடத்தில் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக்காலத்தில் அரபிகளின் வழக்கம். அவ்வழக்கம் இன்றும் நம் சமுதாயத்தில் புரையோடி இருக்கின்றது. […]\nகீழக்கரை SDPI கட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம்…\nகீழக்கரையில் இன்று காலை 10 மணியளவில் நகராட்சி ஆணையர். வசந்தி மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் வசந்த் மற்றும் பூ முத்து ஆகியோர் தலைமையிலும், கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் தின்னாயிர மூர்த்தி மற்றும் ஜும்மாபள்ளி […]\nதுபாயில் உள்ள வாகன சோதனை நிலையம் (Cars Vehicle Testing Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.\nதுபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கார் சோதனை நிலையம் (Cars Vehicle Testing & Registration Centre) சார்பாக வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று (காலை 9:00 முதல் மாலை 4:00 வரை) […]\nடெங்கு கொசு உற்பத்தி ஆக காரணமாக இருக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி அபராதம், இராமநாதபுர மாவட்டத்தில் தீவிரம்…\n20/10/2017 அன்று இராமநாதபுர துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் குமரகுருபரன் தனியார் மின் உற்பத்தி நிறுவன ஆய்வின் போது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொது சுகாதார சட்டம் பிரிவு 134 மற்றும் 269 […]\nக���ழக்கரை நகராட்சி சார்பாக மீண்டும் நாய்கள் பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது..\nகீழக்கரையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரயான் என்ற சிறுவன் நாய் கடித்து இறந்ததை தொடர்ந்து நகராட்சியால் நாய் பிடிக்கும் பணி துவங்கியது. பின்னர் சில வாரங்கள் கழித்து முழுமையடையாமலே பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் […]\nஎக்ககுடி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகம் சார்பாக முழுவீச்சில் சுகாதாரப் பணிகள்..\nதமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், கடந்த வாரம் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் எக்குடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எக்குடி கிராமத்தில் தற்பொழுது நிலவும் […]\nபஹ்ரைனில் உதவியில்லாமல் தவித்த தமிழருக்கு உதவிகரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பஹ்ரைன் இந்தியன் சோஷியல் ஃபோரம்…\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாய்குடியை சார்ந்தவர் கருப்பையா உடையார் என்பவர். இவர் சவுதி அரேபியாவில் இருந்து அல் டிராஃபி என்கிற நிறுவனம் மூலம் ஒரு வார கால விசா (on arrival visa) மூலம் […]\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nவேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது : பள்ளிவாசல் விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naturalsceneries.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-06-25T11:37:22Z", "digest": "sha1:TMYHUCQWS2GC66NSA7BIMB5B45WXXV66", "length": 47976, "nlines": 282, "source_domain": "naturalsceneries.blogspot.com", "title": "Natural Sceneries: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!", "raw_content": "\nசூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு\nசூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு\nசுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.\nகண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.\nஇத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.\nசூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.\nஅதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.\nஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.\nகரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.\nசூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு \"மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.\nகரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.\nசூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.\nஇவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.\nஇந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.\nஇதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.\n1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.\nஇப்போது அது மாதிரி சூரியனிலிருந்��ு வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.\nபூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.\nபூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.\n2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.\nநியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.\nஉள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்ட��� பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.\nசூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.\nசூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.\nஅதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nசூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.\nஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று \"ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.\nசூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர���பு உள்ளது.\nவிஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.\nசுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.\nகண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.\nஇத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.\nசூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.\nஅதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.\nஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.\nகரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.\nசூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு \"மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.\nகரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.\nசூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.\nஇவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.\nஇந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.\nஇதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டி���ான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.\n1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.\nஇப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.\nபூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.\nபூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.\n2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.\nநியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ���ாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.\nஉள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.\nசூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.\nசூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.\nஅதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nசூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.\nஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று \"ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.\nசூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப��பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.\nவிஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nசூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு\nமூட்டுவலிகளை குணப்படுத்தும் நொச்சி இலைகள்\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் செடி வகைகள்\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - புளிச்ச கீரை செடி ​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - பாரி ஜாதகம் பூ செடி ​எங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999992733/ninja-popcorn_online-game.html", "date_download": "2018-06-25T12:00:54Z", "digest": "sha1:XPZSMTSYWCTJXXWBWM44V7WXOMXAPHZZ", "length": 11716, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட நிஞ்ஜா சோளப்பொறி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நிஞ்ஜா சோளப்பொறி\nஒரு ���ோர்வீரன் பாப்கான் ஒரு சிறப்பான உணவு மற்றும் தன்னை அதை தயார். தனது தந்திரங்களை உதவியுடன், அவர் ஒரு மிக இனிமையான பாப்கார்ன் ஒரு சோளம் மாற்ற இது, அவரது shurikens தெரியப்படுத்துவோம். ஒரு ஒற்றை தானிய இழக்க முடியாது முயற்சி, மற்றும் நீங்கள் புள்ளிகள் நிறைய இழக்க முடியும், கோப்பைகளை பார்க்க, அவர்கள் பெருமளவில் நீங்கள் சோளம் உடைக்க உதவும். முழு பயிர் நன்கு கிடைக்கும் மற்றும் அவரது நண்பர்கள் உணவு. . விளையாட்டு விளையாட நிஞ்ஜா சோளப்பொறி ஆன்லைன்.\nவிளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி சேர்க்கப்பட்டது: 18.07.2013\nவிளையாட்டு அளவு: 3.47 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.63 அவுட் 5 (105 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நிஞ்ஜா சோளப்பொறி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/deepavali-malar/convey-your-wish-in-tamil-get-influenced-by-sangam-literature-114102100010_1.html", "date_download": "2018-06-25T11:29:48Z", "digest": "sha1:LE764IVFQ6K754MSM2GNFOJLJOLQBZOY", "length": 18773, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சங்கப் பொன்மொழிகள் 1: நெல் பல பொலிக! பொன்பெரிது சிறக்க! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலக்குவனார் திருவள்ளுவன்| Last Modified\tசெவ்வாய், 21 அக்டோபர் 2014 (13:07 IST)\nபண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். எட்டுத் தொகையுள் ஒன்று ஐங்குறுநூறு.\nசேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் முடிவேந்தர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் நல்லிசைப் புலவரைக் கொண்டு தொகுத்த நூலே ஐங்குறுநூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளைப் பற்றியும் திணைக்கு நூறு என 500 சிறு பாடல்கள் தொகுக்கப்பெற்ற நூல்\nஇவற்றுள் முதலில் வரும் மருதத் திணையைப் பாடியவர் புலவர் ஓரம்போகியார். இவர் முதல் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த பொன்மொழியே, “நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க\nநெல் முதலிய கூலங்கள் - அஃதாவது தானியங்கள், பெருக வாழ்த்துகிறார் புலவர் ஓரம்போகியார். உணவுப் பொருள்கள் பெருகினால் பசித்துன்பம் யாருக்கும் இருக்காது அல்லவா\nவேண்டிய அளவு உண்டு வாழும் பொழுது நலமாக வாழலாம் அல்லவா நலமாக வாழும் பொழுது சிறப்பாகப் பணியாற்றலாம் அல்லவா நலமாக வாழும் பொழுது சிறப்பாகப் பணியாற்றலாம் அல்லவா எனவே வளமான வாழ்விற்கு அடிப்படையான உணவுப் பொருள்கள் பெருக வாழ்த்துகிறார்.\n‘பொன் பெரிது சிறக்க’ என்று சொல்லும் பொழுது செல்வங்கள் பெருக வாழ்த்துகிறார் எனலாம்.\nபொன் என்பது முற்காலத்தில் தங்கத்தை மட்டும் குறிக்கவில்லை. கரும்பொன், செம்பொன் என்றெல்லாம் பொதுவாக அனைத்து மாழைகளும் - அஃதாவது உலோகங்களும், பொன் என்றே குறிக்கப் பெற்றன. கரும் பொன்னாகிய இரும்பினால்தானே பல கருவிகள் செய்யப்படுகின்றன. பொன் மிகுதியானால் கருவிகளைய���ம் வேண்டிய அளவு செய்யலாம் அல்லவா கருவிகள் இருப்பின் தொழில் வளத்தில் சிறக்கலாம் அல்லவா\nஎனவே, பொன்பெரிது சிறக்க என்பது ஒரு வகையில், தொழில் வளத்தில் சிறப்பதையும் குறிக்கிறது எனலாம். ஆக நாட்டைப் பொருத்தவரை வேளாண்மையிலும் தொழிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம் நாம் வீட்டைப் பொறுத்தவரை உணவுப் பொருள்களும் செல்வமும் குவிந்து இல்லாமை இல்லாமல் ஆகட்டும் என வாழ்த்தலாம் நாம் வீட்டைப் பொறுத்தவரை உணவுப் பொருள்களும் செல்வமும் குவிந்து இல்லாமை இல்லாமல் ஆகட்டும் என வாழ்த்தலாம் நாம் வாழ்த்தலாம் நாம் எனில் என்ன பொருள் வாழ்த்தலாம் நாம் எனில் என்ன பொருள் நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தி வளமாவோம் எனப் பொருள்.\n“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். பொருள் இல்லாதவரை ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள் என்றும் அவரே கூறுகிறார். இல்லானை இலலாளும் வேண்டாள் அல்லவா\nஆகப் பொருளாகிய செல்வம் பெருகவும் உணவுப் பொருள் பெருகவும் உழைக்க வேண்டும் சலிப்படையாமல் உழைக்க வேண்டும் இவ்வாழ்த்தின் நோக்கம் சோம்பலை விரட்டியடிக்க வேண்டும் துரத்தியடிக்க வேண்டும்\nஉழைக்காதவனைக் கண்டால் நிலம் என்னும் நங்கை வெட்கப்படுவாள் என்று அல்லவா தெய்வப் புலவர் கூறுகிறார். “அடடா நம்மைப் பண்படுத்தி வளப்படுத்தாத ஒரு சோம்பேறியிடம் அல்லவா நாம் அடைக்கலமாகி உள்ளோம்” என அவனிடம் இருக்கும் நில மங்கை வெட்கப்பட்டு வேதனைப்படுவாளாம். நிலமகள் வேதனைப்படும் பொழுது வளமாக நாம் எங்ஙனம் வாழ இயலும் நம்மைப் பண்படுத்தி வளப்படுத்தாத ஒரு சோம்பேறியிடம் அல்லவா நாம் அடைக்கலமாகி உள்ளோம்” என அவனிடம் இருக்கும் நில மங்கை வெட்கப்பட்டு வேதனைப்படுவாளாம். நிலமகள் வேதனைப்படும் பொழுது வளமாக நாம் எங்ஙனம் வாழ இயலும் எனவே, நம் உழைப்பில் பிழைப்போம் என்னும் உறுதியை எடுத்துக்கொண்டு உழைத்தால், நெல்பல பொலியும் எனவே, நம் உழைப்பில் பிழைப்போம் என்னும் உறுதியை எடுத்துக்கொண்டு உழைத்தால், நெல்பல பொலியும்\nஇன்றைக்கு நாம் பிறந்த நாளாக இருந்தாலும் பதவி பெற்று வாழ்வில் சிறந்த நாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் வேறு சிறப்பு நாளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் வாழ்த்துவதையே பெருமையாகக் கருதுகிறோம் ஆங்கில��்தில் வாழ்த்தப்படுவதையே சிறப்பாகக் கருதுகிறோம். அறியாமலும் புரியாமலும் பொதுவாக நாம் வாழ்த்தை வெளிப்படுத்துவதைவிட மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாம் அடைய வேண்டிய சிறப்பைக் குறிக்கும் வகையிலும் வாழ்த்துவதுதானே நமக்கும் சிறப்பு ஆங்கிலத்தில் வாழ்த்தப்படுவதையே சிறப்பாகக் கருதுகிறோம். அறியாமலும் புரியாமலும் பொதுவாக நாம் வாழ்த்தை வெளிப்படுத்துவதைவிட மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாம் அடைய வேண்டிய சிறப்பைக் குறிக்கும் வகையிலும் வாழ்த்துவதுதானே நமக்கும் சிறப்பு\nஅந்த வகையில், பிறர் அடைய வேண்டிய சிறப்பை நம் தமிழில் குறிப்பிட்டு வாழ்த்தும் பொழுது நம் எண்ணத்திற்கு வலிமை உண்டாகி வாழ்த்து நிறைவேறும். எனவே, போலியான பிறமொழி வாழ்த்தைவிட உண்மையான நம்மொழிவாழ்த்தே நலம் சேர்க்கும் வளம் சேர்க்கும் என்பதைப் புரிந்து நற்றமிழில் வாழ்த்துவோம்.\nஎனவே, சங்கப் பொன்மொழிகளைப் படிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும்\nஜெயலலிதாவிற்கு ரஜினி வாழ்த்து - அரசியலில் இதெல்லாம் சகஜம்: பாஜக பொதுச் செயலாளர்\nஜெயலலிதா நிரபராதி என நிரூபித்து மீண்டும் ஆள வேண்டும் - ஃபெப்சி வாழ்த்து\nகைலாஷ் சத்யார்த்திக்குத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nதியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள்: கருணாநிதி வாழ்த்து\nபக்ரீத் பண்டிகை: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/02/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-06-25T12:04:19Z", "digest": "sha1:XLYGXQZK3ZRCNPK2GUVINE25GEY2T3WC", "length": 5121, "nlines": 63, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும சுருக்கத்தைப் போக்கும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்குகள், Tamil Beauty Tips | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசரும சுருக்கத்தைப் போக்கும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்குகள், Tamil Beauty Tips\nஇன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்பட்டு, முதுமைத் தோற்றத்தை அடைகின்றனர். அதற்கு சருமத்தில் போதிய வைட்டமின் ஈ சத்துக்கள் இல்லாததே காரணம். ஏனெனில் சருமத்தை பொலிவோடும், அழகோடும் வைத்துக் கொள்வதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் இந்த வைட்டமின் ஈ சருமத்தில் போதிய அளவில் இருந்தால், சுருக்கங்கள், கோடுகள், முதுமை புள்ளிகள் போன்றவை வராமல் தடுக்கலாம். எனவே சருமத்தை அழகாக்குவதற்கு கடைகளில் விற்கும் அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், சருமம் பொலிவாவதோடு, ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். குறிப்பாக இத்தகைய இயற்கைப் பொருட்கள் வீட்டிலேயே இருக்கக்கூடியவை தான். அத்தகைய பொருட்கள் என்னவென்றும், அதைக் கொண்டு எப்படி ஃபேஸ் மாஸ்க் போடுவது என்றும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/05/blog-post16-thiruvaiyaru-thanjavur.html", "date_download": "2018-06-25T11:36:27Z", "digest": "sha1:U6N3LXDWLBPLLFUFBZ5ANTOPAES3JNIY", "length": 33942, "nlines": 312, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: சப்தஸ்தான பெருவிழா", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, மே 16, 2014\nசிவகண வாத்தியங்கள் முழங்க - மணமாலையும் மங்கலமுமாக, மாட வீதிகளில் வலம் வந்தனர் தம்பதியர்.\nஅந்த இளம் தம்பதியர்க்கு - மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.\nமணமக்கள்: - நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை தேவி.\nதிருமணம் நிகழ்ந்த தலம் - திருமழபாடி.\nதிருமண விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.\nதிருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மனம் நிறையும்படி அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள்பாலிக்கப்பட்டது.\nஅனைத்தையும் கண் கொட்டாமல் - பார்த்துக் களித்துக் கொண்டிருந்தனர் - செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரும் - அறம்வளர்த்த நாயகியும்\nதிருமணத்திற்காக - ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்தவர்கள் அனைவரும் மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.\nசித்ரா பௌர்ணமியை அடுத்த விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.\nஅந்த அளவில், நாட்கள் உருண்டோடின. சித்திரையும் வந்தது.\nதிருஐயாற்றில் - சீர்மிகு சப்தஸ்தானப் பெருவிழாவிற்கான கொடியேற்றமும் நிகழ்ந்தது.\nஅஸ்திர தேவர் ரிஷபக் கொடியுடன் வீதி வலம் வந்த பின்னர் - அம்மையும் அப்பனும் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளியிருக்க - சித்திரை 20 சனிக் கிழமை (மே/3) அன்று மிக விமரிசையாக திருக்கொடியேற்றமும், மகா தீபாராதனையும் நிகழ்ந்தது.\nதிருஐயாற்றில் சித்திரைத் திருவிழா பதின்மூன்று நாட்கள் நடைபெறும். திருவிழாவின் இரண்டாம் நாள் தொட்டு தினமும் - அம்மையும் அப்பனும் காலையில் பல்லக்கில் வீதி உலா எழுந்தருளினர்.\nஇரண்டாம் திருநாள் இரவில் - ஆதிசேஷ வாகனம், மூன்றாம் திருநாள் பூத வாகனம், நான்காம் திருநாள் - கயிலாயம் மற்றும் காமதேனு வாகனம் - என எழுந்தருளினர்.\nஐந்தாம் திருநாள் (மே/7) அன்று ஆறு ஊர் பல்லக்குகளும் ஐயாற்றில் எழுந்தருளின. பஞ்சமூர்த்திகளும் - வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருக்க சந்நிதியில் மாகேசுவர பூஜை. இரவில் சதுர்முக சப்பரத்தில் வீதி உலா.\nஆறாம் திருநாள் (மே/8) இரவில் - யானை வாகனமும் அன்னவாகனமும்.\nஏழாம் திருநாள் (மே/9) இரவில் - கோரதம். எட்டாம் திருநாள் (மே/10) இரவில் குதிரை வாகனம் - என சிறப்புடன் நிகழ்ந்தது.\nஒன்பதாம் திருநாள் (மே/11) திருத்தேரோட்டம். பல்லாயிரக் கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து - பெ���ு மகிழ்ச்சி கொண்டனர்.\nபத்தாம் திருநாள் (மே/12) - ஸ்ரீ நடராஜ மூர்த்தி சிவகாமசுந்தரியுடன் மஞ்சள் நீராடி, திருவீதி எழுந்தருள - அன்று இரவு துவஜஅவரோகணம் நிகழ்ந்தது.\nபதினோராம் திருநாள் (மே/13) காலையில் படியளக்கும் பரமன் - பிக்ஷாடனராக திருவீதி வலம் வந்தருளினார். இரவில் - ஐயனும் அம்பிகையும் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர்.\nபன்னிரண்டாம் திருநாளாகிய சித்திரை 31 (மே/14) அன்று - சப்த ஸ்தானம்.\nசோழ மண்டலத்தின் மகத்தான திருவிழா.\nஸ்ரீஅறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதுவே - இத்திருவிழாவின் சிகரம்\nசித்திரை மாத முழு நிலவினை அடுத்த விசாகம்.\nஅன்றைக்கு - திருமழபாடியில் அனைவருக்கும் அருளியபடி -\nநந்திகேசன் சுயசாம்பிகை இருவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு ஏனைய ஆறு திருத்தலங்களுக்கும் - ஐயாறப்பனும் அறம் வளர்த்த நாயகியும் - எழுந்தருளும் திருநாள். அதன்படி -\nஅம்மையப்பன் பெரிய பல்லக்கிலும் (கண்ணாடி பல்லக்கு), புதுமணத் தம்பதியான நந்தியம் பெருமான் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் திருஐயாற்றிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டனர்.\nஅதிகாலை கிழக்குக் கோபுர வாசலில் கோபுர தரிசனம் நிகழ்ந்தது.\nஅவர்கள் முதலில் விஜயம் செய்த திருத்தலம் - திருப்பழனம்.\nதிருப்பழனத்தின் எல்லையில் - ஆபத்சகாயேஸ்வரரும் பெரியநாயகியும் பெருமகிழ்வுடன் வரவேற்றனர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அம்மையப்பனையும் மணமக்களையும் எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்தனர்.\nசந்திரனின் பொருட்டு ஈசன் - வாழை மடுவில் தோன்றியருளிய திருத்தலம்.\nசற்று இளைப்பாறிய பின், ஐயாற்றிலிருந்து வந்த இரண்டு பல்லக்குகளுடன் - திருப்பழனத்தின் பல்லக்கும் சேர்ந்து கொள்ள -\nஅவர்கள் சென்றடைந்த திருத்தலம் - திருச்சோற்றுத்துறை.\nசோற்றுத்துறையில் - தொலையாச்செல்வரும், அம்பிகை அன்னபூரணியும் புன்னகையுடன் எதிர் கொண்டு அழைத்தனர்.\nபஞ்சம் உற்றகாலத்தில் ஏழை ஒருவனுக்கு அட்சய பாத்திரம் அருளப் பெற்ற திருத்தலம்.\nஅந்த நேரம் மதியம் என்பதால் சோற்றுத்துறை எனும் பெயருக்கேற்ப சப்த ஸ்தான விழாவில் வலம்வரும் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும், இத்திருத் தலத்தில் மகிழ்வுடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.\nஅங்கிருந���து மூன்று பல்லக்குகளும் புறப்படும் போது - திருச்சோற்றுத் துறையின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.\nகாவிரியையும் குடமுருட்டியையும் கடந்தாகிவிட்டது. கடும் வெயில். ஆற்று மணல் தகிக்கின்றது. ஆங்காங்கே - ஓலைகளையும் வைக்கோலையும் பரப்பி வைத்திருக்கின்றனர்.\nநான்கு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருவேதிகுடி.\nதிருவேதிகுடியில் - வேதபுரீஸ்வரரும் மங்கையர்க்கரசியும் இன்முகம் காட்டி வரவேற்றனர்.\nகல்யாண வரம் அருளும் திருத்தலம் இது.\nகூடி இருக்கும் மக்கள் அனைவரும் புதுமணத் தம்பதிகளான நந்திகேசனையும் சுயசாம்பிகையையும் சேவித்துக் கொள்கின்றனர்.\nஅங்கிருந்து நான்கு பல்லக்குகளும் புறப்படும்போது - திருவேதிகுடியின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.\nஐந்து பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருக்கண்டியூர்.\nதிருக்கண்டியூரில் - வீரட்டானேஸ்வரரும் மங்கலநாயகியும் முறுவலுடன் எதிர் வந்து அழைத்தனர்.\nநான்முகனின் சிரம் அறுபட்டது - இத்திருத்தலத்தில்.\nமாலை நேரம் . வந்திருப்பவர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்படுகின்றது.\nபுறப்படும் வேளையில், புதுமணத் தம்பதிகளுக்கு விசேஷமாக கட்டுசோறு - உடன் அனுப்பப்படுகின்றது.\nஅங்கிருந்து ஐந்து பல்லக்குகளும் புறப்படும் வேளையில் - திருக்கண்டியூரின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.\nஆறு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருப்பூந்துருத்தி.\nதிருப்பூந்துருத்தியில் - புஷ்பவனேஸ்வரரும் சௌந்தரநாயகியும் அன்புடன் வரவேற்கின்றனர்.\nஅப்பர் சுவாமிகள் திருமடம் அமைத்து தொண்டு செய்த திருத்தலம் - இது.\nமுன்னிரவு நேரம். அங்கிருந்து ஆறு பல்லக்குகளும் புறப்படும் வேளையில் - திருப்பூந்துருத்தியின் பல்லக்கும் உடன் வருகின்றது.\nஏழு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருநெய்த்தானம்.\nதில்லைஸ்தானம் எனப்படும் இத்திருத்தலத்தில் - ஐயன் நெய்யாடியப்பரும் பாலாம்பிகையும் வாஞ்சையுடன் வரவேற்றனர்.\nகாமதேனு - தனது பாலின் நெய் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் நிகழ்த்திய திருத்தலம்.\nமாலை மரியாதைகளுக்குப் பின் - ஏழு பல்லக்குகளும் காவிரி ஆற்றை நோக்கிப் புறப்பட்டபோது, திருநெய்த்தானத்தின் பல்லக்கும் சேர்ந்து கொள்ள -\nஎட்டு பல்லக்குகளும் காவிரியில் முகாமிட்டபோது - இரவைப் பகல��க்கும்படி எங்கும் ஒளி வெள்ளம்.\nவானத்தில், ''..தக தக..'' - என சித்திரை மாத முழு நிலவு\nஆற்று மணலில் ஆயிரம் ஆயிரமாக மக்கள் கூடியிருக்க - வாணவேடிக்கை\nமுழுநிலவின் ஒளியில் பளபளக்கும் பல்லக்குகள். பின்னணியில் வண்ண ஒளிச் சிதறலாக வாண வேடிக்கை.. கண்கொள்ளாக் காட்சி - அது.. கண்கொள்ளாக் காட்சி - அது\nஇதைப் போன்ற ஆனந்தம் வேறொன்று ஏது.. - எனும்படி இருந்தது அப்போது.\nநேற்று (மே/15) காலையில் - ஐயாற்றை நோக்கிப் புறப்பட்ட பல்லக்குகள் - மாலை ஐயாறப்பர் கோயில் எதிரில் உள்ள தேரடித் திடலை வந்தடைந்தன.\nஅங்கே பொம்மை ஊஞ்சலாடி வந்து பூமாலை இட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று - ஐயாறா.. ஐயாறா.. - என ஆனந்த முழக்கமிட்டனர்.\nஐயாறப்பர் ஆனந்த மிகுதியினால் பண்டரங்கக் கூத்து நிகழ்த்தினார்.\nஅதன் பின்னர், பல்லக்குகள் ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று, மாலை மரியாதைகள் தீபாராதனைகளை ஏற்றுக் கொண்டன.\nசகல மரியாதைகளையும் ஏற்றுக் கொண்ட பல்லக்குகள் - தம்மைத் தொடர்ந்த மக்களுடன் - அவரவர் திருத்தலங்களை நோக்கிப் புறப்பட்டன.\nஐயாற்றின் வீதிகளில் அனைத்து பல்லக்குகளும் வலம் வந்த அழகு - கண் கொள்ளாக் காட்சி.\nதேவார திருவாசக பாராயணங்களும் சிவகண வாத்தியங்களின் பேரொலியும் மக்களின் ஆரவாரமும் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.\nசப்தஸ்தான திருத்தலங்களை அப்பர் பெருமான் திருப்பதிகங்களால் பாடிப் பரவசம் அடைந்திருக்கின்றார்.\nஅருணகிரிநாதரும் திருப்புகழில் இந்தத் திருத்தலங்களைப் பாடுகின்றார்.\nசப்தஸ்தான நிகழ்வுகளின் புகைப்படங்களை வழங்கிய திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கு - வணக்கமும் மனமார்ந்த நன்றிகளும் உரியன.\n20 கி. மீ. தூரம் உள்ள இந்தப் பயணத்தில் வழி நடையாய் வரும் அன்பர்களுக்கு அந்தந்த ஊர் மக்களும் - தண்ணீரும், மோரும், பானகமும், சிற்றுண்டியும், பகல் உணவும் - இன்ன பிறவும் வழங்கி கனிவுடன் உபசரிப்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை\nஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே\nஉலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே\nவாச மலரெலாம் ஆனாய் நீயே\nமலையான் மருகனாய் நின்றாய் நீயே\nபேசப் பெரிதும் இனியாய் நீயே\nபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதேச விளக்கெலாம் ஆனாய் நீயே\nதிருவையாறு அகலாத செம்பொற் சோதீ\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, மே 16, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 16 மே, 2014 02:46\nசம்தஸ்தான திருவிழாவை நேரில் கண்ட உணர்வு ஐயா\nஏழூரையும் இணைக்கும் சாலைகளைச் சரிசெய்து செப்பனிட்டு, சாலைகளே இல்லாத் இடத்தில், புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கி, சாலைகளாக்கிக் கொடுத்தவர் தமிழவேள் உமாமகேசுவரனார்தான் ஐயா.\nதஞ்சை வட்டக் கழகத் தலைவராக அமர்ந்து அவர் ஆற்றிய சீர்மிகு பணிகளுள் ஒன்று இந்த ஏழூர் திருவிழாத் தொண்டு.\nதுரை செல்வராஜூ 16 மே, 2014 14:54\nதமிழவேள் அவர்களின் சீரிய பணி நெஞ்சை விட்டு அகலாதது.\nபயனுள்ல தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nதிண்டுக்கல் தனபாலன் 16 மே, 2014 05:15\nஉங்களின் பகிர்வும் எங்களுக்கு பரம திருப்தி ஐயா... நன்றிகள் பல...\nதுரை செல்வராஜூ 16 மே, 2014 14:54\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nஇராஜராஜேஸ்வரி 16 மே, 2014 17:57\nகல்யாண வரம் அருளும் திருத்தலம்\nஐயாறா ..ஐயாறா ..கோஷம் ஒலிக்க ..\nதுரை செல்வராஜூ 17 மே, 2014 06:19\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 17 மே, 2014 08:24\nஅருமையான திருத்தலங்கள் பற்றிய தகவல்களும் அழகிய படங்களும் மனதை மகிழ்வித்தன.\nதுரை செல்வராஜூ 17 மே, 2014 11:32\nதங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..\nமிக அருமையான பகிர்வு சார் தொகுப்புரையும் சமஸ்தானத் திருவிழாவை நேரில் கண்டது போன்ற ஒரு உணர்வு தொகுப்புரையும் சமஸ்தானத் திருவிழாவை நேரில் கண்டது போன்ற ஒரு உணர்வு அண்டசராசர நாயகனாகிய அந்த நாதன் தாளினை இப்படியாவது வணங்கிட அருள் செய்ததற்கு மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 19 மே, 2014 19:15\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி.\nசப்தஸான திருவிழாவை நேரில் பார்த்த உணர்வு.\nதுரை செல்வராஜூ 20 மே, 2014 18:13\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் ���ிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=611707", "date_download": "2018-06-25T11:40:20Z", "digest": "sha1:OEXRCRYHAJJWYYFL4EG5AVVIKY3GFUKI", "length": 20826, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுமா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுமா\nகவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. 'ஏழாண்டு\nசவுதியில் பெண்களுக்கு இன்னும் இருக்கு கட்டுப்பாடு ஜூன் 25,2018\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018\nகவர்னர் பற்றி சட்டசபையில் பேச முடியாது : சபாநாயகர் ஜூன் 25,2018\nசென்னை:காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை வெளியிட்டதைப் போல், தமிழக விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இறுதித்\nதீர்ப்பையும், அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்\nஇதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று விட்டது. இதன் காரணமாக, காவிரி கரையோர மாவட்டங்கள், மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் (21ம் தேதி) நிலவரப்படி, மேட்டூர் அணையில், 8.8 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.\nஇதனால், காவிரிக் கரையோர மாவட்டங்களைச�� சேர்ந்த, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்காக, பல கட்டமாக முயற்சி செய்து வருகிறோம்.\nஆனால், எங்கள் முயற்சிகளையும் மீறி, காவிரி நீரை தொடர்ந்து தங்கள் தேவைக்காக, கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது.\nஎனவே, 2007, பிப்ரவரியில், காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை, காலதாமதமின்றி, அரசிதழில் வெளியிட வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று, நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை நடைமுறைப்\nஉடனடியாக அமல்படுத்தும் பட்சத்தில், கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால், குறைந்த அளவு பயிர்களையாவது காப்பாற்ற முடியும்.\nகடந்த, 1991, ஜூன் மாதம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவானது, சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனைப் படி, இடைக்கால உத்தரவை எதிர்த்த மனுக்கள் இருந்த போதிலும், அதே ஆண்டு, அக்டோபர் மாதம், அரசிதழில் வெளியிடப்பட்டது.\nஅதே போல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உடனடியாக, அரசிதழில் வெளியிட\nதமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடும்படி, மத்திய நீர்வளத் துறையை அறிவுறுத்த வேண்டும்.\nஇந்த விஷயத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் சப்ளை பாதுகாப்பு : கம்பங்களுக்கு தேவையில்லை; பாதிப்பு குறைவு 6,500 கி.மீ., கேபிள் பதிக்கும் பணி துவக்கம்\n2.ரவுடிகள் ஒழிப்பு படை : கமிஷனர் உத்தரவு\n1. காய்கறி விலை மீ்ண்டும் சரிவு\n2.பிளாஸ்டிக் கழிவை தடுக்க இரும்பு வலை அமைப்பு\n3. ரூ.1.5 கோடியில் 2 புதிய பூங்காக்கள்\n4. மாதவரத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணி விரைவில் துவக்கம்\n5. தினமும் 50 கேஸ் பிடிக்கணும் : போக்குவரத்து போலீசாருக்கு இலக்கு நிர்ணயம்\n1.பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் : அண்ணாநகரில் 10 பேர் கைது\n3. விடுதி அறையில் தீ: தெலுங்கானா நபர் பலி\n4.'போக்சோ' சட்டத்தில் இரண்டு பேர் கைது\n5. புழல் சிறையில் கைதி, 'எஸ்கேப்' : 'தினமலர்' எச்சரித்தும் அதிகாரிகள் அலட்சியம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் ப���்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unnatham.net/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-06-25T11:57:06Z", "digest": "sha1:E76QURCKSP4MCO2SCKDSMIZM3SRKK7SN", "length": 28158, "nlines": 134, "source_domain": "www.unnatham.net", "title": "சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி? – உன்னதம்", "raw_content": "\nhome டிரெண்டிங், நேர்காணல் சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி\nசமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி\nBy unnatham Posted in டிரெண்டிங் நேர்காணல்\nநளினி ஜமீலாவுடன் ஒரு நேர்காணல்\nபாலியல் தொழிலாளர்களை ஒதுக்கி, பாவிகளாக முத்திரை குத்தி, வாழ்க்கைப் பாதையின் அழுக்குப் புறங்களில் தள்ளிய சமூகத்தின் கபட ஒழுக்க நெறிகளுக்கு எதிராக, சவாலுடன் ஒரு பாலியல் தொழிலாளி தமது சுயசரிதை மூலம் குரல் கொடுத்திருக்கிறார்.\nகேரள சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக வந்துள்ள ஒரு புத்தகம் இனம் புரியாத ஈர்ப்பினாலோ, அல்லது வாசிக்கும் பொழுது கிடைக்கக்கூடிய சுகம் கருதியோ, புத்தகச்சந்தையில் அதிரடி விற்பனையாய் வெற்றி பெற்றிருக்கிறது.\nவருஷங்கள் அதிகமாகவில்லை. கேரள பாலியல் தொழிளாலர்கள் சங்கமாக ஒருங்கிணைந்து, பாலியல் துறை என்பது ஒரு தொழிலா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு இந்த அமைப்பு ஒரு காரணமாகியது. தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக இவர்கள் ஒருங்கிணைந்து தங்களது மனித உரிமைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.\nஇந்தச் செயல்பாடுகள் சமூகத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல விதங்களில் எழுந்தன. இச்சூழலில் ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை எழுதிய நளினி ஜமீலா கேரள சமூகத்தின் முன் தமது கருத்துக்களை முன் வைக்கிறார்.\nஇவ்வளவு அழகான நளினி ஜமீலாவை யாரும் காதலிக்கவில்லையா\nகாதலா… (சிரித்துக் கொண்டே) இல்லை என்று சொல்ல மாட்டேன். நான் காதலிக்கவும் காதலிக்கப்படவும் ஆசைப்பட்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் காதல் என்பது ஒரு கற்பனைதானே. அங்கேயும் ஆண்களின் உடல் இச்சைகளுக்குத்தானே முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது. காதல் விஷயத்தில் பெண்கள் காட்டும் நிஜம் ஆண்களிடம் இல்லை. அவர்களுக்கு எல்லாம் கொஞ���ச நேரம்தான். காதல் நம் மனதில் ஏற்படும் ஒரு அழகான உணர்ச்சி. அதுவும் உயிரைப்போல மனிதன் மரிக்கும் வரை ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சி, அது ஒருவரிடம்தான் ஏற்படும் என்பது வெறும் கற்பனை மாத்திரமே.\nஇப்பொழுது திரும்பிப் பார்க்கையில் வாழ்க்கை திருப்தியளிக்கிறதா\nநிச்சயமாக, துவக்கத்தில் மிகவும் வருத்தப்பட்டேன் எத்தனையோ திறமைகளைக் கொண்ட நான், வாழ்க்கையின் ஏதோ உயரங்களைச் சென்றடைய வேண்டிய நான், இப்படியாகிப் போய்விட்டோமே… என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அப்படித் தோன்றவில்லை. இந்தத் தொழிலின் முக்கியத்துவமும், சமூகத்தில் இதன் அடிப்படைத் தேவையும் அறிந்தேன். பிறகு வருத்தப்பட்டதே இல்லை. இந்தத் தொழில் சமூகத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில் ஒரு கெட்ட சமூகம்தான் உருவாகி இருக்கும்.\n‘ஒரு நல்ல பெண்’ அல்லது ‘ஒரு குடும்பப் பெண்’ போன்ற படிமங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nதிறந்த மனதுடன் அன்பைச் செலுத்துபவளும், பிறருக்கு உதவுபவளும், கணவனுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்பவளும்தான் ‘ஒரு குடும்பப்பெண்’ என்றால் அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள். ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் அவளை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து கொண்டிருப்பவள்தான் ‘நல்லபெண்’ என்றால், அவளை ‘அடிமை’ என்றுதான் கூறுவேன். எதற்கெல்லாமோ அவள் அடிமை, அவள் தங்கள் விருப்பப் பட்டதை செய்வதற்கும், விருப்பப் பட்டவனோடு சேர்வதற்குமான சுதந்திரம் இருக்கும் பொழுது, அவனுக்காகவே உருவாக்கப்பட்ட சட்டங்களின் பொறியில் மாட்டிக்கொண்டு வாழும் பெண், ‘அடிமை’ அல்லாமல் வேறு யார்\nஎன்ன கேள்வி இது, அது ஆபத்தானது அல்ல, அது மிகமிகத் தேவையானது. ஐம்புலன்களின் தேவை மட்டுமல்ல செக்ஸ். அதையும் தாண்டிப் பொருள் கூறமுடியாத மனதின் தேவை அது. சரியாகச் சொன்னால் ஆண் பெண் இருத்தலின், அவர்களின் இயல்பு வளர்ச்சியின் அடித்தளமே செக்ஸ்தான்.\nகாலகாலமாக மனிதன் செக்ஸ் என்பதை ரகசியமாக மூடிவைத்திருந்தான், இதை பகிரங்கப்படுத்துவது, சமூகத்தின் ஒழுக்க நெறிகளுக்கு எதிரானது அல்லவா\nநீங்கள் சொல்வது, நான் செய்யும் வேலையை ஒரு அங்கீகரிக்கக்கூடிய தொழிலாகக் கருதுவது பற்றியா அப்படி என்றால் இந்தத் தொழில், நீங்கள் சொல்லும் ஒழுக்கம், நெறிமுறை ��ிதிகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆணாதிக்கத்தின் ஒரு தெளிவான பக்கம்தான் இதை மூடிவைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளது. நீங்கள் சொன்ன சட்டங்களை உருவாக்கிய ஆண்கள்தானே சிவப்புத் தெருக்களையும் உருவாக்கினார்கள்.\nஅப்படி என்றால் இந்தச் சட்டங்களும் போலீசும் ஏன் இதற்கு எதிராக இருக்கிறது\n(கோபத்துடன்) இது மிகவும் அநியாயமானது. என்னைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதற்காகக் கைது செய்த எத்தனையோ போலீஸ்காரர்களும் அவர்களது அதிகாரிகளும் எனது வாடிக்கையாளராக இருந்திருக்கிறார்கள் என்பதை அந்த நூலிலேயே வெளிப்படுத்தியிருக்கிறேன். சட்டப் பாதுகாவலர்களும் ஆண்கள்தானே இதற்குப் பின்னால் கொலை, கொள்ளை, கஞ்சா வழக்கு, இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதன் பேரிலேயே இத்தொழிலையும் சமூக விரோதத் தொழிலாக என்னைக் கைது செய்கிறீர்கள், நான் கேட்கிறேன்… மற்ற தொழில் செய்பவர்களிடையே இதுபோன்ற சமூக விரோதிகள் இல்லையா இதற்குப் பின்னால் கொலை, கொள்ளை, கஞ்சா வழக்கு, இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதன் பேரிலேயே இத்தொழிலையும் சமூக விரோதத் தொழிலாக என்னைக் கைது செய்கிறீர்கள், நான் கேட்கிறேன்… மற்ற தொழில் செய்பவர்களிடையே இதுபோன்ற சமூக விரோதிகள் இல்லையா பாவப்பட்டவர்களின் கிட்னியை எடுத்து விற்கும் டாக்டர்கள் இல்லையா பாவப்பட்டவர்களின் கிட்னியை எடுத்து விற்கும் டாக்டர்கள் இல்லையா நோயாளி அறியாமல் ரத்தத்தை உறிஞ்சி விற்கும் மருத்துவமனைகள் இல்லையா நோயாளி அறியாமல் ரத்தத்தை உறிஞ்சி விற்கும் மருத்துவமனைகள் இல்லையா காக்கி உடுப்பில் தவறு செய்பவர் இல்லையா காக்கி உடுப்பில் தவறு செய்பவர் இல்லையா கைக்கூலி வாங்கும் அரசு அதிகாரிகள் இல்லையா கைக்கூலி வாங்கும் அரசு அதிகாரிகள் இல்லையா ஒருவர் இப்படி இருக்கிறார் என்பதற்காகவே எல்லா மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோரைத் தவறாகப் பார்ப்பதுண்டா ஒருவர் இப்படி இருக்கிறார் என்பதற்காகவே எல்லா மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோரைத் தவறாகப் பார்ப்பதுண்டா தண்டனை கொடுப்பதுண்டா மயக்க மருந்து உபயோகிப்பவர்கள் பாலியல் தெரிழலார்களை விடவும் கல்லூரி மணவர்கள்தானே அதனால் எல்லா மாணவ மாணவி���ரையும் தவறாகக் கருதுவதுண்டா\nபூரண சுதந்திரம் எங்களுக்கு உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களே… இதை நீங்கள் செக்ஸ் அனுபவிப்பது எனும் அளவுகோலில் வைத்துப் பேசுகிறீர்களா\nமனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்களே… மனிதனின் முக்கால்வாசிப் பிரச்னைகளுக்கும் காரணம் பாலியல் அதிருப்திதான் என்று. நீங்கள் முதலில் சொன்ன ஒழுக்க நெறி விதிகளுக்குள்ளே மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி பித்த நிலையில் வக்கிரங்களாய் மாறிய ஆண்களும் பெண்களும்தான் சமூகத்தில் அதிகம். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் பரிபூரண சுதந்திரத்தைக் கொண்டவர்கள். மற்றவர்களைப்போல மன உளைச்சல்களோ, மன ரீதியான வக்கிரங்களோ எங்களிடம் சிறிது கூட இல்லை.\nவாத்ஸ்யாயணன் காமசூத்திரத்தில் பெண்களை வகைப்படுத்தியிருக்கிறான், நீங்கள் இதைப்போல ஆண்களை வகைப்படுத்திச் சொல்ல முடியுமா\nகண்டிப்பாக… பலவித்தில் ஆண்கள் இருக்கிறார்கள், சிலருக்கு உடல் உறவு நிர்பந்தமானது. வேறு சிலருக்கு அதற்கும் முன்பான உடல் விளையாட்டுக்கள் பிடிக்கும். வெறுமனே என்னை நிர்வாணப்படுத்தித் தொடாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு. இவர்களுடைய உடல் அமைப்பும் நடவடிக்கைகளும் விருப்பு வெறுப்புகளும் வித்தியாசப்பட்டிருக்கின்றன. அதிகமாக என்ன சொல்ல சுகத்தை அனுபவிக்கிற விதத்திலும் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு ஆளைப்பார்த்தாலே தெரியும், அவரது தேவை என்னவென்று.\nஆண்கள் தங்களது தேவைக்குத்தான் உங்களை நாடுவார்களா அல்லது அவர்களை நீங்கள் வசீகரித்துக்கொண்டு வர முடியுமா\nமிக எளிதாக வசீகரிக்க முடியும். என்னைக் கேவலப்படுத்திய எத்தனையோ ஆண்களை நான் வசீகரித்துள்ளேன். ஆனால் நம் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும். ஆண்களின் பலவீனத்தை அறிவதென்பது மிகமிக எளிது. எத்தனை பெரிய ரவுடியாக இருந்தாலும் செக்ஸ் என்று வந்தால் ஒன்றுமில்லை.\nஇத்தனை வருட வாழ்வியல் அனுபத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு செக்ஸ் திருப்தி கிடைத்துள்ளதா\nரொம்பக் குறைவு. சில ஆண்கள் நான் திருப்தியடையும்வரை என்னை சந்தோசப் படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பலரும் என்னை நிஜமாகவே காதலித்தவர்கள். அவர்களின் காதலிலிருந்து வெளியே வர நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன���. செக்ஸ் வாழ்க்கையின் ஒரு மாந்திரீகப் பக்கத்தைக் கொண்டது. அதற்கு ஒருமுறையாவது கீழ்ப்படியாத மனிதன் அவதாரமாகத்தான் இருக்க முடியும்.\nசமீப காலத்தில் சில நடிகைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்தனர். ஆனால் ஒரு நடிகரையும் கைது செய்ததில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்\nஎந்தத் தொழில் செய்யும் பெண்ணாக இருந்தாலும் தமது தேவைக்காக உடலை விலை பேசிவிட்டால் அது பாலியல் தொழில்தான். அது காசுக்காகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. மற்ற பொருட்களுக்கோ, உயர் பதவிகளுக்கோ, சமூக நிலைகளுக்கோ கூட இருக்கலாம். இது போன்ற நடவடிக்கையுடைய பல நடிக நடிகையரை எனக்குத் தெரியும். ஆனால் காவல் துறை பெண்களை மட்டும் கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்புறம் நடிகர்களைப் பற்றி, அவர்களும் ஆண்கள் தானே… அவர்களது நீதி தனி நீதி…\nஒரு சராசரி மலையாளப் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n பாவம் பெண்கள், நான் முதலில் கூறியது போல ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களுக்குள்ளே கிடந்து மூச்சுத் திணறி வாழும் அடிமைகள். அவ்வளவுதான் மலையாளப் பெண்கள். அப்படியில்லாத மிகக்குறைவான பெண்களும் உண்டு. சமூகத்தை நோக்கி சுட்டுவிரல் நீட்டுகின்ற போராட்டக் குணம் கொண்ட பெண்களும் உண்டு.\nநம்முடைய சமூகத்தில் செக்ஸ் ஆண்களுக்கு மட்டுமாகத்தான் உள்ளது…\nகேள்வி சரியல்ல, அது எப்படி ஆகும் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை உயிரிகளிலும் ஆணும் பெண்ணும் உண்டு. இருவருக்கும் எல்லா உணர்ச்சிகளும் சரிவிகித்தில் உள்ளன. அப்படி இருக்க மனித வாழ்வில் மட்டும் செக்ஸ் எப்படி ஆணுக்கு மட்டுமே சொந்தமாகும். இதுதான் இங்கு கேலிக்கூத்து.\nசௌந்தர்யம் பாலியல் தொழிலாளர்களுக்குத் தேவையான ஒன்றா\nஒருக்காலும் இல்லை, நீங்கள் சொல்வது போல அழகுதான் முக்கியமென்பது இல்லை. பாலியல் திருப்திக்கும் அழகுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.\nஉங்களுக்கு மிகவும் பிரியமான ஆண் மற்றும் பெண் யார்\nமற்ற துறைகளில் இருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. எங்களை நேசிக்கின்ற டாக்டர் ஜெயஸ்ரீ தான் எனக்குப் பிரியமான பெண். அவர் எங்களை ஒருபொழுதும் சமூக விரோதிகளாகவோ, ஒழுக்க நெறிகெட்டவர்களகவோ பார்த்ததில்லை. எங்களுடன் உண்டு உறங்கிப் பழகிய, மனிதம் மட்டுமே நிரம்பிய அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆண்களில் பால்சன் ராபேல் எங்களைப் புரிந்து கொண்டு எங்களுக்காகப் போராடும் இனிய நண்பர்.\nசமூகத்திலிருந்து ஆண்களாலும் பெண்களாலும் ஒதுக்கப்பட்டு மறுக்கப்பட்ட தொழில் செய்யும் நளினி ஜமீலாவாகிய நீங்கள், சமூகத்திற்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்\nபாடல், நடனம், ஓவியம், சிற்பம் செய்தல் இதுபோன்ற கலைதான் ரதியும்(பாலியல் கலை). இதையும் சமூகம் கலையாக அங்கீகரிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் ஆகமுடியாதல்லவா பிறரை அண்டி வாழ்வதென்பது, மரணத்தைவிடக் கொடூரமானது. அனுபவங்களின் வெளிச்சத்தில் மட்டுமே உங்களது கருத்துக்களைக் கூறுங்கள்.\nஇங்கு நளினி ஜமீலாவுடனான நேர்காணல் முடிகிறது. அவர் கூறுவது போல ரதியை மனிதனின் அடிப்படைத் தேவையாகக் கருதி வெளிப்படுத்தலாமா நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. முக்கியமாக மாறிவரும் இன்றைய சமூக ஒழுக்க நெறிமுறைச் சூழலில்…\nஸமீரா கவிஞர் மற்றும் சுதந்திரப் பத்திரிகையாளர்.\nஎப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..\nநுண்புனை கதை : தனிமை\nமகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…\nகதையா, கட்டுரையா, உண்மை வாழ்க்கையா\nAshroff Shihabdeen on முதலாம் இலக்கச் சிறை\nபூவிதழ் உமேஷ் on கவிதைகள் : பூவிதழ் உமேஷ்\nSingaravelan on கவிதைகள் : வினோத்\nபாண்டியராஜன் எம் on கவிதைகள் : வினோத்\nஉன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bloggun.wordpress.com/2009/06/01/anani/", "date_download": "2018-06-25T11:30:35Z", "digest": "sha1:V6K2M7DYYGYA5BOMXQT3ZR5RTVQGZWMT", "length": 19424, "nlines": 163, "source_domain": "bloggun.wordpress.com", "title": "அனானிங்குற சோனகிரிங்களுக்கு… ‘டெரரு………’! | பிளாக்கன்", "raw_content": "\n'மனிதம்' மீதும் 'தமிழர்' மீதும் பற்றுக்கொண்ட தமிழன் ஒருவன்.\nபிளாக்கன் எழுதியவை | ஜூன் 1, 2009\nநம்ம பதிவு தமிழிஷ் போன்ற திரட்டிகளில் அதிக வாக்குல பாப்புலர் ஆகும்போதும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் சூடா வலம் வரும் போதும் அடையும் அதே மகிழ்ச்சி… நமப பதிவில எவரேனும் பின்னூட்டம் இட்டால் கிடைக்கும் அல்லவா\nபின்னூட்டம் இருந்தால் தான் ஒரு பதிவு நல்லப் பதிவு என்பது இல்லை. ஒரு பின்னூட்டம் இல்லாத பல பதிவுகள் சிறந்த பதிவுகளாக வலம் வருது. அந்த பதிவுகளில ஏன் பின்னூட்டம் இல்லை என்றால், அந்தப் பதிவில் சொல்லப்ப���்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா கோணங்களிலும் அந்தப் பதிவர் அலசி விட்டார் என்பதே பொருள். என்ன… அவருக்கு நல்ல தொடர்பு இல்லாததால்… அவர்களைப் போன்றவர்களுக்கு ‘மீ தி பர்ஸ்டு’, ‘மீ தி டென்த்’, கலக்கிட்டீங்க, பின்னீட்டிங்க போன்ற பின்னூட்டங்கள் இருப்பதில்லை.\n பேரே இல்லாதவனுங்க சில பேரு அலையாறானுங்க. அவனுங்களுக்கு பேரு “அனானிமஸு”. இந்த பேரில்லாதவனுங்க (அனானிமஸு) பத்திதான்..\nப்ளாக்கனுக்கு பிடிச்சதெல்லாம் இரண்டு தேன். அது யின்னேன்னா ஒண்ணு ‘டியரு’. இன்னொன்னு ‘டெரரு’.\nயாரோடை பதிவு புச்சிருக்கிதோ. அத பாராட்டி எழுதிபூடுவான் இந்த பிளாக்கன்.அதுக்கு பேரு ‘டியரு’… எவனையாவது ஓடவுட்டான்னு வைச்சிக்குவோம் அதுக்குப் பேரு ‘டெரரு’.\nஇப்போ அனானிங்களால மாறி இருக்குற அவதாரம் டெரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு…\nஒரு பதிவை படிச்சுப்பூட்டு , அந்தப் பதிவை திட்டி விமர்சிச்சுப் போடுறதுக்கு அனானி அவதாரம் எடுக்குறாங்க இந்தச் சோனகிரிங்க\nஅப்படி யின்னங்கடா உங்களுக்கு பயம்\nஒரு பதிவை நியாயமான முறையில விமர்சிக்கிறதா இருந்தா உங்கப் பேர போடுங்கடா Hair புடுங்கிங்களா அதைவுட்டுப் புட்டு கொலைநடுங்கி பசங்கப் போல அனானியா வராதீங்கட. அவனுங்களுக்கு பிளாக் கூட இருக்கிதான்கிறது டவுட்டு தேன்.\nஇதுல வேற புதுப் புது ட்ரென்டுங்கள அவுத்துவுடுறானுங்க இந்த நேம்மில்லாதவனுங்க…\nடூப்ளிகெட்டு மெயில் ஐ.டி.ல வந்து இந்த சோனகிரி அனானியா பின்னூட்டம் போடுறனுக. இதுல கூத்து யின்னன்னா நம்ம பிளாக் பேருலயே போடுறது. உதாரணமாக நம்ம ப்ளாக்கையே எடுத்துக்குவமே… பிளாக்கன்ன முள்ளம்மாரித்தனத்தோட திட்டுகிற பன்னுத்துன்னுற பன்பாடுங்க bloggun – bloggun@bloggun.com-ன்ற உலகத்துலயே உதாவக்கரையான மெயில் ஐ.டி. பயன்படுத்தாறானுங்க..\nஇந்த மாதிரி புன்னாக்குப் பசங்கள என்னத்தே சொல்றது\nஆனா ஒண்ணு மட்டும் தெரியுதுல. நம்ம கூட ஜாலியா பிரண்டு மாதிரி இந்துகிட்டு, நம்ம வலைப்பதிவ பாலோ பண்றோம்னு நம்ம பதிவுல போட்டோ கூட மாட்டிக்கிணு இருக்குற சிலரு கூட அனானிங்களா அனியாயம் பண்றானுங்க.\nஇந்த மாதிரி ஈனங்கட்ட பசங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கிட்டே இருக்குல்ல. நம்ம பதிவுல நண்பன்னு சொல்லிக்கிட்டு, ‘அற்புதம். அபாராம், ஒத்துக்குறேன��’ இப்படியெல்லாம் சொல்லிகினு ஒரு பின்னூட்டம் வந்து இருக்கும். அது வந்து அடுத்த அஞ்சு நிமிஷத்துல, அந்த பின்னூட்டம் கீழயே அனானி அவதாரம் எடுத்து அந்த நண்பனு போடுவாரு பாருங்க ஒரு பின்னூட்டம்… நீ புடுங்கறுது எல்லாமே நல்லா இல்லாத ஆணிதாங்குற ரேஞ்சுல இருக்கும் உஷாரய்யா\nநம்ம பயபுள்ளிங்க எவ்ளோ நல்ல புள்ளீங்க தெரியுமால அனானி சனிப்பசங்களா\nஅனானியா வந்து திட்டி பின்னூட்டம் போட்டாக்கூட, அதை மதிச்சு தவறாம நம்ம பயபுள்ளீங்க பதில் பின்னூட்டம் போடுறானுங்க அப்ப கூட புத்திக்கு ஒறைக்கிலாயா\nசரி… ஒரு பதிவு சரியில்லன்னா யின்ன பண்ணனும், நண்பனா வந்து திட்டலாம், நாங்க திருத்திக்றோம். இல்லேன்னா… யேவ்.. இது சரியில்லேன்னு நண்பனா கருத்து மோதல்ல ஈடுபடுங்க…. அதை வுட்டு பூட்டு கொலநடுங்கி பயபுள்ளிங்களா வராதீங்கட……\nஒரு சில அனானிங்க இருக்காங்க. அவங்களோட கேள்வியும் சந்தேகமும் நியாயமாத்தே இருக்கும். அதுல ஒரு நேர்மையும் இருக்கும். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால போடாம இருப்பாங்க. அப்படி நேர்மையா இருக்குற சில அனானிகளுக்கு இந்த ப்ளாக்கன் எப்பவுமே டியரு தாங்க.\nஆனால், ஃபிராடுத்தனமா வீம்புக்குன்னே வர சோனகிரி அனானிகளுக்கு தான்ல பிளாக்கன் டெரர்ர்ர்ரூ…\nஎனக்கு தெரியும்ல… இந்த பதிவுக்கு நீங்க அனானியா வந்து ஈங்கிலீசு காரணுங்க கிட்ட இருந்து கத்துகிட்ட நல்ல வார்த்தைகளை போடுவீங்கடா.\nஆனால், எங்களுக்கும் டெலிட்டு ஆப்ஷனு இருக்குல்ல… உள்ள விட மாட்டோமுடா சோனகிரி பசங்கலா..\nபின்னால நொட்ஸு: ஏய்யா இம்புட்டு நியாயம் பேசுறியே, ப்ளாக்கன்றவன் யாரு தைரியம் இருந்தா உன்னோட முகத்தை காட்டுடான்னு உங்கள்ல சிலரு கேட்கலாம். ஆனால், நம்ம பதிவுலகத்துல பல தோஸ்துங்க ‘வேணாம்… நீங்க ஒரு அந்நியனாகவே இருந்து அநியாயத்தை பொசுக்குங்க’ன்னு சொல்லியிருக்காங்க. அவுங்க பேச்சைக் கேட்டு, நம்ம ப்ளாக்கன் பதிவுலகத்துல அந்நியனா தான் எப்பவும் இருப்பான் தைரியம் இருந்தா உன்னோட முகத்தை காட்டுடான்னு உங்கள்ல சிலரு கேட்கலாம். ஆனால், நம்ம பதிவுலகத்துல பல தோஸ்துங்க ‘வேணாம்… நீங்க ஒரு அந்நியனாகவே இருந்து அநியாயத்தை பொசுக்குங்க’ன்னு சொல்லியிருக்காங்க. அவுங்க பேச்சைக் கேட்டு, நம்ம ப்ளாக்கன் பதிவுலகத்துல அந்நியனா தான் எப்பவும் இருப்பான். அநியாயத்���ை சும்மா விடமாட்டன்.\nநகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: அனானி, சமூகம், நிகழ்வுகள், பதிவு, பதிவுலகம், ப்ளாக், மொக்கை\n« கம்பர்ட்டு டாட்டு இன்போ.. – காப்பி பேஸ்ட் நிறுத்திய்யா- பிளாக்’கன்’ எச்சரிக்கை\nநீ என்.கணேசன் அல்ல… நம்.கணேசன் : ‘டியரு’ பதிவு\nBy: ஜுர்கன் க்ருகர் on ஜூன் 1, 2009\nஜுர்கன் க்ருகர் சாரே…… நன்றி……\n// ஆனால், எங்களுக்கும் டெலிட்டு ஆப்ஷனு இருக்குல்ல\nஆனானியா வந்து யாரும் சூப்பர் பதிவுன்னு சொல்ல மாட்ரானுங்க.. ஏன் கன்\nநீங்களாவது என் ஆசையை நிறைவேத்துவீங்களா\nBy: கலையரசன் on ஜூன் 1, 2009\nசூப்பர் தலைவா.. உங்க தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nஅண்ணா நானெல்லாம் வாழ்க்கைல அனானி கமெண்ட் போட்டதே இல்லீங்க்ணா.. மைண்ட்ல வச்சிக்கோங்க.. யார்னா எதுனா தப்பா சொல்லி வச்சி என்கிட்டயும் டெர்ரர் ஆய்டாதிங்க.. 😦\nதொடர்ந்து நல்லா எழுதுறீங்க. அங்கங்கு எழுத்துப்பிழை. சரி செய்யவும். இன்னும் உங்களைப் பத்தி சொல்ல மாட்டேங்கிறீங்க. மொத்தப் பதிவர்களும், சில அனானிகளும் சேர்ந்து நீங்க யாருன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங். விரைவில் முடிவுகள் வரும்.\ntamilnenjam, கலையரசன் , சஞ்சய் , வசந்த் , ஸ்ரீ…. அம்புட்டு சாருங்களுக்கும் நன்றீங்கோ…….\n//ஒரு பதிவை படிச்சுப்பூட்டு , அந்தப் பதிவை திட்டி விமர்சிச்சுப் போடுறதுக்கு அனானி அவதாரம் எடுக்குறாங்க இந்தச் சோனகிரிங்க\nஇதை ஒரு அனானியா சொல்றது கொஞ்சம் அநியாயமா இருக்குது\nBy: குந்தவை on ஜூன் 3, 2009\nகுந்தவை சாரே / மேடம்……………..\nபிளாக்’கன்’ அந்நியனே தவிர அனானி கிடையாதுங்கோ……….\nநம்ப தோஸ்துங்க கேட்டுக்கிட்டதனால தான் பிளாக்கன் அந்நியனா இருக்கான்.\nபிளாக்கன் எப்பவுமே தவறான வார்த்தைகளை பயன்படுத்த மட்டான். எழுதுவதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அதை தாண்டி பிளாக்கன் செல்ல மாட்டான்….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..\nBlogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..\nபெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nஊர்சுற்றி on மாற்றங்கள் என்பது மாறாதது\nbloggun on அனானிகள் என்ற மனநோயாளிகள்..\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/06/05/batticaloa-campus-2/", "date_download": "2018-06-25T11:23:24Z", "digest": "sha1:GRE4P4KYSWUXIK3O6Y2HD2MXL6J2NC6J", "length": 7371, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "மலேசிய MANAGEMENT SCIENCE UNIVERSITY க்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் உடன்படிக்கை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமலேசிய MANAGEMENT SCIENCE UNIVERSITY க்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் உடன்படிக்கை\nகோலாலம்பூர்: மலேசியாவின் மிகப் பெரிய தனியார் பல்கலைக்கழகமாக விளங்கும் முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.\nஇன்று மலேசியா ஹில்டன் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம் பெற்றதுடன் இந்த பல்கலைகழகத்திடமிருந்து பொறியியத்துறை, மருத்துவத்துறை, முகாமைத்துவம் உட்பட பல்வேறுபட்ட துறைகளின் ஊடாக அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.\nஇதனடிப்படையில் மலேசியாவுக்கான உத்தியோர்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.\nஇந்த நிகழ்வில் 67 நாடுகளில் 40000 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் சுக்ரி அவர்களும் அதனுடைய பிரதித் தலைவர் பேராசியார் டாக்டர் கதீபி அவர்களும் இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் மட்டகளப்பு கெம்பஸ் இன் உப வேந்தர் டாக்டர் SM இஸ்மாயில் அவர்களும் இந்த உடன் படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\n« இன்று காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் மாபெரும் பிறை தெளிவு மாநாடு\nஉலகின் பெரும்பாலான மக்கள் நாளை ரமழான் நோன்பு நோற்கின்றனர் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nபாடசாலை மாணவர்களின் பகல் போசனத்துடன் முட்டை வழங்க ஏற்பாடு\n'சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/about-sanskrit-diwas/", "date_download": "2018-06-25T11:47:15Z", "digest": "sha1:S2GUB4ES2QOGMTWF6FQUXUH3NA5P7PQO", "length": 4473, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "about Sanskrit Diwas Archives - Aanmeegam", "raw_content": "\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன...\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/49/?display=tube&filtre=duree", "date_download": "2018-06-25T12:09:37Z", "digest": "sha1:PZYDZWF3URMZYUPZZVB26UDWAUQ4WEXX", "length": 7147, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "அழகுக் குறிப்புகள் | Tamil Beauty Tips | Page 49", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்\nஎன்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க\nகோடையில் குளிர்ச்சி தரும் குளியல்கள்\nவெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..,tamil beauty tips\nகூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்\nஸ்லிம்மா இருக்க ஸ்பெஷல் டிப்ஸ்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்கள் முயற்சி செய்திராத சில இயற்கை தீர்வுகள்\nசரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்,tamil beauty tips\nபெண்களுக்கு முதுகில் வரும் பருக்களை எப்படி அகற்றுவது\nஅழகை பாதுகாப்பதில் நாம், தகவல்\nசருமத்துக்கு பொருத்தமான க்ரீமை தேர்வு செய்வது எப்படி\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nகால்கள் கருப்பாக இருக்க… அப்ப இத டிரை பண்ணுங்க\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஉடல் எடை குறைக்க இ��்த கொடியிடை அழகிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n15 நாட்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா\nசருமத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிவை\nபண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க\n பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nதிருமணத்தில் “லெஹெங்கா” ஆடையில் கலக்கிய நட்சத்திரங்கள்\nஅழகைப் பராமரிக்க தோல் மருத்துவர்கள் கூறும் சில அழகு குறிப்புகள் l\nமேக்கப்போடும் பெண்களுக்கு.. இதக்கொஞ்சம் படிச்சிட்டு அப்புறமா போடுங்க..\nஒரே இரவில் முகப்பரு/பிம்பிளை இயற்கையான முறையில் போக்க எளிய டிப்ஸ்.Cure Pimples Overnight in tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T11:48:45Z", "digest": "sha1:72V5NHHYBEHYHCAJ6SKEYR4CPC4TTIOI", "length": 2542, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "காதல் சின்னம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : காதல் சின்னம்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General India Sports Tamil Cinema Technology Thoothukudi massacre Uncategorized Video World police atrocity review அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா இலக்கியம் எடப்பாடி அரசு கட்டுரை கவிதை சமூகம் சினிமா தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2415", "date_download": "2018-06-25T11:40:01Z", "digest": "sha1:PMMOOUEVDV2RNAP2FYDPQC4ARJKEQ6MA", "length": 10089, "nlines": 129, "source_domain": "adiraipirai.in", "title": "சட்டமும் ! சமூகமும் ! (அதிரை உபயதுல்லா அவர்களின் சிறப்பு கட்டுரை) - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அத���ரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n (அதிரை உபயதுல்லா அவர்களின் சிறப்பு கட்டுரை)\nசமூகத்தில் அமைதியும்,நியாயமும் நிலைநாட்டபடவே சட்டங்கள் ஏற்படுத்தபட்டன. அதன்மூலம் அன்றாடங்காச்சி முதல் ஆட்சியாளன் வரை கட்டுகோப்பாய் நடப்பதற்கே தண்டனைகளும் ஏற்படுத்தபட்டன. தவறு செய்ய நினைப்பவனும் தண்டனைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி தவறு செய்யும் சிந்தனையையே மறக்கடிக்கபட வேண்டும் என்பதே அதன் அடிப்படையும் கூட.\nஆனால் சமூகத்தின் இன்றைய நிலை என்ன\n10 க்கு மேற்பட்ட பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவன் கைது \n49 முறை சைக்கிள் திருடியவன் 50 வதாவது முறையும் பிடிபட்டான் \nநூறு ரூபாய் லஞ்சம் வாங்கியவன் \nநூறு கோடி ஊழல் செய்தவன் டாட்டா காட்டி செல்கிறான் \nகூட்டு கற்பழிப்பு செய்தவர்கள் பகட்டாக சுற்றுகிறார்கள், பாதிக்கபட்ட பெண்ணிண் குடும்பம் பயந்து ஊரை காலி செய்கிறது. ஆசிட் வீச்சு,கூலிப்படை கொலை,பகலில் கொள்ளை,இதற்கும் மேலாக குண்டு வெடிப்பு பொன்ற செய்தியையும் செய்தித்தாள்களில் தினம் தினம் பார்த்திருக்கலாம்.\nசட்டத்தின் மீது என்ன பயம் ஏற்பட்டது இவர்களுக்கு\nகீழ் கோர்ட் தண்டித்தால் மேல் கோர்ட்டில் விடுதலை, மேல் கோர்ட் தண்டித்தால் சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை. ஒரே சட்டம் எப்படி நீதி மன்றத்திற்கு நீதிமன்றம் மாறுபடுகிறது இதில் வாய்தா மேல் வாய்தா வேறு. அப்படியும் வழக்கு முடிந்து தண்டனை தீர்ப்பாகும்போது குற்றவாளி வாழ்க்கையை முடித்திருப்பான். அப்படியே விரைவாய் தீர்ப்பு கிடைத்தாலும் இருக்கவே இருக்கு பெயில். அதையும் தாண்டி தண்டனை கிடைத்தாலும் ஜெயில் என்ற பெயரில் அரசாங்க செலவில் அறுசுவை உணவோடு பாதுகாப்பாய் உறக்கம். தண்டனையை பெற்றவன் சிரித்துகொண்டே ஜீப்பில் ஏறுவது ஏன் என்று இப்போது புரிகிறதா இதில் வாய்தா மேல் வாய்தா வேறு. அப்படியும் வழக்கு முடிந்து தண்டனை தீர்ப்பாகும்போது குற்றவாளி வாழ்க்கையை முடித்திருப்பான். அப்படியே விரைவாய் தீர்ப்பு கிடைத்தாலும் இருக்கவே இருக்��ு பெயில். அதையும் தாண்டி தண்டனை கிடைத்தாலும் ஜெயில் என்ற பெயரில் அரசாங்க செலவில் அறுசுவை உணவோடு பாதுகாப்பாய் உறக்கம். தண்டனையை பெற்றவன் சிரித்துகொண்டே ஜீப்பில் ஏறுவது ஏன் என்று இப்போது புரிகிறதா நேர்மையான காவலர்கள்,வழக்குறைஞர்கள்,நீதிபதிகள் அனைத்தும் ஒருங்கே அமைந்தாலும் பல நேரங்களில் குற்றவாளிக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை.\nசட்டத்தில் தெளிவும், தண்டனையில் கடுமையும், பாரபட்சமில்லாத நியாயமும் நிலைநிறுத்தலும் வேண்டும். நிலையான சட்டம் வேண்டும் அது பாமரனுக்கும் புரிய வேண்டும். வழக்கு விரைந்து முடிந்து தண்டனையும் விரைவாய் கொடுத்தல் வேண்டும். சட்டத்தில் அரசியல் குறுக்கீடு அறவே அழித்தல் வேண்டும். லஞ்சம் ஒழித்தல் வேண்டும். நேர்மை நிலைத்தல் வேண்டும். சட்டமும் ஒழுங்கும் எல்லா மட்டத்திலும் நித்தமும் புலங்க வேண்டும். அந்த அமைதி இந்தியா உருவாக வேண்டும்.\nஅதிரை உபயா (எ) உபயதுல்லா\n16 வயதை கடந்தது GOOGLE \nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuulagathil.blogspot.com/2011/03/20.html", "date_download": "2018-06-25T11:48:26Z", "digest": "sha1:ZWD4O52WR4HJQDGW3JXS3XSFX4ME6LOA", "length": 23224, "nlines": 108, "source_domain": "anbuulagathil.blogspot.com", "title": "அன்பு உலகத்தில்: ஓடும் நதியை போல", "raw_content": "\nஅன்பு செய்யுங்கள். உலகம் உங்கள் காலடியில்\nகலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது\nகலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது என்பதற்கு என்னும் ஒரு உதாரணம் ( இட்லி வடையில் படித்தது ) திரு வி.சந்தானம் இந்த பேரை பலர் ...\nமகளிர் சுய உதவி குழுக்களின் உண்மை நிலை - தி. மு.க வின் பொய் தகவல்கள்\nமகளிர் சுய உதவி குழுக்களும் அதனை பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை படிக்கும் பொழுது. ஊடகங்கள் சுய உதவி குழுக்களின் உண்மை நிலையை உணராமல் செய்த...\nPaulo Coelho வின் பொன்மொழிகள் -1\nPaulo Coelho வின் பொன்மொழிகள் -1 நீங்கள் வேண்டியதை அடைவதற்கு உறுதியாக முயற்சித்தால் இந்த அண்டமே துணையாக இருக்கும். கனவு காணும் வாய்ப்...\nபுதன், 30 மார்ச், 2011\nமதுரை வாசகர்கள் குழுவின் உறுப்பினராக இருக்கும் எனக்கு கடந்த 20௦.02.2011 அன்று Paulo Coelho எழுதிய Like the Flowing River என்ற புத்தகத்தை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் படித்ததில் மிகவும் பிடித்த புத்தக வரிசையில் இந்��� புத்தகத்திற்கு என்றும் என் மனதில் இடம் இருக்கும்.\nPaulo Coelho பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர். The Alchemist என்ற புத்தகத்தின் மூலம் உலக புகழ் அடைந்தவர். வாழ்வின் லட்சியத்தை கனவாக உருவகபடுத்தி, அந்த கனவின் மீது நம்பிக்கை வைத்து அதை நோக்கி ஒரு ஆடு மேய்ப்பவன் செல்வதை போன்ற கதை இது.\nLike the Flowing River என்ற இந்த புத்தகம் பல செய்திதாள்களிலும் பத்திரிகைகளிலும் Paulo Coelho எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 227 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில், 102 சிறு கட்டுரைகள் இருகின்றது. ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றிலிருந்து மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். புத்தகத்தின் விலை ருபாய் 295 /\nபுத்தக ஆசிரியர் தன சொந்த வாழ்கை அனுபவம் மற்றும் இந்து மதம், பௌத்தம் ,கிறுத்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களில் இருக்கும் ஆன்மீக கருத்துகளை அடிப்படியாக கொண்டு கட்டுரையை அமைத்திருக்கிறார்.\nஇந்த புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகளை பற்றி பாப்போம்\nயுத்தத்திற்கு தயாரானேன் - சில சந்தேகங்களுடன் (Prepared to battle with few doubts )- ஒரு காலை பொழுதில் தன் விட்டு அழகான தோட்டத்தில் உள்ள களை செடிகளை ஒரு களை எடுக்கும் கருவி கொண்டு எடுத்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அதனால் இந்த களை செடிக்கும் வாழும் உரிமை உண்டு. களை செடிகளின் விதை காற்று, தேனீ, பட்டாம்பூச்சி மற்றும் பிற பூச்சிகள், சில விலங்குகளின் உதவியோடு தொலைதூரம் எடுத்து செல்லப்பட்டு, பல இடங்களில் பரவி வளர்கின்றன. இயற்கை ஒரு இனம் அழியாமல் தொடர செய்திருக்கும் ஏற்பாடு இது. இதை கொல்ல நான் யார் மாற்று சிந்தனையாக இந்த களைகள் வளர்ந்தால், தான் கஷ்டப்பட்டு வளர்க்கும் அழகான செடிகளை அழித்துவிடும். இதனால் நல்ல பயனை தரும் செடிகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் தோன்றியது. அவரின் மன குழப்பத்திற்கு தீர்வாக பகவத் கீதை உதவிக்கு வந்தது. கிருஷ்ணன் அர்ஜுனனிடம் \" உன்னால் ஒரு உயிரை கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா மாற்று சிந்தனையாக இந்த களைகள் வளர்ந்தால், தான் கஷ்டப்பட்டு வளர்க்கும் அழகான செடிகளை அழித்துவிடும். இதனால் நல்ல பயனை தரும் செடிகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் தோன்றியது. அவரின் மன குழப்பத்திற்கு தீர்வாக பகவத் கீதை உதவிக்கு வந்தது. ���ிருஷ்ணன் அர்ஜுனனிடம் \" உன்னால் ஒரு உயிரை கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா உண்மையில் கொலை செய்வது நீ அல்ல. இந்த செயலை செய்ய உன்னை வழிபடுத்துவது நான் தான். யாராலும் யாரையும் கொல்ல முடியாது. Paulo Coelho தயக்கம் இல்லாமல் தன் செயலை தொடருகிறார்.\nநம்மை பென்சிலுடன் தொடர்புபடுத்தி எழுதிருக்கும் இன்னொரு கட்டுரை. ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.\nபென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும். பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும். பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும் நாம் வாழ்ந்த தடத்தை விட்டு செல்ல வேண்டும்.\nசெங்கிஸ் கான் என்ற மங்கோலிய பேரரசர் ஒரு முறை வேட்டையாட சென்ற பொழுது நடந்த சம்பவத்தை Paulo Coelho குறிப்பிடுகிறார். அவர் வேட்டையாட செல்லும் பொழுது Falcon (கழுகை போன்ற ஒரு பறவை) என்ற பறவையை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஒரு முறை தன் குழுவுடன் வேட்டையாடசென்று எதுவும் கிடைக்காமல் திரும்பி தன் இருப்பிடத்திற்கு வந்தார். தூக்கம் வரவில்லை என்பதால் அவர் மட்டும் தன் Falcon பறவையுடன் மீண்டும் வேட்டைக்கு சென்றார். சென்ற இடத்தில அவருக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது ஒரு மலையில் இருந்த பாறை இடுக்கில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் வருவதை பார்த்தார். தான் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய கோப்பையை எடுத்து அதில் மிக மிகபொறுமையாக தண்ணீரை சேகரித்தார். அதனை அவர் பருக சென்ற பொழுது Falcon பறவை வேகமாக பறந்து வந்து அந்த கோப்பையை தட்டி விட்டது. எரிச்சல் அடைந்த அவர் மீண்டும் கோப்பையை எடுத்து பொறுமை��ாக நீரை சேகரித்து பருக சென்றார். மீண்டும் பறந்து வந்த அந்த பறவை தண்ணீரை தட்டி விட்டது. செங்கிஸ் கான் கடும் கோபம் அடைந்தார். இந்த முறை தன் வாளை உருவி ஒரு கையில் தயாராக வைத்திருந்து மறு கையில் கோப்பையில் மீண்டும் தண்ணீரை பிடித்து பருக சென்றார். இம்முறையும் Falcon பறவை கோப்பையை தட்டிவிட்டது. கோபம் கொண்ட அவர் தன் வாளால் அந்த பறவையை வெட்டி கொன்று விட்டார். பின்னர் கோப்பையை எடுத்து நீரை பிடிக்க பார்த்த பொழுது சொட்டு சொட்டாக வந்த நீரும் நின்று போய் இருந்தது. எனவே அவர் அந்த பாறையின் மேல் ஏறி பார்க்கலாம் என்று மேலே ஏறினார். அங்கு அவர் பார்த்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு இருந்த ஒரு சிறிய சுனில் நீர் இருந்தது. ஆனால் அந்த நீரில் ஒரு மிக விசத்தன்மை வாய்ந்த ஒரு பாம்பு செத்து கிடந்தது. தன் உயிரை காப்பாற்ற நினைத்த Falcon பறவையை கொன்று விட்டோமே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். தன் நாடு திரும்பிய அவர் தங்கத்தால் ஒரு பாலகன் பறவையை செய்தார். அதன் இறகு ஒவ்வொன்றிலும் ஒரு கருத்தை பதிந்தார். \"உங்கள் உண்மையான நண்பன் உங்களுக்கு கெடுதல் செய்தாலும் அவன் நண்பனே ஆவான்\" கடும் கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும், செய்யும் எந்த செயலும் அழிவை உண்டாக்கும்.\nஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்கையை அவர் பதிவு செய்து இருப்பதை படித்தால் பெரும்பாலனவர்களுக்கு தங்களை கூறுவதை போல தோன்றும்.\nபிரான்ஸ் நாட்டின் செய்தி தாள் ஒன்றில் மனிதன் ஒருவன் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்த செய்தி வெளியானது. அந்த மனிதன் இறந்து 20௦ வருடம் கழித்து தான் அவனின் பிணம் கண்டுஎடுக்கபட்டது. இருபது வருடங்களாக அவன் மனைவி கூடவா அவனை தேடவில்லை என்று வியந்தார். பின்னர் இருபது வருடங்களாக யாரும் தேடாத மனிதனாக அவன் வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டார்.அனாதையாய் பிறப்பதற்கு விட அனாதையாய் சாவது கொடுமை. அத்தகைய வாழ்வை நாம் வாழ கூடாது என்பது இந்த செய்தி உணர்த்தும் குறிப்பு.\nஇன்னொரு கட்டுரையில் தன் வாழ்நாளில் பணி ஓய்வு பெற்ற பிறகு பல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே பொருள் ஈட்டிய ஒரு பெண்மணி, பக்கவாதம் வந்து ஒரு அறையில் முடங்க நேர்ந்த செய்தியை சொல்கிறார். அந்த பெண்மணி அந்த நிலையிலும் ஒரு வினோதமான உயிலை ���ழுதுகிறார். தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தி ௧௪௧ நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படவேண்டும் என்பதே அது. தன் தாயின் ஆசை படி அவர் மகன் அதனை செய்து முடித்த செய்தி ஆச்சிரியத்தை அளிக்கும்.\nவாழ்க்கையில் ஒரு குறிக்கோளை அடைவதை மலை ஏறுவதுடன் ஒப்பிட்டு Paulo Coelho எழுதிய கட்டுரையும் நன்றாக இருந்தது\nஇன்னொரு கட்டுரையில்நாம் வாழ்கையை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்பதை உங்கள் தோட்டத்தை நீங்கள் தான் பயிர் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னஆகும் என்றும் குறிபிடுகிறார்.\nமென்மையாக மனதை தொடும் புத்தகம் இது. படித்து பயன்பெறுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலின் சில்லறை விற்பனை விலை Rs50 / என்று மாறினால்...\nPaulo Coelho வின் பொன்மொழிகள் -1\nஇலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் போடவேண்...\nநம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்க...\nநாய் கடியுடன் தொடங்கிய புத்தாண்டு\nஇந்திய நாட்டின் மிக பெரிய ஊழல்கள்\nகடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி\nராசாவின் மனசுலே இந்த ராசாவின் (கருணாநிதி ) நெனப்பு...\nசர்வாதிகாரம் -ஜனநாயகம் -கட்டுபடுத்தப்பட்ட ஜனநாயகம்...\n- பினாயக் சென்னா A.ராஜ...\nதேர்தல் வருகிறது. இப்படி எல்லாம் கூட வாக்குறுதிகள்...\nசிறுவர்களை பாழாக்கும் போதை பழக்கம்\nஜாதிகள் இருக்குதடி பாப்பா -2\nஜாதிகள் இருக்குதடி பாப்பா -1\nகுழந்தை வளர்ப்பு -1 குழந்தைகளும் ஊடகங்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51362-topic", "date_download": "2018-06-25T11:42:57Z", "digest": "sha1:H4TMZTE3HSGEKY3JEPO74LIQXRTMD6AZ", "length": 21515, "nlines": 226, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nஇந்த சம்மர், சமந்தாவுக்கு செம ஸ்பெஷல்.\nபடு பயங்கரமான பிசியில் இருக்கிறார். அழகான சாரியில்\nவந்த அவரை ஒரு மதிய நேரம் கொளுத்தும் உச்சி\nஎல்லா டைரக்டர்களும் உங்க அளவுக்கு ரொமான்ஸ்\nசீன்ஸ்ல நடிக்க நடிகையே இல்லைனு சொல்றாங்களே\nசீன்ஸ்ல நடிக்குறது மட்டும்தான் வேலைனு நினைக்குறாங்க.\nஇப்ப எனக்கே காமெடி ரோல், இல்ல ஃபைட் சீன்ஸ்\nகொடுத்தாகூட நடிச்சு கொடுக்க நான் ரெடி..\nஆனா அப்படியான ரோல்.. வருவதில்லை. ஒரு படத்திற்கு\nசம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். ஒரே போல\nரொமான்ஸ் காட்சிகள் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய\nகட்டாயம் இருந்தாகூட நாம ஏதாவது வித்தியாசம்\nஆன் த ஸ்கிரீன்ல ஒரு லவ் சீன் ஒரு நிஜமான காதல்\nகாட்சியைப் போலவும் ரொமான்ஸ் சீன் ஒரு நிஜமான\nரொமான்ஸ் சீன் போலவும் நாம கொண்டு வர வேண்டிய\nகட்டாயம் இருக்கு வெரி சேலஞ்சிங் ஒர்க்தான் இது.\nபெரிய ஹீரோயின் பட்டியலில் சமந்தா இப்போ\nமுன்னணியில இருக்காங்க. ஆனா உங்க படங்கள் வெற்றி\nஅளவில் கணக்குப் போட்டா கொஞ்சம் செட் பேக் இருக்கே\nஇது உங்க மனசை பாதிக்குமா\nதெலுங்குல எனக்கு இருக்குற சக்சஸ் தமிழ்ல எனக்கு\nஇன்னும் கிடைக்கல. அது உண்மைதான்.. ஆனா பெரிய\nபேனர், பெரிய ஹீரோக்கள் கூடத் தான் நான் தொடர்ந்து\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nஅதில் எந்தவிதமான செட் பேக்கும் இல்ல. நம்மளால\nஒரு படத்தை ஹிட் ஆக்க முடியாது. அதை ஆடியன்ஸ்தான்\nசெய்து கொடுக்கணும். நம்ம கையில் வெற்றி, தோல்விகள்\nஇருந்தா நாம மாற்றி அமைக்க முடியும். நாம என்ன செய்ய\n உண்மையா உழைக்கத்தான் முடியும். இந்த\nசம்மருக்கு அப்புறம் இந்த விஷயம் மாறும்னு மனப்பூர்வமாக\nவிக்ரம் குமாரின் 24 அதை கட்டாயம் உடைக்கும்.\nபாக்ஸ் ஆபீஸில் பெரிய ஹிட் அடிக்கும். என் நடிப்புக்கு\nஒரு புதிய அடையாளத்தை நிச்சயம் உண்டாக்கிக் கொடுக்கும்.\nஇறைவனை நம்புவதை தவிர, வேற எதுவுமே என் கையில்\nகை நழுவிப் போன வாய்ப்புகள் உண்டா\nஎன் கையைவிட்டு போய்விட்டதுனு சொல்ற மாதிரி ஒரு\nபடம்கூட இதுவரை இல்லை. நான் ஒரு கதையை கேட்கும்\nபோது இந்தக் கதை நம் கையைவிட்டுப் போய்விடக்கூடாதுனு\nநினைச்சா அது நிச்சயம் என் கையைவிட்டு இதுவரை போனதே\nஇந்தப் படத்தை நாம விரும்பிட்டோம். அதற்குள்ள நாம\nஇருக்கணும்னு நினைச்சு அந்த விஷயத்தில் எனக்கு தோல்வி\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nசமந்தா நடிச்ச படம் சரியா போகாதுன்னு ஒரு டாக் இருக்கிறது\nநான் நடிச்சா அந்தப் படம் சரியா போகாதுனு சிலர் பேசுவது\nஎனக்கும் தெரியும். என் காதுக்கு அது வந்திருக்கு அதற்காக\nநான் கவலைப்படப் போவதில்லை. யாரோ பத்துப் பேர்தான்\nஅப்படி பேசுறாங்க. பாக்கி 90 பேர் என்னை விரும்புகிறார்கள்.\nஅது பெரிய லக் இல்லையா என்கிட்ட ஹார்ட் ஒர்க் இருக்கு.\nபர்ஃபாமன்ஸ் இருக்கு. ஏதோ கொஞ்சம் அழகும் இருக்கு.\nஎன்னோட சக்சஸ் ரேட்டோட என் நம்பிக்கை பெரியது.\nஅததான் நான் இப்போதைக்கு நம்புகிறேன்.\nகொஞ்சம் அழகில்ல, நிறையவே அழகு நீங்க…\nஇந்த சம்மரில் சமந்தா படங்கள் நிறைய வருமா\nதெலுங்குல இந்த சம்மருக்கு மட்டும் நாலு படங்கள் ரிலீஸ்\nஆகப் போகிறது. என் கேரியர்ல்லயே இந்த சம்மர்தான் பெஸ்ட்\nசம்மர். ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். நிறைய எதிர்\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nநீங்க தமிழ்ப் பொண்ணு. ஆனா ஆந்திராவிலேயே இருக்கீங்களே\nஎனக்கு ரெண்டு மாநிலமும் சமம்தான் நான் தமிழ்நாட்டில்\nஎங்கோ ஒரு மூலையில் சராசரி பொண்ணா வாழ்ந்துகிட்டிருந்தேன்.\nஆனா ஆந்திரா வந்த பிறகுதான் நான் பெரிய ஹீரோயினாக\nஆனேன். இந்த இடத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது\nதெலுங்கு சினிமாதான். அதை நான் மறக்க முடியாது.\nஅந்தப் பாசம் எனக்கு நிறையவே இருக்கு.\nசென்னை வரும்போது என்ன ஃபீலிங் இருக்கும்\nஎன்னதான் இருந்தாலும் அது என் ஊரு என் வீடு. அத மறக்க\nஉங்க டைரக்டர் கௌதம் மேனன் டச்ல இருக்கீங்களா\nநிச்சயமாங்க அவர்தான் எனக்கு இந்த இடத்தை உருவாக்கிக்\nகொடுத்தார். ஏதாவது பர்த் டே, நல்ல நாள் அப்ப நானே போன்\n நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/blog-post_10.html", "date_download": "2018-06-25T11:46:46Z", "digest": "sha1:A5KQ3YT3FZWMKHTK5OUZZG6WST44U5NH", "length": 7590, "nlines": 146, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM CIVIL SERVICE COACHING CENTRE: காவிரி தீர்ப்பாயத் தலைவர் நியமனம்", "raw_content": "\nகாவிரி தீர்ப்பாயத் தலைவர் நியமனம்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் நியமிக்கப்பட்டுள்ளதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கம் செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், \"உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் காவிரி தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சவுகான் பெயரை பரிந்துரைத்துள்ளதையடுத்து, தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் நீதிபதி பதவியிலிருந்து சவுகான் ஓய்வுபெறுகிறார். அதனையடுத்து, அவர் தீர்ப்பாயத் தலைவராக பொறுப்பேற்பார்.\nபுதிதாக பதவியேற்கும் சவுகான் கடந்த 2007- ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம் மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடத்துவார்,\" என்று தெரிவித்தார்.\nஇதற்குமுன், இத்தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த என். பி. சிங் உடல் நலம் காரணமாக கடந்த 2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அதன்பின்னர், இப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், நீதிபதி சவுகான் பதவியேற்கவுள்ளார்.\nசண்முகம் IAS அகாடமி 2017 TNPSC GROUP II A விற்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் ஐந்தாம் தேதி (05/05/2017) தொடங்குகிறது. தற்பொழுது பயிற்...\nசண்முகம் IAS அகாடமி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முதன் முறையாக பொது இடங்களில் ஏற்படக்கூடிய காட்டுத்தீ விபத்தை எதிர்கொள்வதற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t35625-topic", "date_download": "2018-06-25T12:24:44Z", "digest": "sha1:5QQ3CFXA6NN2RAEO4UW3TOZ5QV3K7G4R", "length": 17032, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்ச��\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nகுழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nகுழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும��\nசமீபத்தில் ஓர் ஆய்வு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் குழந்தையில்லா தம்பதியினரின் எண்ணிக்கை 50சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் இதற்க்கு காரணம் மலட்டுத்தன்மை என்பதும் அதிர்ச்சியூட்டும் தகவல். மேலும் இந்த ஆய்வின் மூலம் என்ன தெரிகின்றதென்றால் 10 % ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்தும் வீரியமில்லாமல் உள்ளது என்பதுதான். இதற்கு குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடும் காரணம் என தெரிய வருகின்றது. இதை தவிர மன உளைச்சல், அதிக எடை, மற்றும் தொற்று வியாதிகள் போன்ற காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட 2 கோடி பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது. இதனால், பெண்கள் தங்கள் மணவாழ்க்கையில் அதிக துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான மருத்துவ பரிசோதனைகளும், வழிமுறைகளும் இருந்தாலும் இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது. நம்மால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு வழிகாட்டியாக, மன ஆறுதலுக்கு சில நல்ல வார்த்தைகள் கூறினாலேய அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் .\nRe: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்\n//இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது.//\nபலர் இக்காரணத்தால் ஹிஸ்டீரியாவாக மாறிவிடுகின்றனர். நல்ல பகிர்வு.. நன்றி. மெகாஸ்டார்..\nRe: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்\nRe: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்\n@Aathira wrote: //இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது.//\nபலர் இக்காரணத்தால் ஹிஸ்டீரியாவாக மாறிவிடுகின்றனர். நல்ல பகிர்வு.. நன்றி. மெகாஸ்டார்..\nஅதுமட்டுமல்ல மணவிலக்கும் ஆகி விடுகிறது. புரியாத சமுதாயம் --நன்றி ஆதிரா\nRe: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t77887-topic", "date_download": "2018-06-25T12:24:55Z", "digest": "sha1:IC3DSQWJBSJ2J7ZNUEAS53E2ZSPT3QWN", "length": 19817, "nlines": 296, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்���ுத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\n'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nபோன வாரம் டி‌வி இல் இந்த படம் போட்டார்கள் , என்னால் முழுவதும் பார்க்க முடியவில்லை, எனவே யாராவது இந்த படத்தின் லிங்க் தந்து உதவுங்கள் நண்பர்களே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nஅம்மா..நினைத்தாலே இனிக்கும் படமா (அ) நினைத்தாலே ...\nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nஆன்லைன் மூலமாக பார்த்து ரசியுங்கள்\nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\n@உமா wrote: அம்மா..நினைத்தாலே இனிக்கும் படமா (அ) நினைத்தாலே ...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nஆன்லைன் மூலம் படம் ��ார்த்தீர்களா \nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nபுரட்சி wrote: ஆன்லைன் மூலமாக பார்த்து ரசியுங்கள்\nஇந்த லிங்க் இல் வெறுமன கருப்பு ஸ்கிரீன் தான் வருகிறது படம் வரலை , கொஞ்சம் பாருங்கோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nபுரட்சி wrote: ஆன்லைன் மூலமாக பார்த்து ரசியுங்கள்\nஇந்த லிங்க் இல் வெறுமன கருப்பு ஸ்கிரீன் தான் வருகிறது படம் வரலை , கொஞ்சம் பாருங்கோ\nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nபுரட்சி wrote: ஆன்லைன் மூலமாக பார்த்து ரசியுங்கள்\nஇந்த லிங்க் இல் வெறுமன கருப்பு ஸ்கிரீன் தான் வருகிறது படம் வரலை , கொஞ்சம் பாருங்கோ\nநன்றி நண்பரே, இந்த லிங்க் வேலை செய்கிறது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'நினைத்தாலே' பட டவுண்லோட் லிங்க் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-25T11:19:54Z", "digest": "sha1:GQG2B6D74CALRVDJX63NMP4AB4PDTY5N", "length": 247112, "nlines": 330, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: மதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன?", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அப்படியே இங்கே பதிவு செய்யப்படுகிறது எனது உள்நோக்கம் எதுவுமில்லீங்கோ அப்படியே கட் அண்ட் பேஸ்ட்\nஅ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகச் செய்தி\n\"\"முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கத் திராணியில்லாத; அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ் நாட்டை ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்றிய; மின்வெட்டை அறிமுகப்படுத்தி தமிழ் நாட்டை இருளில் மூழ்கடித்த;\nமணல் கொள்ளை மூலம் தமிழ் நாட்டை பாலைவனமாக்கிய; கிரானைட் கொள்ளை மூலம் நாட்டின் வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிற; மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய; விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத\nமைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து\"\" அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை\n\"\"முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கத் திராணியில்லாத; அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ் நாட்டை ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்றிய; மின்வெட்டை அறிமுகப்படுத்தி தமிழ் நாட்டை இருளில் மூழ்கடித்த;\nமணல் கொள்ளை மூலம் தமிழ் நாட்டை பாலைவனமாக்கிய; கிரானைட் கொள்ளை மூலம் நாட்டின் வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிற; மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய; விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து\"\", அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இன்று பிற்பகல் (18.10.2010 - திங்கட் கிழமை), மதுரையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்கள். அங்கு அவருக்கு தலைமைக் கழக நிர்வாகிகளும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் மகத்தான வரவேற்பை வழங்கினர்.\nகழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மதுரை விமான நிலையத்தில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்திற்குச் செல்லும் வழியெங்கும், அம்மா அவர்களை வரவேற்கும் விதமாக, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வாழை மரங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.\nஎங்கு நோக்கினும் லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் கடலில் நீந்தியபடி கண்டன ஆர்ப்பாட்ட மேடையை வந்தடைந்த கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு\nபுரட்சித் தலைவி அம்மா அவர்களை, தலைமைக் கழக நிர்வாகிகளும்,\nகழக நிர்வாகிகளும், பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு வரவேற்றனர்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக, கழகப் பொருளாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரி, மன்னர் கல்லூரி, எஸ்.என். கல்லூரி, வக்ப் போர்டு கல்லூரி, பி.டி.ஆர். கல்லூரி மற்றும் அருளானந்தம் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 1,778 மாணவ, மாணவியர்களும்,\nஅதே போல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, பெருந்துறை IRT மருத்துவக் கல்லூரி, JKK முனிராஜா பொறியயல் கல்லூரி, PKR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, MIT பாலிடெக்னிக் கல்லூரி, ஐஸ்வர்யா B.Ed., கல்லூரி உட்பட 32 கல்லூரிகளைச் சேர்ந்த 1,076 மாணவ, மாணவியர்களும், ஆக மொத்தம் 2854 பேர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை\nகழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு. வி.பி. கலைராஜன், எம்.எல்.ஏ., அவர்கள் செய்திருந்தார்.\nஅடுத்தாக, கழக அமைப்புச் செயலாளர் திரு. சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.பி. சண்முகநாதன், கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.T. பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. செல்லூர் கே. ராஜூ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஅடுத்ததாக, மைனாரிட்டி திமுக அரசின் பல்வேறு முறைகேடுகளை மக்கள் மன்றத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே, கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உரையாற்றும் போது,\nஎன் அன்பார்ந்த தமிழக மக்களே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளே\nவரவேற்புரை ஆற்றிய கழகப் பொருளாளர் அன்புச் சகோதரர் திரு. ஓ. பன்னீர���செல்வம், எம்.எல்.ஏ., அவர்களே\nசிறப்புரை ஆற்றிய கழக அமைப்புச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ., அவர்களே திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர்\nதிரு. நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ., அவர்களே தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. S.P. சண்முகநாதன் அவர்களே தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. S.P. சண்முகநாதன் அவர்களே கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. KT. பச்சைமால் அவர்களே கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. KT. பச்சைமால் அவர்களே மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. செல்லூர் கே. ராஜூ அவர்களே\nநன்றியுரை ஆற்ற உள்ள மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்\nஅன்புச் சகோதரர் திரு. எம். ஜெயராமன் அவர்களே\nஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்களே, நிர்வாகிகளே கிளை, வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களே, நிர்வாகிகளே கிளை, வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களே, நிர்வாகிகளே கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளே கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளே கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களே கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களே\nஎன்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே\nஇதய தெய்வம் புரட்சித் தலைவர் MGR-ன் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் பாசறை மற்றும்\nஇளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக உள்ள இளம் சிங்கங்களே\nதமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, வெள்ளமென\nஇங்கே திரண்டிருக்கும் தமிழக மக்களே\nவைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே\nஉங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.\nவைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அ���ைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.\nதெற்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக கோயில் மாநகரமாம் மதுரை விளங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கம் தோன்றியது இங்கு தான். மதுரை ராஜ கோபுரம் கட்டப்படுவதற்கும், புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகால் உருவாவதற்கும், காரணமாக இருந்த பெருமைக்குரிய திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்த இடம் மதுரை. சிலப்பதிகாரம் காவியத்தின் மையமாக விளங்கிய மதுரை நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதில் சிறந்து விளங்கியது. தன்னுடைய கணவர் கோவலனுக்கு பாண்டிய மன்னர் தெரியாமல் அநீதியை இழைத்ததன் காரணமாக கோபமுற்று தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரை கண்ணகி எரித்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ் அறிஞர் நக்கீரன் பிறந்த ஊர் மதுரை. இன்றளவும் பெண்களின் வீரத்திற்கு அடையாளமாக போற்றப்படும் வரலாற்று வீர மங்கை ராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த இடம் மதுரை. இப்படிப்பட்ட பெருமை மிக்கவர்களின் குணங்கள் தான் மதுரை மாநகர மக்களின் ரத்தத்தில் குடி கொண்டிருக்கின்றன. உங்கள் மூதாதையர்களின் குண நலன்களைக் கொண்டுள்ள நீங்கள் அனைவரும் அநீதி, நேர்மையின்மை, கெடுதல், ஒழுக்கமின்மை, சுயநலம் ஆகியவற்றை எப்பொழுதும் எதிர்ப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள். இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.\nநான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் ம���லம் தான் பயணம் செய்ய முடியும். தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான். அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான். அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு\nபரிசலில் ஏறி அமர்ந்தாள். அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான். அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான். இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில் அமர்ந்துவிட்டார்கள். பரிசல் புறப்பட தயாரானது. அப்போது ஒருவன்\nஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான். ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து \"\"\"\"ஒழுங்காக போய்விடு. உன்னை ஏற்ற முடியாது\"\" என்று மறுத்தான். அவனோ, \"\"\"\"நானும் ஏறிக்கொள்வேன்\"\" என்று அடம் பிடித்தான். பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம் \"\"\"\"அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே அவனை ஏற்றிக் கொண்டால் என்ன\"\" என்று கேட்டார்கள். உடனே பரிசல்காரன் சொன்னான் \"\"\"\"அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது. கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன். பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான். நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்\"\" என்று மன்றாடினான்.\nஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் \"\"\"\"உனக்கு அந்த பயம் வேண்டாம். நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம். அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. நமது பயணத்திற்கும் ஆபத்து வராது\"\" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள். அப்போது பரிசல் ஓட்டி \"\"\"\"அய்யோ இவன் மிக மோ���மானவன். கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது\"\" என்று முடிந்தவரை மறுத்தான்.\nஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான். ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது. இன்னும்\nபாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது. காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி. விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான். வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான். குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது. உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட பரிசலில் பயணம் செய்த அனைவரும் \"\"அய்யோ, அம்மா\nஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது. தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள்.\nபரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி. பரிசல் ஓட்டி எப்படி அந்தத்\nதீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின்\nதீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட \"\"\"\"தம்பி வா, தலைமையேற்க வா\"\" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை.\n\"\"நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்\"\" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை. ஆனால், தமிழக ���க்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன. அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.\nமதுரை என்றாலே, ஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தான் நம் நினைவிற்கு வரும். அழகர் ஆற்றில் இறங்கும் அழகிய சித்திரைத் திருவிழா நம் நினைவிற்கு வரும். சமத்துவத்திற்கு சான்று சொல்லும் கோரிப்பாளையம் பள்ளி வாசலும் அறிவு வளர்க்கும் அமெரிக்கன் கல்லூரியும், திருமலை நாயக்கர் மகாலும் நம் மனக்கண் முன்னே காட்சி அளிக்கும். இன்று மதுரை என்றவுடன் இந்த புகழ் பெற்ற நினைவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மக்கள் முன் நிற்பது எல்லாம் வன்முறை, ரவுடிகளின் அராஜகம், கட்டப் பஞ்சாயத்து, கோரப் படுகொலைகள் போன்றவை தான். இன்று மதுரை என்று பேச ஆரம்பித்த உடனே மு.க. அழகிரியின் அராஜகங்களை நினைத்து தான் மக்கள் பயப்படுகின்றனர்.\nஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியே மதுரை மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் யாத்ரிகர்களும், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் கூடிப் பழகுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் காரணமாக மதுரை \"\"\"\"தூங்கா நகரம்\"\" என்று அழைக்கப்பட்டது. இன்று இங்குள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மதுரை\n\"\"\"\"தூங்க முடியாத நகரம்\"\" ஆகிவிட்டது.\nசாதாரண இட்லி கடை வைத்திருப்பவர் முதல் நகைக் கடை அதிபர் வரை ஒவ்வொருவரும் \"\"\"\"அழகிரி அரசுக்கு\"\" கப்பம் கட்ட வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரியும் அழகிரிக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மதுரையை விட்டு மாற்றப்படுவார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் மதுரையில்\n11 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அழகிரிக்கு அடிமையாக இருக்க மறுத்ததன் காரணமாக பல காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாறுதல்களை எல்லாம் அழகிரி சார்பில் அவரது உதவியாளர் \"\"\"\"பொட்டு\"\" சுரேஷ் தான் கவனிக்கிறார்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் தற்போது இரண்டு அரசுகள் இருக்கின்றன. கருணாநிதியை முதலமைச்சராகவும், அவருடைய மகன் மு.க. ஸ்டாலினை\nதுணை முதலமைச்சராகவும் கொண்டு சென்னையில் ஓர் அரசு செயல்படுகிறது.\nமு.க. அழகிரியை தலைவராகக் கொண்டு வேறு ஓர் அரசு மதுரையிலிருந்து செயல்படுகிறது.\nதென் தமிழகத்தின் முதலமைச்சர் அழகிரி என்றால், \"\"\"\"பொட்டு\"\" சுரேஷ் துணை முதலமைச்சர். \"\"\"\"அட்டாக்\"\" பாண்டி, \"\"\"\"சொறி\"\" முருகன், \"\"\"\"ஹவுசிங் போர்டு கமிஷன்\"\" எஸ்.ஆர். பாபு, \"\"\"\"ஆட்டோ\"\" ரவி, உருளி, \"\"\"\"தாய் மூகாம்பிகை\"\" சேதுராமன், \"\"\"\"ஓச்சு\"\" பாலு, \"\"\"\"காட்டுவாசி\"\" முருகன், \"\"\"\"டிரைவர்\"\" ராஜேந்திரன், \"\"\"\"பாம்பு\"\" முருகன் போன்றவர்கள் எல்லாம் இங்கே அமைச்சர்கள். மதுரை தற்போது \"\"\"\"அழகிரி நாடு\"\" என்றும்; ஏதாவது காரணத்திற்காக ஸ்டாலின் மதுரை வர வேண்டும் என்றால், அண்ணன் அழகிரியிடம் விசா வாங்கிக் கொண்டு தான் வர வேண்டும் என்றும், இவர்களில் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவிக்கிறார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை நான் சுமத்தவில்லை. இந்த நாட்டு நலனில் அக்கறையுள்ள குடிமகள் என்ற முறையில் இந்தக் குற்றச்சாட்டுகளை நான் சுமத்துகிறேன். மிகுந்த மன வேதனையுடன் உங்களில் ஒருத்தியாகத் தான் இதைச் சொல்கிறேன்.\nலீலாவதி கொலை வழக்கை நான் தற்போது உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் உண்மையான செயல் வீராங்கனை லீலாவதி. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிகளுக்காக போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து திமுக-வைச் சேர்ந்த வள்ளி என்பவரை தோற்கடித்து மதுரை மாநகராட்சி உறுப்பினரானார் லீலாவதி. தண்ணீர் கொள்ளையர்களுடன் போராடி வில்லாபுரம் மக்களுக்கு குழாய் மூலம் நீர் கிடைக்கக்கூடிய வசதியை செய்து தர முயற்சி செய்தார். இதற்கு பிரதிபலனாக அவருக்கு கிடைத்தது என்ன 23 ஏப்ரல் 1997 அன்று மதுரையில் உள்ள வில்லாபுரம் பஜாரில் பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் வள்ளியின் கணவர், வள்ளியின் சகோதரர் மற்றும் நான்கு தி.மு.க. பிரமுகர்கள் தான் லீலாவதி கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. இவர்கள் எல்லாம் சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் மதுரை உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. சிறைக்குள் உள்ளவர்களை தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட���ாக எப்படி ஊடகங்கள் படம் எடுக்க முடியும் 23 ஏப்ரல் 1997 அன்று மதுரையில் உள்ள வில்லாபுரம் பஜாரில் பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் வள்ளியின் கணவர், வள்ளியின் சகோதரர் மற்றும் நான்கு தி.மு.க. பிரமுகர்கள் தான் லீலாவதி கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. இவர்கள் எல்லாம் சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் மதுரை உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. சிறைக்குள் உள்ளவர்களை தேர்தல் வன்முறையில் ஈடுபட்டதாக எப்படி ஊடகங்கள் படம் எடுக்க முடியும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக-விற்கு வேலை பார்ப்பதற்காக இந்த ரவுடிகள் அனைவரும் பரோலில் விடுவிக்கப்பட்டதாக சிறைத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது இந்த 6 ரவுடிகளில் ஒருவர் இறந்துவிட்டார். மூன்று பேர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். கொலைக்காரர்களுடனும், கொடுங்கோலர்களுடனும் இது போன்ற தொடர்பு உடையவர்கள் தான் கருணாநிதி குடும்பத்தினர்.\nஅடுத்தபடியாக, தா. கிருட்டிணனை உங்களுக்கு எல்லாம் இந்தத் தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய மென்மையான தி.மு.க. தலைவர் தா. கிருட்டிணன். நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். 1998 முதல் 2001 வரை மாநில அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார். 20 மே 2003 அன்று காலை தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னாலேயே தி.மு.க. ரவுடிகளால் கத்தியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்\nதா. கிருட்டிணன். அந்த சமயத்தில் அவரது மனைவி பத்மாவதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தா. கிருட்டிணனுக்கு உள்ள ஒரே விரோதி அழகிரி தான் என்று கூறினார்.\nகாவல் துறை இந்த வழக்கை விசாரித்தது. இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரும் எனது ஆட்சியில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சதித் திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு அழகிரி மீது சுமத்தப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழகிரி துன்புறுத்தப்படுகிறார் என்று எனது அரசின் மீது அப்போது குற்றம் சுமத்தினார் கருணாநிதி. மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கண்ணால் பார்த்த சாட்சிகள் மற்றும் தா. கிருட்டிணனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைத்து சாட்சிகளும் மிரட்டப்பட்டு வேறு வழியின்றி பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.\nஇந்தக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான எஸ்.ஆர். கோபி, அழகிரியின் வலது கரமாக தற்போது செயல்படுகிறார். லீலாவதி கொலை வழக்கின் குற்றவாளியான இவருடைய சகோதரர் மருது அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மைனாரிட்டி தி.மு.க. அரசால் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\n1. மு.க. அழகிரி, மத்திய அமைச்சர்\n2. பி.எம். மன்னன், துணை மேயர், மதுரை மாநகராட்சி\n3. எஸ்.ஆர். கோபி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர்\n4. கராத்தே சிவா, துணைத் தலைவர், ஆனையூர் நகராட்சி\n5. ஈஸ்வரன், அவனியாபுரம் நகர மன்ற உறுப்பினர்\n6. அட்டாக் பாண்டி, தலைவர், வேளாண் விற்பனை சங்கம்\n7. கார்த்திகேயன், செயலாளர், திருப்பரங்குன்றம் ஒன்றியம், தி.மு.க.\n8. முபாரக் மந்திரி, மதுரை 7-வது கோட்ட, தி.மு.க. செயலாளர்\n9. இப்ராஹிம் சேட், அவனியாபுரம், தி.மு.க. நகரச் செயலாளர்\n10. மணி, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்\n11. சீனிவாசன், மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்\n12. ராஜா, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்\n13. பாலகுரு, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்\nஇவர்களுடைய விடுதலையை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு எதையும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் அழகிரியை கைது செய்ய உத்தரவிட்டேன் என்றால், தா. கிருட்டிணனை கொலை செய்தது யார் சாகும் வரை தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தா. கிருட்டிணன் இறந்துவிட்டார் என்று கருணாநிதி கூறுகிறாரா சாகும் வரை தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தா. கிருட்டிணன் இறந்துவிட்டார் என்று கருணாநிதி கூறுகிறாரா தன்னுடைய நண்பர்களுடன் காலையில் நடப்பதற்காக சென்ற போது தா.கி. தற்கொலை செய்து கொண்டாரா தன்னுடைய நண்பர்களுடன் காலையில் ��டப்பதற்காக சென்ற போது தா.கி. தற்கொலை செய்து கொண்டாரா என பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் கருணாநிதியிடம் பதில்கள் இல்லை.\n2007-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாளை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தயாநிதி மாறன் மற்றும் ஸ்டாலினை ஒப்பிடும் போது, அழகிரிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்ற அளவில் ஓர் ஆய்வறிக்கை கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, 9 மே 2007 அன்று மதுரையில் உள்ள அந்தப் பத்திரிகை அலுவலகம் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. அலுவலகக் கட்டடம் பெட்ரோல் குண்டுகள் வீசி எரிக்கப்பட்டது. மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அந்தக் கட்டடத்தை சுற்றி இருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும், அங்கு நடந்த கோரக் காட்சிகளைப் பார்த்தார்கள். தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் பட்டப் பகலில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. நீங்கள் எல்லாம் இந்தக் கோரக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். தாக்குதலை நடத்தியவர்களின் அடையாளம் தெளிவாக தெரிந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்க காவல் துறை தயக்கம் காட்டியது. இந்தத் தாக்குதலை அனைத்து ஊடகங்களும் கண்டித்தன. இறந்து போன ஊழியர்களின் இல்லங்களுக்கு நாளிதழின் உரிமையாளர் கலாநிதி மாறன் சென்றார். இந்தத் தாக்குதலுக்கு அழகிரி தான் காரணம் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் \"\"\"\"நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்\"\" என்று கதறி அழுது கொண்டிருந்த உறவினர்களிடம் உறுதி அளித்தார் கலாநிதி மாறன்.\nஇந்த பத்திரிகை எரிப்புச் சம்பவம் குறித்து 2007 ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய கருணாநிதி \"\"\"\"அந்த நாளிதழும் ஏ.சி. நீல்சன் வழங்கும் மெகா சர்வே என்ற செய்தி அந்தப் பத்திரிகையிலே விளம்பரமாக வெளிவந்தவுடன் அதைப் பார்த்த நான் ‘தற்போது இதற்கு என்ன அவசியம் வந்தது\n‘அது தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பும்’ என்றும்; எனவே அதனை வெளியிட வேண்டாம்’ என்றும்; அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு சொல்லி அனுப்பினேன். தொலைபேசியிலும் சொன்னேன்...\"\", என்று கருணாநிதி பேசியிருக்கிறார்.\nஅதாவது அழகிரியின் ஆட்கள் தான் இதை செய்து இருக்கின்றனர் என்பதை மறைமுகமாக ஒப��புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இருப்பினும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. இறுதியாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. அழகிரியின் நெருங்கிய கூட்டாளியான \"\"\"\"அட்டாக்\"\" பாண்டி மற்றும் சிலரை காவல் துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டது. 16 நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 86 சாட்சிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. ஆனால், இந்த சமயத்தில் திடீரென்று கருணாநிதியின் இதயம் இனித்தது. கண்கள் பனித்தன. சண்டையிட்டுக் கொண்ட, கருணாநிதி மற்றும் மாறன் குடும்பங்கள் இணைந்தன.\nஇதன் பின்னர் கருணாநிதியின் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கலாநிதி மாறன் உட்பட அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையினால் நிரூபிக்க முடியவில்லை. எனவே அந்தப் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது மூன்று அப்பாவி ஊழியர்கள் உயிரிழக்க காரணமான அழகிரிக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது மூன்று அப்பாவி ஊழியர்கள் உயிரிழக்க காரணமான அழகிரிக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது இறந்த மூன்று நபர்களும் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு தாங்களாகவே தீ வைத்து தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர் இறந்த மூன்று நபர்களும் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு தாங்களாகவே தீ வைத்து தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர் அதாவது நடந்தது தற்கொலை இது கருணாநிதி அளித்த தீர்ப்பு கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை நீங்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. என்ன கேலிக்கூத்து கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை நீங்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. என்ன கேலிக்கூத்து\nஇது போன்ற கேளிக்கைகள் தொடர வேண்டுமா என்பதை வாக்களிக்கும் அதிகாரம் படைத்த மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்ந்தால் இன்னும் பல உயிர்கள் பலியாகக் கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய சகோதரர் மதுரை மண்ணின் மைந்தர் பசும்பொன் பாண்டியன் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது முக்கியமான பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒளிபரப்பை ரத்து செய்ய வலியுறுத்தி ஜெயா டி.வி.க்கு உடனடியாக தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த மிரட்டலுக்கு ஜெயா டி.வி. பணியவில்லை. உடனே \"\"\"\"தா. கிருட்டிணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டால் அஞ்சா நெஞ்சனின் படை ஜெயா டி.வி. அலுவலகத்தை அழித்துவிடும்\"\", என்ற அளவில் மிரட்டல் கடிதங்கள் ஜெயா டி.வி. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றவுடன் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார் மடியில் கனம் இருந்தால் தானே மனதில் பயம் வரும்\n\"\" என்று எச்சரித்து பல கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஏனெனில் மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம் இதைக் கண்டு நானோ ஜெயா டி.வி.யோ அஞ்சவில்லை. மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா இதைக் கண்டு நானோ ஜெயா டி.வி.யோ அஞ்சவில்லை. மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா இதற்கு நான் அஞ்சவில்லை. அதனால் தான் இன்று நான் உங்கள் முன் இதோ நிற்கிறேன். எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை ஜெயா டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. இந்த மிரட்டல்களில் இருந்து யாரோ ஒருவர் நம்மைக் கண்டு அஞ்சுகிறார் என்பது தெளிவாகிறது.\nஇப்படிப்பட்ட ஒரு நபருக்கு \"\"\"\"அஞ்சா நெஞ்சன்\"\" என்று ஒரு பட்டப் பெயர் வேறு 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு இவர் எங்கிருந்தார் 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு இவர் எங்கிருந்தார் தந்தை முதலமைச்சர். தந்தையின் செல்வாக்கினால் கொலை வழக்கிலிருந்து தப்பிவிட்டார். கோரப் படுகொலை செய்ததற்கு பரிசாக மத்திய அமைச்சர் பதவி தந்தை முதலமைச்சர். தந்தையின் செல்வாக்கினால் கொலை வழக்கிலிருந்து தப்பிவிட்டார். கோரப் படுகொலை செய்ததற்கு பரிசாக மத்திய அமைச்சர் பதவி இந்த செல்வாக்கினால் நாட்டின் வளத்தையும் மக்களின் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டிருப்பவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டமா இந்த செல்வாக்கினால் நாட்டின் வளத்தையும் மக்களின் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டிருப்பவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டமா யார் கொடுத்தது இந்தப் பட்டம் யார் கொடுத்தது இந்தப் பட்டம் இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் இவர் எங்களைப் பார்த்து மிரட்டுகிறார்.\nஇவருடைய மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயந்தவள் அல்ல. நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. என்னை அரசியலில் இருந்து விரட்டி அடிப்பதற்காக எவ்வளவோ பொய் வழக்குகள் கருணாநிதியால் என் மீது போடப்பட்டன. என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளும் ஏற்கனவே நடந்தன. அதைப் பற்றி எல்லாம் நான் என்றைக்குமே கவலைப்பட்டதில்லை.\nகொலை மிரட்டல்களுக்கு என்றைக்குமே நான் கவலைப்படாதவள். இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கூட்டத்திற்கு எனது அருமை கழக உடன்பிறப்புகள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு தற்போது உங்கள் முன் உரையாற்றிக்கொண்டு இருக்கிறேன். யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே இன்று தெரிந்துவிட்டது. உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பதை இன்று நிரூபித்துவிட்டேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் என்றைக்குமே அஞ்சாத சிங்கங்கள் அழகிரியோ அஞ்சும் கோழை ஒருவருக்கு ஒரு முறை தான் மரணம் ஏற்படும். அந்த மரணம் எனதருமை மக்களாகிய உங்கள் முன் ஏற்பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சியே என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கோவையில் அண்மையில் ஜூலை மாதத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அதில் நான் தலைமை ஏற்றேன். அந்தக் கூட்டத்தைக் கண்டு எனக்கே வியப்பாக இருந்தது. இதனால் கருணாநிதி ஆத்திரமடைந்தார். அந்தக் கூட்டத்திற்கே மக்களை வரவிடால் எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினார்கள். காவல் துறையை வைத்துக் கொண்டு கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் என்னுடைய கோவை கூட்டத்திற்கு வந்த வாகனங்களை எல்லாம் கோவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டார்கள். ஆனால் அந்த 10 கிலோ மீட்டர் தொலைவையும் கடந்து மக்கள் நடந்தே வந்தார்கள். மிக பிரம���மாண்டமான கூட்டம் அங்கே திரண்டது.\nஅதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சியில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. அதில், அதைவிட மிகப் பெரிய கூட்டம் திரண்டது. திருச்சிக்கு உள்ளே நுழைய 8 வாயில்கள் இருக்கின்றனவாம். ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் படையைப் போட்டு மக்களை நுழையவிடாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, கோவையில் 10 கிலோ மீட்டர் என்றால், திருச்சியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிகளை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். அப்போதும் கழகத் தொண்டர்களும், மக்களும் அசரவில்லை. அவர்கள் இறங்கி வந்து அந்த 15 கிலோ மீட்டர் தூரத்தையும் நடந்தே வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆக, கருணாநிதியின் அடக்குமுறை முயற்சிகள் எல்லாம் தோல்வியைக் கண்டன. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தைப் பார்த்து அன்று நானே பேசினேன். எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நான் கண்டதில்லை என்று பேசினேன்.\nஆனால் இன்றைக்கு மதுரைக்கு வந்து இந்த கூட்டத்தை இங்கே பார்க்கும் போது, உண்மையாகவே எனது கழக உடன்பிறப்புகள் சொன்னது போல் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒரு நிகழ்வு என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஇந்தக் கூட்டத்திற்கும் ஏகப்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டன. உங்களுக்கே தெரியும். கொலை மிரட்டல்கள் எக்கச்சக்கமாக வந்தன. நான் புறப்படும் வரை, நேற்று வரை கொலை மிரட்டல்கள் வந்த வண்ணமே இருந்தன. காவல் துறையில் எங்களுக்கும் தகவல் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அழகிரி ஒரு கணக்கு போட்டார். இத்தனை மிரட்டல் கடிதங்களை அனுப்பினால் இந்த அம்மா பயந்துவிடுவார். மதுரைக்கு வரமாட்டார். கூட்டம் ரத்தாகிவிடும் என்று அழகிரி கணக்கு போட்டாராம். ஆனால் அதன் பிறகு பார்த்தால், ரத்து செய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நானோ பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் என்ன நடந்தாலும் சரி, திட்டமிட்டபடி மதுரை கூட்டம் நடந்தே தீரும். நானும் வந்தே தீருவேன் என்று கூறிவிட்டேன்.\nஇன்னும் கூட்டத்திற்கு மூன்று நாட்கள் இருக்கின்ற ஒரு தருணத்தில், அழகிரி காவல் துறை உயர் அதிகாரிகளை அழைத்து, உளவுத் துறை அதிகாரிகளை அழைத்து, இந்த அம்மா கூட்டத்திற்கு வராமல் ரத்து செய்வது போல் தெரியவில்லை. அதனால் கூட்டத்தை அங்கே சேரவிடாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி, முதலில் கோவையில் 10 கிலோ மீட்டர், திருச்சியில் 15 கிலோ மீட்டர் என்றால், மதுரையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். 25 கிலோ மீட்டர் தூரத்தை மக்கள் எப்படி நடந்து கடக்க முடியும் என்று கணக்குபோட்டார்கள். பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக என்ன செய்திருக்கிறார்கள் என்றால், வந்த வாகனங்களை எல்லாம் உள்ளே விட்டு ஒவ்வொரு சாலையிலும், உங்களுக்கே தெரியும். மதுரைக்குள் நுழைய வேண்டும் என்றால் ஏராளமான சாலைகள் இருக்கின்றன. அத்தனை சாலைகளிலும் வண்டிகளை குறுக்கே விட்டு போக்குவரத்தை வரைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, நெறிப்படுத்துவதற்குப் பதிலாக காவல் துறையினர் குறுக்க குறுக்க வண்டிகளை விட்டு மூன்று வரிசை, நான்கு வரிசை என்று வண்டிகளை, வாகனங்களை நிறுத்தச் செய்து நானே வர முடியாமல் தவித்தேன். இப்படி ஏராளமான வண்டிகள், அவர்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் ஆங்காங்கே மக்கள் சாலைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாகனங்கள் வரமுடியவில்லை.\nஇது தான் இன்றைக்கு கருணாநிதியின் காவல் துறை அழகிரியின் உத்தரவின் பேரில் செய்த சதி. அதையும் மீறி இவ்வளவு கூட்டம் இங்கே திரண்டிருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து இந்தக் கூட்டம் நடக்கின்ற இடம் வரை உள்ள தூரம் 15.7 கிலோ மீட்டர். சாதாரணமாக 15.7 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு வாகனத்தில் கடக்க வேண்டும் என்றால் 20 நிமிடங்கள் பிடிக்கும் அவ்வளவு தான். ஆனால் இன்றைக்கு நான் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 2.07க்குப் புறப்பட்டேன். இங்கே வந்து சேருவதற்கு இரண்டேகால் மணி நேரம் எனக்குப் பிடித்தது. வழிநெடுகிலும் அவ்வளவு கூட்டம். லட்சக்கணக்கான மக்களை வழிநெடுகிலும் சந்தித்தேன். இரண்டேகால் மணி நேரம் கழித்து தான் இங்கே வர முடிந்தது.\nஇதையெல்லாம் எற்காகச் சொல்கிறேன் என்றால், அழகிரி போட்ட கணக்கை முறியடித்தவர்கள் மக்களாகிய நீங்கள். திரும்பத் திரும்ப இந்த மிரட்டல்களில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள். ஜெயலலிதா கொல்லப்படுவார். அதோடு அவருடைய கூட்டமும் குண்டு வைத்து கொல்லப்படும் என்று திரும்���த் திரும்ப குறிப்பிட்டார்கள் அந்த மிரட்டல் கடிதங்களில். என்னை மட்டும் குறிப்பிடவில்லை. கூட்டத்தையும் குறிப்பிட்டார்கள் எதற்காக அங்கே குண்டு வெடிக்கும், மக்கள் சாவார்கள் என்ற பீதியை கிளப்பிவிட்டால் தொண்டர்களும் வரமாட்டார்கள், பொதுமக்களும் வரமாட்டார்கள், கூட்டம் சேராது என்று கணக்கு போட்டார்கள். ஆனால் வீரம்மிக்க என்னுடைய கழக உடன்பிறப்புகளும், வீரம்மிக்க தென்பாண்டி சீமை மக்களும் கருணாநிதியின் கணக்கை, அழகிரியின் கணக்கை முறியடித்து இங்கே கடலென திரண்டிருக்கிறீர்கள்.\nகழகத் தொண்டர்களுடைய வீரத்திற்கும், பொதுமக்களின் துணிச்சலுக்கும், உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஜெயலலிதா பேசுகின்ற கூட்டத்திற்கு நாங்கள் சென்றே தீருவோம் என்று தைரியமாக வந்த அனைவருக்கும், அனைத்து மக்களுக்கும் என்னுடைய பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதற்போது வழிப்பறிச் சம்பவங்கள் மதுரையை சுற்றி நடக்கின்றன. ஜூன்\n3-ஆம் தேதி மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள். பிறந்த நாள் முடிந்து ஒரு மாதம் கழித்து தந்தையின் பிறந்த நாளை கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆண்டிபட்டியில் கொண்டாடப் போவதாக அறிவித்தார், அழகிரி. அன்று அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அழகிரி ஹார்லிக்ஸ் வழங்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் அளிக்கப்படும்; இனிப்புகள் வழங்கப்படும்; ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்; வேட்டி-சேலை வழங்கப்படும்; மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்; புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் முறையாக ஹார்லிக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்பொழுது தான் நான் கேள்விப்பட்டேன். மிகவும் விசித்திரமாக இருந்தது அதே போன்று கடந்த ஜூலை 18-ஆம் தேதி 200 கிராம் எடை கொண்ட 8,700 ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் ஆண்டிப்பட்டியில் வழங்கப்பட்டன. ஜூலை 20-ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் இதே 200 கிராம் எடை கொண்ட ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் காணாமல் போனது குறித்து ஒரு வழக்கு வந்தது. காவல் துறையினர் புகார் வாங்கவே மறுக்கிறார்கள் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் பிறகு தான் அதற்கு முன்பு ஜூலை 12-ஆம் தேதி ஹார்லிக்ஸ��� கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கசிய ஆரம்பித்தது. இந்த வழிப்பறி கொள்ளையில் அழகிரியைச் சார்ந்த கும்பலின் கைவரிசை இருந்ததால் தான் இந்த வழக்கை பதிவு செய்ய உள்ளூர் காவல் துறை மறுத்துவிட்டது என்று பலரும் சொல்கிறார்கள்.\n இதில் உள்ள ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். லாரியில் உள்ள ஹார்லிக்ஸ் காணாமல் போனது கடந்த ஜூலை 12 ஆம் தேதி. ஆண்டிபட்டியில் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது ஜூலை 18 ஆம் தேதி. ஆண்டிபட்டியில் உள்ள மக்கள் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம். ஏன் அங்குள்ள அனைவருக்கும் ஹார்லிக்ஸ் கொடுக்கவில்லை ஏன் 8,700 ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் மட்டும் வழங்கப்பட்டன ஏன் 8,700 ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் மட்டும் வழங்கப்பட்டன ஏனென்றால் கொள்ளையடிக்கப்பட்டது, அவ்வளவு தான். கொடுத்தது போக\nமிச்சம் மீதி இருந்ததை அழகிரியின் அடியாட்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக எடுத்துக் கொண்டுவிட்டனர். இது தான் நடந்த உண்மை. ஆனால், அழகிரியோ தான் ஹார்லிக்ஸ் வாங்கியதற்கு பில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். ஹார்லிக்ஸை எங்கு வாங்கி இருக்கிறார் தெரியுமா ‘பாலா வேலு காட்டன் கம்பெனி’-யிலிருந்து வாங்கி இருக்கிறார். அதாவது, பருத்தியை விற்கும் கம்பெனியிலிருந்து இவர் ஹார்லிக்ஸை வாங்கினாராம்\n விசாரணை நடத்தினால் முழு உண்மையும் வெளி வரும். இந்த வழக்கு திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாற்றப்பட வேண்டும்\nஎன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வழக்கு இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே அழகிரி வைத்திருக்கும் பில்கள் எப்படிப்பட்டவை என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும். இது ஓரு புறம் இருக்க \"\"\"\"...நான் திருடியதாக ஒரு வாதத்திற்கு\nஒப்புக் கொண்டாலும் கூட ஹார்லிக்ஸ் டப்பாக்களை ஏழை, எளிய மக்களுக்குத் தானே கொடுத்தேன்\"\" என்று அழகிரி கூறியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இதிலிருந்தே இது திருடப்பட்ட ஹார்லிக்ஸ் தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஸ்பெக்ட்ரம், மணல், கிரானைட், ரேஷன் அரிசி மூலமாக கொள்ளையடித்த பணம், கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே அதைத் திருடி ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியது தானே அதைத் திருடி ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியது தானே எதற்கு வியாபாரிகளின் பொருட்களை திருடுகிறார் அழகிரி\nஇத��� போன்று பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் மற்றும் சாக்லெட்டுகளும் ஒரு மர்மக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறை புகாரை வாங்க மறுக்கிறது என்றால் இதில் அழகிரியின் தலையீடு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதைவிட வெட்கக்கேடு இருக்க முடியுமா\nஅழகிரியை சொல்லி குற்றமில்லை. தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே இப்படிப்பட்ட அழகிரி, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் சேவை தொடரும் என்று கூறி இருக்கிறார். பதவியில் இல்லாத போது ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பலவிதமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது தான் அழகிரியின் சேவை. இதன் விளைவு தா. கிருட்டிணன் படுகொலை இப்படிப்பட்ட அழகிரி, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் சேவை தொடரும் என்று கூறி இருக்கிறார். பதவியில் இல்லாத போது ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பலவிதமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது தான் அழகிரியின் சேவை. இதன் விளைவு தா. கிருட்டிணன் படுகொலை பதவிக்கு வந்த பிறகு பத்திரிகை அலுவலக எரிப்பு மூலம் மூன்று பேர் பலி; வழிப்பறிக் கொள்ளைகள்; கிரானைட் கொள்ளை; மணல் கொள்ளை; ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சேவைகள் நடைபெறுகின்றன. கொலை, கொள்ளை சேவையை யார் கேட்டது பதவிக்கு வந்த பிறகு பத்திரிகை அலுவலக எரிப்பு மூலம் மூன்று பேர் பலி; வழிப்பறிக் கொள்ளைகள்; கிரானைட் கொள்ளை; மணல் கொள்ளை; ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சேவைகள் நடைபெறுகின்றன. கொலை, கொள்ளை சேவையை யார் கேட்டது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டாமா மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டாமா அழகிரியின் சேவைக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமதுரையில் அழகிரியை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டால் கேட்பவர்கள் மிரட்டப்படுவார்கள். ஆனால் டெல்லியில் நிலைமை வேறு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அழகிரி ஓடி ஒளிந்து கொள்கிறார். பத்திரிகையாளர்களை கண்டால் பதுங்கிக் கொள்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தாலே அஞ்சா நெஞ்சன் அஞ்சுகிறார். அதை எப்படி புறக்கணிப்பது என்று சிந்திக்கிறார். அமைச்சர் பொறுப்பேற்று முதல் நாடாளுமன்றக் கூட��டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. பிரதமரின் அனுமதி இல்லாமல் தன் உள்ளூர் பரிவாரங்களுடன் தீவு ஒன்றினை வாங்குவதற்காக மாலத்தீவு சென்றுவிட்டார் அழகிரி. அந்தத் தீவில் RESORT அமைக்கப் போகிறாராம். இதை நான் சொல்லவில்லை. இது பத்திரிகைச் செய்தி. மக்களவைக்குச் சென்றால் மக்கள் நலம் பற்றிப் பேச வேண்டும். இதைவிட முக்கியம் தன்னலம் என்று மாலத்தீவு சென்றுவிட்டார் அழகிரி.\n2009-ஆம் ஆண்டு இறுதியில் தன் குடும்பத்துடன் இந்தோனேஷியா மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு அழகிரி சென்றார். தன் துறை சம்பந்தமாக அங்கு செல்லவில்லை. அங்குள்ள தமிழ் மக்களிடம் கருணாநிதியின் சாதனைகளை சொல்வதற்குச் சென்றதாக தகவல். அன்றாடம் நடக்கும் ‘கொலை’, ‘கொள்ளை’ சம்பவங்கள் தான் கருணாநிதியின் சாதனைகள். இதைச் சொல்ல அழகிரி சென்றிருக்கிறார். பொருத்தமான நபரைத் தான் கருணாநிதி அனுப்பி வைத்திருக்கிறார்\nஅழகிரியின் பணி இத்துடன் நின்றுவிடவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இதனையடுத்து அழகிரியின் முயற்சி காரணமாக அங்குள்ள ஒரு நிறுவனம் 2,200 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைக்கப் போகிறது என்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று விசாரித்த போது, இவர் தான் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வங்கியில் தொழில் செய்வதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அந்த கம்பெனியை மூடிவிட்டு தலைமறைவானவர் என்பது தெரிய வந்தது. இவர் இந்தோனேஷிய அரசால் தேடப்பட்ட ஒரு குற்றவாளி. 2008-ஆம் ஆண்டு தான் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் இவர் சரணடைந்தார். இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டதோடு வங்கிக் கடனும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நபர் எவ்வளவு பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்து இருக்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று விசாரித்த போது, இவர் தான் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வங்கியில் தொழில் செய்வதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அந்த கம்பெனியை மூடிவிட்டு தலைமறைவானவர் என்பது தெரிய வந்தது. இவர் இந்தோனேஷிய அரசால் தேடப்பட்ட ஒரு குற்றவாளி. 2008-ஆம் ஆண்டு தான் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் இவர் சரணடைந்தார். இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டதோடு வங்கிக் கடனும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நபர் எவ்வளவு பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்து இருக்கிறார் இந்தப் பணம் யாருடையது இந்தப் பணம் எங்கிருந்து வந்தது இந்த நிறுவனத்திற்கு கடனாக கொடுக்கப்படும் வங்கிப் பணம் தொழிற்சாலை அமைக்க பயன்படுமா இந்த நிறுவனத்திற்கு கடனாக கொடுக்கப்படும் வங்கிப் பணம் தொழிற்சாலை அமைக்க பயன்படுமா இல்லை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்குச் சென்றுவிடுமா இல்லை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்குச் சென்றுவிடுமா என்ற விவரங்கள் எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.\nநீங்கள் அனைவரும் ஒரு பழைய பாடலை கேட்டிருப்பீர்கள். \"\"போகப் போகத் தெரியும் - இந்தப் பூவின் வாசம் புரியம்\"\" அதை சற்று மாற்றி போகப் போகத் தெரியும் - இந்த ஊழல் வாசம் புரியும்-என்று தான் பாடத் தோன்றுகிறது.\nஅழகிரியின் பதுங்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். \"\"அமைச்சர் எங்கே அமைச்சர் எங்கே\"\" என்ற கூக்குரல் எழுப்பினர். பின்னர் \"\"\"\"ஓடி ஒளியாதீர்கள் ஓரிரண்டு வார்த்தைகளையாவது பேசுங்கள்\"\" என்று அழகிரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசினார் அழகிரி ஓரிரண்டு வார்த்தைகளையாவது பேசுங்கள்\"\" என்று அழகிரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசினார் அழகிரி என்ன பேசினார் \"\"\"\"கேள்வி எண் 161. A முதல் E வரையிலான ஓர் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது\"\" என்று பேசினார். இது தான் அழகிரியின் கன்னிப் பேச்சு\nமத்திய அமைச்சர் ஆன பிறகு இரண்டு கின்னஸ் சாதனைகளை அழகிரி புரிந்து இருக்கிறார். ஒன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓராண்டிற்கு மேல் ஓடி ஒளிந்தது மற்றொன்று நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறிய கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியது மற்றொன்று நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறிய கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியது அழகிரி தான் உங்களுக்கு பிரச்சினை என்பதால் அவரைப் பற்றி அதிக நேரம் பேசிவிட்ட���ன்.\nஇனி மதுரை மாவட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு மிகவும் முக்கியமானது முல்லைப் பெரியாறு அணை. நான் முதலமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இது மட்டுமல்லாமல் ஆய்வுக்கு பின்னர் படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.\nஇதனை அடுத்து தமிழ்நாட்டில் உடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் உச்ச நீதிமன்ற ஆணையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். மாநிலத்தில் மைனாரிட்டி திமுக ஆட்சி. மத்தியில் கருணாநிதி தயவில் கூட்டணி ஆட்சி. இருப்பினும் உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் எடுக்கவில்லை\nகருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும்\nபல தொழில்கள் கேரளாவில் நடைபெறுகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் சுரண்டப்படும் மணலும், ரேஷன் பொருட்களும் திமுக-வினரால் கேரளாவிற்கு தான் கடத்தப்படுகின்றன. இந்தத் தொழில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே குடும்ப வருமானம் குறைந்து போய்விடுமே, என்கிற சுயநலம் காரணமாகத் தான் கருணாநிதி முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசின் மனம் கோணாமல் நடந்து கொள்வதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி. கருணாநிதியின் இந்த சுயநலப் போக்கு காரணமாக கேரள அரசு இப்போது புதிய அணை கட்ட நடவடிக்கை எடுத்துவிட்டது. புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை தட்டிக் கேட்பதற்குக் கூட கருணாநிதிக்கு பயம். இதை எதிர்த்து நான் அறிக்கை விடுத்தவுடன் மத்திய அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். ஏது, கருணாநிதி கூட மத்திய அரசை எதிர்க்கிறாரே என்று நானும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் கருணாநிதியின் அறிவிப்பு ஒரு சில நாட்களிலேயே புஸ்வாணமாகிவிட்டது.\nமத்திய அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக கேரள அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார். பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதையும் கைவிட்டு விட்டார். கருணாநிதி ஒரே அடியாக கூட்டத்தையும் கைவிட்டுவிட்டார்; கண்டனத்தையும் கைவிட்டுவிட்டார் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் துணிச்சல் கூட கருணாநிதிக்கு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றி கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். கபட நாடகங்களை நடத்தி உங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் கருணாநிதிக்கு வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.\nஅடுத்த முக்கியமான பிரச்சினை மின்வெட்டு. 2006 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த வரை மின்வெட்டு என்பதே தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்தோம். அதனால் அரசுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்தது. எப்படி இது சாத்தியமாயிற்று\nஎனது ஆட்சிக் காலத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் இது சாத்தியமாயிற்று. தரமான நிலக்கரியை பயன்படுத்தியதால் இது சாத்தியமாயிற்று. மத்திய தொகுப்பிலிருந்து நமக்குள்ள உரிமையை போராடிப் பெற்றதால்\nஇது சாத்தியமாயிற்று. சிறந்த பராமரிப்பிற்காக தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன. எனது தலைமையிலான கழக ஆட்சியில் காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலையில் இருந்தது.\nமைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு என்ன நிலைமை மோசமான பராமரிப்பு காரணமாக மின் நிலையங்கள் மாறி, மாறி பழுதடைகின்றன. இதனால் மின் உற்பத்தி, குறைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல் தரம் குறைந்த நிலக்கரியை மின்சார வாரியம் வாங்குகிறது. எங்கிருந்து வாங்குகிறது தெரியுமா மோசமான பராமரிப்பு காரணமாக மின் நிலையங்கள் மாறி, மாறி பழுதடைகின்றன. இதனால் மின் உற்பத்தி, குறைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல் தரம் குறைந்த நிலக்கரியை மின்சார வாரியம் வாங்குகிறது. எங்கிருந்து வாங்குகிறது தெரியுமா ஓர் திமுக அமைச்சரின் சகோதரர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்தோனேஷியாவில் இயக்கிக் கொண்டு இருக்கும் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வாங்குகிறது. இதுவும் மின்வெட்டிற்கு\nஒரு காரணம். இதன் மூலம் மக்களுக்கு கஷ்டம்; மின் வாரியத்திற்கு நஷ்டம்; கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் லாபம்.\nகருணாநிதியின் தன்னலம் காரணமாக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இரைக்க மின்சாரம் இல்லை. நெசவுத் தறியை இயக்க மின்சாரம் இல்லை. மாணவ-மாணவியர் உட்கார்ந்து படிக்க மின்சாரம் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது. தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் நிதி இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின்சாரம் தருவதை நிறுத்தினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்த நிலைமையிலும் பணம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியை வீழ்த்த நீங்கள் தயாராக வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மற்றுமொரு முக்கியமான பிரச்சினை விலைவாசி உயர்வு. தமிழ்நாடு வளம் கொழிக்கும் மாநிலம். இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன. மனித வளம் இருக்கின்றது. அறிவுத் திறன் இருக்கின்றது. ஆனால் இன்று உங்கள் பாக்கெட் காலி. உங்கள் வயிறும் காலி. அத்தியாவசியத் தேவைக்கு வேண்டிய பொருட்களை வாங்க போதுமான பணம் உங்களிடத்தில் இல்லை. உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டன.\nநான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பொன்னி புழுங்கல் அரிசியின் விலை கிலோவுக்கு 13 ரூபாயாக இருந்தது. இன்று 42 ரூபாய். சாம்பார் வைப்பதற்கான பருப்பின் விலை 1 கிலோ 32 ரூபாயாக இருந்தது. இன்று 84 ரூபாய். 34 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சமையல் எண்ணெயின் விலை இன்று 100 ரூபாய். நமக்குத் தேவையான ஒவ்வொரு உணவுப் பொருளின் விலையும் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததை விட இன்று மூன்று மடங்கு நான்கு மடங்கு வரை உயர்ந்துவிட்டன. காய்கறிகள், சிமெண்ட், செங்கல், மணல் என அனைத்துப் பொருட்களின் விலைகளும், கடுமையாக உயர்ந்துவிட்டன. இதற்கு என்ன காரணம் தன்னலத்திற்காக தமிழ் நாட்டிற்கு உரிய நதி நீரை அண்டை மாநிலங்களில் இருந்து கேட்டுப் பெறாதது; காசுக்காக வரம்பு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் இல்லாமல் போனது; கடுமையான மின்வெட்டு; விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது; பதுக்கல் கடத்தல் தொழில்களை ஊக்குவிப்பது என விலைவாசி உயர்விற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nதன் குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக கருணாநிதி அண்டை மாநிலங்களில் நிலங்களை வாங்குகிறாரே தவிர, நமக்குரிய நதிநீரினை கேட்டுப் பெறுவதாக தெரியவில்லை.\nகருணாநிதியின் இந்த தன்னலம் காரணமாக விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது. இது விலைவாசி உயர்விற்கு முதல் காரணம். அண்டை மாநிலங்களில் இருந்து தான் நீரை பெற முடியவில்லை. இங்குள்ள நிலத்தடி நீரை வைத்தாவது விவசாயம் செய்யலாம் என்றால் அதிலும் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பாறைகள் தெரியும் அளவுக்கு 15 அடிக்கும் மேல் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றுப் படுகைகளில் இருந்து திமுக-வினரால் மணல் வரம்பு மீறி அள்ளப்படுகிறது. வேளாண் உற்பத்தி குறைந்து விலைவாசி உயர்ந்ததற்கு இது இரண்டாவது காரணம்.\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளப்படுவதை அறிந்த சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் பகுதியில் மணல் அள்ளத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் என்ன கூறியிருக்கிறது தெரியுமா \"\"\"\"எந்தவித அதிகாரமும் இல்லாமல் தமிழக அரசின் பொதுப்பணித் துறை தனியாருக்கு வரம்பு மீறி மணல் அள்ள உரிமை அளித்ததால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது\"\" என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதன் பிறகு இது குறித்து விசாரிக்க ஒரு வல்லுநர் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. இதன்படி இந்த வல்லுநர் குழு தாமிரபரணி ஆற்றுப் படுகைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.\nஇந்த ஆய்வுக் குழு தற்போது என்ன அறிக்கை கொடுத்து இருக்கிறது தெரியுமா \"\"\"\"தாமிரபரணி ஆற்றுப் படுகைகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப ஐந்தாண்டுகள் ஆகும்; எனவே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது\"\" என்று தெரிவித்திருக்கிறது. மைனாரிட்டி திமுக ஆட்சியில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு இதைவிட சிறந்த சான்று தேவையில்லை. மணல் கொள்ளை மூலம் மட்டும் கருணாநிதி குடும்பத்தினர் இதுவரை 80,000 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டனர்\nசில இடங்களில் நிலத்தடி நீர் இருந்தும் மின்வெட்டு காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. ஏரிகளும், குளங்களும் தூர் வாரப்படுவதில்லை. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி குறைந்துவிட்டது. விலைவாசி உயர்விற்கு இது மூன்றாவது காரணம். எனது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்புத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. இது நான்காவது காரணம்.\nவிலைவாசி உயர்வுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் பதுக்கல் மற்றும் கடத்தல். செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவதற்காக அத்தியாவசியப் பொருட்களை சிலர் பதுக்கி வைக்கின்றனர். விலை உயரும் போது தங்கள் வசம் உள்ள பொருட்களை அதிக லாபத்திற்கு விற்கிறார்கள். இது போன்ற பதுக்கல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் ஆளும் தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள். இதே போன்று ரேஷன் பொருட்கள் கடத்தலிலும் ஆளும்\nதிமுக-வினர் தான் ஈடுபடுகின்றனர். இந்த சட்டவிரோதச் செயல்கள் மூலம் கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு இதுவரை 25,000 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இதற்குக் காரணமானவர்கள் மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅடிக்கடி நிகழும் பெட்ரோல், டீசல், விலை உயர்வும் விலைவாசி உயர்விற்கு முக்கியமான காரணமாகும். அண்மையில் கூட பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுவிட்டது. அதாவது பெட்ரோல் விலையை உயர்த்த இப்போது மத்திய அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. இனி இந்த நிலைமை தொடரும். இதே நிலைமை டீசலுக்கும் ஏற்பட இருக்கிறது. அரிசி, பருப்பு விலைகள் ஏறுவதைப் போல, பெட்ரோல், டீசல் விலையும் இனி உயர்ந்து கொண்டே செல்லும். இதற்கு மத்திய அரசு தானே காரணம், என்று நீங்கள் கூறலாம். ஆனால் மத்திய அரசில் திமுக-வும் அங்கம் வகிக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த விலை உயர்விற்கு தன்னுடைய முழு ஆதரவை தன் மகன் அழகிரி மூலம் சொல்லி அனுப்பியவர் கருணாநிதி என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, கருணாநிதி விலைவாசியை கட்டுப்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.\nஇவ்வாறு விண்ணை முட்டும் அளவுக்கு அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வழி வகுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82,000 கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82,000 கோடி ரூபாய் இதைப் பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கைது நடவடிக்கையில் இருந்து கிரானைட் கொள்ளை மூலம் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nஇப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கின்ற மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது நிச்சயம் இருக்காது. எனது ஆட்சிக் காலத்தில் பெருமை வாய்ந்த துறையாக விளங்கிய காவல் துறை தற்போது முழுவதும் சீரழிந்துவிட்டது. ஒவ்வொரு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலரும், திமுக நிர்வாகியும் காவல் துறையை ஆட்டிப்படைக்கின்றனர். காவல் துறை நியமனங்களில் கருணாநிதி குடும்பத்தினர் காசு பார்க்கின்றனர் என்று வெளிப்படையாக பேசப்படுகிறது. அதாவது சட்டம்-ஒழுங்கு காவல் துறையிடம் இல்லை. கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கைக்கு சென்றுவிட்டது.\nஅண்மையில் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில், உள்ளூர் தி.மு.க. தொண்டர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளரை முரட்டுத்தனமாக தாக்கி இருக்கிறார். பொதுமக்கள் முன்பு தங்கள் அதிகாரி தாக்கப்பட்டு கீழே தள்ளப்படுவதை 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேடிக்கை பார்த்தனர். ரவுடிகளைக் கண்டு இன்று காவல் துறை அஞ்சுகிறது. அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துகிறது. இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nசில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் கீழ உரப்பனூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருமங்கலத்தை நோக்கி செ��்று கொண்டிருந்தார். புதுக்குளம் பிரிவு அருகே கன்னியாகுமரி மாவட்ட ளு.ஞ. பயணம் செய்த வாகனம் அசுர வேகத்தில் வந்து வினோத்குமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் வினோத்குமார் இறந்துவிட்டார். ஆனால் இறந்து போன வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. என்ன கொடுமை வினோத்குமார் இறந்தது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய இழப்பீடும் இல்லாமல் போய்விட்டது. ரவுடிகளின் சகவாசத்தால் அதே துர்குணம் காவல் துறைக்கும் வந்துவிட்டது. இது தான் தமிழக காவல் துறையின் தற்போதைய செயல்பாடு\nஇந்த திமுக ஆட்சியைக் கண்டு நீதிபதிகளே அஞ்சுகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தை சமாளிக்க காவல் துறை அழைக்கப்பட்ட போது, வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும், காவல் துறை வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். தலையில் ரத்தக் காயத்துடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட நீதிபதி அழுது கொண்டே \"\"\"\"அவர்கள் என்னை தாக்கினார்கள், அவர்கள் என்னை தாக்கினார்கள் ...\"\" என்று கதறிய காட்சி இன்னும் நம் மனதை விட்டு நீங்கவில்லை. ஆனால், அதே நீதிபதி விசாரணை ஆணையத்தின் முன்பு கழிவறையில் வழுக்கி விழுந்ததன் காரணமாக தலையில் தனக்கு காயம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். எந்த அளவுக்கு அந்த நீதிபதி மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nஇது போல் பல நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇன்னும் ஒரு தகவலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஹார்லிக்ஸ் திருட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நிலைமை இப்போது என்ன தெரியுமா பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு அந்த நீதிபதி மாற்றப்பட இருக்கிறார். நீதிபதிகளுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.\nகடந்த சில நாட்களில் மட்டும் 15 கொலைகள் மதுரையில் நடைபெற்று இருக்கின்றன. 500 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் உங்களுக்கும் பாதுகாப்பில்லை. எனக்கும் பாதுகாப்பில்லை. காவல் துறையினருக்கும் பாதுகாப்பில்லை. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை. வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பில்லை. மொத்தத்தில்\nஇது ரவுடிகளின் அரசாக விளங்குகிறது. கருணாநிதி குடும்பம் மட்டும் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த ரவுடி ராஜ்ஜியத்தை வீழ்த்த நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட சமுதாயம் மீனவ சமுதாயம். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறந்துவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர். அவர்களுடைய வலைகள், படகுகள் மற்றும் இதர உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்களின் கண்ணீர் கடலின் உப்புத் தன்மையை அதிகரித்துவிட்டது. மத்திய அரசின் வரைவுச் சட்டம் வேறு மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. மீறி பிடித்தால் தண்டனை விதிக்கப்படுகிறது.\nபொதுவாக அரிய வகை மீன்களை பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடல் அட்டை அரிய வகை மீன் அல்ல என்று CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE என்ற மத்திய அரசு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் இந்திய அரசு தடை விதித்து இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு இதற்கு தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக இந்த வகை மீன்களை இலங்கை மீனவர்கள் பிடித்துச் செல்கிறார்கள். அதே சமயத்தில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் இந்த வகை மீன்களை கடத்துவதாகவும் புகார்கள் வருகின்றன. இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அதே சமயத்தில் அப்பாவி மீனவர்கள் சாதாரண மீன்களை பிடிக்கும் போது இந்த வகை மீன்கள் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தாங்க முடியாத கொடுமைகளை மீனவ சமுதாயம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மீனவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய கருணாநிதியோ தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிப்பதால் தான் இலங்கை கடற்படை அவர்களை தாக்குகிறது என்று கூறுகிறார் யோசித்துப் பாருங்கள். பல லட்ச���் கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ள ஒரு குடும்பத்தின் தலைவர் குடிசையில் வாழ்ந்து கொண்டு; தினம், தினம் உயிரை பணயம் வைத்து நடுக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைப் பார்த்து \"\"பேராசை பிடித்தவர்கள்\"\" என்று கூறுகிறார் இது நியாயமா\nஇப்படிப்பட்ட ஒரு முதலமைச்சருக்கு வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nகல்வியையும் கருணாநிதி குடும்பத்தினர் விட்டு வைக்கவில்லை. கருணாநிதியின் ஆட்சியில் கல்வித் துறை வியாபாரமாக மாறிவிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு பெருகிவிட்டது. கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று நான் அடிக்கடி கூறி வந்தேன். ஆனால் கருணாநிதி அதை\nகண்டுகொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்றவுடன் பள்ளி கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதாகக் கூறி நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கருணாநிதி. அந்தக் குழுவும் 10,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அறிக்கை அளித்தது. நீதியரசர் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் அனைத்துப் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.\nஆனால் அதன் பிறகு நடந்தது என்ன வசூல் வேட்டை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்குச் சேர வேண்டிய தொகை சேர்ந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களால் புகார்கள் கொடுக்கப்பட்டும் மைனாரிட்டி தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\nநீதியரசர் கோவிந்தராஜன் குழு அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மைனாரிட்டி தி.மு.க. அரசு அலட்சியமாகவே நடந்து கொண்டது. குழு அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததற்கு இது தான் காரணம். இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக APPEAL செய்யாமல் நாட்களை கடத்தியது மைனாரிட்டி தி.மு.க. அரசு. கடைசியாக இந்த அரசை நம்பி பயனில்லை என்று பெற்றோர்கள் சார்பில் APPEAL செய்யப்பட்டது. தற்போது என்ன நிலைமை\nதனியார் பள்ளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதியரசர் கோவிந்தராஜன் குழு நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைவதற்குள் கருணாநிதியின் ஆட்சிக் காலம் முடிவடைந்துவிடும். கருணாநிதியை பொறுத்தவரையில் அவருடைய கபட நாடகம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கல்விக் கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு தான் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை. கூடுதல் கட்டணம் கட்டியதன் மூலம் பெற்றோர்களுக்கு இழப்பு கருணாநிதி குடும்பத்திற்கு கப்பம் கட்டியதன் மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு இழப்பு கருணாநிதி குடும்பத்திற்கு கப்பம் கட்டியதன் மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு இழப்பு பலனடைந்தது கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான். கட்டணத்தில் தான் குழப்பம் என்றால் படிப்பிலும் குழப்பம். நடப்பு ஆண்டில்\nமுதல் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிக் கூடங்களில் அரசு நிர்ணயித்த புத்தகங்களை வைத்து பாடம் சொல்லித் தராமல் அவர்கள் வேறு புத்தகங்களை நிர்ணயித்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எதை படிப்பது என்று தெரியாமல் மாணவ-மாணவியர் குழம்பிப் போயிருக்கின்றனர். இதை மைனாரிட்டி தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.\nஉயர் கல்வியில் நிலைமை இதைவிட மோசம். துணை வேந்தர் நியமனத்தில் இருந்து அனைத்து நியமனங்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினரால் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் கலைக் கல்லூரிகளும் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது. கருணாநிதி குடும்பத்திற்குச் செல்ல வேண்டியது சென்றுவிட்டது என்று கூறப்படுகிறது. அவ்வளவு தான்\nஇது போதாது என்று அழகிரி தன் பங்கிற்கு தன் மனைவி பெயரில் திருமங்கலத்தில் ஒரு கல்லூரியை கட்ட ஆரம்பித்து இருக்கிறார். மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையில் சம்பாதித்த பணம் போதாது என்று கல்லூரி ஆரம்பித்து மேலும் கொள்ளையடிக்கப் போகிறார் என்று மக்கள் பே��ுகின்றனர். அழகிரியை பற்றி இன்னுமொரு தகவல். மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகின்றன. என்ன காரணம் தெரியுமா அழகிரியின் பெயரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த இடத்தை பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழகிரி வாடகைக்கு விட்டிருக்கிறார். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வாடகையாக மாதா மாதம் அழகிரிக்கு வருகிறது.\nஅரசு சார்பில் கட்டப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டால் பல நிறுவனங்கள் அங்கு சென்றுவிடும். அழகிரியின் இடத்திற்கு கிராக்கி இருக்காது. அதனால் அழகிரியின் வருமானம் குறைந்துவிடும். அரசு வருவாய் இழப்பு பற்றி அழகிரிக்குக் கவலை இல்லை. தன் குடும்ப வருமானம் தடைபடக் கூடாது என்று நினைக்கிறார். அவர் வந்த வழி அப்படி. வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இது மட்டுமல்லாமல் அழகிரியின் கட்டடம் இருக்கும் இடம் திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும் கூறப்படுகிறது. கோயில் சொத்து கொள்ளை போகிறது இப்படிப்பட்ட கோடீஸ்வர அழகிரிக்கும், அழகிரியின் மனைவிக்கும் சொந்தமான பல ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வேறு வழங்கப்படுகிறது இப்படிப்பட்ட கோடீஸ்வர அழகிரிக்கும், அழகிரியின் மனைவிக்கும் சொந்தமான பல ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வேறு வழங்கப்படுகிறது அதுவும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அதுவும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் இதன் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு சுமார்\n34 லட்சம் ரூபாய். அழகிரி என்ன ஏழையா அரசு பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதிரைப்படத் துறை இதைவிட மோசமாக சென்று கொண்டிருக்கிறது. AVM, கவிதாலயா, சுரேஷ் ஆர்ட்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் திரைப்படத் துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தன. இப்பொழுது இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டன; இல்லை - ஒதுக்கப்பட்டுவிட்டன. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான கலாநிதி, உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி, குணாநிதி என ஒரு நீதியற்ற நிதிக் கூட்டம் திரைப்படத் துறையையே அபகரித்துக் கொண்டுவிட்டது. உங்கள் ‘நிதி’யை வைத்து நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டது. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், நைன் கிளவுட்ஸ், மோகனா மூவீஸ் போன்றவை இந்த ‘நிதி’களின் நிறுவனங்கள். கருணாநிதி குடும்பத்தினரின் தமிழ்ப் பற்றுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது, பார்த்தீர்களா\nதற்போது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை மீறி யாரும் திரைப்படம் தயாரிக்கவோ, விநியோகிக்கவோ, திரையிடவோ முடியாது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது - இல்லை --உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இதே நிலைமை தான். இவையெல்லாம் அவர்கள் திறமையால் சாதித்தது அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தினால் சாதித்தது. இதை விரிவாக ஒரு பத்திரிகை வெளியிட்டது. இந்தச் செய்தி மக்களை சென்றடையக் கூடாது என்ற நோக்கில் அந்தப் பத்திரிகையின் பிரதிகள் அனைத்தையும் கருணாநிதி குடும்பத்தினரே வாங்கி தீயிட்டுக் கொளுத்தி அச்செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர்.\nபத்திரிகை சுதந்திரம் என்பது தமிழ்நாட்டில் தற்போது அறவே இல்லை. பெரும்பாலான பத்திரிகைகளையும், ஊடகங்களையும், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வைத்து இருக்கின்றனர். ஒரு சில பத்திரிகைகள் இவர்களை எதிர்த்து செய்தி வெளியிட்டால் அந்த நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படுகின்றன. பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சில பத்திரிகை நிறுவனங்களில் கருணாநிதியே குழப்பம் ஏற்படுத்தி அதில் குளிர் காய்கிறார். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சியா நடைபெறுகிறது பத்திரிகைச் சுதந்திரம் என்ற ஒன்று தமிழ் நாட்டில் இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் கோவையில் எனது தலைமையில் எட்டு லட்சம் பேர் திரண்ட மிகப் பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட போது, அது குறித்து பத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. பிரம்மாண்டமான கூட்டம், மக���்தான மக்கள் வெள்ளம் அங்கே திரண்டது என்று அனைத்து பத்திரிகைகளும் செய்திகளை பிரசுரித்தன. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, அனைத்துப் பத்திரிகைகளையும் மிரட்டி இருக்கிறார். இதன் விளைவு அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற்ற எனது தலைமையிலான கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு வரலாறு காணாத வகையில் 18 லட்சம் மக்கள் திரண்டு வந்திருந்தும் அதை அனைத்துப் பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்துவிட்டன. அவ்வப்போது என்னைச் சந்தித்தும் என்னுடன் தொலைபேசியிலும் பேசும் வடநாட்டு அரசியல் தலைவர்களும், பிற மாநில தலைவர்களும், கோவையில் நடைபெற்ற மகத்தான பொதுக்கூட்டம் பற்றி கேள்விப்பட்டு செய்தி அறிந்து அதற்காக பாராட்டு தெரிவித்து பேசுகிறார்களே தவிர; அதைவிட பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற திருச்சி பொதுக்கூட்டத்தைப் பற்றி அவர்களில் யாருக்கும் தெரியவில்லை. காரணம் தமிழ் - ஆங்கில நாளேடுகள் அனைத்துமே திருச்சி பொதுக்கூட்ட செய்திகளையே வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டன.\nகருணாநிதியின் கெடுமதி எண்ணம் இத்துடன் நின்றுவிடவில்லை. எனது கூட்டங்களுக்கு மக்கள் வருவதற்கு வாகனங்களை தரக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களை மிரட்டி இருக்கிறார். இதனால் கழகத் தொண்டர்களும், மக்களும், தங்களுடைய சொந்த வாகனங்களில் வந்தனர். அவர்களது வாகனங்கள் 15 கிலோ மீட்டருக்கு முன்பே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. திருச்சி கூட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கருணாநிதி சொன்னாரே அது எதற்காக என்னுடைய பாதுகாப்பிற்காக அல்ல. மக்களை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்காகத் தான். எங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கை மூடி மறைக்கும் தில்லுமுல்லு வேலைகளைத் தான் கருணாநிதி செய்தார்.\nஇத்தனை தடைகளையும் மீறி கோவைக்கும், திருச்சிக்கும், மக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர். ஆனால், திமுக-வால் போட்டியாக நடத்தப்பட்ட கோவை கூட்டமோ ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டது. திருச்சி கூட்டம் அந்த மாதிரி ஆகிவிடக் கூடாதே என்பதற்காக பணத்தை அள்ளி வீசினார் கருணாநிதி. பிரியாணி பொட்டலங்களைக் கொடுத்தார். மதுபான பாட்டில்களை கொடுத்தார். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 3000 அரசுப் பேருந்துகளை தி.மு.க. கூட்டத்தி���்கு திருப்பிவிட்டார். அப்படியும் அந்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை. அரசு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்களை திண்டாட வைத்தது தான் மிச்சம். இருந்தாலும் பத்திரிகைகளை விட்டு கூட்டத்தைப் பற்றி ‘ஆஹா, ஓஹோ’ என்று எழுதச் சொன்னார். பத்திரிகைகளும் கட்டாயத்தின் பேரில் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதை அவர்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனது தினசரி அறிக்கைகளையும் ஆங்காங்கே கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் பற்றிய செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு, புதிய வரலாறு படைத்த எனது பிரம்மாண்டமான திருச்சி கூட்டத்தைப் பற்றி உண்மையை வெளியிட துணிச்சல் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவிற்கு மிரட்டல். பத்திரிகைகள் கருணாநிதியின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிட்டன.\nஇன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புதிய வரலாறு படைத்துள்ள இந்த பிரமிக்கவைக்கும் மதுரை கூட்டத்தைப் பற்றி உண்மை செய்தியை வெளியிடுவார்களா நாளைய பத்திரிகைகளைப் பார்த்தால் தான் தெரியும்.\nபேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், என்னுடைய ஆட்சிக் காலத்திலும், மக்கள் ஆதரவு மட்டுமே எங்களுக்கு உண்டு. பத்திரிகை ஆதரவு என்பது எங்களுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. ஊடகங்களை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பித் தான் நாங்கள் இருக்கிறோம். கருணாநிதி, தனது திருச்சி கூட்டம் பிரம்மாண்டமானது என்றும், அதனால் தன்னுடைய ஆட்சி திரும்பவும் வரும் என்றும், கூறி இருக்கிறார். அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் வரட்டும். அப்போது தான் மக்கள் முடிவு என்ன என்பது அவர்களுக்கும் தெரியும் - எல்லோருக்கும் தெரியும்.\nகருணாநிதி குடும்பத்தினர் 6 சினிமா தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கின்றனர். இந்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் வரை 69 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் 34 திரைப்படங்கள், கருணாநிதி குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டோ அல்லது விநியோகிக்கப்பட்டோ இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் விநியோகத்திற்கு எடுத்துக் கொள்ளாததன் காரணமாக இந்தப் படங்கள் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி இருக்கின்றன. அதாவது, இந்த திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் தங்களின் அனுமதி இல்லாமல் இந்தத் திரைப்படங்களை யாரும் திரையிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை கருணாநிதி குடும்பம் எச்சரித்து இருக்கிறது இது தான் தமிழ் திரைப்படத் துறையின் தற்போதைய நிலைமை. தி.மு.க-வினாலோ அல்லது அரசினாலோ நடத்தப்படும் விழாக்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்தித் தர வேண்டும் என்ற\nதி.மு.க-வினரின் நிர்ப்பந்தத்தை துணிச்சலுடன் எதிர்த்த முன்னணி திரைப்பட நடிகர் கருணாநிதியின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டார். அரசியலில் நுழைவது குறித்து பரிசீலிக்கப் போகிறேன் என்று கூறிய மற்றொரு பிரபல நடிகர் கருணாநிதியின் குடும்ப திரைப்படங்களுக்கு நடித்துக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் தோல்வி என்பதை கருணாநிதி குடும்பம் உறுதி செய்தது. HERO-க்களை ZERO ஆக்குவதும் தன் குடும்பத்தில் உள்ள\nZERO-க்களை HERO ஆக்குவதும் தான் கருணாநிதி குடும்பத்தினரின் வேலையாக இருக்கிறது. திறமைக்கு மதிப்பில்லை.\nஇந்த அளவிற்கு சுதந்திரத்தை தமிழ் திரைப்படத் துறையினர் தற்போது இழந்துள்ளனர். தொலைக்காட்சி விநியோகத்திற்கான பிரத்யேக உரிமை கருணாநிதி குடும்பத்திடம் உள்ளது. கருணாநிதி குடும்பத்தினரின் அனுமதி இருந்தால் மட்டுமே தமிழக மக்கள் எந்தத் தொலைக்காட்சி சேனலையும் பார்க்க முடியும். இந்த மதுரை பொதுக்கூட்டம் ஜெயா தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கருணாநிதி குடும்பத்தினரின் கட்டளைகளுக்கு இணங்க தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இந்த நிகழ்ச்சி கேபிள் ஆப்பரேட்டர்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை இது தான்.\nஏதோ பல இடையூறுகளை சமாளித்து எப்படியோ JEYA TV இன்னும் தாக்குப் பிடித்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. JAYA TV-ஐ அடியோடு முடக்கி செயல்படவிடாமல் மூடிவிட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த மாநில அரசிலும் மத்திய அரசிலும் உள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி கருணாந���தி விடா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நானும் இன்னமும் உங்கள் முன் வந்து கொண்டிருக்கிறேன். என்னையும் அரசியலை விட்டே விரட்டிவிடவும் ஏன் -- என்னையே அடியோடு ஒழித்துக் கட்டவும் பலவிதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nJAYAR TV மட்டும் தான் என்னைப் பற்றிய செய்திகளையும், கழகச் செய்திகளையும் காண்பிக்கிறது.\nJAYA TV மட்டும் தான் மைனாரிட்டி திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை தைரியமாக ஒளிபரப்புகிறது. மற்ற அனைத்து TV சேனல்களும் இருட்டடிப்பு செய்கின்றன.\nJAYA TV தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nநான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nஎனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும்\nபுரட்சித் தலைவர் MGR ஆட்சியை அமைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nஇதற்கெல்லாம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் மூலம் தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் -நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். திரைப்படத் துறையில் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இப்பொழுது தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என்ற அளவில் இருக்கிறது. இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் வசனம், இசையமைப்பு, டைரக்ஷன் போன்றவற்றிலும் கருணாநிதி குடும்பத்தினர் நுழைந்து விடுவார்கள். இவையெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. மிரட்டி காசு கொடுத்து தங்களின் பெயர்களை போட்டுக் கொண்டு விடுவார்கள். கடைசியாக நடிப்புத் தொழிலிலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை புகுத்திவிடுவார்கள். ஏற்கனவே சிலரை புகுத்தி உள்ளார்கள். அது இன்னும் அதிகரிக்கும். கதைக்கு பஞ்சமில்லை. உதயகுமார் என்ற மாணவனின் பிணத்தின் மீது டாக்டர் பட்டம் பெற்றதில் இருந்து துணை வேந்தர் தாக்குதல் வரை பல சம்பவங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் கதையாக்கினாலே போதும்\nகாமெடிக்கு கருணாநிதியே இருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் இருந்த மூன்று மணி நேர உண்ணாவிரத காமெடி அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது. இதைப் போலவே பல கபட நாடகங்கள் உள்ளன. எல்லாமே காமெடி நாடகங்கள் தான். சண்டைக் காட்சிகளுக்கு அழகிரி இருக்கவே இருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி, எரிப்பு காட்சிகள் எல��லாம் உண்மையாகவே இருக்கும். திரைப்படங்களில் வில்லன்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற கதாநாயகர்கள் எல்லாம் இன்று ‘நிஜ வில்லன்களிடம்’ மாட்டிக் கொண்டு தவியாய்த் தவிக்கிறார்கள். திரைப்படத் துறையில் உள்ளவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்திற்கு எடுபிடிகளாக இருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தான் தற்போது.\nகருணாநிதி குடும்பத்தினரின் அட்டகாசம் இத்துடன் நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டில் உள்ள பாதி நிலங்கள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடமும், தி.மு.க-வினரிடமும் தான் இருக்கின்றன. SATTELITE சேனல் கேபிள் டிவி-யிலும் இவர்களுடைய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆகாய விமானங்களை வாங்கி KAL AIRWAYS என்ற நிறுவனத்தை கருணாநிதி குடும்பத்தினர் உருவாக்கி இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்திலும் கருணாநிதி குடும்பத்தினருக்கு பங்கு இருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவத்தின் 37 சதவீத பங்குகளை 750 கோடி ரூபாய் கொடுத்து கருணாநிதி குடும்பம் வாங்க இருக்கிறது. இதுவரை 17.72 சதவீத பங்குகள் வாங்கப்பட்டுவிட்டன. GO AIR என்ற விமான நிறுவனத்தின் பங்குகளையும் வாங்க இருக்கின்றனர். கருணாநிதியின் ஆட்சி இனியும் தொடர்ந்தால் எங்கு பார்த்தாலும் அவருடைய வாரிசுகளின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடக் கூடிய நிலைமை உருவாகிவிடும். இப்படிப்பட்டதொரு துர்ப்பாக்கிய நிலைமை தமிழ் நாட்டிற்கு ஏற்படாமல் இருக்க எதேச்சாதிகார குடும்ப ஆட்சியை கூண்டோடு ஒழித்துக் கட்டும் வகையில் வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கருணாநிதிக்கு நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதிமுக-வை குடும்பமாக்க விரும்பினார் பேரறிஞர் அண்ணா. கருணாநிதியோ தன் குடும்பத்திற்கு அடிபணியும் இயக்கமாக திமுக-வை ஆக்கிவிட்டார். இன்று கருணாநிதி குடும்பம் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறது. ஆக்டோபஸ் என்ற உயிரினத்திற்கு நிறைய கைகள் இருக்கும்.\nஅந்த உயிரினம் இரையை தேடிச் சென்று பிடிக்க வேண்டிய அவசியமில்லை. தான் இருந்த இடத்தில் இருந்தே தனது பல கைகளை எந்த அளவிற்கு விரிவடையச் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு நீட்டி விரிவடையச் செய்து இருந்த இடத்தில் இருந்தே இரையை பிடித்துக் ���ொள்ளும். அதன் பல கைகள் எந்த திசையிலும் நீளும். அதன் பிடியிலிருந்து சுற்றுப்புறத்தில் உள்ள வேறு எந்த உயிரினமும் தப்ப முடியாது. அப்படிப்பட்ட ரத்தத்தை உறிஞ்சக் கூடிய ஆக்டோபஸ் போல் கருணாநிதி குடும்பத்தினர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. இளைய மகன் ஸ்டாலின் துணை முதலமைச்சர். இரண்டாவது மகன் அழகிரி மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர். பேரன் தயாநிதி மாறன் மத்திய ஜவுளித் துறை அமைச்சர். மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர். உலகில் இதை போன்று அரசியல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குடும்பத்தை வேறு எங்கேயாவது இருப்பதாக உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா இது போன்ற சாதனைகளை நிகழ்த்தியதாக, ஹிட்லர், முஸோலினி, இடி அமீன் போன்றவர்கள் கூட, பெருமையடித்துக் கொள்ள முடியாது. மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட, மிகப் பெரிய குடும்பம், கருணாநிதியின் குடும்பம். இது தவிர, உடன்பிறந்தாரின் மகள்கள், மகன்கள், பேரன்கள், பேத்திகள் வேறு. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒரு அதிகார மையமாக, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஒருவரிடம், நெருக்கமாக இருந்தால் தான், அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள, தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும், இந்த வழியில் தான் பதவிகளை பெற்றுள்ளனர். கள்ளச் சாராயம், போலி மருந்து, லாட்டரி சீட்டு விற்பனை, மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல் என, ஒவ்வொரு சட்ட விரோதச் செயலும், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின், துணையோடு தான் நடக்கிறது. இது அவர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள உரிமை. சட்ட விரோதத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள, கருணாநிதி குடும்பத்திற்கு, கப்பம் கட்ட வேண்டும். அப்பொழுது தான், அதிகாரிகளின் தடையின்றி, அவர்கள் தங்கள், சட்ட விரோதச் செயல்களை செய்ய முடியும்.\nஅடுத்து போலி லாட்டரி சீட்டு விற்பனை. லாட்டரி சீட்டின் மூலம் பெரும்பாலான ஏழை எளிய குடும்பங்கள் சீரழிகின்றன என்பதை அறிந்து எனது ஆட்சிக் காலத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை நான் தடை செய்தேன். இன்றும் அந்தத் தடை அப்படியே இருக்கிறது. இருப்ப��னும் தமிழ்நாடு முழுவதிலும் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செழிப்பாக நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டுகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்கள் மூலம் கடத்தப்படுகின்றன. அந்த வாகனங்களில் கருணாநிதி வசனம் எழுதியதாக கூறப்படும் \"\"\"\"பெண் சிங்கம்\"\" திரைப்படத்தின் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்களை காவல் துறையினர் சோதனையிடுவதில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை செய்யும் கோவையைச் சேர்ந்த மார்டின் என்பவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை நான் குறிப்பிடவில்லை. ஆதாரத்துடன் தான் குறிப்பிடுகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மார்டின் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் வரை மார்டின் சென்றார். அப்போது அதை கடுமையாக எதிர்த்தது மைனாரிட்டி தி.மு.க. அரசு. பின்னர் கருணாநிதிக்கும் மார்டினுக்கும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை செய்யும் கோவையைச் சேர்ந்த மார்டின் என்பவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை நான் குறிப்பிடவில்லை. ஆதாரத்துடன் தான் குறிப்பிடுகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மார்டின் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் வரை மார்டின் சென்றார். அப்போது அதை கடுமையாக எதிர்த்தது மைனாரிட்டி தி.மு.க. அரசு. பின்னர் கருணாநிதிக்கும் மார்டினுக்கும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை மார்டின் வழக்கு மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு தீவிரம் காட்டுவதை நிறுத்திக் கொண்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் மார்டின் பெயர் விடுபட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் மர்மம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. வழக்கிலிருந்து விடுவித்ததோடு கருணாநிதி நின்றுவிடவில்லை. மார���டினை கவுரவப்படுத்த ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.\nகோவையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல் வரிசையில் ஒரு அமைச்சருக்கு அருகில் மார்டினுக்கு இடம் அளிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் ஒரு குழுவில் மார்டின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கருணாநிதி கதை, வசனம் எழுதியதாக கூறப்படும், ‘இளைஞன்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவற்றை மார்ட்டின் திரைப்படமாக தயாரித்து வருவதாகவும்; கதை, வசனம் எழுதியதற்காக மார்டினிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் சம்பளத்தை கருணாநிதி பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கருணாநிதி குடும்பத்திற்கு பல வழிகளில் மார்டின் பேருதவியாக இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. அண்மையில் பூடான், சிக்கிம் லாட்டரி சீட்டுகள் மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தால் சிவகாசியில் அச்சிடப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படும் தகவல் கேரள அரசுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தமிழக எல்லையில் உள்ள கேரள சோதனை சாவடியில்\nஅரசு உரிமை பெறாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களில் மட்டும் 3,500 கோடி ரூபாய்க்கு மேல் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனே பூடான் சிக்கிம் லாட்டரி விற்பனைக்கு கேரள அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மார்டின். இந்த வழக்கில் மார்டினுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் யார் தெரியுமா\nதமிழக மக்களை பாதிக்கிற கல்விக் கட்டண வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது ADVOCATE GENERAL-ஐ அனுப்பவில்லை கருணாநிதி. ஆனால் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு தமிழக அரசின் ADVOCATE GENERAL செல்கிறார். கருணாநிதிக்கும், லாட்டரி மாஃபியாவுக்கும் உள்ள நெருக்கம் தெரிகிறதா\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1977 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடிக்கப்படாமல் இருந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதற்காக நடித்தார். அப்போது \"\"\"\"முதலமைச்சராக இருந்து கொண்டு நடிக்கக் கூடாது\"\" என்று வேறு ஒருவர் மூலம் வழக்கு போட வைத்தார் கருணா���ிதி. ஆனால் இன்று கருணாநிதி என்ன செய்து கொண்டு இருக்கிறார் கதை, வசனம் என்று எதையோ கிறுக்கி அதை வைத்து காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவருடைய கதை வசனத்தை வைத்து திரைப்படம் எடுத்தால் படம் ஓடாது. திரைப்படம் எடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். அதனால் தான் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சருக்கான பணியை கருணாநிதி செய்வதே கிடையாது. தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நல அரசா கதை, வசனம் என்று எதையோ கிறுக்கி அதை வைத்து காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவருடைய கதை வசனத்தை வைத்து திரைப்படம் எடுத்தால் படம் ஓடாது. திரைப்படம் எடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். அதனால் தான் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சருக்கான பணியை கருணாநிதி செய்வதே கிடையாது. தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நல அரசா அல்லது ‘தன்’ மக்கள் நல அரசா அல்லது ‘தன்’ மக்கள் நல அரசா என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.\nஇது போதாது என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இலவச வேட்டி-சேலைத் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தகவல் வருகிறது.\nதிருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துன்பங்களை ஆகஸ்ட் 14-ந் தேதி அன்று நான் எடுத்துரைத்தேன். உடனே விவசாயிகளை கவருவதற்காக இலவச பம்பு செட் திட்டத்தை மறு நாள் காலையிலேயே ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று அறிவித்தார் கருணாநிதி. தங்கு தடையின்றி மின்சாரத்தை அளிக்க வழியில்லை. இதில் இலவச பம்பு செட் திட்டம் வேறு. இந்தத் திட்டம் அறிவித்த உடனேயே ஓர் ஆண்டிற்கு 10,000 விவசாயிகளுக்கு தான் தர முடியும் என்று ஒரு தகவல் வந்தது. அப்படி என்றால்\n19 லட்சம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் 190 ஆண்டுகள் பிடிக்கும். யாரை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி என்று தெரியவில்லை.\nஅடுத்ததாக கருணாநிதி அறிவித்துள்ள திட்டம், வீட்டு வசதித் திட்டம். ஏழை, எளிய குடிசை மக்களை எல்லாம் அகற்றும் பணியில் ஒரு புறம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடன் கொடுத்து வீடு வாங்கியவர்களின் வீடுகள் ஜப்தி செய்யப்படுகி��்றன. மறு புறம் வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக இது போன்ற அறிவிப்பு. இதை கவனியுங்கள். ஒரு குடிசை வீட்டை கான்க்ரீட் வீடாக மாற்றுவதற்கு 75,000 ரூபாய் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். 75,000 ரூபாயில் வெறும் கழிவறை மட்டும் தான் கட்ட முடியும். சாதாரணமாக ஒரு குடும்பம் வாழ்வதற்கு குறைந்தபட்சம் 400 சதுர அடியாவது கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். ஒரு சதுர அடிக்கு மிகவும் குறைவாக 750 ரூபாய் ஆகும் என்றால் 400 சதுர அடி வீடு கட்ட 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிலைமை இவ்வாறிருக்க 75,000 ரூபாயில் எப்படி கான்க்ரீட் வீடு கட்டித் தர முடியும் தேர்தலுக்காக இது போன்ற தில்லுமுல்லு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதில் தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது.\nஎனது அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே\nஒரு குடும்பம் நம்மை எல்லாம் முட்டாள்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் தமிழ் நாட்டையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தினர்\n25 தொலைக்காட்சி சானல்கள், பல பத்திரிகைகள், கேபிள் நிறுவனங்கள், கல்லூரிகள், நான்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், பல திரையரங்குகள், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தோட்டங்கள், எஸ்டேட்டுகள், வணிக வளாகங்கள், அச்சு நிறுவனங்கள், ஆகாய விமானங்கள் என தங்களுக்குள் பலவற்றை சொந்தமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வளவும் அரசியல் மூலம் தமிழக மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சம்பாதித்த பணம். இன்றைக்கு\nயார் கருணாநிதியை கேள்வி கேட்டாலும் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். கருணாநிதியின் கட்டளைக்கு அடிபணியாதவர்களும் அவர்களது நிறுவனங்களும், வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றன. அவரை எதிர்க்கத் துணிந்தவர்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.\nவழக்கறிஞர்கள் கூட சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கருணாநிதி குடும்பத்தினரை எதிர்த்து யார் கேள்விகள் கேட்டாலும் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டார்கள். கருணாநிதி குடும்பமோ அனைவரின் வாயிலும் மண்ணைப் போட்டு தான் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. இப்படி ஊரை வளைத்து ஊழல் புரிந்து உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கருணாநிதி சொத்தை கணக்கெடுத்துப் பார்ப்பதற்கு கணித மேதை ராமானுஜம் வந்தாலும் முடியாது. ஒரு கம்ப்யூட்டரிடம் கொடுத்து கருணாநிதி சொத்துகளை கொஞ்சம் கணக்குப் பார்த்து சொல் என்று கேட்டால் அதற்கும் கிறுக்கு பிடித்துவிடும். CALCULATOR இடம் கொடுத்து கணக்குப் பார்க்கச் சொன்னால் கால்குலேட்டரே கிறுகிறுத்து விழுந்துவிடும். அந்த அளவுக்கு ஊர் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது கருணாநிதி குடும்பம். கருணாநிதி குடும்பத்தினரின் நடவடிக்கையை பார்த்தால்,\n\"\"\"\"கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்\nபலர் வாட வாட சிலர் வாழ வாழ\nஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.\"\"\nஎன்ற புரட்சித் தலைவர் MGR-ன் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.\nஇது ஒரு ஆபத்தான நிலைமை. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமை மிகு மாநிலமாக விளங்கிய தமிழ் நாடு இன்று தரம் தாழ்ந்துவிட்டது. தமிழ் நாட்டைப் பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மட்டும் திமுக-விற்கு 1,90,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. சட்ட விரோத கிரானைட் கற்கள் மூலம் 82,000 கோடி ரூபாய். மணல் கொள்ளை மூலம் 80,000 கோடி ரூபாய். ரேஷன் பொருட்கள் கடத்தல் மூலம் 25,000 கோடி ரூபாய்.\nகருணாநிதி குடும்பத்தின் அதிகாரப்பூர்வமான சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இது தவிர அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, லண்டன் போன்ற இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,00,000 ரூபாய்க்கு மேல் கொடுக்கலாம். அப்படி கொடுத்தாலும் அவர்களிடம் இன்னும் ஏராளமான பணம் இருக்கும். அது எல்லாமே உங்களுடைய பணம் தான்\nதமிழ் நாட்டின் நலனுக்காக நமது நலனுக்காக இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இதைச் செய்யக் கூடிய சக்தி மக்களாகிய உங்களிடத்தில் தான் இருக்கிறது. தன்னிடம் உள்ள லஞ்சப் பணத்தைக் கொடுத்து உங்களை எல்லாம் அடிமையாக்க நினைக்கிறார் கருணாநிதி.\n‘நதி எங்கே போகிறது - கடலைத் தேடி’\nஎன்ற பாடலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஆம�� அனைத்து நதிகளும் கடலைத் தேடித் தான் செல்கின்றன. ஆனால் ஒரே ஒரு நதி மட்டும் கடைசியில் கடலோடு கலக்காமல் ஒரு கண்மாயோடு நிறைவுற்று விடுகிறது. அந்த ஒரே நதி இதோ இங்கே ஓடிக் கொண்டு இருக்கும் வைகை நதி. என்ன காரணம் என்று கேட்டால் \"\"\"\"தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று வணங்கும் ஈசனுக்கு அமிர்தம் என்ற பெயரால் ஆலகால விஷத்தைக் கொடுத்தது இந்தக் கடல் தான். எனவே நான் கடலோடு கைகுலுக்கவே மாட்டேன்\"\" என்று அந்த நதி சொல்கிறதாம். இப்படி நதிக்கு கூட ரோஷமும், வீரமும் உள்ள மண் மதுரை. நதியைப் போலவே மக்களாகிய நீங்களும் தீய சக்தியின் ஜனநாயகப் படுகொலைச் செயலுக்கு துணை போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கான கவுண்ட் டவுன் முன்பே தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு கழகத்தின் ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே மதுரை மக்களுக்கு பூரண விடுதலை கிடைக்கும் விதத்தில்; மீண்டும் பழைய மதுரையினுடைய அமைதியை நிலைநாட்டும் விதத்தில்; மதுரை மக்களின் நிம்மதியை குலைக்கின்ற தீய சக்திகள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். மீண்டும் அழகிய மதுரை மாநகரம் நிர்மாணிக்கப்படும். இப்பொழுது தமிழகத்து மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. முடிவு எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பது ஏறத்தாழ நமது தீயசக்தி கருணாநிதிக்கும் தெரிந்து விட்டது. அவர் நம்புவது எல்லாம் பணத்தைத் தான். கோடி கோடியாய் சுருட்டி வைத்திருக்கும் கொள்ளைப் பணத்தை கட்டவிழ்த்து கொடுத்தால் தமிழக வாக்காளர்கள் தனக்கு அடி பணிந்து மீண்டும் வாக்களிப்பார்கள் என்று மக்களின் மீதான ஏளனமான நம்பிக்கையை கருணாநிதி வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த மதுரை மண்ணில் நின்று கொண்டு நான் இன்றைக்கு சொல்கிறேன். தமிழ் நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே அருமருந்து \"\"இரட்டை இலை\"\" என்னும் பச்சிலை மருந்து தான்\nஎன்ற தீர்க்கமான முடிவிற்கு மக்கள் வந்துவிட்டார்கள். நாம் ஆயத்தமாக வேண்டும்.\nகூட்டணி எப்படி இருக்குமோ என்கிற ஒரு சின்ன சந்தேகம் உங்களிடம் இருக்கலாம். அதை ஒரு சிறிய கதையின் மூலம் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஒரு ஊரில் விஞ்ஞானம் வளராத காலத்தில் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள\nபாலம் ஒன்றை கட்டினார்கள். இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி புகழ் பெற்ற பொறியாளரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது. வெள்ளோட்ட ஏற்பாடுகள் நடந்தன. அந்த பொறியாளர் அதிகாரிகளை கூப்பிட்டு இந்தப் பாலத்தின் மொத்த எடை தாங்கும் சக்தி 30 டன்.\n30 டன்னுக்கு மேலே ஒரு குண்டூசி அளவுக்கு எடை கூடினாலும் பாலம் இடிந்து விழுந்துவிடும். அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறினார். பின்னர் லாரியில் சரக்குகள் ஏற்றப்பட்டன. லாரி எடையுடன் 30 டன் எடை இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டது. லாரி புறப்படத் தயாரானது. பாலத்தின் மறுமுனையில் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டுமானப் பணியிலே ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் என ஒரு பெரிய கூட்டம் லாரியின் வெள்ளோட்டக் காட்சியை பார்ப்பதற்காக கூடியிருந்தது. பின்னர், பச்சைக் கொடி ஆட்டப்பட லாரி புறப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் கடந்து ஒன்றரை கிலோ மீட்டர் கடந்து 2 கிலோ மீட்டர் தொட்டு இரண்டரை கிலோ மீட்டரையும் கடந்து விட்டது. பாலத்தின் மறுமுனையை லாரி எட்டும் சமயத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த பத்து புறாக்கள் லாரியின் மீது ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மீது உட்கார கூடி நின்ற கூட்டம் எல்லாம் \"\"அய்யோ\"\" என்று அலறியது. ஆனால் நல்ல வேளை பாதுகாப்பாக லாரி பாலத்தின் மறுமுனைக்கு, வந்து சேர்ந்துவிட்டது. கூடியிருந்த கூட்டம் பாலம் தப்பித்ததே என்று உணர்ச்சி கொந்தளிக்க கை தட்டினார்கள். ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த சில மாணவர்கள் அந்தப் பொறியாளரிடம் சென்று \"\"\"\"அய்யா, உங்களிடம் ஒரு கேள்வி\"\" என்றார்கள். \"\"கேளுங்கள்\"\" என்றார் அவர். \"\"நீங்கள் தானே இந்தப் பாலத்தைக் கட்டினீர்கள்\"\" என்று மாணவர்கள் கேள்வி கேட்டனர். \"\"\"\"ஆமாம்\"\" என்றார் பொறியாளர்.\n\"\"\"\"30 டன்னுக்கு மேலே ஒரு குண்டுமணி அளவிற்கு எடை கூடினாலும் பாலம் இடிந்துவிடும் என்று எச்சரிக்கை செய்தது நீங்கள் தானே\"\" என்று கேட்டனர் மாணவர்கள். \"\"\"\"ஆமாம்\"\" என்றார் பொறியாளர். \"\"சரி இப்பொழுது உங்கள் கணக்கும் கணிப்பும் பொய்யாகிவிட்டதே\"\" என்று கேட்டனர் மாணவர்கள். \"\"\"\"ஆமாம்\"\" என்றார் பொறியாளர். \"\"சரி இப்பொழுது உங்கள் கணக்கும் கணிப்பும் பொய்யாகிவிட்டதே\"\" என்று மாணவர்கள் ஏளனமாய் அவரைப் பார்த்து கேட்க அவர் சிரித்தபடியே \"\"\"\"இல்லை, இப்பொழுது மட்டுமல்ல எப்பொ��ுதுமே என் கணக்கும் கணிப்பும் சரியாகத் தான் இருக்கும்\"\" என்று அவர் சாதித்தார். \"\"\"\"எப்படி\"\" என்று மாணவர்கள் ஏளனமாய் அவரைப் பார்த்து கேட்க அவர் சிரித்தபடியே \"\"\"\"இல்லை, இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே என் கணக்கும் கணிப்பும் சரியாகத் தான் இருக்கும்\"\" என்று அவர் சாதித்தார். \"\"\"\"எப்படி\"\" என்று கேட்டனர் மாணவர்கள். \"\"\"\"30 டன்னுக்கு மேல் எடை ஏற்றினால், பாலம் இடியும் என்ற சொன்னீர்கள். ஒடிவந்த லாரியில் 10 புறாக்கள் உட்கார்ந்தன. ஏன் பாலம் இடியவில்லை\"\" என்று கேட்டனர் மாணவர்கள். \"\"\"\"30 டன்னுக்கு மேல் எடை ஏற்றினால், பாலம் இடியும் என்ற சொன்னீர்கள். ஒடிவந்த லாரியில் 10 புறாக்கள் உட்கார்ந்தன. ஏன் பாலம் இடியவில்லை உங்கள் கணக்கு தவறு தானே உங்கள் கணக்கு தவறு தானே\"\" என்று விடாப்பிடியாக கேள்வியை தொடுத்தனர் மாணவர்கள். அந்த அனுபவம் உள்ள பொறியாளர் சிரித்துக் கொண்டே, \"\"\"\"உண்மை தான் தம்பிகளே புறாக்கள் உட்கார்ந்ததன் காரணமாக எடை கூடினாலும் 30 டன் எடை ஏற்றப்பட்ட லாரி இரண்டரை கிலோ மீட்டரை கடந்து வந்ததால் டேங்கில் உள்ள டீசலின் எடை குறைந்திருக்கும். ஆக இன்னும் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து இருந்தாலும் அதன் எடை டீசல் எடையைவிட குறைவான எடையாகத்தான் இருக்கும். எனவே பாலம் இடியாது. இப்பொழுது புரிகிறதா\"\" என்று விடாப்பிடியாக கேள்வியை தொடுத்தனர் மாணவர்கள். அந்த அனுபவம் உள்ள பொறியாளர் சிரித்துக் கொண்டே, \"\"\"\"உண்மை தான் தம்பிகளே புறாக்கள் உட்கார்ந்ததன் காரணமாக எடை கூடினாலும் 30 டன் எடை ஏற்றப்பட்ட லாரி இரண்டரை கிலோ மீட்டரை கடந்து வந்ததால் டேங்கில் உள்ள டீசலின் எடை குறைந்திருக்கும். ஆக இன்னும் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து இருந்தாலும் அதன் எடை டீசல் எடையைவிட குறைவான எடையாகத்தான் இருக்கும். எனவே பாலம் இடியாது. இப்பொழுது புரிகிறதா என் கணக்கும், கணிப்பும் சரி தானே என் கணக்கும், கணிப்பும் சரி தானே\"\" என்றார். அந்த மாணவர்களும் தங்களது சந்தேகம் தீர்ந்துவிட்டது என்று கை குலுக்கி சென்றுவிட்டனர். அந்தப் பொறியாளரின் கணக்கும், கணிப்பும் எப்படி சரியாக இருந்ததோ, அதே போன்று நம்முடைய கூட்டணிக் கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும். அதை நான் துல்லியமாக கணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்தப் பொறியாளரின் இடத்தில் இருந்து கொண்டு நான் உங்க���ுக்கு சொல்கிறேன். 2011-ல், கோட்டையை பிடிக்கப் போகிற ஒப்பற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.\nஎன் உயிரினும் மேலான கழகத்தின் கண்மணிகளே உங்கள் உழைப்பை 100 சதவீதம் கொடுப்பதற்கு இந்த நிமிடம் முதல் நீங்கள் உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றிக் கனியை கொய்கிற வித்தையை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்.\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாய் நம் புரட்சித் தலைவர் MGR அன்று பாடினாரே--\n\"\"\"\"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை\nதன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்\nஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்\nஉழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்\"\"\nஎன்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு விழிப்போடு களப்பணியாற்ற தயாராகுங்கள்.\n\"\"\"\"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\"\"\nஎன்கிற புரட்சித் தலைவர் MGR-ன் பாடலை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து,\n\"\"\"\"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்\nஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை,\nஅவர் எப்போதும் வால் பிடிப்பார்.\nஎதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்\nஎன்ற புரட்சித் தலைவர் MGR-ன் பாடலை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nசகோதர, சகோதரிகளே, இப்போது தான் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. மதுரையில் மாலை 4 மணியில் இருந்து கரண்ட் கட் செய்யப்பட்டுள்ளது. கரண்ட்டுக்கு இன்னொரு பெயர் பவர். கருணாநிதியின் புத்தி இப்படித் தான் போகும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கும், கணிப்பும் சரியாக இருந்தது. இன்றைக்கு நான் பேசுகின்ற இந்தக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக கருணாநிதி மதுரையில் பவரை கட் செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கருணாநிதியின் பவரை கட் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா (செய்வோம் என பலத்த கரகோஷம்)\nஎன் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கும் அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், குறிப்பாக, மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட���டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு,\nபுரட்சித் தலைவர் நாமம் வாழ்க\nஎன்று கூறி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.\"\" என்று வீர முழக்கமிட்டார்கள்.\nநிறைவாக, மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம். ஜெயராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.\nபொதுக்கூட்டம் முடிந்தவுடன் மேடையில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, கழகப் பொருளாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அவர்கள் வெள்ளி செங்கோல் வழங்கினார்.\nமொத்தத்தில், இன்று மதுரையில் நடைபெற்ற மிக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரையை கேட்பதற்காக மக்கள் லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையை கதிகலங்க வைத்தது, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமைய இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.\nபுரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.\nஅனைத்திந்திய அண்ணா தி.மு. கழகம்.\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அப்படியே இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது\nஅம்மா அவர்கள் பேசியதை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. முழுவதும் வாசித்தேன். சிறப்பாக எழுதி வாசித்துள்ளார்கள். ஆளும் கட்சிகளின் தவறுகளை அதிகமாக பட்டியலிடுவது சகஜம் தான் எனினும் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற செய்தியினை எங்கும் காணவில்லை. பாவம் நீங்கள் இதற்கு பதில் சொல்ல இயலாது. பகிர்ந்த பாவத்திற்கு பதில் இடும் கொடுமையை நான் உங்களுக்கு தரமாட்டேன்:-) மக்கள் திரண்டு வருவதை காண்கின்றபோது இந்த கூட்டம் ஓட்டு எண்ணிக்கைகளாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை உலகில் பல:-) மக்கள் திரண்டு வருவதை காண்கின்றபோது இந்த கூட்டம் ஓட்டு எண்ணிக்கைகளாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. ���ொறுத்திருந்து பார்க்க வேண்டியவை உலகில் பல மாற்றம் என்ற ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று தான் தோன்றுகிறது இருப்பினும் ஆட்சிக்கு வருவது கூட்டணி கணக்கில் ஒற்றுமை இதோ என்ற எண்ணிக்கை தானே மாற்றம் என்ற ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று தான் தோன்றுகிறது இருப்பினும் ஆட்சிக்கு வருவது கூட்டணி கணக்கில் ஒற்றுமை இதோ என்ற எண்ணிக்கை தானே ஆகட்டும் பார்க்கலாம் என்ற கர்மவீரரின் உபதேசம் என் காதில் ஒலிக்கின்றது ஆகட்டும் பார்க்கலாம் என்ற கர்மவீரரின் உபதேசம் என் காதில் ஒலிக்கின்றது நல்லதே நடக்கட்டும். ஒருவருக்கொருவர் மதிக்கின்ற அரசியல் தலைவர்கள் நமக்கு வரும் பொற்காலம் வரட்டும் நல்லதே நடக்கட்டும். ஒருவருக்கொருவர் மதிக்கின்ற அரசியல் தலைவர்கள் நமக்கு வரும் பொற்காலம் வரட்டும் அதற்கு இறைவனின் கருணை பொழியட்டும்\n//பாவம் நீங்கள் இதற்கு பதில் சொல்ல இயலாது. பகிர்ந்த பாவத்திற்கு பதில் இடும் கொடுமையை நான் உங்களுக்கு தரமாட்டேன்\nபத்திரிகையாளன் பழி பாவத்துக்கு அஞ்சலாமா.. இதோ பதில்\nஉங்கள் கேள்வியை அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் போனில் கேட்டேன். இதோ அவர் சொன்ன பதில் ஐயா..\n“இது மைனாரிடி தி.மு.க. அரசின் அராஜகங்களைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். அதனால்தான் அம்மா அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று பட்டியலிடவில்லை. தேர்தல் நேரத்தில்தான் அதையெல்லாம் சொல்வார்.\"\n'காதில் ஒலிக்கும் கர்மவீரரின் உபதேசம்’ பற்றி கருத்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கருத்துக் கேட்கலாம் என நினைக்கிறேன். ஆனால் எந்த கோஷ்டி பிரமுகரிடம் கேட்பது என தெரியவில்லையே...\nசரி ‘நல்லதே நடக்கட்டும். ஒருவருக்கொருவர் மதிக்கின்ற அரசியல் தலைவர்கள் நமக்கு வரும் பொற்காலம் வரட்டும் அதற்கு இறைவனின் கருணை(யும்) பொழியட்டும் அதற்கு இறைவனின் கருணை(யும்) பொழியட்டும்\nகர்மவீரர் அவர்கள் காங்கிரஸிற்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல என்று இன்னுமா தற்போதைய காங்கரிஸிற்குள்ளேயே பிரிந்து நிற்கும் பிரிவினர்களுக்குத் தெரியவில்லை\nவிரைவில் தேர்தல் வர இருப்பதாலும், தற்போது ஆட்சி செய்யும் கட்சியினரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டாம் என்றும் அம்மா எச்சரிக்கை செய்யும்போதும், அம்மாவின் ஆட்சியில் இனி என்னென்ன ���ுதிய சிறப்புகள் நடக்கப் போகிறது என்ற ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பைத் தான் நான் பதிவு செய்தேன். நீங்களும் சரியாக கேட்டுள்ளீர்கள். ஆனால் பதில் தான்....\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestylepark.blogspot.com/2014/05/blog-post_2513.html", "date_download": "2018-06-25T11:27:22Z", "digest": "sha1:EC2AUWNE35TKLJCAXQRPKEJBIYV27EDR", "length": 4688, "nlines": 47, "source_domain": "lifestylepark.blogspot.com", "title": "இஞ்சி துளசி டீ செய்முறை - குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - LIFE STYLE PARK", "raw_content": "\nஇஞ்சி துளசி டீ செய்முறை - குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிறைய மருத்���ுவர்கள் இஞ்சி டீயை குடிக்க சொல்வார்கள்.\nசெரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.\nஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.\nதொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும்.\nவைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.\nஅதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.\nடீத்தூள் - 4 டீஸ்பூன்\nதண்ணீர் - 4 கப்\nஎலுமிச்சைப் பழச்சாறு - 2 ஸ்பூன்\nகறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்\nதேன் - 2 டீஸ்பூன்,\nஇஞ்சி சாறு - சிறிது,\nதுளசி - 5 இலைகள்\n• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.\n• தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சி சாறு, துளசியை சேர்த்து 4 நிமிடம் மூடி வைக்கவும்.\n• பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.\n• பால் இல்லாத இந்த டீ மிகமிக சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/09/saved-password-editor-for-firefox.html", "date_download": "2018-06-25T11:56:02Z", "digest": "sha1:UK63BHWA6BVKNSY2KU5FTYDX7ETSHWDS", "length": 9607, "nlines": 62, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "புதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nபுதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு\nமற்றுமொரு பயன்தரும் பயர்பாக்ஸ் Addons, Saved Password Editor பற்றி பார்க்கலாம்.\nபயர்பாக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை நிர்வகிக்கவும் உதாரணத்திற்கு புதிய பாஸ்வேர்ட் தருதல் மற்றும், இருக்கும் ��ாஸ்வேட்டை எடிட் செய்தல், ஒரு பாஸ்வேர்ட் என்ரியை மற்றொரு தளத்திற்கு காப்பி செய்தல் போன்றவற்றை செய்வதற்கு உதவுகிறது.\nஇதில்,கூடுதல் வசதியாக சில இணையத்தளங்களில் பாஸ்வேர்ட்டை சேமிப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இத்தருணங்களில் இந்த அட் onsன் மூலம் நீங்களாக சேமித்து வைத்து பின்னர் பயர்பாக்ஸ்ன் டூல் மெனுவில் இருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.\nSaved Passwords window விண்டோவில் New ஐ கிளிக் செய்வதன் மூலம் புதிய தளத்திற்கான பாஸ்வேர்ட்டை சேமிக்கலாம். அங்கேயே அவற்றை எடிட் செய்யவும் முடிகிறது.\nஅத்துடன் சேமிக்கும் வகையையும் இங்கே தேர்வு செய்யலாம். படத்தை பாருங்கள்.பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇந்த Firefox Addonsய் பதிவிறக்கம் செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும் Download Saved Password Editor for Firefox\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்ட...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/categories/health-tips/?order_post=latest", "date_download": "2018-06-25T11:46:47Z", "digest": "sha1:RFWA3OYJNVNS5CLVLQHJMWXZTFURTEOR", "length": 5950, "nlines": 135, "source_domain": "tamilrise.com", "title": "Health Tips Archives | TamilRise", "raw_content": "\nசீக்கிரம் மாதவிடாய் வர இதை சாப்பிட்டால் போதும் how to get periods immediately\nமுடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி\nஏன் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கணும் தெரியுமா\nவயிற்றுபோக்கு நிற்க வீட்டு வைத்தியம் loose motion remedy tamil\nஞாபக சக்தி வளர இதுவும் மருந்து தான் பயன்படுத்தி பாருங்க\nலோ சுகர் உள்ளவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவை L:ow sugar tamil\nதுளசியை ஏன் சாப்பிட வேண்டும் | மருத்துவ பயன்கள் நிறைந்த துளசி\nமூன்றே நாட்களில் மூல நோய் குணமாக மூலிகை மருத்துவம்\nபைல்ஸ் குணமாக வீட்டு வைத்தியம் Hemorrhoids home remedy\nஉடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநாவல்பழம் கிடைச்சா அவசியம் அதை சாப்பிடுங்க Tamil health tips\nஒரு மாதத்திற்கு தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால், உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்\nநீங்க சாப்பிடவேண்டிய வாழைப்பழம் எது தெரியுமா\nநீரிழிவு நோய்க்கான சிறந்த இன்சுலின் மாற்று காய்கறி\nஎருக்கன் செடியில இவ்வளவு விஷயம் இருக்கா\nமல்லிகைப்பூ தலைக்கு வச்சுக்க மட்டும்தானா\nஉடல் இளைக்க இத தினமும் குடிச்சா போதும் Weight loss home remedy\nநிபா வைரஸ் என்றால் என்ன அறிகுறியும் பாதுகாப்பும் Nipah virus symptoms\nவெண்டைக்காயை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா\nதினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா\n தமிழ் தொலைக்காட்��ி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thamira-nanbargalinkoodaram.blogspot.com/2011/12/blog-post_5118.html", "date_download": "2018-06-25T11:36:29Z", "digest": "sha1:3HXVKKGOLGW7RHKYZZPPXVWXN4NXOFK5", "length": 22354, "nlines": 118, "source_domain": "thamira-nanbargalinkoodaram.blogspot.com", "title": "கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்]: கிளியோபட்ரா...", "raw_content": "கொல்லுஞ்சொல்... விடுத்து.. குறும்புன்னகை அணிந்து... எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்.... எழுத்துக்குழந்தையாய்...\nஆங்கிலத் திரைப்பட ரசிகர்களின் இதய சாம்ராஜ்யத்தில் கிளியோபட்ராவாக வீற்றிருந்த அழகு தேவதை எலிஸபெத் ரெய்லர். கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை காலமானார். அமெரிக்க, பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ்லென் ரெய்லருக்கும் சாராவுக்கும் 1932 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்தார் எலிஸபெத் டெய்லர். 12 ஆவது வயதில் \"\"நஷனல் வெல்வெட்'' என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி பல பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. எலிஸபெத் ரெய்லரின் புகழ் ஹொலிவூட் திரை உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 50 திரைப்படங்கள், இரண்டு ஒஸ்கார் விருதுகள், 100 சத்திர சிகிச்சைகள், எட்டுத் திருமணங்கள், போதை மருந்துப் பாவனை என்று பரபரப்பாக விமர்சிக்கப்பட்டவர் எலிஸபெத் டெய்லர். கிளியோபட்ரா, பட்டர் பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ் வேர்ஜினியா வூல்ப், றன்றீ கன்ட்ரி லாஸ்ட் சமர் ஆகிய திரைப்படங்கள் எலிஸபெத் ரெய்லரின் நடிப்புக்கு சான்றாக விளங்குகின்றன. 1963 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்டமான திரைப்படமான \"கிளியோபட்ரா' எலிஸபெத் ரெய்லருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. எகிப்திய எழிலரசியான கிளியோபட்ரா இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது நடிப்பு இருந்தது. நடிகர்களுக்கு இணையாக எலிஸபெத் ரெய்லர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளை அலங்கரித்தன. ஆங்கிலத் திரை உலகின் மிகப் பெரிய விருதான ஒஸ்காருக்கு நான்கு முறை எலிஸபெத் ரெய்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பட்டர்பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ்வேர்ஜினியா வூல்ப் ஆகிய திøரப்படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை ஒஸ்கார் விருது பெற்றார். 1950 ஆம் ஆண்டு 18 ஆவது வயதில் நிக்கி ஹில்டனைத் திரு��ணம் செய்தார். 1952 ஆம் ஆண்டு பைல்கல்வைல்டில் 1957 இல் மைக்கல் டால்ட் என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணம் ஒரு வருடம் நீடிக்கவில்லை. விவாகரத்துச் செய்தார். 1959 ஆம் ஆண்டு எடிபிஷலாவை திருமணம் செய்தார். 1964 ஆம் ஆண்டு றிச்கட்மன்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனுடன் 10 வருடம் வாழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு அவரை விவாக ரத்துச் செய்தார். ரிச்சர்ட் பட்டனை மறக்க முடியாத எலிஸபெத் டெய்லர் 1976 ஆம் ஆண்டு அவரை மீண்டும் திருமணம் செய்தார். ஒரு வருடத்தில் வாழ்வு கசந்ததால் விவாகரத்துப் பெற்றார். 1976 ஆம் ஆண்டு நடிகர் ஜோன் வார்னரைத் திருமணம் செய்தார். 1991 ஆம் ஆண்டு 59 ஆவது வயதில் லாரி போர் டென்ஸ்தியைத் திருமணம் செய்தார். 1996 ஆம் ஆண்டு அவரை விவாகரத்துச் செய்தார். எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்காக அதிக அக்கறை காட்டினார். அதன் காரணமாக இதற்காக விசேட ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரை உலகில் இருந்து ஒதுங்கிய பின்னர் மனிதாபிமானப் பணிகளில் முழு மூச்சுடன் செயற்பட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன்ஹேர் ஷேஸ்ட் மனிதாபிமான விருது அவரைத் தேடி வந்தது. தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரை ஆகியவற்றுக்கு அடிமையானதால் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட சிகிச்சை வழங்கப்பட்டது. ஏழு பேரை எட்டு முறை திருமணம் செய்த எலிஸபெத் டெய்லருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் 10 பேரக் குழந்தைகளும் நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிரமாண்டமான தயாரிப்பாக வெளிவந்த கிளியோபட்ராவில் எகிப்து பேரழகியாக ரசிகர்களின் உள்ளங்களில் புகுந்து எலிஸபெத் டெய்லர் அப்படத்தில் மார்க் அன்ரனியாக நடித்த ரிச்சர்ட் பட்டனிடம் மனதைப் பறிகொடுத்து அவரைத் திருமணம் செய்தார். ஹொலிவூட்டில் எந்த ஒரு நடிகையும் பெற்றிராத ஒரு மில்லியன் டொலரை சம்பளமாக பெற்றார். எலிஸபெத் ரெய்லருக்கு வழங்கப்பட்ட தொகையை அறிந்த ஹொலிவுட் நடிகர்களே அதிர்ச்சியடைந்தனர். 1963 ஆம் ஆண்டு கிளியோபட்ரா படம் வெளியான பின்னர் திரையில் இணைந்த ஜோடி நிஜமாகவே இல்லறத்தில் இணைந்தது. திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டு இதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டார். கணுக்கால், கால் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தினால் ஐந்து முறை தவறி விழுந்து இடுப்பு உடைந்தது. மூளைக் கட்டி அறுவை சிகிச்சை தோல் புற்று நோய் ஆகியவற்றில் இருந்து மீண்டார். பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது மைக்கல் ஜாக்சனுக்காகக் குரல் கொடுத்தார். உடல் நலம் இல்லாத போதிலும் சமூக சேவைகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். எலிஸபெத் ரெய்லர் மறைந்தாலும் கிளியோபட்ரா என்ற அழகு தேவதை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பார். ரம்ணி சூரன்,ஏ,ரவிவர்மா மெட்ரோநியூஸ் 01/04/11\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 12/07/2011 10:31:00 PM\n நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இழந்த உயிர்களோ கணக்கில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று\nதங்கத்தமிழ் நாட்டின் தென்கோடி மூலையில் பரணி பாயும் கரையில் பிறந்த தமிழின் கடைசிப்பிள்ளை\nபாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nஇந்தியர்களுக்கான இணைய உலாவி- EPIC BROWSER\n அடி உதை மிதி கிஸ்ஸ்ஸ்ஸ்...\nதேடல்களின்... தீர்வு எனக்கானதாய்... ஓர் வெற்றிடம்\nஇந்த நாள் இனிய நாளாக அமைய...\nகவிதைக்காரனின்... காலைப்பொழுதின் ஊடல் கூட்டலாய்......\nஆதலினால் காதல் செய்ய அட்வைஸ் கேக்காதே...\nவிமர்சகர்கள் அறிவோம் - உலக சினிமா முதல் உள்ளூர் ச...\nவேப்பங்குளத்துக் கிளியே..... என் வயசை உடைச்ச உளியே...\nதேவதைகளின் கூட்டத்தில் இன்று புத்தம் புதியதாய் பூத்த ஊதாப்பூவிவள்... அண்மையில் தொலைவைத் தொலைத்து அன்பில் தங்கையாய்...\nமைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்.. மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம் சுற்றுவட்டார மாடுப...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nபுராதனத் தொழில் - இன்று புறக்கணிக்கப்பட்ட தொழில்.... காய்ந்து வெடித்த வயல் வெளிகளும் - அதனால் அழுது அழுது ஓய்ந்து துடித்த கயல் விழ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்\nபிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்...\nஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக���களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்க...\nதபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...\nஅ து வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம். அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ... ஆனால் அங்கே ஒவ்வொர...\nகவிதைகள் தீர்ந்து போன காலிப்பக்கங்களில் எல்லாம் ஆயிரம் முறை எழுதப்பட்டது உன் பெயர்தான்...\nஆசிரியர் தினம் - கவிதைக்காரன்\nஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம் வந்து போய்க் கொண்டிருப்பதென்னவோ வாடிக்கை.. அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து... அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து...\nபடிக்காதீங்க....இது ஒரு காதல் கதை ...\n day 1 நீங்க அவ்ளோ அழகு இங்க எவனும் இப்படி ஒரு அழக பார்த்திருக்கமாட்டான்க... day 2 - ஹாய் நீ பாக்குறத...\n6-th sense (1) browzer (1) Bye bye senior (1) EPIC BROWSER (1) farewel day (1) globel warming (1) jan 26 (1) music (1) politics (1) republic day (1) software (2) tabu sanker (1) tajmahal (1) அப்பா (1) அம்மா (2) அரசியல் (1) அறிவோம் ஆயிரம் (12) அன்னை (1) அன்னையர்தினம் (1) ஆத்தா நான் பாஸாகிட்டேன் (1) ஆயகலைகள் (1) ஆலயம் (1) இசை (1) இறுதி உடைமை (1) ஈழம். (1) உதவிக்கரம் (1) உலக சினிமா (1) உலாவி (1) உறவுகள் (2) உனக்காய் (5) எண்ணங்களை எழுதுகிறேன் (1) எழுத்துப்பிழைக்காரன் (6) ஏழாம் அறிவு (1) ஏன் (3) கச்சத்தீவு (1) கடல் (1) கடல் ரசிகன்... (2) கண்ணீர் (3) கதைகள் ஆயிரம் (7) கல்லூரி (1) கல்வி (1) கவிதைகள் (50) கவிதைக்காரன் (14) காதல் (10) கார்ட்டூன் (1) கார்த்திகைப் பூ (1) கார்த்திக் ராஜா (1) கிராமம் (1) கிரிக்கெட் (1) கிளியோபட்ரா (1) குடியரசு தினம் (1) கேள்வி கேளுங்கள் (2) சிட்டுக்குருவி (1) சினி ஸ்நாக்ஸ் (1) சீனியர் (1) செய்தி (1) செய்திகள் அமேரிக்கா போராட்டம் (1) தபு (1) தபு சங்கர் (1) தமிழ் (1) தமிழ் எழுதுவது எப்படி (1) தமிழ் மென்பொருள் (1) தரவிறக்கம் (1) தாய்மை (1) தாலாட்டு (1) தாஜ்மஹால் (1) திரை விமர்சனம் (1) தூதுவன் (1) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (4) நக்கலக்கோட்டை (1) நட்பு (2) நான் (1) படித்ததில் பிடித்தது (1) பயணங்கள் (2) பாரதி (1) பிறந்த நாள் வாழ்த்து (3) பேசும் கதைகள் (8) மரண மொக்கை (1) மரம் (2) மன வளக் கட்டுரைகள் (3) மனோஜ் நைட் ஷயாமளன் (1) மென்பொருள் (1) ரா புவன் (1) வாருங்கள் ஆங்கோர் பள்ளிச்சாலை (1) விடைகொடுக்கின்றோம் (1) விதைகள் (1) விபத்து (1) வேண்டாமே (1) வேன்விபத்து (1) ஜல்லிகட்டு ஏறுதழுவல் (1) ஹாரர் மூவி (1) ஹைக்கூ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agra.wedding.net/ta/venues/432723/", "date_download": "2018-06-25T11:19:53Z", "digest": "sha1:7IHPJU3K4XCYML2GET6FLAE5T6TQEVIS", "length": 5222, "nlines": 62, "source_domain": "agra.wedding.net", "title": "Hotel Taj Heights, ஆக்ரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் கேட்டரிங் மற்றவை\nசைவ உணவுத் தட்டு ₹ 500 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 650 முதல்\n2 அரங்கங்கள் 50, 100 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 50\nஇருப்பிடம் சமுத்திரத்தின் அருகே, மலைகளில், நகரத்திற்கு வெளியே\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை ஆம், கூடுதல் கட்டணத்திற்கு\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் ஆம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது ஆம், கூடுதல் கட்டணத்திற்கு\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 3,500 – 3,000\nசிறப்பு அம்சங்கள் டெரஸ், ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 650/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,30,936 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36238-topic", "date_download": "2018-06-25T11:32:46Z", "digest": "sha1:RCJYQ5FPPFVG7IW7ZPN36HCB4VH3QPJJ", "length": 15137, "nlines": 178, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முக���்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஜெயிலில் இருந்து கபாலி எப்படி தப்பிச்சுப் போனான்,,\nநடுவிலே கொஞ்சம் சுவரைக் காணோம் சார்..\nநான் ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கிறேன், ஒரு ஈ, காக்கை கூட\nஅதுங்களாவது பிழைச்சுப் போகட்டும், விடுங்க டாக்டர்..\nகாட்டு மிருகங்கள் ராம நாராயணன் ஆபிஸை முற்றுகை\nமிருகங்கள் மனம் புண்படும்படி படம் எடுத்தாராம்..\nஎன்னடி இவ்வளவு வெயிட்டான சேலையை வாங்கி வந்திருக்கே\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nஎன்னடி இவ்வளவு வெயிட்டான சேலையை வாங்கி வந்திருக்கே\nசனியனே சனியனே :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nRe: உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் ��ங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல��கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-06-25T11:20:42Z", "digest": "sha1:LLVVGTGOBVZOS2UZB2Q3TKBQRIUSC2YR", "length": 6083, "nlines": 75, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: என் உலகம் நண்பர்களால் ஆனது! அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nநம்பர் 1 ஆக திகழ\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில���லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/04/25/money-found-icici-atm-kilakarai-06/", "date_download": "2018-06-25T12:12:18Z", "digest": "sha1:LS6Y6RT5VCIH4BRU5QT2CCMKE6XXYMEA", "length": 10946, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் - பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம் - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் – பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம்\nApril 25, 2017 அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள் 1\nகீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே இருக்கும் ஐசிஐசிஐ ATM ல் நேற்று 24.04.17 இரவு ரூ.10000 ஐ கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதனை நேர்மையுடன் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை சந்தித்து ஒப்படைத்துள்ளார்.\nகீழக்கரை ஆடறுத்தான் தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் சாதீக் அலி. இவர் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCA., பட்டப்படிப்பு படித்துள்ளார். பட்டப்படிப்பு படித்த நிலையிலும் வேலை கிடைக்கும் வரை கீழக்கரையில் வாடகை ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.\nஇவர் நேற்று இரவு 7.30 மணியளவில் கடைத்தெரு பகுதியில் இரண்டு பெண்களை ஆட்டோவில் ஏற்றி வரும் போது அந்த பெண்களில் ஒருவர் வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் ICICI ATM இயந்திரம் வேலை செய்க��ன்றதா.. என பார்த்து வரும் படி கூறியுள்ளார்.\nபார்ப்பதற்காக சாதீக் அலி உள்ளே சென்ற போது ATM இயந்திரத்தின் பணம் வரும் பகுதியில் 5 இரண்டாயிரம் தாள்கள் இருப்பதை கண்டார். பணம் ரூபாய் 10,000/= எடுத்த சாதீக் அலி பணத்தை யாரும் கேட்டு வருகின்றார்களா.. என்று எதிர் பார்த்தார். பணத்தை தேடி வரவில்லை.\nஇது சம்பந்தமாக தனது உறவினரான முன்னால் நகர் மன்ற உறுப்பினர் முகைதீன் இப்ராகீமை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டார். அவர் ஆலோசனை படி இன்று ICICI வங்கி கீழக்கரை கிளைக்கு நேரில் சென்று வங்கி மேலாளர் முகம்மது சபி முன்னிலையில் ரூபாய் 10,000/= வங்கியில் ஒப்படைத்தனர்.\nஆட்டோ டிரைவர் சாதிக் அலியின் நேர்மையை, வங்கியின் ஊழியர்களும், அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். நேற்று 24.04.17 இரவு ICICI வங்கியின் ATM ல் பணம் எடுக்க சென்றவர்கள், எவரேனும் பணத்தை எடுக்காமல் தவறவிட்டு இருந்தால், உடனடியாக கீழக்கரை ICICI வங்கி கிளையை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை அளித்து பெற்று கொள்ளலாம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு…\nஅமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது…\nநேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த இளைஞரின் செய்தியை வெளியிட்ட கீழை நியூஸ் இணைய தள பக்கத்தினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nவேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது : பள்ளிவாசல் விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/01/blog-post_2.html", "date_download": "2018-06-25T11:39:22Z", "digest": "sha1:2MBRFV64LKYB6NN6B4ZBC6AWMGYIIZ33", "length": 20579, "nlines": 307, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: ப��்திப்படம்!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஅவன் அந்த படத்திற்கு போவதென்று முடிவெடுத்து விட்டான். ஆனால் கொஞ்சம் உதறலாய்த்தான் இருந்தது. தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் அவன் வயது இளைஞர்கள் கேலி பேசியே கவிழ்த்து விடுவார்களே அவன் வயது இளைஞர்கள் கேலி பேசியே கவிழ்த்து விடுவார்களே அவர்களின் இலக்கு இவனாக அல்லவா மாறிவிடும்.\nஇருபத்தியோரு வயது இளைஞன் தான் குமார் அவன் வயசுக்கு இது ஒன்றும் தவறில்லைதான் அவன் வயசுக்கு இது ஒன்றும் தவறில்லைதான் சொல்லப்போனால் அறுபது வயது கிழங்கள் கூட ஜொள் விட்டுக்கொண்டு இந்த படத்தை பார்த்துவிட்டு சக நண்பர்களிடம் பிட்டு போட்டுக்கொண்டிருப்பதை இவன் கேட்டு இருக்கிறான். ஆனாலும் அவர்கள் கூட இவனை பார்த்தால் கேலியாகி போய் விடுமே என்று நினைத்தான்.\nஇப்படிப்பட்ட படத்தை எல்லாம் வீட்டில் சிடியில் பார்த்து தொலைத்து விடலாம் தான் யாருடைய தொந்தரவும் இருக்காது. எல்லோரும் வீட்டில் இல்லாத சமயமாய் வாங்கி பார்த்துவிடலாம் என்று நினைத்தான். அப்படித்தான் முயற்சித்தான். அந்த ஊரில் இருந்த ஒரே சிடி ஷாப்பில் போய் படம் பேரை சொன்னதுமே அவன் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்து என்ன சார் யாருடைய தொந்தரவும் இருக்காது. எல்லோரும் வீட்டில் இல்லாத சமயமாய் வாங்கி பார்த்துவிடலாம் என்று நினைத்தான். அப்படித்தான் முயற்சித்தான். அந்த ஊரில் இருந்த ஒரே சிடி ஷாப்பில் போய் படம் பேரை சொன்னதுமே அவன் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்து என்ன சார் நீங்க எந்த கிரகத்துல இருக்கிறீங்க நீங்க எந்த கிரகத்துல இருக்கிறீங்க இதெல்லாம் இப்ப கிடைக்கிறது இல்லை இதெல்லாம் இப்ப கிடைக்கிறது இல்லை நெட்லதான் ஏகப்பட்டது கொட்டிக்கிடக்கே தேவைப்பட்டதை டவுண்லோடு பண்ணிக்க வேண்டியது தானே \n என்று முடிவெடுத்து கிளம்பியவன் கண்ணில் அந்த போஸ்டர் பட்டுவிட்டது போஸ்டரையும் அதில் கண்ட காட்சியையும் பார்த்ததுமே அவனுக்கு சபலம் தட்டிவிட்டது\n இத்தனை நாள் கண்ணில் படாமல் போய் விட்டதே நாளைக்கு போய் விடலாம் என்று எண்ணியவன் கண்ணில் இந்த வாசகம் பட்டது இன்றே கடைசி நாளைக்கு போய் விடலாம் என்று எண்ணியவன் கண்ணில் இந்த வாசகம் பட்டது இன்றே கடைசி அடடா இத்��னை நாளைக்கு அப்புறம் இப்படி ஒரு பக்திப்படம் அதுவும் இன்றோடு கடைசியா என்று தியேட்டர் பக்கம் நுழைந்தான்.\nஅதற்குள் அவனது மனசாட்சி அவனை பிரித்து மேய்ந்து விட்டது பிஞ்சிலேயே பழுத்து விட்டாயே உனக்கு இப்போது இந்த படம் தேவையா என்று கேட்ட கேள்விகள் எல்லாம் புதைந்து போய் அவனது ஆசையே வென்றது என்று கேட்ட கேள்விகள் எல்லாம் புதைந்து போய் அவனது ஆசையே வென்றது தியேட்டரில் யாராவது பார்த்து விடப்போகிறார்கள் என்று தலைக்கு ஒரு கேப் அணிந்திருந்தான் தியேட்டரில் யாராவது பார்த்து விடப்போகிறார்கள் என்று தலைக்கு ஒரு கேப் அணிந்திருந்தான் அதனால் பாதி முகம் மறைந்து போயிருந்தது\nவேக வேகமாக கவுண்டரில் நுழைந்து அண்ணே ஒருடிக்கட் என்றான். கவுண்டர் ஆசாமியும் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு காசை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு டிக்கெட்டை கிழித்து தந்தான். தலையில் அடித்துக் கொண்டான். அட வந்துருதுங்க பாரு என்று முணுமுணுத்துக் கொள்ளவும் அதை காதில் வாங்காது தியேட்டரில் நுழைந்தான் குமார்.\nதனக்குரிய சீட் எண்ணை கண்டுபிடித்து அமர்ந்து தனக்கு பக்கத்தில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை என்று முன்னும் பின்னும் பார்த்து அறிந்து கொண்டு பெருமூச்சு விட்டான். படம் ஓட ஆரம்பித்தது. “ஏழுமலையான் மகிமை” என்று டைட்டில் வரவும் அப்பாடா ஒருவழியா இந்த படத்தை இன்னிக்கு பாத்து முடிச்சிடலாம் என்று நிம்மதி அடைந்தான் குமார்.\n இந்த இண்டெர்நெட் யுகத்துல யாரு பக்திப்படம் பாக்குறாங்க ஆனா நம்ம குமார் ரொம்ப பக்தி பழம்க ஆனா நம்ம குமார் ரொம்ப பக்தி பழம்க அதான் யாராவது கேலி பேச போறாங்கண்ணு இப்படி தேடி அலைந்து படம் பார்க்க வந்து இருக்கான்\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 7\nதளிர் ஹைக்கூ கவிதைகள் 18\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா கமலின் தவிப்பு\nவிஸ்வரூபம் சிக்கல்களுக்கு காரணம் யார்\nஸ்டாலின் கனிமொழி எஸ்.எம்.எஸ் ஜோக்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 6\nஇன்று நேதாஜியின் பிறந்த தினம்\nலஞ்சத்தின் தமிழ் பெயர் தெரியுமா\nநான் தான் மாஸ் ஹீரோ\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 5\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nபொங்கலுக்கு ரேசனில் ரூபாய் 100 அன்பளிப்பு\nமதுரை அஷ்டமி சப்பரத் திருவிழா\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 5\nஎண���ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/07/short-story-15-7-15.html", "date_download": "2018-06-25T11:19:33Z", "digest": "sha1:6Q3MCF527QLNFIRAQAFFQ5GZS4R6LRVJ", "length": 25182, "nlines": 329, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: வாசனை!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nகாலைக்கதிரவன் சுறுசுறுப்பாய் முன்னேறி தன் செங்கதிர்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த முற்பகல் வேளை. வாசலில் ”டிங்டிங்” என்று காலிங் பெல் ஒலித்தது. வியு பைண்டரின் வழியே பார்த்துவிட்டு “ இந்தாளுக்கு வேலையே இல்லை மாசம் ரெண்டு தடவை எதையாவது தூக்கிட்டு வந்துடறான்” என்று முணு முணுத்தாள் லட்சுமி.\n கதவைத் திறக்காம முணுமுணுத்துகிட்டு இருக்கே திறக்�� வேண்டியதுதானே\n நான் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க உங்க தலையிலே மிளகாய் அரைக்கறதுக்குன்னே வந்து சேருதுங்க உங்க தலையிலே மிளகாய் அரைக்கறதுக்குன்னே வந்து சேருதுங்க” என்றபடி கதவைத்திறந்தாள் லட்சுமி.\nவெளியே அறுபதை கடந்த வயதில் ஒல்லியான தேகம், நரைத்த முடி கண்களில் அந்தக் கால தடிமனான கண்ணாடி, தோளில் ஓரு ஜோல்னா பையோடு நின்றிருந்த அந்த முதியவர் கைகளை கூப்பி, ”வணக்கம் அம்மா கண்களில் அந்தக் கால தடிமனான கண்ணாடி, தோளில் ஓரு ஜோல்னா பையோடு நின்றிருந்த அந்த முதியவர் கைகளை கூப்பி, ”வணக்கம் அம்மா”என்றதும் “வணக்கம் வணக்கம்\n ஏதொ உங்களை மாதிரி ஒருத்தர் ரெண்டுபேர் வாடிக்கையா வாங்கிறதுனாலே என் பொழைப்பும் ஓடுது. என்றவர். பையில் இருந்து ஊதுபத்தி பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். பத்து பாக்கெட்கள் அடங்கிய ஒரு பண்டல் அது. ஐயா, இந்த முறை ரெண்டா கொடுங்க என்றபோது அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.\nசொம்பில் தண்ணீர் எடுத்து வந்த லட்சுமி, நான் ரெண்டு பாக்கெட் வாங்குவதை பார்த்து, எதுக்குங்க ரெண்டு பண்டல் என்று கண்ணாலேயே கேட்டாள். நான் கை அமர்த்தினேன். நீரை குடித்துவிட்டு ரெண்டு பண்டல்களுக்கு இருநூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ரொம்ப நன்றி தம்பி என்று கண்ணாலேயே கேட்டாள். நான் கை அமர்த்தினேன். நீரை குடித்துவிட்டு ரெண்டு பண்டல்களுக்கு இருநூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ரொம்ப நன்றி தம்பி இன்னிக்கு நீங்க ரெண்டா வாங்கிட்டதாலே எனக்கு கொஞ்சம் அலைச்சல் கம்மி இன்னிக்கு நீங்க ரெண்டா வாங்கிட்டதாலே எனக்கு கொஞ்சம் அலைச்சல் கம்மி வரேன் தம்பி\nஅவர் சென்றது பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள் லட்சுமி “ என்னங்க நம்ம வீட்டுல மட்டும் பணம் செடியிலாங்க காய்க்குது “ என்னங்க நம்ம வீட்டுல மட்டும் பணம் செடியிலாங்க காய்க்குது இப்படி தண்டம் பண்றீங்க அந்த பெரியவர் விற்கிற அந்த ஊதுவத்தில வாசனையே வராது. அதை ஒரு பண்டல் வாங்கிறதே அதிகம். ரெண்டா வேற வாங்கறீங்க ஒரு பண்டல் வத்தியே நமக்கு அதிகம். வாசனை இல்லேன்னு நா வேற தனியா கடையிலே வாங்கறேன்.\nஅது போதாதுன்னு இப்ப ரெண்டு பண்டல் வாங்கி இருக்கீங்களே ஒரு ரெண்டு தடவை திருப்பி அனுப்புங்க ஒரு ரெண்டு தடவை திருப்பி அனுப்புங்க அப்புறம் வர மாட்டாங்க\n ஒரு இருநூறு ரூபா செலவு பண்ணா நாம ஒண்ணும் ஏழையாகிட மாட்டோம்\nஒரு இருநூறு ரூபா மட்டும் சும்மா வருதாங்க ஒரு தடவை பரவாயில்லை மாசா மாசம் அந்தாளுக்கிட்டே ஏன் வாங்கணும் இது போதாதுன்னு நாம யூஸ் பண்ணவே மாட்டோம் இது போதாதுன்னு நாம யூஸ் பண்ணவே மாட்டோம் அந்த மாதிரி துணியிலே அவர் கொண்டுவர தலைகாணி உறை, கர்சீப், ஜட்டி, பணியன் இதை வேற வாங்கி பீரோவிலே அடுக்கி வைக்கறீங்க அந்த மாதிரி துணியிலே அவர் கொண்டுவர தலைகாணி உறை, கர்சீப், ஜட்டி, பணியன் இதை வேற வாங்கி பீரோவிலே அடுக்கி வைக்கறீங்க\n“ பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறீயா\n“ அத நான் எப்படி சொல்றது ஆனா நீங்க செய்யறத பார்த்தா அப்படித்தான் தோணுது ஆனா நீங்க செய்யறத பார்த்தா அப்படித்தான் தோணுது” வாசனையே வராத இந்த பத்தி பாக்கெட் வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு அனுப்பிச்சரலாம் இல்லையா” வாசனையே வராத இந்த பத்தி பாக்கெட் வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு அனுப்பிச்சரலாம் இல்லையா ரெண்டு பண்டல் வாங்கி அடுக்கறீங்களே ரெண்டு பண்டல் வாங்கி அடுக்கறீங்களே\n அந்த பெரியவருக்கு வயசு என்ன இருக்கும்\n“ அறுபதுக்கு மேல இருக்கும் அதுக்கு என்ன\nஇத்தனை வயசுக்கு மேல அவரு எதுக்கு இப்படி வீடு வீடா போய் சம்பாதிக்கணும்.\n”இப்படி சொல்லிட்டு போயிடக் கூடாது இதுவே அவர் உன் அப்பாவா இருந்தா விட்டுருவியா இதுவே அவர் உன் அப்பாவா இருந்தா விட்டுருவியா\n“என் அப்பாவுக்கு அந்த நிலைமை வராது\n“ஒரு வேளை வந்துருச்சுன்னா என்ன பண்ணுவே\n என்னோட அண்ணன் இருக்கான், தம்பி இருக்கான் பார்த்துக்க மாட்டானுங்களா\nஇந்த பெரியவருக்கு கூட ரெண்டு பசங்க இருந்தும் இப்ப கைவிட்டுட்டானுங்க அனாதை இல்லத்துல இருக்கார். அங்கதான் ஊதுவத்தி சுத்தறது, மெழுகுவத்தி தயாரிக்கிறது, தலையணை உறை இதெல்லாம் செய்ய கத்து தராங்க அனாதை இல்லத்துல இருக்கார். அங்கதான் ஊதுவத்தி சுத்தறது, மெழுகுவத்தி தயாரிக்கிறது, தலையணை உறை இதெல்லாம் செய்ய கத்து தராங்க அதை சிலர் செய்யறாங்க செஞ்சதை சிலர் விற்பனை செய்யறாங்க இந்தப் பெரியவர் அப்படி விற்பனை செய்ய வரார்.\nஇதே வயசுல எத்தனையோ பேர் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருக்கிறதை பாத்து இருப்பே இவர் அப்படி இல்லாம உழைச்சு சாப்பிடறார். அனாதை இல்லத்துல கூட இலவசமா தங்கக் கூடாதுன்னு இப்படி உழைச்சு வருகின்ற காசை க��்டி தங்கி இருக்கார். இவரோட ஊதுவத்திலே வாசனை வரலைன்னு சொல்றே ஒத்துக்கறேன் இவர் அப்படி இல்லாம உழைச்சு சாப்பிடறார். அனாதை இல்லத்துல கூட இலவசமா தங்கக் கூடாதுன்னு இப்படி உழைச்சு வருகின்ற காசை கட்டி தங்கி இருக்கார். இவரோட ஊதுவத்திலே வாசனை வரலைன்னு சொல்றே ஒத்துக்கறேன் ஆனா உழைப்போட வாசனையை அதுல நான் உணர்கிறேன். அதனாலதான் ரெகுலரா வாங்கிறேன்.\nநம்மளை மாதிரி சிலரும் ரெகுலரா வாங்கிறாங்க இது அவங்க உழைப்புக்கு நாம தர்ற ஒரு சிறிய மரியாதை இது அவங்க உழைப்புக்கு நாம தர்ற ஒரு சிறிய மரியாதை இதனால அவங்களுக்கும் ஒரு சந்தோஷம். சினிமா, நொறுக்குத்தீனி, சைட் சீயீங்க்னு எவ்வளோவோ ஒரு மாசத்துக்கு செலவு பண்றோம். இப்படி ஒரு ஐநூறோ ஆயிரமோ செலவாகிறதுல தப்பு இருக்கிறதா எனக்குத் தோணலை இதனால அவங்களுக்கும் ஒரு சந்தோஷம். சினிமா, நொறுக்குத்தீனி, சைட் சீயீங்க்னு எவ்வளோவோ ஒரு மாசத்துக்கு செலவு பண்றோம். இப்படி ஒரு ஐநூறோ ஆயிரமோ செலவாகிறதுல தப்பு இருக்கிறதா எனக்குத் தோணலை எனக்கு ஒரு மனத் திருப்தியும் கிடைக்குது.\nஉனக்கு இந்த வத்தியோட வாசனை பிடிக்கலைன்னா ஏதாவது கோயிலுக்குக் கொடுத்திடலாம் ஆனா இனிமேலும் அந்தபெரியவரை தப்பா பேசாதே என்றேன்.\n நானும் இனிமே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அந்த பெரியவர்கிட்ட ஏதாவது பொருள் வாங்கிக்க சொல்றேன். என்றாள் லட்சுமி.\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஅர்த்தமுள்ள பதிவு. உழைப்புக்கு மரியாதை தரும் நிலையில் நாம் உயர்கிறோம். நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2015 at 7:46 AM\nஉழைப்பைப் போற்றும் உயர் கதை,\nநேரிடையாக மனைவியிடம் சொல்லாமல் உணர்வது மாதிரி ஒரு காட்சி ... வாக்கியம் போதுமே..\nஇன்னொரு தளத்திற்கு கதை உயர்ந்துவிடும் ..\n நாங்கள் சொல்ல வந்ததை மது சொல்லி விட்டார். மற்றொன்று, கதையில் பேச்சில் பெரிய வசனம் இல்லாமல் சிறிதாக இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது...\nபிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்\nதமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்\nடாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி\nஎன்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா\n பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்...\n பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வின...\nஅம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்\n வாணியன் பாடிட தட்டான் புறப்பட...\n பகுதி 13 வேகமில்லா குதிரை\n இன்று எனது பிறந்த நாள்\nகட்டாய ஹெல்மெட்டும் பாரதியின் தமிழ்பற்றும்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamira-nanbargalinkoodaram.blogspot.com/2011/06/blog-post_1426.html", "date_download": "2018-06-25T11:42:36Z", "digest": "sha1:HMEIYPXLZ3KRR3M5MLQHOEJPMCLQBSNQ", "length": 18377, "nlines": 137, "source_domain": "thamira-nanbargalinkoodaram.blogspot.com", "title": "கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்]: எந்திரன்.", "raw_content": "கொல்லுஞ்சொல்... விடுத்து.. குறும்புன்னகை அணிந்து... எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்.... எழுத்துக்குழந்தையாய்...\nஅய்ய், ரஜினியோட எந்திரன் படம், ட்ரைலர் வெளியீடு பார்த்தேன். வர்றவன் போறவனெல்லாம் புகழுறான். பிரம்மாண்டமான படம் அப்டி இப்டின்னு சொல்லுறானுவ. ட்ரைலர் நல்லாத்தான் இருந்துச்சு. பிரம்மாண்டம்தான். ஒத்துக்கறேன்.\n150 கோடி செலவு பண்ணி எடுத்திருக்காக. சினிமா ஒரு கலை. அந்தக் கலைகளுக்காக இவ்ளோ பணம் செலவு பண்ணலாமாங்கரதுதான் என்னோட கேள்வி.\nநம்ம நாட்ல 5 ல 2 பேர் இன்னும் பொருளாதாரத்துல தன்னிறைவு அடையல. அமெரிக்காக்காரன் படம் எடுக்குறான்னா, அங்க எல்லாரும் பொருளாதாரத்துல தன்னிறைவு அடஞ்சவங்க. காசு பணம் இருக்குது, எடுக்குறான்.\nUAE நகர அரபு நாட்டினர், எப்பவே பொருளாதாரத் தன்னிறைவு அடஞ்சவங்கதான். கலாச்சாரத்திலும், கலைகளிலும் மேலோங்கியவர்கள்தாம். ஆனா அவங்களே 30 கோடிக்கு மேல படம் இன்னும் எடுக்கல. நமக்கு இப்படி ஒரு படம் தேவையா\nநாமளும் கேனப்பயளுவ, அதையும் ஐநூறு, ஆயிரம்னு டிக்கெட் எடுத்துட்டு பாப்போம் (பாபா படத்துக்கு 500 ரூவா கொடுத்து, மொத ஷோவுக்கு பெட்டி வரலுனு, யூத் படம் பாத்திட்டு, நூன் ஷோவுக்கு வந்து முட்டி போட்டுட்டு படம் பாத்து நொந்தது தனிக்கதை) . படம் பிச்சுகிட்டு ஓடும். நமக்கும் ஒரு தேவையற்ற பெருமை வரும், தலைவன் படத்தை பாத்துட்டேன்னு.\nஉண்மையில் இந்தப் படத்தால் யாருக்கெல்லாம் நன்மை வரும்னு சொல்றேன்.\n1. இயக்குனர் சங்கர்- இனி இவர் ரொம்ப பெரிய இயக்குனர் ஆயிடுவாரு. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்- க்கு இணையா பேசுவாங்க. சம்பளம் கோடிக்கணக்குல வாங்குவாரு.\n2. தயாரிப்பாளர் மாறன்- தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இவருக்கு ஒரு மதிப்பு வரும். தயாரிப்பாளர்கள் சங்கத்துல தலைவர் ஆகி அங்கயும் கட்சி வளர்ப்பார்(குடும்ப அரசியல்தான். அதுல ஒண்ணும் சந்தேகம் இல்ல). மற்றும் தன்னோட பொஞ்சாதி மற்றும் மச்சுனன் பேர்ல படங்களைத் தயாரிக்க ஆரம்பிப்பாரு(இங்கயும் டேக்ஸ் பிரச்சினை\n) ரஜினி- வழக்கம்போல ராயல்டி வாங்கிட்டு இமயமலை போயிடுவாரு. எல்லாரும் சத்திய நாராயணா சொன்னதை(இப்படம் வெளியானபின் நாடோடி மன்னன் படம் வெளியானபின் உண்டான அலையை ஏற்படுத்தும்) நம்பி, ரஜினியும் அரசியலுக்கு வருவார்னு சொல்லிக்கிட்டு திரிவானுக. வழக்கம்போல ரஜினி எலக்சன் டைம்ல தி.மு.க. க்கு வோட்டு போட சொல்லிருவாரு.\n4. கார்த்திக் ராஜா (நாந்தேன்)- புனைவு எழுத (சுட்டது சுகம் தரும் ஹிஹி ) தலைப்பு கெடச்சுதே ஹிஹி ) தலைப்பு கெடச்சுதே\nஆக மொத்தம், வெளங்காம போகப்போறது ரசிகர்களும், நாமும்தான்\nட்ரைலர திருப்பித் திருப்பி போடு��ானே\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 6/07/2011 05:20:00 AM\n நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இழந்த உயிர்களோ கணக்கில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று\nதங்கத்தமிழ் நாட்டின் தென்கோடி மூலையில் பரணி பாயும் கரையில் பிறந்த தமிழின் கடைசிப்பிள்ளை\nலயக்க வைக்கும் குழந்தையின் நடனம்\nலைஃப் ஒரே டென்ஷனா இருக்கா\nதேவதையின் முகத்தை.... சிறுப் பிள்ளையில்...கண்டேன்...\nஇந்த பாட்டுல நம்ம கமல் அண்ணாத்த பாடுற எல்லா வரி...\nநாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்...\nபூமியின் எடையில் சிறிது மாற்றம் .....\n\"மெய்ப்பொருள் காண்பதறிவு\" தமிழ் வாழ்க\nஇணைய முகவரியின் இறுதியில் .com\nமுற்பகல் செய்யின் - சிறுகதை\nகொஞ்சம் விஷயம் கொஞ்சம் வழக்கம் போல...ஹிஹி..\nஉலகின் மிகப் பெரிய விஷயங்கள்..(கூடவே என் நக்கல்கலு...\nபஸ்சுல போறேன் பார்ட் 2 :P ..\nஹாஹாஹா படிச்சதும் இப்படிதான் சிரிபீங்க\nமுதல் நாட்களில் எனக்கான கவிதைகள் தனிமை என்னும் கர...\nதேவதைகளின் கூட்டத்தில் இன்று புத்தம் புதியதாய் பூத்த ஊதாப்பூவிவள்... அண்மையில் தொலைவைத் தொலைத்து அன்பில் தங்கையாய்...\nமைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்.. மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம் சுற்றுவட்டார மாடுப...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nபுராதனத் தொழில் - இன்று புறக்கணிக்கப்பட்ட தொழில்.... காய்ந்து வெடித்த வயல் வெளிகளும் - அதனால் அழுது அழுது ஓய்ந்து துடித்த கயல் விழ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்\nபிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்...\nஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக்களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்க...\nதபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...\nஅ து வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம். அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ... ஆனால் அங்கே ஒவ்வொர...\nகவிதைகள் தீர்ந்து போன காலிப்பக்கங்களில் எல்லாம் ஆயிரம் முறை எழுதப்பட்டது உன் பெயர்தான்...\nஆசிரியர் தினம் - கவிதைக்காரன்\nஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம் வந்து போய்க் கொண்டிருப்பதென்னவோ வாடிக்கை.. அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து... அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து...\nபடிக்காதீங்க....இது ஒரு காதல் கதை ...\n day 1 நீங்க அவ்ளோ அழகு இங்க எவனும் இப்படி ஒரு அழக பார்த்திருக்கமாட்டான்க... day 2 - ஹாய் நீ பாக்குறத...\n6-th sense (1) browzer (1) Bye bye senior (1) EPIC BROWSER (1) farewel day (1) globel warming (1) jan 26 (1) music (1) politics (1) republic day (1) software (2) tabu sanker (1) tajmahal (1) அப்பா (1) அம்மா (2) அரசியல் (1) அறிவோம் ஆயிரம் (12) அன்னை (1) அன்னையர்தினம் (1) ஆத்தா நான் பாஸாகிட்டேன் (1) ஆயகலைகள் (1) ஆலயம் (1) இசை (1) இறுதி உடைமை (1) ஈழம். (1) உதவிக்கரம் (1) உலக சினிமா (1) உலாவி (1) உறவுகள் (2) உனக்காய் (5) எண்ணங்களை எழுதுகிறேன் (1) எழுத்துப்பிழைக்காரன் (6) ஏழாம் அறிவு (1) ஏன் (3) கச்சத்தீவு (1) கடல் (1) கடல் ரசிகன்... (2) கண்ணீர் (3) கதைகள் ஆயிரம் (7) கல்லூரி (1) கல்வி (1) கவிதைகள் (50) கவிதைக்காரன் (14) காதல் (10) கார்ட்டூன் (1) கார்த்திகைப் பூ (1) கார்த்திக் ராஜா (1) கிராமம் (1) கிரிக்கெட் (1) கிளியோபட்ரா (1) குடியரசு தினம் (1) கேள்வி கேளுங்கள் (2) சிட்டுக்குருவி (1) சினி ஸ்நாக்ஸ் (1) சீனியர் (1) செய்தி (1) செய்திகள் அமேரிக்கா போராட்டம் (1) தபு (1) தபு சங்கர் (1) தமிழ் (1) தமிழ் எழுதுவது எப்படி (1) தமிழ் மென்பொருள் (1) தரவிறக்கம் (1) தாய்மை (1) தாலாட்டு (1) தாஜ்மஹால் (1) திரை விமர்சனம் (1) தூதுவன் (1) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (4) நக்கலக்கோட்டை (1) நட்பு (2) நான் (1) படித்ததில் பிடித்தது (1) பயணங்கள் (2) பாரதி (1) பிறந்த நாள் வாழ்த்து (3) பேசும் கதைகள் (8) மரண மொக்கை (1) மரம் (2) மன வளக் கட்டுரைகள் (3) மனோஜ் நைட் ஷயாமளன் (1) மென்பொருள் (1) ரா புவன் (1) வாருங்கள் ஆங்கோர் பள்ளிச்சாலை (1) விடைகொடுக்கின்றோம் (1) விதைகள் (1) விபத்து (1) வேண்டாமே (1) வேன்விபத்து (1) ஜல்லிகட்டு ஏறுதழுவல் (1) ஹாரர் மூவி (1) ஹைக்கூ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/08/blog-post27-vinayaga-chuthurthi.html", "date_download": "2018-06-25T11:31:43Z", "digest": "sha1:AXXVWHEVXF4BM7DIZ6CJH5HIDPDLB2CF", "length": 41442, "nlines": 367, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஸ்ரீகணேச தரிசனம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவெள்ளி, ஆகஸ்ட் 29, 2014\nஅனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்\nதத்துவ உருவமே முத்தமிழ் கணபதி\nதனக்கு மேல் தலைவன் இல்லாத குணநிதி\nஆயினும், முழுமுதற் பொருளான விநாயகர் தாய் தந்தையரைப் பணிவதிலும் தகவுடையார்க்கு தோள் கொடுத்துத் துணையிருப்பதிலும் தனித்துவமாக விளங்குகின்றார்.\nஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் தெருக்கோடியிலும் முச்சந்தியிலும் எளிமைக்கு எளிமையாய் விருப்புடன் கோயில் கொண்டு வீற்றிருப்பவர்.\nவீட்டில் விளக்கு மாடத்தில் பிள்ளையார் வைத்து வழிபடுவது நமது மரபு.\nபசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோ - கையால் பிடித்து அருகம் புல் சாற்றினால் அங்கே பிள்ளையார் வந்து அமர்ந்து விடுகின்றார்.\nநமது வாழ்வில் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை உடையவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம் தான் சதுர்த்தி விரதம்.\nஇந்த விரதத்தையும் வழிபாட்டையும் செய்வதற்கு பல வழிமுறைகளைக் கூறுகின்றார்கள். இருப்பினும், நமது சிந்தனையில் -\nஅவரவர் உடல் நிலைக்கு ஏற்றபடி சதுர்த்தி விரதம் இருப்பதே நல்லது\nசதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட்டு நீராடிய பின் பூஜை அறையில் மனைப் பலகையை பீடமாகக் கொண்டு அதன்மேல் தலை வாழையிலையை நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் பச்சரிசி அல்லது புது நெல் பரப்ப வேண்டும்.\nஅரிசியின் மேல் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, ஐங்கோண சக்கரம் வரைந்து அதில் ஓம் எனும் பிரணவம் எழுத வேண்டும். மனைப் பலகையின் இருபுறமும் நெய் நிறைத்த குத்து விளக்கு வைக்க வேண்டும்.\nகளிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகருக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு வஸ்திரம் அணிவித்து பூச்சரங்களுடன் அறுகம்புல் மாலை சாற்றி மனைப் பலகையில் இருத்த வேண்டும்.\nபிள்ளையாருக்கு குடை வைத்து விளக்குகளை ஏற்றி வாழைப்பழம் தாம்பூலத்துடன் தூப தீபம் காட்டி விரதத்தினைத் தொடங்க வேண்டும்.\nபகல் பொழுதில் விநாயகரைப் போற்றும் எளிய தமிழ்ப் பாடல்களுடன் விநாயகர் அகவல் பாராயணம் அவசியம்.\nமாலையில் வீட்டில் விளக்கேற்றியபின் - அவல் பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்களுடன் இளநீர், கருப்பஞ்சாறு, வாழைப்பழம், நாவல் பழம், விளாங்கனி, மாம்பழம், மாதுளம் பழம் முதலிய பழங்களைச் சமர்ப்பித்து -\nநறுமண மலர்களுடன் வில்வம், அருகு, வன்னி, மா, திருநீற்றுப் பச்சிலை முதலான பத்ரங்கள் கொண்டு வழிபட்டு தூப தீபஆராதனை செய்ய வேண்டும்.\nகொழுக்கட்டை, மோதகம், அதிரசம், அப்பம், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள் - 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு என்கின்றார்கள்.\nஇருபத்தோரு வகை மலர்களும் இலைகளும் கொண்டு வழிபடவேண்டும் என்கின்றார்கள். அப்படிச் செய்ய இயலாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக் கொண்டு முழுமனதுடன் பூஜை செய்வதே சிறப்பு\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் கம் கணபதயே\nவர வரத ஸர்வ ஜனம்மே வஸமானய ஸ்வாஹா\nஎனும் மூல மந்திரத்தை ஜபம் செய்வதுடன் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது அவசியம்.\nபூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதன பட்சணங்களை வழங்கி திருநீறு இட்டு வாழ்த்த வேண்டும். வீட்டில் பூஜை முடிந்ததும் ஆலயம் சென்று விநாயகரை வணங்கலாம்.\nஅருகிலுள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு நிவேத்ய பிரசாதங்களை வழங்குவது மிக மிக சிறப்பு\nசதுர்த்தி பூஜைக்குப் பின், விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்யும் வரை காலை - மாலை இருவேளையும் பூஜை செய்வது அவசியம்.\nவிநாயகர் சிலையை ஒற்றைப் படை நாளில் ஆற்றிலோ குளத்திலோ விசர்ஜனம் செய்யவேண்டும்.\nவாழையிலையில் பரப்பிய அரிசியினை - அரிசி பாத்திரத்தில் இட குன்றாத தான்ய விருத்தியும் தொப்பையில் வைத்த காசினை பணம் வைக்கும் இடத்தில் வைக்க - குறையாத தன விருத்தியும் ஏற்படும்.\nபிடியதன் உருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்\nகடிகண பதிவர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை இறையே. (1/123)\nகைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்\nகயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும் (6/53)\nகயாசுரன் என அப்பர் பெருமானால் குறிக்கப்படுபவன் - கஜமுகாசுரன்.\nகஜமுகாசுரனைத் தொலைப்பதற்காகவே - வேழமுகத்துடன் விநாயகப் பெருமானை - ஈசன் படைத்தார் என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு.\nகால நேரம் கூடி வந்த வேளையில் விநாயகர் - கஜமுகாசுரனை வெற்றி கொண்டார். ஆணவம் மிகுத்துத் திரிந்த அவன் விநாயகரின் திருவடி தீட்சையால�� மூஷிகமாகி நின்றான். அவனையே தன் வாகனமாகக் கொண்டார்.\nகஜமுகாசுரனுடன் போர் புரிந்தபோது அவனுடைய குருதி பூமியில் படிந்து செங்காடாக ஆனது. அதனால் ஊர் - திருச்செங்காட்டங்குடி.\nகஜமுகாசுர வெற்றிக்கு பின் - திருச்செங்காட்டங்குடியில் - சிவலிங்கத்தினை ஸ்தாபித்து கணபதி வழிபட்ட திருக்கோயிலின் பெயர் - கணபதீச்சரம்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்\nமகா முனிவராகிய அகஸ்தியரின் வடிவினைக் கண்டு - கர்வத்துடன் துடுக்காக நடந்து கொண்டாள் காவிரி. விளைவு\nஅவரது கமண்டலத்தினுள் சிறைப்பட்டாள். நீரின்றி வறண்டது பூமி\nபிரச்னை நீங்க வேண்டி காக ரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து சிறைப்பட்ட காவிரியை விடுவித்தவர் - கணபதி\nகாக்கையைக் கண்டு வெகுண்ட அகத்தியருக்கு சிறுவனாகக் காட்சியளித்தார். சினங்கொண்ட அகத்தியர் சிறுவனின் தலையில் குட்டினார்.\nவிநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.\nஅகத்தியருக்குக் காட்சி தந்த திருத்தலம் - கணபதி அக்ரஹாரம். இந்த ஊரில் சதுர்த்தியன்று வீட்டில் பூஜை செய்யாமல் கோயிலில் கூடி கும்பிடுகின்றனர்.\nகடுந்தவம் புரிந்த இராவணனுக்கு இலங்கை சென்று சேரும் வரை கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்ம லிங்கத்தை வழங்கினார் சிவபெருமான். அதன்படி இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான் இராவணன்.\nஅவன் தனது தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து விட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர். அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி.\nசந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என - இராவணன் யோசித்த வேளையில் சிறுவனாக அவன் முன் தோன்றினார்.\nஅவனும் சிறுவனாக வந்த விநாயகரிடம், சற்று நேரம் வைத்துக் கொள்.. எனக் கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான். விநாயகரும் மூன்று வரை எண்ணி விட்டு ஆத்ம லிங்கத்தைத் தரையில் வைத்து விட்டார். லிங்கம் அங்கேயே பிரதிஷ்டை ஆனது.\nவிக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் இராவணன். ஆனால் இயலவில்லை. பசுவின் காது போலக் குழைந்தது. சினமுற்ற அசுர வேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.\nஅத்தலமே கர்நாடக மாநிலத்திலுள்ள தி���ுக்கோகர்ணம்.\nஅங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவினைக் காணலாம்.\nஇதேபோன்ற ஒரு நிகழ்வை விபீஷணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார்.\nஅயோத்தியில் பட்டாபிஷேகம் இனிதே நிறைவேறிய பின் - இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன் ஸ்ரீராமரிடம் ரங்கநாதர் விக்ரகத்தை வேண்டி நின்றான். கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், தான் வழிபட்ட ஸ்ரீரங்கநாத விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார் - ஸ்ரீராமர்.\nஅதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் சந்தியா வந்தனம் செய்ய எண்ணிய வேளையில் அன்றைக்கு நிகழ்த்திய அதே திருவிளையாடலை நிகழ்த்தினார்.\nஸ்ரீரங்கநாதர் விக்ரகம் காவிரிக் கரையிலேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை.\nஅண்ணனைப் போலவே அவனும் ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.\nஉண்மையறிந்த விபிஷணன் வணங்கிச் சென்றான்.\nசிரசில் குட்டுப்பட்ட தழும்புடன் இருப்பவர் - திருச்சி உச்சிப் பிள்ளையார்.\nமேருமலையில் - வியாசருக்காக மகாபாரதத்தைத் தன் கொம்பினை ஒடித்து வரைந்தளித்தவர் கணபதி\nமுருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவர் கணபதி\nஔவைக்கு கலைஞானத்தை வழங்கியவர் - கணபதி\nஅறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் நந்தனார் ஸ்வாமிகள்.\nஅவருக்காக திருப்புன்கூரில் திருக்குளம் வெட்டிக்கொடுத்தவர் பிள்ளையார்.\nசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகளை உரசிப் பார்த்து - தரம் கூறியவர் திருஆரூர் மாற்றுரைத்த பிள்ளையார்.\nகாவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய போது - சுந்தரரின் ஓலத்துடன் தாமும் ஓலமிட்டு காவிரி விலகி ஓடுமாறு செய்தவர் - திருஐயாறு ஓலமிட்ட பிள்ளையார்.\nநம்பிக்கு நல்லருள் புரிந்து - ராஜராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க திருமுறைச்சுவடிகள் இருக்கும் இடத்தைக் காட்டியவர் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்\nகடலைக் கடைந்து அமுதத்தினை எடுக்கப் போகின்றோம் என்ற ஆணவத்தில் ஐங்கரனைத் துதிக்க மறந்தான் - தேவேந்திரன். முடிவில் - ஆலகாலம் விளைந்து தேவர்களை அல்லல்படுத்தி அலைக்கழித்தது.\nதனது அவலம் தீர வேண்டி - கடல் நுரை கொண்டு இந்திரன் ஸ்தாபித்து வணங்கிய மூர்த்தி தான் - திருவலஞ்சுழியில் விளங்கும் ஸ்வேத விநாயகர்.\nகடல் நுரையால் ஆன கணபதி என்பதால், இவருக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. வஸ்திரம் கூட சாத்துவதில்லை. அலங்காரமும், பூஜைகளும் மட்டுமே செய்யப்படும்.\nபல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.\nநேற்று (ஆகஸ்ட்/27) வியாழன் மாலை திருக்கல்யாண வைபவம்.\nசதுர்த்தி தினமான இன்று காலை ஏழு மணிக்கு தேவேந்திர பூஜையும், காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து மணிக்குள் திருத்தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும் நிகழ்கின்றது.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்\nவருணன் செருக்குடன் கிருதயுகத்தில் மஹா பிரளயத்தை ஏற்படுத்தினான். அச்சமயம் ஓங்காரப் பிரயோகத்துடன் வருணனின் செருக்கையும் ஏழு கடல் பெருக்கையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கியருளினார்.\nசெருக்கு அடங்கிய வருணன் சப்த சாகரங்களிலிருந்து - சங்கு, கிளிஞ்சல், கடல்நுரை இவற்றால் விநாயகரை உருவாக்கி பிரளயம் காத்த விநாயகர் என போற்றி நின்றான்.\nகும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புறம்பியம் ஸ்ரீசாட்சி நாதர் திருக் கோயிலில் விளங்கும் பிரளயம் காத்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதை இன்றும் காணலாம்.\nஇந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது.\nஅபிஷேகத்தின்போது தேன் முழுதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப் படுவது விசேஷம்.\nகைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்\nமத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே\nமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோன��\nமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா\nஅத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி\nஅக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே\nமண்ணுல கத்தினிற் பிறவி மாசற\nஎண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற\nகண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்\nபண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.\nஓம் கம் கணபதயே நம:\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 29 ஆகஸ்ட், 2014 05:45\nசிறப்பான விநாயகர் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.\nதுரை செல்வராஜூ 29 ஆகஸ்ட், 2014 14:58\nதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nஇளமதி 29 ஆகஸ்ட், 2014 09:13\nஓங்கார நாதனின் உள்ளொளி தான்கிட்ட\nஅனைவருக்கும் விநாயகன் அருள் பாலிக்கட்டும்\nஎன் வலைப்பூவிலும் தங்கள் கரம் பதிக்க வேண்டுகிறேன்\nதுரை செல்வராஜூ 29 ஆகஸ்ட், 2014 14:59\nதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nபாவம் பிள்ளையார் அண்ணன் தம்பி இருவரிடமும்குட்டு பட்டவர்..இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ 29 ஆகஸ்ட், 2014 15:00\nஅண்ணன் தம்பி இருவரிடமும் குட்டுப்பட்டது நம் பொருட்டு அல்லவோ\nதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nதி.தமிழ் இளங்கோ 29 ஆகஸ்ட், 2014 15:33\n என்று பிள்ளையாரை பற்றி சிறுசிறு குறிப்புகளாக அவர்தம் பெருமைகள் பேசிய பதிவு.\nதுரை செல்வராஜூ 29 ஆகஸ்ட், 2014 20:33\nதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nவிநாயகரைப் பற்றி அதிகமான செய்திகளைத் தந்தமைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 29 ஆகஸ்ட், 2014 20:33\nதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..நன்றி.\nவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நண்பரே...\nதுரை செல்வராஜூ 30 ஆகஸ்ட், 2014 06:03\nநலம் தரும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..\nதங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nகரந்தை ஜெயக்குமார் 30 ஆகஸ்ட், 2014 04:29\nவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா\nதுரை செல்வராஜூ 30 ஆகஸ்ட், 2014 06:04\nஇனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..\nதங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோ \nதுரை செல்வராஜூ 30 ஆகஸ்ட், 2014 06:04\nநலம் தரும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..\nதங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடல் காணீரோ - 1\nதேவி தரிசனம் - 5\nதேவி தரிசனம் - 4\nதேவி தரிசனம் - 3\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-sep-01/special/22730.html", "date_download": "2018-06-25T11:40:20Z", "digest": "sha1:O54ACXLJPAPM35XVBHM2NSI5BFYFSRFH", "length": 36279, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்! | cellphone waves issue affect the children | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்��த் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nடாக்டர் விகடன் - 01 Sep, 2012\nபள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nசெல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்\n''ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை\nஆ... வழிகாட்ட வைத்த 'வலி'\nஅன்று 'தானே'.... இன்று 'தளிர்'\nநலம், நலம் அறிய ஆவல்\nமயக்கம் பார்த்தால், தயக்கம் வேண்டாம்\nநீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nபாதுகாக்க 10 வழிகள்: கண்\nசெல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்\n''செல்போன் டவரில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு காரணமாக என்னுடைய மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். எனவே, எங்கள் வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர் உள்பட, குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்'' - டெல்லியைச் சேர்ந்த ராம்நாத் கார்க் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு இது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nசெல்போன் டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் மட்டும்தான் அழிகின்றன என்று எண்ணி இருந்த மக்களின் முன்பு, இப்போது பலவிதமான குழப்பங்களும் சந்தேகங்களும் எழுந்து நிற்கின்றன.\nஇந்த நிலையில், செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்னைகுறித்து ஆராய்ந்து, ஆலோசனை வழங்க பலதுறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சரக அதிகாரிகள் கொண்ட குழுவுக்கு மத்திய அரசு உத்தரவு போட்டிருந்தது. 'செல்போன் டவர்களில�� இருந்து வெளிப்படும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சின் தற்போதைய அளவை 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காகக் குறைக்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இந்தக் குழு அறிவுறுத்தியது.\nஅதிகாரிகள் குழு கொடுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. உத்தரவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்... செல்போன் டவர் மற்றும் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் உண்மையிலேயே எத்தகையன என்பதை அறிய வேண்டாமா மூளை நரம்பியல் வல்லுனர் கே.வி.கார்த்திகேயன் விளக்கமாகப் பேசுகிறார்.\n'செல்போன் டவர் 'ரேடியோ ஃப்ரீக்வன்சி ஆற்றலை’ வெளியிடுகிறது. இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத 'நான்-ஐயனைசிங் எலக்ட்ரோமேகனடிக்’ கதிர்வீச்சு. செல்போன் கதிர்வீச்சின் பாதிப்பு என்பது ஒருவர் பயன்படுத்தும் உபகரணம், எவ்வளவு நேரம் உபயோகப்படுத்துகிறார், எவ்வளவு தூரத்தில் வைத்துப் பயன்படுத்துகிறார், செல்போன் டவரில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பனவற்றைப் பொருத்தது.\nஇந்த ரேடியோ ஃப்ரீக்வன்சி ஆற்றல் மூலம் ஏற்படும் விளைவு உடலின் திசுக்கள் சூடாக்கப்படுவதுதான். இருப்பினும் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் உடல் திசுக்கள் சூடாக்கப்படுவது இல்லை. சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், 'செல்போனை 40-50 நிமிடங்களுக்கு ஒரே பக்கமாக வைத்துப் பேசும்போது, மூளையின் ஒரு பக்கத்தில் மட்டும் அதிக அளவில் குளுகோஸ் பயன்பாடு இருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதுபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுவாக மரபணுவில் (டி.என்.ஏ.) மாற்றம் ஏற்படும்போது அது புற்றுநோயாக மாறுகிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஆற்றலானது டி.என்.ஏ. அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை. கிடைத்த குறைந்த ஆதாரங்களின் அடிப்படையில் புற்றுநோய்பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் உலக சுகாதார நிறுவனத்தின் துணை அமைப்பான பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி முனையம் ( INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER), 'செல்போன் கதிர்வீச்சு மனிதனுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தலாம்’ என்று கூறியுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு அப்பால், சோர்வு, தூக்கப் பிரச்னை, கவனச் சிதறல், காதில் இரைச்சல், நினைவாற்றல் பாதிப்பு, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். இருப்பினும் செல்போன் பயன்பாட்டினை முடிந்தவரையிலும் குறைத்துக்கொள்வது நல்லது.\nஏனென்றால், செல்போன் பயன்பாடு 2005-க்குப் பிறகுதான் அதிகரித்தது. இதற்குள்ளாக அதன் பாதிப்பை அறிந்துகொள்வது என்பது முடியாதது. முன்பு எல்லாம் செல்போன் மட்டுமே கதிர்வீச்சு வெளியிடும் கருவியாக இருந்தது. இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் லேப்டாப், டேப்லெட் என்று விதவிதமான கருவிகள் வந்துவிட்டன. அவற்றைக் கை அருகிலேயே வைத்திருக்கிறோம். இதனால் இப்போதைக்கு இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, தொலைபேசி இல்லாத நேரத்தில் மட்டும் செல்போனைப் பயன்படுத்துவது, அப்படிப் பயன்படுத்தும்போதும் ஹாண்ட் ஃப்ரீ கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ சொல்கிறது' என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.\nசெல்போன் கதிர்வீச்சு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் ஐஐடி பம்பாய் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ் குமாரிடம் பேசினோம்.\n'வாசற்கதவு, ஜன்னல் கதவுகளைச் சாத்துவதாலேயே செல்போன் கதிர்வீச்சினைத் தடுத்துவிடமுடியும் என்று நினைப்பது தவறு. செல்போன், செல்போன் டவர், வைஃபை, டி.வி. மற்றும் எப்.எம். டவர், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை எலக்ட்ரோமேக்னடிக் ரேடியேஷன் (ஈஎம்ஆர்) என்று சொல்கிறோம். மனிதன், விலங்கு, பறவை, தாவரம் மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத் தகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த கதிர்வீச்சுக்கு உண்டு. 4.2 கிலோவாட் (4200 வாட்) மைக்ரோவேவ் ஆற்றலானது ஒரு லிட்டர் நீரை ஒரு நொடியில் 1 டிகிரி செல்சியஸ்வரை வெப்பமடையச் செய்துவிடும். இதேபோல், 1 வாட் ஆற்றலை மட்டும் மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தும்போது (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடா���்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. காது மடல் பக்கத்தில் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு செல்போனைப் பயன்படுத்திப் பேசும்போது ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கிறது. இதனால், 'அமெரிக்காவில் செல்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவானது (எஸ்ஏஆர் வேல்யூ) 1.6 வாட்/கிலோகிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்’ என்று கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 18 முதல் 24 நிமிடங்கள் மட்டுமே செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால், இந்தத் தகவல் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, 'உங்கள் மொபைலின் எஸ்ஏஆர் (Specific Absorption Rate) மதிப்பு என்ன’ என்று தெரிந்துகொண்டு பயன்படுத்துவது அவசியம். அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் செல்போனின் எஸ்ஏஆர் மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது'' என்றவர், ''இந்தியாவிலும் செல்போன் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாற்றுவழிகள் பற்றி யோசிக்க வேண்டும்'' என்றார் உறுதியாக\n''செல்போன் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஸ்வீடன் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆய்வின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்போன் பயன்படுத்துவோரின் மூளைக்கும் உள்காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் 'வெஸ்டிபுலார் ஸ்வோனோமா’ என்ற கட்டி வருவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுவும் மிகமெதுவாக வளரக்கூடிய 'பினைன் டியூமர்’தான்' என்கிறார் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் திருநாவுக்கரசு. செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க அவர் சொல்லும் டிப்ஸ் இது.\nஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும். ப்ளூடூத் ஹெட்போன்கள் கதிர்வீச்சை வெளியிட்டுக்கொண்டே இருப்பதோடு, காதில் இருந்து வாக்ஸ் வெளியேறுவதையும் தடுக்கும். எனவே, பேசாத நேரத்தில் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிடுங்கள்.\nஉங்கள் செல்போனின் சிக்னல் பாரில் சிக்னல் குறைவாகக் காட்டுகிறதா செல்போனில் இருந்து சற்றுத் தள்ளியே இருங்கள். ஏனெனில், செல்போன் சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீ��்சை வெளிப்படுத்தும்.\nகுழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை முடிந்த அளவு தடுத்திடுங்கள். செல்போனில் பேசும்போதுதான் அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, செல்லக் குழந்தைபோல் எந்த நேரமும் செல்போனைக் கொஞ்சாமல் முடிந்த மட்டும் பேச்சைக் குறையுங்கள்.\nசெல்போனில் பேசுவதைக் காட்டிலும் எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது குறைவான அளவு சக்தியையே செல்போன் பயன்படுத்துகிறது.\nசெல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றிமாற்றி வைத்துப் பேசுங்கள்.\nதலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடுங்கள். உடலில் செயற்கைக் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 30 செ.மீ. தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்திருங்கள்.\nபள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\n''ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2016-mar-01/family/115960-keerthy-suresh-beauty-secrets.html", "date_download": "2018-06-25T11:24:33Z", "digest": "sha1:3HSGZ6TVSL6V5HFSPFD2OUZAHUGBAOW6", "length": 29279, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம் | Keerthy Suresh beauty secrets - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பருவமழை வந்தால��ம் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nடாக்டர் விகடன் - 01 Mar, 2016\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 9\nமருந்தில்லா மருத்துவம் - 4\nஅலர்ஜியை அறிவோம் - 4\nமனமே நீ மாறிவிடு - 4\nஸ்வீட் எஸ்கேப் - 4\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 11\nஉணவின்றி அமையாது உலகு - 11\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 9\nஇனி எல்லாம் சுகமே - 4\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்\nகீர்த்தி சுரேஷ் பியூட்டி சீக்ரெட்\n‘ரஜினிமுருகன்’ ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இன்று, ஏ,பி,சி என ஆல் சென்டர் ஆடியன் ஸின் வைரல் தேவதை. தன் க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்களால் தமிழ் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இந்த ஹோம்லி லுக் ஏஞ்சலின் ஃபிட்னெஸ், பியூட்டி சீக்ரெட்ஸ் என்னென்ன..\n“ஃபிட்னெஸுக்காக நான் அதிகம் மெனக்கெடுவது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீர் ஒரு கிளாஸ் குடிப்பேன். பிறகு, கிரீன் டீ. என்ன பிஸியா இருந்தாலும் பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்ப்பதே இல்லை. காலை டிஃபனில், ஓட்ஸ், பருப்புகள், நட்ஸ், டிரை ஃ���்ரூட்ஸ் என எல்லாம் கலந்து இருக்கும். ஒரே நேரத்தில் ஹெவியா எடுத்துக்க மாட்டேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட் முடிந்த ஒரு மணி நேரத்தில், ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துக்குவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இளநீர் அல்லது மோர். இது எல்லாமே அளவோடுதான். நான் வெஜிட்டேரியன்கிறதால எனர்ஜி கிடைக்க இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது காய்கறி, பழ ஜூஸ் எடுத்துக்கிறது ஹெல்ப்ஃபுல்லா இருக்கு. நிறைய நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கிறதால, ஸ்கின் குளோ கிடைக்கும். நம்ம சருமம் ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும். மதியம், ஓட்ஸ்ல சாதம் மாதிரி செய்து கொஞ்சமா எடுத்துக்குவேன். ஒரு கப் நிறைய வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவேன். அப்புறம், மாலை 4 மணிக்கு பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, கிஸ்மிஸ்னு கொஞ்சமா நட்ஸ் - டிரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்குவேன். இரவு, கோதுமை தோசை, சூப்னு ரொம்ப லைட்டா சாப்பிடுவேன்.கீர்த்தி சுரேஷ் பியூட்டி சீக்ரெட்\n‘ரஜினிமுருகன்’ ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இன்று, ஏ,பி,சி என ஆல் சென்டர் ஆடியன் ஸின் வைரல் தேவதை. தன் க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்களால் தமிழ் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இந்த ஹோம்லி லுக் ஏஞ்சலின் ஃபிட்னெஸ், பியூட்டி சீக்ரெட்ஸ் என்னென்ன..\n“ஃபிட்னெஸுக்காக நான் அதிகம் மெனக்கெடுவது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீர் ஒரு கிளாஸ் குடிப்பேன். பிறகு, கிரீன் டீ. என்ன பிஸியா இருந்தாலும் பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்ப்பதே இல்லை. காலை டிஃபனில், ஓட்ஸ், பருப்புகள், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் என எல்லாம் கலந்து இருக்கும். ஒரே நேரத்தில் ஹெவியா எடுத்துக்க மாட்டேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட் முடிந்த ஒரு மணி நேரத்தில், ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துக்குவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இளநீர் அல்லது மோர். இது எல்லாமே அளவோடுதான். நான் வெஜிட்டேரியன்கிறதால எனர்ஜி கிடைக்க இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது காய்கறி, பழ ஜூஸ் எடுத்துக்கிறது ஹெல்ப்ஃபுல்லா இருக்கு. நிறைய நீர்ச்சத���துள்ள உணவுகளை எடுத்துக்கிறதால, ஸ்கின் குளோ கிடைக்கும். நம்ம சருமம் ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும். மதியம், ஓட்ஸ்ல சாதம் மாதிரி செய்து கொஞ்சமா எடுத்துக்குவேன். ஒரு கப் நிறைய வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவேன். அப்புறம், மாலை 4 மணிக்கு பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, கிஸ்மிஸ்னு கொஞ்சமா நட்ஸ் - டிரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்குவேன். இரவு, கோதுமை தோசை, சூப்னு ரொம்ப லைட்டா சாப்பிடுவேன்.\nஎல்லாத்துக்கும் மேல, நேரத்துக்குச் சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட்டை காலை ஒன்பது மணிக்குள்ளயும், லஞ்ச்சை மதியம் ஒன்றரை மணிக்குள்ளும், டின்னரை இரவு எட்டு மணிக்குள்ளும் சாப்பிட்டுடுவேன். ஆரோக்கியமான உணவை, சீரான இடைவெளியில் எடுத்துக்கிட்டாலே ஹெல்த்தியாக இருக்கலாம்.\nஎன் அம்மாவும் சிஸ்டரும் தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்வாங்க. டைம் இருக்கும்போது அவங்களோடு சேர்ந்து நானும் யோகா செய்வேன். ஜிம் வொர்க் அவுட்ஸ் ரொம்ப செய்றது இல்லை. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கொஞ்சம் வொர்க்அவுட்ஸ் செய்வேன் அவ்வளவுதான். நான் டென்னிஸ் ப்ளேயர். எனக்கு அதை ரொம்பப் பிடிக்கும். ஆனா எப்போதாவதுதான் டென்னிஸ் விளையாடுவேன். நீச்சலும் எனக்குப் பிடிக்கும். தினமும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல் பயிற்சி செய்வேன். எல்லா பயிற்சிகளையும்விட ஃபிட்டா இருக்க, நீச்சல்தான் பெஸ்ட் எக்சர்சைஸ். ஸ்கூல் படிக்கும்போது ஃப்ரீ ஸ்டைல் ஸ்விம்மிங்ல வெள்ளிப் பதக்கமும், பேக்ஸ்ட்ரோக்ல வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன்.\nநம்முடைய ஆரோக்கியத்துக்கு உணவு, உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதுபோலத்தான் தூக்கமும். கண்டிப்பா ஏழு மணி நேரமாவது தூங்கணும். அப்போதுதான் அடுத்த நாள் ஃப்ரெஷ்ஷா ஃபீல் செய்வோம். நான் எந்த ஒரு காஸ்மெட்டிக்ஸையும் யூஸ் பண்ண மாட்டேன். ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்து, அவர் ரெக்கமெண்ட் செய்வதைத்தான் பயன்படுத்துறேன். சருமத்துக்கு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. மூலிகை, ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. மாதத்துக்கு இரண்டு முறை பியூட்டிபார்லர் போவேன். தவிர, கேரளாவில் எனக்கு ஸ்கின்னுக்கு ஆயில், கூந்தலுக்கு ஆயில் தயார்செய்து தருவாங்க. வீட்டில் இருக்கும்போது மட்டும் அதைப் பயன்படுத்துவேன். முடிக்கு தேங்கா���் எண்ணெய் உபயோகிப்பேன். அதை, வீட்டிலேயே எங்க பாட்டி தயார் செய்வாங்க.\nகேரளாவுல கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்லதான் நான் படிச்சேன். பிறகு, ‘பியர்ல் அகா டமி’யில், ஃபேஷன் டிசைன் படிச்சேன். படிப்புல ஆவரேஜ்தான். ஆனா, டிராயிங், கர்னாடிக், லைட், ஹிந்துஸ்தானின்னு எல்லா இசை வகுப்பும் போயிருக்கேன். நல்லா டான்ஸ் ஆடுவேன். தவிர, அபாகஸ், கீபோர்டு, வயலின் கத்துக்கிட்டேன். இதுஎல்லாம் நம்மை ரிலாக்ஸா, ஃபப்ரெஷ்ஷா வைத்திருக்க உதவக்கூடியது” எனப் புன்னகைக்கிறார் கீர்த்தி.\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=127552", "date_download": "2018-06-25T11:29:31Z", "digest": "sha1:R6SGXJPVBU3ZANUKGSAR7UU7A5X2DXTB", "length": 28902, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`இரும்புத்திரை’ டேவிட், மின்னல் சலா, தளபதி கிரீஸ்மேன்..! - உலகக் கோப்பையின் மோஸ்ட் வான்டட்! | Stars to watch in 2018 FIFA world cup", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவர���சை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\n`இரும்புத்திரை’ டேவிட், மின்னல் சலா, தளபதி கிரீஸ்மேன்.. - உலகக் கோப்பையின் மோஸ்ட் வான்டட்\nகால்பந்து தெரியாதவர்கள்கூட மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற நட்சத்திரங்களின் பர்ஃபாமன்ஸை நிச்சயம் பார்ப்பார்கள். இவர்களைத் தாண்டி நாம் பார்க்க வேண்டிய சில வீரர்களைப் பற்றி...\nஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து, நாளை இரவு தொடங்கப்போகிறது. உலகின் மிகச்சிறந்த நட்சத்திரங்கள், கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கப்போகிறார்கள். பல இளம் வீரர்கள், நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கு இதுதான் மேடை. கால்பந்து தெரியாதவர்கள்கூட மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற நட்சத்திரங்களின் பர்ஃபாமன்ஸை நிச்சயம் பார்ப்பார்கள். இவர்களைத் தாண்டி நாம் பார்க்க வேண்டிய சில வீரர்களைப் பற்றி...\nபார்சிலோனா அணியில் இனியஸ்டாவின் இடத்தை நிரப்பப்போகிறவர். இந்த ஒரு விஷயமே சொல்லிவிடும் இவர் யாரென்று 105 மில்லியன் பவுண்டு கொடுக்கும் அளவுக்கு பார்சிலோனாவுக்கு இவர்மீது நம்பிக்கை. பிளே மேக்கராகவும் ஆடுவார் விங்கராகவும் ஆடுவார். டிரிப்பிளிங், பாஸிங், ஷூட்டிங் அனைத்திலும் கில்லி. இவரது வேகம், விங்கில் விளையாடும்போது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நெய்மர் - கொடினியோ காம்பினேஷன் நிச்சயம் எதிர் அணிகளைப் புரட்டிப்போடும். நெய்மரைத் தாண்டி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர்.\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள்\nநடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nவரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nடேவிட் டி கே - ஸ்பெயின்\nஸ்பெயின் அணியின் அரண���. இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 கோல்கீப்பர். இவரைத் தாண்டி கோலுக்குள் நுழைய அந்தப் பந்து தவம் கிடக்க வேண்டும். ஒற்றை ஆளாக மான்செஸ்டர் யுனைடெட் அணியைக் காப்பற்றுபவர், ஸ்பெயினின் சிறந்த டிஃபன்ஸோடு சேர்ந்து இரும்புக்கோட்டையாக மாறிவிட்டார். 2010, 2014 உலகக் கோப்பைகளில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் வெற்றிபெற கோல்கீப்பர்களின் பங்களிப்பே முக்கியக் காரணம். அந்த வகையில் ஸ்பெயின் மீண்டும் சாம்பியனாக, இவர் எல்லா வகைகளிலும் உறுதுணையாக இருப்பார்.\nகெவின் டி ப்ருய்ன் - பெல்ஜியம்\nஉலகின் டாப்-5 மிட்ஃபீல்டர்களில் ஒருவர். மான்செஸ்டர் சிட்டி அணி வரலாற்றுச் சாதனையோடு ப்ரீமியர் லீக் பதக்கம் வெல்ல மிக முக்கியக் காரணமாக விளங்கியவர். அட்டாக், டிஃபன்ஸ் இரண்டிலும் இவரது பங்களிப்பு அணிக்குக் கைகொடுக்கும். அசிஸ்ட் செய்வதில் நம்பர் 1. ஃப்ரீ கிக் எடுப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட். இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பெல்ஜியம் அணியை `டார்க் ஹார்ஸ்' என எல்லோரும் கருத முக்கியக் காரணமே இவர்தான். ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் போன்ற முன்கள வீரர்கள் இவரின் பாஸ்களைப் பயன்படுத்திக்கொண்டால் பெல்ஜியம் நிச்சயம் ஆச்சர்யமளிக்கும்\nஹேரி கேன் - இங்கிலாந்து\nஎப்போதுமே சுமாராக ஆடும் இங்கிலாந்து அணியின் இன்றைய சூப்பர் ஸ்டார் ஹேரி கேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ப்ரீமியர் லீகில் கோல்மழை பொழிந்துகொண்டிருக்கிறார். எங்கிருந்தாலும் கோல்போஸ்டைக் குறிவைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இவர் அளவுக்குப் பேசப்படவில்லை. அதனால்தான் 24 வயது ஆகியிருந்தும் இவரைக் கேப்டனாக்கினார் பயிற்சியாளர் சவுத்கேட். இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி ஏதேனும் அதிசயம் நிகழ்த்தும் என்றால், அதை சாத்தியப்படுத்தக்கூடிய ஒரே ஆள் இவர்தான்.\nமுகமது சலா - எகிப்து\nஎங்கிருந்து கிளம்பினார் எனத் தெரியவில்லை. ஆனால், இந்த வருடம் மொத்த கால்பந்து உலகையும் அதிரவைத்துவிட்டார் சலா. தன் வேகத்தாலும் டெக்னிக்காலும் எதிரணி டிஃபண்டர்களைப் பந்தாடியவர். ப்ரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் என எல்லா ஏரியாக்களிலும் முத்திரை பதித்தார். சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஏற்பட்ட காயத்தால், அவர் விளையாட கொஞ்சம் நாளாகும். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் சலா மிகவும் கவ��ிக்கப்பட வேண்டியவர்.\nபிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். 2016 யூரோ கோப்பையின் கோல்டன் பூட் வின்னர். இந்தமுறை இளம் பிரான்ஸ் அணியின் வேகத்தோடு, இவரது அனுபவமும் டெக்னிக்கும் சேரவிருப்பதால், நிச்சயம் எதிர் அணியின் கோல் பாக்ஸை முற்றுகையிட்டுக்கொண்டே இருப்பார். முன்களத்தில் எந்த ரோலில் களமிறங்கினாலும் ஜொலிக்கக்கூடியவர் என்பதால், பிரான்ஸ் அணியின் மிக முக்கிய ஆயுதம் இவர்தான்.\nமேட் ஹம்மல்ஸ் - ஜெர்மனி\nஜெர்மனி கடந்த முறை உலகக் கோப்பையை வெல்ல பெரும்பங்களிப்பைக் கொடுத்தவர். தடுப்பாட்டத்தில் ஷீல்டாக நின்று அணிக்குக் கைகொடுப்பவர். முக்கியமான தருணங்களில் இவர் செய்த `இன்டர்செப்ஷன்கள்' ஜெர்மனி அணியைப் பலமுறை கடந்த உலகக் கோப்பையில் காப்பற்றியது. கச்சிதமான லாங் பாஸ்கள் கொடுத்து, `கவுன்டர் அட்டாக்' தொடங்குவதில் கில்லாடி. அதுமட்டுமல்லாமல், கார்னர், ஃப்ரீ கிக் சமயங்களில் ஹெடர் செய்து கோல் போடுவதிலும் கெட்டிக்காரர். இன்றைய தேதிக்கு உலகின் தலைசிறந்த டிஃபண்டரில் ஒருவரான ஹம்மல்ஸ் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியவர்.\nபாலோ டிபாலா - அர்ஜென்டினா\nமெஸ்ஸி - ரொனால்டோ சகாப்தம் முடிந்த பிறகு, அடுத்த தலைமுறை கால்பந்தின் தவிர்க்க முடியாத வீரர் டிபாலா. இப்போதே இவரை `ஜூனியர் மெஸ்ஸி' என்றுதான் அர்ஜென்டினாவில் அழைக்கிறார்கள். வேகம், டெக்னிக், பெர்ஃபெக்‌ஷன் என அனைத்தும் நிறைந்த கம்ப்ளீட் வீரர். ஃபார்வேர்டு வீரர்கள் அதிகம் நிறைந்திருப்பதால், இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், கிடைக்கும் வாய்ப்பில் நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார்.\nபிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது\nஃபிஃபா வேர்ல்டு கப் 2018\nமு.பிரதீப் கிருஷ்ணா Follow Following\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள்\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n`ஸ்கெட்ச்` போடுவதில் இவர் கில்லாடி - பிரபல ரவுடி சி.டி மணியின் பரபர பின்னணி\nபிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\n``இப்பவும் என்னை புதுமுக நடிகையாகத்தான் நினைக்கிற���ன்..\" - 'முள்ளும் மலரும்' வ\n\"மாருகோ... பாடல், 'அனந்த சயனம்' அர்த்தம், 'அரசு' பன்ச்...\" - பிக் பாஸ் கமல் #BiggBossKamalSpeech\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`இரும்புத்திரை’ டேவிட், மின்னல் சலா, தளபதி கிரீஸ்மேன்.. - உலகக் கோப்பையின் மோஸ்ட் வான்டட்\n25 வயது வாலிபரின் இருதயம் 10 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது - சென்னை அரசு டாக்டர்கள் சாதனை\n`எந்தப் பெண்ணுக்கும் இப்படி நடக்கக் கூடாது’ - காவல் நிலையத்தில் கதறிய இளம்பெண்ணின் தாய்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கு `மந்திரி தந்திரி’யின் ஒரு ரீவைண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127400-misra-file-plea-against-aravind-kejriwal.html", "date_download": "2018-06-25T11:29:20Z", "digest": "sha1:7GAMNMW4J3RSUL77ZIAU27PEG6A7ZGYL", "length": 17577, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`கெஜ்ரிவால் சம்பளத்தை நிறுத்தவேண்டும்' - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிரடி! | MIsra file plea against aravind kejriwal", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்��ேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\n`கெஜ்ரிவால் சம்பளத்தை நிறுத்தவேண்டும்' - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிரடி\nசட்டசபைக்கு வராத டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.\nசட்டசபைக்கு வராத டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மிஸ்ரா தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சட்டப்பேரவைக்குச் சரிவர வருவதில்லை என்றும் கடந்த 2017ம் ஆண்டு 27முறை சட்டமன்றம் கூடி அதில் கெஜ்ரிவால் 7முறை மட்டுமே வந்துள்ளதாக அந்த மனுவில் கபில் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய மிஸ்ரா, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதே இல்லை எனச் சாடினார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்றும், அவரது சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது வருகைப்பதிவை நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா ஏற்கெனவே குற்றம்சாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`கெஜ்ரிவால் சம்பளத்தை நிறுத்தவேண்டும்' - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிரடி\n`தமிழக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது’ - கே.பாலகிருஷ்ணன் விளாசல்\n`மதுரையைக் கலங்கடிக்கும் இருதரப்பு பகை’ - அச்சத்தில் மக்கள்\n’ - ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108228-topic", "date_download": "2018-06-25T12:03:37Z", "digest": "sha1:6JYLL5TTRAUN5XIIKDWTAI5AI2ZU4OLE", "length": 25307, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nமாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.\nபாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.\nஅறிவியல் பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவார்கள். எனவே பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nநாமெல்லாம் இப்படி கற்று கொடுத்தா வளந்தோம். தெரிகிற வயதில் அவர்களே தெரிந்து கொள்வார்கள். விளையாடும் வயதில் விளையாட மட்டும் குழந்தைகள் செய்ய வேண்டும். விபரீதங்களை அறிவதால் தேவையற்ற தேடல்கள் தான் வரும்.\nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nஅய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் \nநான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் பல உடல்���லச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் \nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nபாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.\nஇது ஆரோக்கியமான கல்வி போல தெரியவில்லையே , மாட்டிக்காம தப்பு செய்வது எப்படி என்று விளக்கம் சொல்வது போல் உள்ளது.\nநான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் \nஅருமையான கருத்து ஐயா , முதலில் எந்த வயதில் (அல்லது ) எந்த வகுப்பில் எந்த அளவிற்கு மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று பாலியல் கல்வி / உடல்நிலை கல்வி குறித்து மருத்துவர்கள் ஒரு முழுமையான மாதிரி கல்வித்திட்டம் தயாரித்து அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு இதன் சாதக பாதக அம்சங்களை பற்றி விவாதிப்பது சிறந்ததாக இருக்கும்.\nஅதைவிட்டுவிட்டு பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் , ஆபத்தான பாலுறவு பற்றியும் சொல்லித்தருகிறேன் என்று சொல்வது இவர்களை போன்ற மருத்துவர்களுக்கு business developement plan போல தான் தெரிகிறது\nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nதெரியாதபொழுதெ பிஞ்சில் பழுத்த மாணவர்கள்தான் இருக்கிறார்கள் இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்வுளவுத்தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\n@Dr.S.Soundarapandian wrote: அய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல��லதுதான் அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் \nநான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் \nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\n@balakarthik wrote: தெரியாதபொழுதெ பிஞ்சில் பழுத்த மாணவர்கள்தான் இருக்கிறார்கள் இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்வுளவுத்தான்\nயோசிக்க வேண்டிய விஷயம் தான்\nRe: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13791", "date_download": "2018-06-25T11:59:11Z", "digest": "sha1:LY7JROXJT6LXCHW7WXL7SFILFHC46ZZZ", "length": 10783, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Marwari: Bikaneri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Marwari: Bikaneri\nGRN மொழியின் எண்: 13791\nROD கிளைமொழி குறியீடு: 13791\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Marwari: Bikaneri\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64519).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64520).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Marwari)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும�� இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03161).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMarwari: Bikaneri க்கான மாற்றுப் பெயர்கள்\nMarwari: Bikaneri எங்கே பேசப்படுகின்றது\nMarwari: Bikaneri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Marwari: Bikaneri தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Marwari: Bikaneri\nMarwari: Bikaneri பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14682", "date_download": "2018-06-25T12:10:04Z", "digest": "sha1:Y4U5SGFULXXXSHRK3SJ6BPY6ROLLS2GL", "length": 9514, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Nambu: Tais மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nambu: Tais\nGRN மொழியின் எண்: 14682\nISO மொழியின் பெயர்: Nambo [ncm]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nambu: Tais\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Arufe Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63764).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Arufe Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A13580).\nNambu: Tais க்கான மாற்றுப் பெயர்கள்\nNambu: Tais எங்கே பேசப்படுகின்றது\nNambu: Tais க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nambu: Tais தற்கான ISO மொழி குறி���ீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nambu: Tais\nNambu: Tais பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15573", "date_download": "2018-06-25T12:10:11Z", "digest": "sha1:6FPDOGJ7CFMRWICQ43UCVCWTTUIP3VWZ", "length": 9555, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Peere: Peer Muure மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Peere: Peer Muure\nGRN மொழியின் எண்: 15573\nISO மொழியின் பெயர்: Peere [pfe]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Peere: Peer Muure\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63499).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Peere)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21871).\nPeere: Peer Muure க்கான மாற்றுப் பெயர்கள்\nPeere: Peer Muure எங்கே பேசப்படுகின்றது\nPeere: Peer Muure க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Peere: Peer Muure தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Peere: Peer Muure\nPeere: Peer Muure பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது ���ப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16464", "date_download": "2018-06-25T12:10:20Z", "digest": "sha1:X4HW53CC7VRPGUSYLWQD5TJO33H3F5A6", "length": 9199, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Semai: Perak II மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Semai: Perak II\nGRN மொழியின் எண்: 16464\nISO மொழியின் பெயர்: Semai [sea]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Semai: Perak II\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ MALAY (in Sema')\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03740).\nSemai: Perak II க்கான மாற்றுப் பெயர்கள்\nSemai: Perak II எங்கே பேசப்படுகின்றது\nSemai: Perak II க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 13 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Semai: Perak II தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Semai: Perak II\nSemai: Perak II பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17355", "date_download": "2018-06-25T12:10:29Z", "digest": "sha1:PY4TUQG5X5JBVDTXR3JTNUWZKBXJ6TEL", "length": 5648, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Temiar: Po-klo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Temiar: Po-klo\nGRN மொழியின் எண்: 17355\nISO மொழியின் பெயர்: Temiar [tea]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Temiar: Po-klo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTemiar: Po-klo க்கான மாற்றுப் பெயர்கள்\nTemiar: Po-klo எங்கே பேசப்படுகின்றது\nTemiar: Po-klo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ���த்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Temiar: Po-klo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Temiar: Po-klo\nTemiar: Po-klo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18246", "date_download": "2018-06-25T12:10:45Z", "digest": "sha1:L4CS3DCENJJ5HZ54BDF4PSCSMOTRXOJK", "length": 9194, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "We Northern: Semien மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18246\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்We Northern: Semien\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Wobe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01151).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWe Northern: Semien க்கான மாற்றுப் பெயர்கள்\nWe Northern: Semien எங்கே பேசப்படுகின்றது\nWe Northern: Semien க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் We Northern: Semien தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் We Northern: Semien\nWe Northern: Semien பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலி���ில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19137", "date_download": "2018-06-25T12:10:51Z", "digest": "sha1:H2CTYH5EKUFO3IAJ6MEWECBQL3QQCHW4", "length": 5269, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Lemoi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 19137\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLemoi க்கான மாற்றுப் பெயர்கள்\nMoi (Congo) (ISO மொழியின் பெயர்)\nLemoi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lemoi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lemoi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களு���்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/brahma-com-movie-review/", "date_download": "2018-06-25T12:06:37Z", "digest": "sha1:WY7HUPJ2Q2GGMDMY3ESOTNEE6G6LDGLM", "length": 12076, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "பிரம்மா.காம் விமர்சனம் | இது தமிழ் பிரம்மா.காம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இசை விமர்சனம் பிரம்மா.காம் விமர்சனம்\nபிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார்.\nகாமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.\nராமேஷ்வரனாக சித்தார்த் விபின் நடித்துள்ளார். படத்தின் வில்லன் போல் ஆனால் படம் ஃ���ேண்டஸி காமெடி ஜான்ரா ஆகும். விளையாட்டாய்ப் படத்திற்கும் இசையையும் இவரே அமைத்துள்ளார். படத்தின் தொடக்கமே ஒரு கனவுப்பாடல் தான். க்ரிப்பிங்கான திரைக்கதை, தொடக்கத்தில் இருந்தே மிஸ்ஸிங். ஆனால், படத்தின் மையக்கரு அழகான ஃபேண்டஸி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எழுதி இயக்கியுள்ள P.S.விஜயகுமார் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கிறது என்று காட்டப்பட்டாலும், அப்படி ஆவதில்லை. டாஸ் போடும் காயின் பூவாக இருந்தால் ஒரு வாழ்க்கை, தலையாக விழுந்தால் ஒரு வாழ்க்கை என்றில்லாமல், மிகத் தட்டையாக ராமேஷ்வரனின் வாழ்க்கை காமேஷ்வரனுக்கும், காமேஷ்வரனின் வாழ்க்கை ராமேஷ்வரனுக்கு ஸ்வாப் ஆகி விடுகிறாது. ராமேஷ்வரனாக நகுல் நடித்துள்ளார். ‘மொக்க பசங்களுக்கு செம ஃபிகர் கொடுக்கிற கடவுளே’ என அங்கலாய்க்கும் சாதாரண இளைஞனாக வருகிறார். முதலில் பணமும் வசதியும், பின் காதல் தான் பிரதானம் என நம்புபவன். இடையில் தனது க்ரியேட்டிவிட்டி என்ற பகுதி பற்றிலாம் பெரிதாகக் கவலைப்படாமல் ஒற்றைச் சிந்தனையோடு இருக்கிறான் காமேஷ்வரன். நகுலின் அம்மாவாகக் கெளசல்யா நடித்துள்ளார். நாயகி ஆஷ்னா சவேரிக்குச் சிறந்த விளம்பரப்பட இயக்குநரென வாட்ச்சைப் பரிசாக வாங்குபவரைக் காதலிக்கும் வேலை. திறமையானவருக்குத்தான் அது கிடைக்குமென்ற பட்சத்தில். இத்தார்த் விபினும் திறமையானவர் என நிறுவி விடுகிறார் இயக்குநர். பின் ஏன் இந்த நகுல் சும்மா சும்மா சித்தார்த்தைக் குறை சொல்கிறார் என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபுளி வியாபாரியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளார். அவரது மகளாக வரும் பாத்திரத்தை உருவக் கேலி செய்து நகைச்சுவையெனப் படைத்துள்ளனர். இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி என்ற அயற்சி மேலோங்குகிறது. நக்லின் நண்பராக வரும் வழக்கமான ஜெகனும், அவரது காதலியும் தான் கொஞ்சமாவது படத்தில் ஆசுவாசம் அளிக்கின்றனர்.\nTAGBrahma.com Tamil review சித்தார்த் விபின் ஜெகன் நகுல் நான் கடவுள் இராஜேந்திரன் பிரம்மா.காம் திரைப்படம் ரியாஸ் கே அஹ்மது\nPrevious Postஅருவி சுருங்கிய புள்ளி Next Postமாயவன் விமர்சனம்\nதங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டி���்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivathamiloan.blogspot.com/2008/09/", "date_download": "2018-06-25T12:04:39Z", "digest": "sha1:45XA5VIWU5BMHG456PPAK35HZLY5P2E7", "length": 24918, "nlines": 273, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: September 2008", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\nதமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை\nஅண்மையில் தினக்குரல் இணையத்தளத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களைப் பற்றி அருமையான கட்டுரை வெளியாகிவிருப்பதைக் கண்டு பயன்பெற்றேன்.அதில் தாமோதரம்பிள்ளை அவர்கள் மதம்மாறவேண்டிய சூழ்நிலைக்கு ஊந்தப்பட்டதாக பொருட்பட எழுதப்பட்டுள்ளது. இதில் அடியேன் உடன்பாடு கொள்ளவில்லை.\nமொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லாத வாழ்வும் ஒர் வாழ்வா என்ற ஒருவர் நிச்சயம் சூழ்நிலைகாரணமாக சைவத்தை தழுவியிருக்கவாய்ப்பேயில்லை. தமிழ் நெறி சைவம் என்றுணர்ந்து தமிழில் ஏற்பட்ட காதல் சைவநெறிவில் பிடிப்பை ஏற்ப்டுத்தியதென்பதே உண்மை.\nபணத்திற்கும், பதவிகளுக்கும், சலுகைகளுக்கும்,கல்விக்கும் ஆக கிருத்தவ மதத்தை கட்டாயம் தழுவியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் அவர் சைவ சமயத்தை தழுவ நிர்ப்பந்திக்கப்பட்டார் எனும் பொருளில் எழுதியுள்ளது மதசார்பையே காட்டுகிறது.\nகுறித்த கட்டுரையின் முதல்பாகத்தில் தாமோதரம்பிள்ளையின் செல்வாக்கினாலேயே அவர் மாமனார் மீண்டும் சைவத்தை தழுவிக்கொண்டார் என்று எழுதப்பட்டுள்ளது. விருப்பமில்லாது கட்டாயத்தில் சைவத்தை தழுவிய ஒருவர் தனது மாமனாரை சைவத்தை தழுவும் படி எப்படித் தூண்டுவார் என்ற வினா தொங்கிநிற்பதை கட்டுரையாளர் விளக்கவேண்டும்.\nநாத்தீகமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆத்திகத்தை ���றுதியில் தழுவியது ஏதேனும் கட்டாயத்திலா சுவாமி தந்திரதேவா எனும் அமெரிக்கர் சைவத்தைத் தழுவி துறவியாகி இலங்கை வந்து யுத்த சூழ்நிலையிலும் தொண்டே சிவம் என்று வாழ்ந்தது ஏதேனும் கட்டாயத்திலா சுவாமி தந்திரதேவா எனும் அமெரிக்கர் சைவத்தைத் தழுவி துறவியாகி இலங்கை வந்து யுத்த சூழ்நிலையிலும் தொண்டே சிவம் என்று வாழ்ந்தது ஏதேனும் கட்டாயத்திலாசைவ சமயத்திடம் பணம், அரசியல் பலம் எதுவும் இல்லை.அதுவும் பிரித்தானியர் காலத்தில் இருந்திருப்பதாய் சொல்வது புழுகு.\nஆபிரிக்கா கவிஞன் \" நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது. இன்று எங்கள் கைகளில் பைபிளும் உங்கள் கைகளில் எங்கள் நாடும் உள்ளது\" என்று ஆதங்கத்தில் கவிவரைந்தான்.இப்படியே போனால் தமிழ் சமூகமும் இப்படித்தான் ஆகும் என்று அறிந்து தமிழ்மீது ஏற்பட்ட காதலால் சைவத்தையும் அதன் மேன்மையையும் உணர்ந்து சைவத்தை தழுவிய சி.வை தாமோதரம்பிள்ளையவர்களை சாதிகாரணமாகவே மதம்மாறியதாக எழுதியது பாரியதவறாகும்.\nதமிழ் ஏடுகளை பெறுவதற்காக அவர் சைவநெறியை தழுவவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார் என்பது சோடிக்கப்பட்ட பொய். வீரமாமுனிவர் எனும் கிருத்தவபாதிரியாரும், ஜி.யு.போப்பும் சிரமங்களை தாம் சார்ந்திருந்த மதம் காரணமாக அனுபவித்தார்களா அதற்காக சைவத்தை தழுவினார்களா என்ன அதற்காக சைவத்தை தழுவினார்களா என்ன ஜேர்மனியில் எத்தனையோ ஆயிரம் நமது ஏடுகள் இருப்பதாக பத்திரிக்கையில் படித்து அறிந்ததுண்டு. அவ்வேடுகளை சைவநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு பாதிரிமார்கள் எல்லாம் மதம் மாறினார்களா என்ன ஜேர்மனியில் எத்தனையோ ஆயிரம் நமது ஏடுகள் இருப்பதாக பத்திரிக்கையில் படித்து அறிந்ததுண்டு. அவ்வேடுகளை சைவநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு பாதிரிமார்கள் எல்லாம் மதம் மாறினார்களா என்னமேலும் சைவ நிறுவனங்களிடம் (ஆதினங்கள்) சமயம் சார்ந்த தமிழ் நூல்களே பெரிதும் பாதுகாக்கப்பட்டு கிடந்தன. எனவே கட்டுரையில் இது ஒரு வர்ணம் பூசப்பட்ட பொய் என்பது தெளிவு.\nஅருமையான கட்டுரையில் மதசார்புக் காழ்ப்புணர்ச்சி வந்திருக்கவே கூடாது. மதசார்போடு எழுதி \" மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லா வாழ்வும் வாழ்வா என்று உணர்வோடு ���ரைத்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் வாழ்க்கையை சாதி-மத பந்தங்காட்டி கட்டுரைக்கு கலங்கம் ஏற்படுத்தியது எவ்வளவு தவறு என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.\nகுறித்த கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nதமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nசிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்\nதாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மக...\nஎன் சாதி தமிழ்ச் சாதி\nநான் வெறுப்பது தமிழுக்குள் சாதியை\nமலர விரும்புவது நல்ல தமிழனாய் மடிய விரும்புவது தமிழாளும் மண்ணில்\nபுறக்கணிக்க வேண்டுவது சமசுகிரத மாயையை\nஎன் சொப்பனம் கருவறையில் துறவியர் செய்யும் தமிழ்பூசை\nநான் உண்ர்ந்தது சைவம் இல்லா தெருவில் தமிழிருக்க மாட்டது\" நீர்கொழும்பு புத்தளம் அதற்கு உதாரணம்\nதமிழாசான்கள் பலரெனினும் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம்- குறிப்பிடப்பட வேண்டிய பேராசான்\n\"பரதேசியாய் காசிக்கு போகப்போறான்\" என்று சுற்றம் புண் சொல்லுரைத்த போதினிலும் கலங்காது நெறிநூல்களால் என்னை அறிவூட்டிய தாய்- என் சமயகுரு\nநான் பெற்றவை யாவும் கற்றவை கையளவுகூட தாண்டாதவை தமிழ் இன்றுவரை என் வாழ்வியலில் பள்ளிப்படிப்புத்தான் சிவசிந்தை எனக்கில்லை என் சிந்தையில் சிவன் உள்ளான்\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்பு இந்து கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969438/a-robot-searches-a-cat_online-game.html", "date_download": "2018-06-25T12:04:33Z", "digest": "sha1:3QCBPJ6OPTXC3UNUUF3R7SUEZ7OE6C5D", "length": 10763, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு ரோபோ ஒரு பூனை தேடும்\nரோபோ மிகவும் உங்கள் பூனை இழப்பு பற்றி கவலை இல்லை, அவர் ஒரு ஆபத்தான பிரமை ஒரு பூனை கண்டறிய உதவும் தயங்க வேண்டாம். . விளையாட்டு விளையாட ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் சேர்க்கப்பட்டது: 25.12.2011\nவிளையாட்டு அளவு: 0.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (34 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் பதித்துள்ளது:\nஒரு ரோபோ ஒரு பூனை தேடும்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளை��ாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு ரோபோ ஒரு பூனை தேடும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/02/bill-van-auken.html", "date_download": "2018-06-25T11:58:25Z", "digest": "sha1:T76LH32GO7ZGYRPCB2JJEAZH7JVRRDFB", "length": 41921, "nlines": 192, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பெண்டகன் லிபியாவில் மற்றொரு போருக்குத் தயாரிப்பு செய்கிறது. Bill Van Auken", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபெண்டகன் லிபியாவில் மற்றொரு போருக்குத் தயாரிப்பு செய்கிறது. Bill Van Auken\nஐந்தாண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பு லிபியாவிற்கு எதிராக எதிர்வருங்காலத்தில் நடக்கக்கூடிய படுகொலைகளை தடுப்பதற்காக என்ற \"மனிதாபிமான\" சாக்குபோக்கில் ஒரு போர் தொடங்கியதற்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் எண்ணெய் வளம் நிறைந்த அந்த வட ஆபிரிக்க நாட்டுக்கு எதிராக \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற இரத்தக்கறைப்படிந்த பதாகையின் கீழ் ஒரு புதிய இராணுவ தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.\nலிபியா சம்பந்தமாக வாஷிங்டன் \"இராணுவ விருப்பதேர்வுகளை கருத்தில்கொள்வதாக\" பெண்டகனின் பத்திரிகைத்துறை செயலர் பீட்டர் கூக் உறுதிப்படுத்தினார், மேலும் அம்மண்ணில் \"நாம் முன்னோக்கி செல்கையில் யார் ��மெரிக்காவின் ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள் மற்றும் நமது பங்காளிகள் சிலரது ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள், அந்த களத்தில் இருப்பவர்கள் யார் என்பதை அறியும்\" முயற்சியில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகள் செயல்பட்டு வருவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.\nஇந்த பெண்டகன் செய்தி தொடர்பாளரது கருத்துக்கள் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதியின் முந்தைய கருத்துக்களையே எதிரொலிக்கிறது. லிபியாவில் \"அரசியல் நிகழ்வுபோக்கிற்கு இணங்க ISIS க்கு [ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு] எதிராக தீர்க்கமான இராணுவ நடவடிக்கை எடுக்க நாம் பார்த்து வருகிறோம் என்று கூறுவது நேர்மையாக இருக்கும்\" என்று தலைமை தளபதி (chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஜூனியர் கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார். “இராணுவ படைகளைப் பிரயோகிக்க நமக்கு அதிகாரம் இருப்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்திவிட்டார்,” என்றார்.\nசிறப்பு நடவடிக்கை துருப்புகளின் பிரசன்னத்தைப் பொறுத்த வரையில், அந்த விடயம் பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட, அது இரகசியமாக ஒன்றும் கிடையாது. லிபிய விமானப் படையின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் பதியப்பட்ட ஒரு புகைப்படம், பொதுமக்களை போன்ற உடையணிந்த சுமார் 20 அமெரிக்க அதிரடிப் படையினர் தானியங்கி ஆயுதங்களை வைத்து நின்றிருந்ததைக் காட்டியது. அந்த விமானப்படை தளத்திற்குப் பொறுப்பான லிபிய படைகள் \"அவர்களின் தலையீட்டை மறுத்து, அவர்களை நிராயுதபாணியாக்கி, லிபிய மண்ணிலிருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதாக\" அப்படத்தின் கீழ் குறிக்கப்பட்ட வாசகம் குறிப்பிட்டது.\nபெண்டகன் அதிகாரிகள் அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அதேவேளையில், அதுமாதிரியான அமெரிக்க படைப்பிரிவுகள் \"இப்போதிருந்து சில காலமாகவே\" “லிபியாவிற்கு உள்ளும் புறமும்\" இருந்து வருவதாக NBC News க்குத் தெரிவித்தனர்.\n2011 இல் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட \"மனித உரிமைகள்\" என்ற சாக்குபோக்கும், இன்று பிரயோகிப்பட்டு வருகின்ற \"பயங்கரவாதம்\" என்ற சாக்குப்போக்கும் சம அளவில் மோசடியானவை ஆகும். பாரிய எரிசக்தி வளங்களின் மீது அமர்ந்திருக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மீது—லிபியாவின் விடயத்தில் ஒட்டுமொத்த ஆபிரிக்க கண்��த்திலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களை அது கொண்டிருக்கிறது என்ற நிலையில் அமெரிக்க அரை-காலனித்துவ மேலாதிக்கத்தைத் திணிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இராணுவ தலையீடுகளின் சூறையாடும் உள்நோக்கங்களை மூடிமறைப்பதற்காகவே அந்த சாக்குப்போக்குகள் இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஎவ்வாறிருப்பினும் அது தடையின்றி அமெரிக்க இராணுவவாதத்தை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும், மேலும் 2011 இல் ஒபாமா தேசியளவில் வழங்கிய ஒரு தொலைக்காட்சி உரையில் போருக்கு அவரது போலி நியாயப்பாடுகளை வழங்கிய பின்னர், அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு ஒரு சட்டபூர்வ மூடிமறைப்பாக ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் ஒன்றைப் பெற்றார் என்பதும், அதேவேளையில் 2016 இல் ஒரு கடற்படை தளபதி அவர் எப்போது பொருத்தமாக காண்கிறாரோ அப்போது ஒரு புதிய போரைத் தொடங்குவதற்கு அவருக்கு அதிகாரம் இருப்பதாக சர்வசாதாரணமாக கூறுவதும், அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.\n2011 இல், லிபியாவின் நீண்டகால ஆட்சியாளர் மௌம்மர் கடாபி கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் \"அமைதியான அரசியல் போராட்டக்காரர்களை\" ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யும் விளிம்பில் இருந்ததாக, அந்த கதை கொண்டு செல்லப்பட்டது. மேற்கத்திய தலையீடு மட்டுமே உயிர்களைக் காப்பாற்றும் என்றும், அங்கே வீணடிப்பதற்கு நேரமில்லை என்றும் ஒபாமா மற்றும் அவரது நேட்டோ கூட்டாளிகள் வலியுறுத்தினர்.\nஇத்தகைய வலியுறுத்தல்களை போலி-இடதுகளின் ஒட்டுமொத்த கூட்டமும் ஊதிப்பெரிதாக்கி எதிரொலித்தன. அவற்றில் சில, பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்றவை, “லிபிய புரட்சியைப்\" பாதுகாப்பது பிரச்சினைகள் அனைத்தினும் மேலானது என வலியுறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்களை அலங்கரித்தன. NPA இன் பிரபல செய்தி தொடர்பாளரான கல்வியாளர் ஜில்பேர்ட் அஷ்கார் வார்த்தைகளில், “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாட்டின் பெயரில் எதிர்க்கக்கூடாது,” என்றார்.\nஅதேபோல ஓரளவிற்கு தகுதிவாய்ந்த விதத்தில் ஈராக் போருக்கான எதிர்ப்பிலிருந்து அவரது \"இடது\" நற்சான்றை பெற்றிருந்த மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் அறிவிக்கையில், “முட்டாள்தனமான வழியில் ஏனைய சகல மதிப்புகளையும் 'ஏகாதிபத்திய-விரோத' துருப்புச்சீட்டாக ஆக்குவது வெளிப்படையாக அர்த்தமற்ற நிலைப்பாடுகளுக்கே இட்டுச் செல்கிறது\" என்றார். “நேட்டோவிற்கு நான் அவசியப்பட்டால், அதனோடு நான் இருப்பேன்,” என்பதையும் அழுத்தத்திற்காக அவர் சேர்த்துக் கொண்டார்.\nஅதுமாதிரியான ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், “R2P” (அதாவது, பாதுகாப்பிற்கான கடமைப்பாடு) என்ற நவகாலனித்துவ கோட்பாட்டை கொண்டு வந்து, பெங்காசி மீதான குண்டுவீச்சைத் தடுப்பதற்காக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை அங்கீகரிக்கும் ஐ.நா. இன் தீர்மானத்தை ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போருக்கு வரம்பில்லா அதிகாரம் வழங்கும் ஒன்றாக மாற்றிவிட்டன. அந்த ஆட்சி மாற்றத்திற்கான போர், பாரிய அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்களையும், சுமார் 30,000 லிபியர்களின் உயிரிழப்பையும் மற்றும் அக்டோபர் 2011 இல் கடாபியின் மீது ஒரு கூட்டு கும்பல் சித்திரவதையையும் மற்றும் படுகொலையையும் கண்டிருந்தது.\nஇதெல்லாம் முடிந்ததற்கு பின்னர் தான், சர்வதேச நெருக்கடி குழு மற்றும் சர்வதேச மன்னிப்புசபை -ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்- போன்ற அரசுசாரா அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை குழுக்கள், \"படுகொலையின்\" அச்சுறுத்தலில் பெங்காசி இருந்தது என்ற வாதங்களுக்கு உள்ளவாறே எந்த அடித்தளமும் இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டன.\nஎவ்வாறிருந்தாலும் அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் அந்த லிபிய மக்கள் ஒரு நிஜமான மற்றும் நரகத்தனமான மனிதாபிமான பேரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ இரண்டு மில்லியன் லிபியர்கள், அதாவது போருக்கு முந்தைய மக்கள்தொகையில் சுமார் மூன்று பங்கினர், அண்டைநாடுகளான துனிசியா மற்றும் எகிப்துக்கு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்து எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையே நடந்துவரும் சண்டைகளால் இடம்பெயர்த்தப்பட்ட நூறாயிரக் கணக்கானவர்களோடு எஞ்சியிருப்பவர்களும் நாசகரமான நிலைமைகளை முகங்கொடுத்துள்ளனர்.\nHuman Rights Watch அமைப்பு, இது 2011 அமெரிக்க-நேட்டோ போரை ஆதரித்திருந்தது, இம்மாதம் அறிவிக்கையில், அந்நாட்டை ஆட்சி செய்யும் போராளிகள் குழுக்கள் \"கண்மூடித்தனமாக மக்கள்வாழ் பகுதிக���ில் குண்டுவீசியுள்ளனர், ஏதேச்சதிகாரமாக மக்களைப் பிடித்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர், கொள்ளையடித்துள்ளனர், தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர் மற்றும் தாக்குதல்களின் போது வேறு விதத்திலும் படைத்துறைசாரா சொத்துக்களை அழித்துள்ளனர், சில விடயங்களில் இது போர் குற்றங்களாக உள்ளன,” என்று குறிப்பிட்டது. இப்படைகள் \"மக்களைத் தாக்கி, கடத்திச் சென்று மறைத்து வைத்து, பலவந்தமாக அவர்களின் வீடுகளிலிருந்து மக்களை இடம்பெயர்த்துகின்றன,” அதேவேளையில் \"அந்நாட்டின் பெரும்பகுதிகளில் உள்நாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பு பொறிந்து போயுள்ளது, மனித உரிமைகள் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது,” என்பதையும் அந்த அறிக்கை சேர்த்துக் கொண்டது. ஆயிரக் கணக்கான லிபியர்கள், அத்துடன் வெளிநாட்டவர்கள், குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்குகளோ இல்லாமல், பலர் 2011 இல் இருந்தே கூட, எப்போதும் சித்திரவதை செய்யப்படும் போராளிகள் குழுக்களது சிறைச்சாலை அமைப்புகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.\nஉண்மையில் 2011 மார்ச்சில் இருந்ததை விட இன்று வர்ணிக்க முடியாதளவிற்கு மோசமடைந்துள்ள நிலைமைகளின் கீழ், யாரும் \"R2P” ஐ கொண்டு வரவில்லை. அதற்கு முரண்பட்டரீதியில், ISIS ஐ எதிர்த்து சண்டையிடுவதற்காக என்று இப்போது சாக்குப்போக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2011 இல் ஒரு நீடித்த முற்றுகையில் பெரிதும் நாசமாக்கப்பட்டுவிட்ட கடாபியின் முன்னாள் சொந்த ஊரான கடற்கரையை நகர் சிர்ட்டே மீது ISIS ஒரு பலமான பிடியை ஸ்தாபித்துள்ளது.\nலிபியாவில் ISIS இன் வளர்ச்சியை 2011 அமெரிக்க-நேட்டோ தலையீட்டுடன் இணைக்க முயற்சித்துவரும் அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களுக்குள் இருப்பவர்கள், வழமைமானரீதியில் அவ்விடயத்தை அலட்சியத்தால் உண்டான தீய விளைபயனாக, அதாவது வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஒரு \"தேசத்தைக் கட்டமைக்கும்\" ஆக்கிரமிப்புடன் குண்டுவீச்சு நடவடிக்கையை தொடராததால் ஏற்பட்டதாக முன்வைக்கின்றனர்.\nஇது உண்மையில் நிஜமான நடந்த குற்றங்களையே திட்டமிட்டு மூடிமறைப்பதாகும். ISIS, லிபியா குழப்பத்திலிருந்து ஏதோ தற்செயலாக ஆதாயமடைந்ததல்ல. அதன் சொந்த வளர்ச்சியும் அபிவிருத்தியும் அமெரிக்க-நேட்டோ போருடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ளன. அதில் அதேபோன்ற அல் கொய்தா தொடர்புபட்ட போர��ளிகள் குழுக்கள் படை துருப்புகளாக சேவையாற்றுவதற்காக ஆயுதமேந்த செய்யப்பட்டு அவற்றிற்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.\nகடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், இத்தகைய இதேமாதிரியான கூறுபாடுகள், லிபிய அரசாங்க கிடங்குகளிலிருந்து கொள்ளையடித்த பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களுடன், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரைத் தூண்டிவிட சிஐஏ-முடுக்கிவிட்ட முயற்சியின் பாகமாக சிரியாவிற்குள் திருப்பிவிடப்பட்டன. இந்த நடவடிக்கை ISIS மற்றும் அதுமாதிரியான அமைப்புகளைப் பெரிதும் பலப்படுத்தியது, அதேவேளையில் சிரியாவிற்குள் சண்டையிட அனுப்பப்பட்டிருந்த லிபியர்கள் நாட்டிற்கு திரும்பி இருந்தனர், இதன்விளைவாக லிபியாவின் வடக்கு கடற்கரையோரங்களை ஒட்டி இஸ்லாமிய குழுக்கள் பரவின.\nஇவ்விதத்தில், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இரத்தக்களிரிக்குள் மற்றும் குழப்பதிற்குள் மூழ்கடித்து, அதேவேளையில் ஓர் உலகளாவிய மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தி வருகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத மற்றும் தீவிர அடுத்தடுத்த இராணுவ தலையீடுகளே, போருக்கு மற்றொரு போலிக்காரணமாக கூறப்படும் லிபியாவில் ISIS பயங்கரவாத அச்சுறுத்தல் என்பதன் ஆதாரமாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2616", "date_download": "2018-06-25T11:39:06Z", "digest": "sha1:HFZU57OZCYHBLYRBW4V64N5562DJSDTF", "length": 4718, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் மாபெரும் மார்க்க விளக்க மாநாடு! - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் மாபெரும் மார்க்க விளக்க மாநாடு\nகல்வி மாவட்ட அளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய சரித்திரம் படைத்தது \nஅதிரை 8வது வார்டில் சேனா மூனா ஹாஜா முஹைதீன் அவர்களின் வெற்றியை வெடிவெடித்து கொண்டாடிய அ.தி.மு.க வினர்\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2010/04/folder-file.html", "date_download": "2018-06-25T11:58:14Z", "digest": "sha1:ZGNTJ2RWCEYMTNJZU7VCUCHKPBA6I2AU", "length": 12349, "nlines": 104, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: Folder இற்குள் என்ன File இருக்கிறது?", "raw_content": "\nFolder இற்குள் என்ன File இருக்கிறது\n\"File அல்லது Drive ஒன்றுக்குள் என்னென்ன File கள் இருக்க்கின்றதென தெளிவாகப்ப் பட்டியற் படுத்திக்காட்டும், பாவிப்பதற்கு சுலபமான மிகச்சிறிய மென்பொருள் பற்றி அறிந்துகொள்வோம்.\"\nஇந்த JR Directory Printer மென்பொருளானது ஒரு Directory (Folder) அல்லது Sub-Directory (Sub-Folder) களில் உள்ள அனைத்து Folder களையும் File களையும் பற்றிய முழுமையான விபரங்களையும் Text வடிவமாக Print செய்யக்கூடிய வித்தில் Text File களாகத் தரக்கூடிய ஆற்றல் கொண்டது.\nஉதாரணத்திற்கு, நீங்கள் My Documents உள்ள File களையும் Folder களையும் பற்றிய விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் JR Directory Printer மென்பொருளை Open செய்து Browse மூலமாக My Documents இனை தெரிவு செய்து Start என்ற என்பதை Click செய்ததும் My Documents இனுள் உள்ள அனைத்து File களையும் Folder களையும் பற்றிய விபரங்களையும் Notepad இல் பட்டியலிட்டுக் காட்டும்.\nகுறிப்பாக CDயில் காணப்படும் File கள் மற்றும் Folder கள் பற்றிய விடயங்களை Text File ஆக மாற்றி CDயுடன் Save செய்து கொண்டால் அல்லது Print செய்துகொண்டால் CD தேவைப்படும் ஒவொருமுறையும் CD-Rom இல் இட்டு பார்க்கத்தேவையில்லை.\nJR Directory Printer மென்பொருளை இலவசமாக Download செய்திட இங்கு Click செய்யவும்.\nDeep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள்\nFolder இற்குள் என்ன File இருக்கிறது\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும். சில சம...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nநிற அடர்த்தி என்றால் என்ன\nஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது அதன் அளவீடுகள் யாது....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன். ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurugeethai.blogspot.com/2008/10/blog-post_26.html", "date_download": "2018-06-25T12:06:50Z", "digest": "sha1:UKH5G67TQTNA43D4D3RZSC6WY3G74KSA", "length": 15496, "nlines": 155, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nதியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.\nஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.\nஅவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.\nஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.\nஅவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்க��� சன்னியாசம் வழங்குங்கள்.”\nதனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.\nமுயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.\nஅந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.\nகுரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”\nதன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.\n“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.\nமூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..\nகுரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”\nஇளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.\nகுரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.\nமீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.\nகுரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”\nஇளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.\nகுரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.\nமீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.\nகுரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”\nஇளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.\nகுரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.\nஇக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.\nதன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.\nகுரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும��� குறையே இதற்கு காரணம்.\nஇந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்\nதனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.\nஉங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.\nLabels: உபதேசம், குரு, ஞானி, துறவு\nஇந்த மாதிரி தலைப்பு வைத்து விளையாட்டு காட்டும் போதே தெரிகிறது.உங்களுடைய .... எல்லாம்\n“ ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்” தயை கூர்ந்து எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் வெளியே போய் விடுங்கள் .இம்மாதிரியான சாமியார்கள்தான் இந்த மதத்துக்கே கேடு.என்பதை நான் உணர்கிறேன் .விளம்பரச் சாமியார்கள் என்றுமே மததிற்க்கு கேடு\n இருந்தாலும் குரு தன் முடிவில் உறுதியாக இருந்ததை ஏற்க முடியவில்லை.\n//குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்\nநட்பு, நண்பர்களுக்கிடையே என்பதையும் சேர்த்து இருக்கலாம்.\nகடவுளும் அனானிகளும் ஒன்று போலும்,இருவருக்கும் பெயரில்லையே அதனால் கூறினேன்.\nஇதை உணர்ந்ததால் தான் மதத்தையும் உங்கள் ”இந்து”வையும் விட்ட பிறகே ஆன்மீக வாழ்க்கைக்கு வந்தேன்.\nநான் ஓர் மதத்தில் மட்டுமல்ல ஓர் ஜாதியில் இருப்பதற்கும் தகுதி அற்றவன்.\nதிரு கோவி. கண்ணன் அவர்களே...\nஒருவன் தன்னை குருவுக்கு அர்ப்பணிக்காத வரை குரு என்ன செய்ய முடியும்\nஉங்கள் கருத்து சரியே. இரு உறவுகள் கொண்ட அனைத்து உறவிகளையும் இதில் இணைக்கலாம்.\nஉண்மையான ஈடுபாடு இல்லாமல் ஆசை மட்டுமே இருந்தால் இந்த செயலையும் சிறப்பாக செய்ய முடியாது என்பதையே இது கூறுகிறது இல்லையா ஸ்வாமி\nசரியான தகவல் உங்களுக்கு கதை மூலம் கிடைத்திருக்கிறது.\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-06-25T11:50:31Z", "digest": "sha1:GG6HMGQGP3ZAJGQWVFAH3SSHLRCOIVGX", "length": 8151, "nlines": 186, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: நித்யஸ்ரீ @ துபாய்", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதுபாயில் இரண்டாவது தமிழ்ப் பொருளாதார மாநாடு நடைபெறுவதாக செய்தி வந்தது.. எனக்கு பொருள் இருப்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாததால், அது வெறும் செய்தியாகவே முடிந்துவிடும் என்றுதான் நினைத்தேன்.\nஆசிஃப் மீரான் சொன்னார், நித்யஸ்ரீ கச்சேரி இருப்பதாக. மேலும் சொன்னார்: தகவல் மட்டும்தான், டெலிகேட் ஃபீஸ் கட்டினவர்களைத்தவிர வேறு யாரையும் உள்ளே விடமாட்டார்கள்.\nநான் சாஸ்திரீய இசையைப் பொறுத்தவரை ஔரங்கசீப்பின் ரசிகன். அப்படி இருக்கும்போது, நான் இதற்குப் போவேனா நிச்சயம் போவேன். ஏன் நான் ஔரங்கசீப்பாக இருக்கும் பட்சத்தில், என் உற்ற பாதி அதற்கு மாறாகத்தானே இருந்தாக வேண்டும் அப்படி இருக்கும்போது போகாமல் இருக்க முடியுமா\nகடைசி நேரத்தில் அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆசீப் செய்தி அனுப்ப, சென்றோம், பார்த்தோம், கேட்டோம், ஒரு மணிநேரம் இசையில் அமிழ்ந்தோம்.\nவினாயகரில் ஆரம்பித்து, அங்கயற்கண்ணி, சிவன், முருகன், அபிராமி, மீனாட்சி, கண்ணன் என்று சுவாமிகளை கிரமப்படி ஆறு பாடல்கள் பாடிமுடித்தபின், துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் மீட்டினார். ஓம் சக்தி ஓம் சக்தி என்று வேகமெடுத்து உச்சம் சென்று, விமானத்துக்கு நேரமானதால் ”எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு” என்று முடித்தார்.\nஎட்டு அருமையான பாடல்கள், எல்லாம் தமிழ்ப்பாடல்கள், அருமையான அரங்கத்தில், நல்ல ஒலி அமைப்பில், கணீர்க் குரலில் - எங்கே இருக்கிறோம் என்றே புரியாத ஒரு நிலைக்கு இட்டுச்சென்றதென்னவோ நிஜம். நான் கூட மாறிவிடுவேனோ என்றே தோன்ற ஆரம்பித்து விட்டது.\nநல்ல மாலை, நன்றி ஆசிஃப்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nமறு பாதி ஏன் எதிர்மறையாக இருக்கவேண்டும் (பெரும்பான்மை)-கட்டிய பிறகு மாறுகிறோமா அல்லது ஜாதகத்தில் தெளிவாக தெரிந்து ஒத்துக்கொள்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivathamiloan.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-25T12:06:34Z", "digest": "sha1:ASFSTBC2BRA25ZMPPIECKXD5LPHLGZV7", "length": 36753, "nlines": 295, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: September 2009", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\nஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்\nஸ்மார்த்த மதம் எமது சைவாச்சாரியகளான சிவாச்சாரியர்களை சாதிவலை கொண்டு தமக்குள் ஈர்க்கத் துடித்தவண்ணம் இருக்கும் இக்காலகட்டத்தில் நாவலர்பெருமானார் அன்று ஸ்மார்த்தரிடம் இருந்து சைவநெறியைப் பாதுகாக்க ஏற்படுத்திய விழிப்புணர்வுகளை பரப்புவது காலக் கடமையாகும்.\nஸ்மார்த்தர்கள் நாயன்மாருக்கு பூசை செய்கின்ற பிராமணர்களை பதிதர்கள் என அழைத்து சாதித்துவத்தை துதிபாடியபோது நாவலர் பெருமான் நமது சிவாச்சாரியார்களின் மனக்குறையை போக்கும் வகையில் ஐந்து வினாக்களை ஸ்மார்த்தர்மேல் தொடுக்குக என ஆணையிட்டுள்ளார்.\nஇதோ நாவலர் பெருமானின் திருவாக்கு\nஓ சைவ சமயிகளே, உங்களெதிரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக்கும் ஸ்மார்த்தர்களைக் காணும்தோறும் இந்த ஐந்து வினாக்களைக் கேட்டு,அவர்களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள்.அவ்வினாக்கள் இவை.\n1. ஓ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகரான ஆசாரியர் சங்கராச்சாரியரோ அன்றோ\n2. சௌந்தரியலகரியும் சிவானந்தலகரியும் சிவபுசங்கமும் உங்கள் சங்கராசரியர் செய்த கிரகந்தங்கள் அன்றோ\n3. அறுபத்துமூன்று நாயன்மார்கள்ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைச் சௌந்தரியலகரியினும் கண்ணப்பநாயனாரைச் சிவானந்தலகரியினும் இயற்பகை நாயனாரையும் சிறுத்தொண்டநாயனாரையும் சண்டேசுரநாயனாரையும் சிவபுசங்கத்தினும் உங்கள் சங்கராச்சாரியர் துதித்திருக்கின்றாரோ அன்றோ\n4. உங்கள் குருவாகிய சங்கராசாரியராலே துதிக்கப்பட்ட நாயன்மார்களை நீங்கள் நிந்தித்தலினாலே,அச் சங்கராச்சாரியரிடத்திலே அறியாமையையேற்றிக் குருநிந்தர்களானீர்களோ அன்றோ\n5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்களாவரெனச் சொல்லும் நீங்கள் அவர்களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாம் சொல்லி அவரை நீங்கள் வணங்குதலாற் பதிதரிற் பதிதர்களாயினீர்களோ அன்றோ\nமேலும் சைவத்தில் சாதி என்றால் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.\n\"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம்.உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.\nசிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும் நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.\nசிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும், சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.\nஇங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள் எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக் கொள்ளப்படுவார்கள்.\"\nஇவ்வண்ணம் சாதி என்பதன் பொருள் சைவத்தில் எவ்வண்ணம் கையாளப்பட்டுள்ளது என்பதை வேதசிவாகமங்கள் சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள் யாவும் கற்ற ஈழவள நாட்டில் அறுபத்தி நான்காவது நாயனாராகப் போற்றப்படும் நாவலர் பெருமான் தெளிவாக விளக்கியிருக்க \"சாதித்துவ குடைபிடிக்கும்\" சுமார்த்தத்தை அறிந்தும் அறியாமலும் ஒழுகுவது எவ்வளவு மடமையாகும்\n\"உங்கள் சங்கராச்சாரியர்\" என நாவலர் பெருமான் சுமார்த்தரைச் சுட்டி வினாத் தொடுத்துள்ளதில் இருந்து ஆதிசங்கரர் கோட்பாடுகள் சைவநெறிக்கு ஏற்றதல்ல என்பதும் ஆதிசங்கரர் துதிபாடுவ��ு சைவநெறிக்கு விரோதம் என்பதும் சங்கராச்சாரியர் பரம்பரை சைவநெறிக்கு உடன்பாடனதன்று என்றும் புலனாக்கியுள்ளார்.\nசைவநெறியில் சாதித்துவம் உண்டு என்று உழறுகின்ற மூடர்களுக்கு நாவலர் பெருமானின் திருவாக்கு போதும் என நினைக்கிறேன்.\nஎனவே, சைவப் பெருமக்களே, இந்துத்துவம் என்னும் பெயரில் தமிழரில் தொன்று தொட்டு நிலவிவருகின்ற பண்பாடாகிய சைவப் பண்பாட்டை சிதைக்கும் வடக்குவலைக்கு சிக்காது சைவநெறி போற்றி மேன்மைகொள்வோம்.\nசிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்தேன்\nகடந்த இரண்டு மாதங்களும் தமிழகத்தில் கல்வியாண்டு விடுமுறையைக் கழித்த சமயம் பெற்ற பயன்கள் ஏராளம். ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்பர். ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் என்பதை உணர்த்திய திருக்கோயில்கள் ஏராளம்.\nதமிழகம் சென்றதில் இருந்து திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்ற அவா உள்ளத்தை தூண்டியவண்ணம் இருந்தது. சைவ சமயத்திற்குரிய ஆதீனங்களில் காலத்தால் பழமையும் ஞாலத்தில் தமிழ் தொண்டிற்கான பெருமையையும் தாங்கி நிற்கின்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் ஈழத்து சைவப் பாரம்பரியத்துக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. இத்தகு பெருமையை உடைய திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வரை தரிசனம் செய்து ஆசி பெறவேண்டும் என்ற அவா ஏற்படுவது இயல்பே\nஎனவே; ஆலய தரிசன சுற்றுலாவுக்காக திட்டமிட்ட சமயம் திருவாவடுதுறை ஊடாக வாடகைக்கு அமர்த்திய மகிழூர்ந்து செல்லும்வகையில் பாதைகளை தெரிவுசெய்தேன். சீர்காழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மகிழூர்ந்து இயங்க மறுக்க, அங்கிருந்து முகந்தெரியாத ஒருவரின் உதவியால் வேறொரு வாடகை மகிழூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு செல்லும் சமயம், திருவாவடுதுறையை அடைந்தபோது குறித்த ஓட்டுனர் \"எல்லா இடங்களிலும் நிற்பாட்டமுடியாது\" என மறுக்கவே தஞ்சாவூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு போய் சேர்ந்தால் காணும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்கும் பேறை இழந்தேன். வாகன ஓட்டுனர் \"இலங்கைத் தமிழர்\" என ஏமாற்ற முனைந்த சமயம் \"இலங்கைத் தமிழர்\" என பரிதாப முகத்துடன் நலம் விசாரித்த நல் நெஞ்சங்களின் முகங்கள் என் மனத்திரையில் வந்துபோயினர். இங்கு தஞ்சாவூரில் நடந்த ���ம்பத்தையும் சுட்ட விரும்புகிறேன். நெல்லிக்காய் வியாபாரி என்னை \"இலங்கைத் தமிழர்\" என தெரிந்துகொண்ட பின்னர் கொடுத்த நெல்லிக்காய்குரிய பணத்தை பெற மறுத்துவிட்டார். \"வசதியில்லாமல் வன்னியில் மக்கள் துன்பப்படுகையில் உங்களிடம் பணம் கொடுக்காது அவர்கள்மேல் தங்களுக்குள்ள இரக்கத்தை நான் பயன்படுத்துவது சரியல்ல\" என்றேன். உடனே \"எனக்குத் தெரியும்.உங்களிடம் வசதி உண்டு. அதனாலேயே தமிழகத்துக்கு வரமுடிந்தது.ஆனால் எங்கள் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை.அதுதான் இது என்னுடைய மனசாட்சிக்காக\" என்று இறுதிவரை பணம் வாங்க மறுத்துவிட்டார். இப்படி பல நல்ல முகங்கள் வாழும் தமிழகத்தில் ஏமாற்ற முயலும் இப்படிப்பட்டவர்கள் பிறந்தது திருஷ்ட்டிப் பொட்டு\nதிருவாவடுதுறை ஆதீனத்தை தரிசிக்க முடியாமல் போன மனக்குறை நெஞ்சை வாட்டிய வண்ணமே இருந்தது. இப்படி ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு, திரும்பியபின் ஒருநாள் \"மயிலை(மயிலாப்பூர்) கபாலீசுவரர் ஆலயத்திற்கு (எங்கள் வீட்டில் இருந்து பேரூந்தில் செல்வதாயின் 30 நிமிட தூரம்) சென்றபோது அங்கு சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே ஆவலுடன் சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்றேன். ஆகா......என்ன அற்புதம்\nதிருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் வீற்றிருந்து அருளாசி வழங்கிய வண்ணம் இருந்தார். நெஞ்சு ஆனந்தக் கண்ணீரைச் சொரிய கண் குளிரக் கண்டு இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தேன். அம்மையை இடப்பாகத்தே கொண்ட சிவபெருமானின் திருவருட் சம்மதம் எளியேனை ஆட்கொண்டுள்ளதை உணர்ந்து பூரித்தேன்.\n(குரு முதல்வரிடம் திருநீற்று பிரசாதம் பெறும்பேறு பெற்ற எளியேன்)\nகுரு முதல்வரிடம் இருந்து திருநீறு பெறும் பேறையும் பெற்றேன். என்ன அற்புதம்யாரை நான் சந்திக்க முடியவில்லை என்று வருந்தினேனோ அவர் இறைவனின் திருவருட் சம்மதத்தால் கபாலீசுவரர் ஆலயத்திற்கு அன்று வருகை தந்திருந்து எளியேனின் மன வருத்தத்தை போக்கி அருளினார். எல்லாம் திருவருட் சம்மதம்.\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நா...\nசிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்...\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nசிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்\nதாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உ��ந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மக...\nஎன் சாதி தமிழ்ச் சாதி\nநான் வெறுப்பது தமிழுக்குள் சாதியை\nமலர விரும்புவது நல்ல தமிழனாய் மடிய விரும்புவது தமிழாளும் மண்ணில்\nபுறக்கணிக்க வேண்டுவது சமசுகிரத மாயையை\nஎன் சொப்பனம் கருவறையில் துறவியர் செய்யும் தமிழ்பூசை\nநான் உண்ர்ந்தது சைவம் இல்லா தெருவில் தமிழிருக்க மாட்டது\" நீர்கொழும்பு புத்தளம் அதற்கு உதாரணம்\nதமிழாசான்கள் பலரெனினும் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம்- குறிப்பிடப்பட வேண்டிய பேராசான்\n\"பரதேசியாய் காசிக்கு போகப்போறான்\" என்று சுற்றம் புண் சொல்லுரைத்த போதினிலும் கலங்காது நெறிநூல்களால் என்னை அறிவூட்டிய தாய்- என் சமயகுரு\nநான் பெற்றவை யாவும் கற்றவை கையளவுகூட தாண்டாதவை தமிழ் இன்றுவரை என் வாழ்வியலில் பள்ளிப்படிப்புத்தான் சிவசிந்தை எனக்கில்லை என் சிந்தையில் சிவன் உள்ளான்\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்பு இந்து கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivathamiloan.blogspot.com/2012/12/9.html", "date_download": "2018-06-25T12:09:46Z", "digest": "sha1:EIO5ZUQWK6EIOF7XXY6VEOWLI3QSOPNO", "length": 24848, "nlines": 298, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\n சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9\nநீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் ���ற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது.\nஇறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை, ஆன்மாவுடனாக இறைவனின் தொடர்பை முன்னைய பகுதிகளில் பார்த்தோம்\nஅத்வைதம் என்னும் சொல்லுக்கு சங்கரர் கண்டது பிழையான பொருளென்றும் நம் சித்தாந்திகள் கண்டதே சாலச்சிறந்த பொருள் என்றும் பகுத்தறிந்தோம்.\nமுன்னைய பகுதிகள் :- சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8\nஇனி, ஆன்மாவின் தன்மைபற்றி சைவசித்தாந்தம் என்ன கூறுகின்றதென்று பார்ப்போம்\n இதுதான் சைவசித்தாந்தம் சொல்லும் பதில் பூமியில் செடி,கொடி தொட்டு மனிதன் ஈறாய் எத்தனை உயிர்கள் உண்டென்று கணக்கெடுக்க முடியுமா பூமியில் செடி,கொடி தொட்டு மனிதன் ஈறாய் எத்தனை உயிர்கள் உண்டென்று கணக்கெடுக்க முடியுமா பூமியில் உள்ளவற்றையே கணக்கெடுக்க முடியவில்லையென்றால்...........மொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கையை சிந்தித்துப் பார்க்கத்தான் முடியுமா பூமியில் உள்ளவற்றையே கணக்கெடுக்க முடியவில்லையென்றால்...........மொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கையை சிந்தித்துப் பார்க்கத்தான் முடியுமா முடியாது அதனால்த்தான் “எண்ணற்றன” என்கின்றது சைவசித்தாந்தம்\n ஏன் உருவாகின, எங்கிருந்து உருவாகின என்ற கேள்விகள்கூட மனதில் எழலாம். எனவே அத்தகைய கேள்விகளே எழுவதற்கு வாய்ப்பில்லாத அருமையான விடையை சைவசித்தாந்தம் பகருகின்றது.ஆன்மாக்களும் சிவனைப் போல் அநாதியே இதுதான் சைவசித்தாந்தம் பகரும் அருமையான பதில்\n\"சுடரொளியாய் என்றுமுள்ள அன்றளவும் யானும் உளன்\" - உமாபதி சிவாச்சாரியார்\nஅநாதிக்காலம் என்றால் அது எக்காலம்\nஆன்மாக்கள் பூமிக்கு வந்த பிற்பாடே காலத்தத்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கின்றன. ஆக; பஞ்சபூதங்களாலான, இவ்வுலகிற்கு வருவதற்கு முன்னர் காலம் என்னும் தத்துவத்தில் அவர்கள் இருந்திலர்.\nஒரு பிறந்த மனிதனுக்கே, குழந்தைப்பருவம் என்று தொடங்கி, மூப்பு வந்து காலத்தை உணர்த்துகின்றது. எனவே, காலம் என்பது சடப்பொருட்களால்; அதாவது ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பைப் பெற்றபின்னர் சடப்பொருட்களில்(ஐம்பூதங்களில்) நடைபெறும் மாற்றங்களைக் கொண்டு உணரும் ஒரு தத்துவம்\nஎனவே, அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்\nகாலமே இல்லாத இயல்பில் உள்ள ஆன்மாவுக்கு காலத்தை ஏற்றிக் கதைப்பதும் பாலுக்கு உறைப்பு எக்காலத்திலிருந்து உண்டு என்று ஆராய்வதும் ஒன்றுதான்.\nஆன்மாவை இன்னும் விரிவாக அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்.\n3 comments: on \"ஆன்மாக்கள் எப்போது தோன்றின சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9\"\nநீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் வகுப்பு .......மிக்க அருமை ....தொடருந்து எழுதவும்\nசிறுவர் சிவஞானம் நூல் உங்களுக்கு மின்அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கிறேன்.தங்களது பதிவிற்கு அந்நூல் பயன்படும் என நினைக்கிறேன்.\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்...\nதமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்��ட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nசிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்\nதாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மக...\nஎன் சாதி தமிழ்ச் சாதி\nநான் வெறுப்பது தமிழுக்குள் சாதியை\nமலர விரும்புவது நல்ல தமிழனாய் மடிய விரும்புவது தமிழாளும் மண்ணில்\nபுறக்கணிக்க வேண்டுவது சமசுகிரத மாயையை\nஎன் சொப்பனம் கருவறையில் துறவியர் செய்யும் தமிழ்பூசை\nநான் உண்ர்ந்தது சைவம் இல்லா தெருவில் தமிழிருக்க மாட்டது\" நீர்கொழும்பு புத்தளம் அதற்கு உதாரணம்\nதமிழாசான்கள் பலரெனினும் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம்- குறிப்பிடப்பட வேண்டிய பேராசான்\n\"பரதேசியாய் காசிக்கு போகப்போறான்\" என்று சுற்றம் புண் சொல்லுரைத்த போதினிலும் கலங்காது நெறிநூல்களால் என்னை அறிவூட்டிய தாய்- என் சமயகுரு\nநான் பெற்றவை யாவும் கற்றவை கையளவுகூட தாண்டாதவை தமிழ் இன்றுவரை என் வாழ்வியலில் பள்ளிப்படிப்புத்தான் சிவசிந்தை எனக்கில்லை என் சிந்தையில் சிவன் உள்ளான்\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்பு இந்த�� கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/woman-special/women-s-day-praise-feminine-117022700026_1.html", "date_download": "2018-06-25T11:31:58Z", "digest": "sha1:6KY2TBB6RXZOP5GK7KS34ZTU2M7S3V75", "length": 14681, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்\nசர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 8 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 105 வருடங்கள் முடிவடைந்து விட்டன.\nஇனம், மொழி, பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசங்க காலத்தையும், இடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண் கல்வியின் சதவீதத்தில் பெரும்பான்மை உடையது தற்காலம் என்றாலும் மற்றொரு புறம் ஒரு சாராரிடம் ஒரு பகுதியினரிடம் விழிப்புணர்வு இ���்லை எனலாம்.\nபெண் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றால் பெண்ணுரிமை சாத்தியம், அதற்குப் பெண் எல்லாமாக மாற வேண்டும். அதே போல் பெண் ‘பேதை’ மென்மையானவள் என்று சில வேளைகளில்தான் ஈடுபட முடியும் என்ற எண்ணங்களை மாற்ற வேண்டும்.\nபெண் முன்னேற்றத்திற்கு சமூகம் தடையாக இல்லாமல் அவர்கள் வளர்ச்சியை பெருமையோடு வரவேற்க வேண்டும்.‘பெண்ணியம்’ என்பது ஆண்களை எதிர்ப்பதும், வீட்டு வேலை செய்யாமல் இருப்பதும், ஆண்களை விட மேலோங்கி இருப்பதும், என்று எப்படி, எப்படியோ புரிந்துகொள்கிறார்கள்.\nமகளிரைத் தமது தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும், உறவுப்பெண் எனக் கொண்டிருக்கும் ஆண் வழி சமுதாய ஆண்கள் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமான இப்பலினத்தை உரிய முறை நடத்துகின்றோமா என சிந்திக்க கிடைக்கும் நாள் இது.\nஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று ஏளனமாக கேட்கும் ஆண் வர்கத்திற்க்கு, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து வன்முறைகளையும் சாட்சியாக நிறுத்தலாம். பெண் சிசு கொலையில் தொடங்கி, பெண்ணிற்கு எதிரான பாலியல் கொடுமைகள், சிறுமிகள் மீதான வன்மை, வரதக்ஷணை கொடுமை, ஆசிட் வீச்சு, என்று சொல்லி கொண்டே போகலாம்...அதனை கொடுமையும் பாலியல் சார்ந்தே நிகழ்த்தப்படுகிறது.\nசமீப காலமாக பெண்களுக்கான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக சாதனை பட்டியலிலிருக்கும் பெண்களை விட, சமூக மிருகங்களால் சாக்கடைக்குள் தள்ளப்பட்ட பெண்களின் பட்டியலே அதிகம். நிர்பயா சம்பவத்தை கருப்பு தினமாக அறிவித்த அரசு, தர்மபுரி சம்பவத்தை சற்றும் தலைநிமிர்ந்து கூட பார்க்க வில்லை. இந்த பாரபட்சத்திற்கு காரணம் பொருளாதாரமாக கூட இருக்கலாம். காரணம் எதுவாயினும், பாதிப்புக்குள்ளான பெண்கள் போல், நம்மை சுற்றி அக்கா, தங்கை, தோழி என அனைத்து உறவுகளும் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நம்மால் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\nவிமானப் பணிப்பெண்களிடம் சில்மிஷம் - தொழிலதிபர் கைது\nபெண்கள் தெய்வீக தன்மை உடையவர்கள். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் பேச்சு\nசினி பாப்கார்ன் - பாலியல் பிரச்சனையில் திரையுலகம்\nமொபைல் கடையை அடித்து நொறுக்கும் பெண்கள் - அதிர்ச்சி வீடியோ\nமொபைல் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் (வீடியோ)\nஇதில் மேல���ம் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraimegangal.blogspot.com/2009/11/blog-post_8202.html", "date_download": "2018-06-25T11:24:05Z", "digest": "sha1:XPRNCRJVWUSS7UHQYBZEFINEMFF66HXM", "length": 6065, "nlines": 172, "source_domain": "vaigaraimegangal.blogspot.com", "title": "வைகறை மேகங்கள்...!: உன் வருகைக்காய்...", "raw_content": "\nகுட்டி உலகத்தில் ஓர் வழிப்போக்கன்... காலை இளம் பனி காதல் பெண்ணின் ஓரப் பார்வை அம்மாவின் அன்பு மடி இதுவே என் குட்டி உலகம்...\n\"எப்போ மீண்டும் வருவாய் என\nஅப்பாவியாய் உன் மனம் வினாவ\nநீயோ வாய் திறந்து பேசாமல்\nஎன் மனசுக்கு அது புரியும்\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nகனவுகளின் காதலன், என் எண்ணத்தில் தோன்றுபவையை எழுத்தில் வடிக்க முயற்சிக்கும் ஒரு படைப்பாளி, தமிழுக்கு நான் ஒரு கடை நிலை ஊழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/blog-post_7.html", "date_download": "2018-06-25T11:53:13Z", "digest": "sha1:Z4WSLU4A7JB2FLOICS5TCOT2VHGDSNA6", "length": 36769, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கனடியத் தமிழர்கள் ரொரான்ரோ புலனாய்வுப் பிரிவினரின் LTTE க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறார்கள். பந்துல ஜயசேகரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகனடியத் தமிழர்கள் ரொரான்ரோ புலனாய்வுப் பிரிவினரின் LTTE க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறார்கள். பந்துல ஜயசேகரா\nநான் ரொரான்ரோ பொலிசாருடனும் மற்றும் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் புலனாய்வு பிரிவினருடனும் நெருக்கமாக வேலை செய்து வந்தேன். அவர்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருந்ததுடன் ஸ்ரீலங்காவின் பிரச்சினைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். ஒருமுறை நான் ரொ���ான்ரோ காவல் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஒன்றிணைந்த தேசிய பாதுகாப்பு பிரிவு நபர்கள் மற்றும் றோயல் கனடியன் மவுன்ட்டட் பொலிசின் (ஆர்.சி.எம்.பி) நிதி புலனாய்வு குழவினருடனும் நடத்திய கலந்துரையாடலில் அவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்களை ஆட்சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.\nகனடிய காவல்துறையினருடன் அநேக ஜனநாயக எல்.ரீ.ரீ.ஈ விரோத ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்கள் பணியாற்றி வந்தார்கள். எனினும் அவர்களில் பலர் அந்த பிரிவுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நாங்கள் பெரிதும் விரும்பினோம். கனடிய சட்ட அமலாக்க அதிகாரிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினையாக இருப்பது, எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகள் பற்றி புகார் தெரிவிப்பதற்கு அநேக தமிழர்கள் அச்சம் அடைவதுதான் என்று என்னிடம் தெரிவித்தார்கள். ஒருக்கால் அந்த வட்டாரங்களிலிருந்து நம்பிக்கையான அதிக தகவல்கள் கிடைத்தால் அவர்கள் அதிக கைதுகளை மேற்கொள்ளலாம் என விரும்பினார்கள். கனடாவில் சட்டத்தை மதிக்கும் தமிழர்களிடத்தில் எந்தளவு அச்சத்தை எல்.ரீ.ரீ.ஈ ஊற்றெடுக்க வைத்துள்ளது என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் றோயல் கனடியன் மவுன்ட்டட் பொலிஸ் மற்றும் ரொரான்ரோ காவல்நிலைய புலனாய்வு பிரிவினர் ஆலோசனை தெரிவித்தது ஸ்ரீலங்கா கால்துறை மற்றும் புலனாய்வு பிரிவுகள் தங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் அதன் காரணமாக இரு நாடுகளும் அதிகளவு தகவல்களை பெற்று பயங்கரவாதிகளையும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிப்பதற்கு உதவும் என்று.\nஅமெரிக்;காவுடன் அவர்கள் கைச்சாத்திட்டிருந்த இத்தகைய ஒரு உடன்படிக்கையின் நகல் ஒன்றும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. இந்த இடத்தில் நான்குறிப்பிட வேண்டிய ஒன்று, எனது காலத்தின்போது ஒட்டவாவில் பணியாற்றிய நிலந்த ஜயவர்தனா(இப்போது டி.ஐ.ஜி) மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவர் எனக்கு ஒரு பலம்வாய்ந்த கோபுரமாகத் திகழ்ந்தார். நிலந்தவுக்கு ஒரு சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்று நான் விடுத்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்பட்டது மிகவும் பரிதாபமானது.\nஅணிதிரட்டல் மற்றும் ஜனநாயக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்களின் உதவி மற்றும் ரொரான்ரோ பொலிசின் புலனாய்வு பிரிவின் கடினமான வேலை என்பனவற்றால் நாங்கள் பல வெற்றிகளைப் பெற்றோம். ரொரான்ரோ மேயர் டேவிட் மில்லர் தமிழர் கலாச்சார சர்வதேச இயக்கத்தின் (நன்கறியப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகளில் ஒன்று) கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இந்த மாநாடு என்றழைக்கப்பட்ட நிகழ்வு ரொரான்ரோ, ஸ்கார்பொரோவில் உள்ள சிறி ஐயப்ப சமாஜம் இந்து ஆலயத்தில் 2008 ஜூலை 26 மற்றும் 27 ந் திகதிகளில் நடைபெற இருந்தது.\nஜனநாயக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் அலுவலகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதை ரொரான்ரோ புலனாய்வு பணியகத்திற்கு அறிவித்தார்கள், அந்த அலுவலகம் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதாகவும் மற்றும் அந்த ஆலயம் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் முன்னணியினரால் நிர்வகிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. நாங்களும் எங்கள் முயற்சிகளை மேற்கொண்டு மிஸிஸாகுவாவின் கௌரவ மேயர் ஹசல் மக்லியொன்னை அவரது நகரத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைமையில் நடைபெறவிருந்த ஒரு ஆதரவு ஊர்வலத்தில் கலந்து கொள்வதை தடுத்து நிறுத்தினோம்.\nஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைய வேண்டாம் என ருவான்டா – கனடா சங்கத் தலைவரை நாங்கள் சம்மதிக்க வைத்தோம், எனெனில் கனடாவிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்குள்ள மற்றைய குழுக்களுடன் இணையவோ அல்லது வேலை செய்யவோ முயற்சிகளை மேற்கொண்டு மற்றும் அவர்களை மூளைச்சலவை செய்யவும் முயன்று வந்தது. ரொரான்ரோ பொலிஸ், 80, அல்ரோன் டவர் என்ற இடத்திலிருந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ நிதி சேகரிப்பாளரின் முயற்சிகளை முறியடித்தது, இது தொடர்பாக ஒரு ஸ்ரீலங்கா தமிழ் கனடியர் அந்த இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எனக்கு அறிவித்திருந்தார். அது போன்ற பல வெற்றிகளை நாங்கள் பெற்றிருந்தோம் மற்றும் கனடாவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று பலர் விரும்பினார்கள். அத்தகைய தகவல்களை வழங்குவோருடன் நாங்கள் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தோம்.\nமுதல்முறையாக எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் செயற்கைகோள் வழியாக பிரபாகரன் ஆற்றும் உரையை கேட்பது தடுக்கப்பட்டது. கனடிய புலனாய்வு அதிகாரிகள் அதை அணுகுவதற்காக அயர்வின்றி உழைத்தார்கள் மற்றும் அந்த ��ேரத்தில் அது கனடாவில் ஸ்ரீலங்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. நிச்சயமாக கனடாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு அது ஒரு மோசமான நவம்பராக இருந்தது. நாங்கள் மேலும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை வீடியொ கன்பரன்ஸ் வசதி வழியாக ரொரான்ரோ மக்களுடன் உரையாட வைத்து அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவின் நிலவரம் பற்றி விளக்கமளிப்பதிலும் வெற்றி கண்டோம்.\nஎப்பொழுதும் எங்கள் பக்கம் நின்று எங்களுக்கு ஆதரவளித்த ஒரு கனவான் மெக்கென்ஸி நிறுவனத்தின் தலைவர் ஜோண் தொம்சன் ஆவார். எல்.ரீ.ரீ.ஈ அவரை வெறுத்தது, ஆனால் அவர் பதிலுக்கு அவர்களை வெறுத்தது மட்டுமன்றி அவர்களை வெளிப்படுத்தவும் செய்தார். எல்.ரீ.ரீ.ஈ யினால் ஜோணை எதிர்கொள்வது அத்தனை இலகுவாக இருக்கவில்லை. அவர் றோயல் கனடியன் இராணுவ நிறுவனத்தில் வைத்து மெக்கென்ஸி நிறுவன அங்கத்தவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் நான் உரையாற்றுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார், அதில் நான் சிறப்பாக உரையாற்றினேன். ஜோண் கனடிய தொலைக்காட்சியில் ஒரு வழக்கமான வர்ணனையாளராக இருந்தார், பயங்கரவாதம் பற்றிய அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் உலகளாவிய ரீதியில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அவர் மிகுந்த தாராளத்துடன் சில கட்டுரைகளை த ஐலன்ட் பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு வழங்கியிருந்தார் மற்றும் சில பிரத்தியேக கட்டுரைகளை அந்த நேரத்தில் த ஐலன்ட்டுக்கு அனுப்பியும் இருந்தார்.\nஇந்திய மற்றும் அமெரிக்க தூதரக ஜெனரல்களுடன்; கூட நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்னோம். எல்.ரீ.ரீ.ஈயினால் தூதுவராலயங்களுக்கு முன்னால் நடத்த திட்டமிடப்படும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி நாங்கள் முன்கூட்டியே அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்தோம், அது இந்தியர்களாலும் மற்றும் அமெரிக்கர்களாலும் நன்கு பாராட்டப்பட்டது. அமெரிக்க தூதுரக நாயகம் ஜோண் நே மற்றும் அவரது உத்தியோகத்தர்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்கினார்கள். அமெரிக்க எல்லை பிரிவு, நியுயோர்க் நகரத்தில் நடைபெறவிருந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ ஆர்ப்பாட்டத்தை பலப்படுத்துவதற்காக கனடாவிலிருந்து நியுயோர்க் நோக்கி பயணமாக முயற்சித்த அநேக எல்.ரீ.ரீ.ஈ பேரூந்துகளை திருப்பி அனுப்புவதில் வெற்றி கண்டது.\nநான் தொடர்ந்து ஸ்ரீலங்கா கனடியர்களுடன் மட்டும் தொடர்புகளை��் பேணுவது மட்டுமன்றி ஏனையவாகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி வந்தேன். பல சந்தர்ப்பங்களில் ஏனை சமூகத்தினரது நிகழ்வுகள், பல்கலைக்கழகங்கள், சிறிய குழுக்கள் மற்றும் கலைச் சங்கங்களிலும் கூட உரையாற்ற என்னை அழைத்தார்கள். கனடியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எங்களைப்பற்றி ஒரு தெளிவான படத்தை வழங்குவதற்கு அந்த வாய்ப்புகளை நான் பயன்படுத்தினேன். அவர்களுக்கு நான் ஸ்ரீலங்கா கனடியர்கள் ரொரான்ரோவிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் எவ்வாறு தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதை விளக்கினேன். எங்கள் செய்தியை எல்லோருக்கும் பரப்பும்படி அவர்களிடம் நான் வேண்டினேன். நான் கிச்சனர், வாட்டாலூ, கலப், அக்ஷன், மில்ரன், கேம்பிரிட்ஜ், லண்டன் மற்றும் வன்கூவர் வரை கூட பயணமாகி எங்கள் செய்தியை எடுத்துச் சென்றதுடன் அங்கிருக்கும் சங்கங்கள் மற்றும் சமூகங்கள் உடன் நெருக்கமாகப் பணியாற்றினேன். ஒவ்வொருவரும் ஸ்ரீலங்காவின் பின்னால் அணி திரண்டார்கள். பாதுகாப்பு படையினருக்காக திரட்டப்பட்ட அபி வெனுவென் அபி (நமக்காக நாம்) நிதியத்துக்காக ஸ்ரீலங்கா கனடியர்கள் கிட்டத்தட்ட 90,000 டொலர்களைத் திரட்டினார்கள். ஸ்ரீலங்காவுக்கான எனது ஒரு விஜயத்தின்போது அந்தக் காசோலையை என்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்க இயலுமாக இருந்தது. அது கூட்டான ஒரு முயற்சி இரண்டு முன்னணி ஸ்ரீலங்கா கனடியர்கள் தங்களது சொந்த நிதியில் இருந்து ஒவ்வொருவரும் தலா 10,000 டொலர்களை அன்பளிப்புச் செய்திருந்தார்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபு��ிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-06-25T11:47:56Z", "digest": "sha1:BJ53O6B5IUOKSMTENCCNZEXSZGWBVGYQ", "length": 9347, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மர்ம பூமி - Nilacharal", "raw_content": "\nமிகவும் பரந்து விரிந்த அளவில், பல்வேறுபட்ட விடயங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அனைத்தும் ஆழ்ந்து ஆராயப்பட்டு, காலமுறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு, சுவையாகவும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு வகை என்றாலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏதேனும் ஒரு புதுமையும் ஈர்ப்பும் பொதிந்திருப்பது மொத்த நூலுக்குமான ஊடுபாவாக விளங்குகிறது. இறப்புக்குப் பின்னான வாழ்க்கை பற்றிய கட்டுரை, இறந்த பிறகான நம் சுயநினைவு பற்றிய உண்மைகளை அலசுகிறது. 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உலகையே அதிர வைத்த மியூனிக் படுகொலை பற்றிய கட்டுரை, அவ்வளவாகப் பிரபலமடையாத அந்த வரலாற்றுத் துயரத்தை, அதன் அதிர்ச்சியையும் வெறுப்புணர்வையும் நினைவூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. டன் கணக்கில் வெள்ளியும், தங்கமும், நவரத்தினக் கற்களுமாய் விலைமதிக்க முடியாத கருவூலத்துடன் கடலில் மூழ்கிய ஸ்பானியக் கப்பல் பற்றிய வரலாறு மலைக்க வைக்கிறது இவை தவிர, கனவு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மறதி பற்றிய ஆய்வுக் கட்டுரை, சீசர் படுகொலையைக் கொலைத் திட்டப் பின்னணியோடு விவரிக்கும் வரலாற்றுக் கட்டுரை என மொத்தத்தில் இது ஒரு படிக்க வேண்டிய நூல் இவை தவிர, கனவு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மறதி பற்றிய ஆய்வுக் கட்டுரை, சீசர் படுகொலையைக் கொலைத் திட்டப் பின்னணியோடு விவரிக்கும் வரலாற்றுக் கட்டுரை என மொத்தத்தில் இது ஒரு படிக்க வேண்டிய நூல்\nThe special collection of articles on a widely divergent subjects are well researched, systematically chronicled, and interestingly approached. Though the contents of the collection are unrelated to each other directly they find harmony by their refreshing and absorbing style. The articles will enlarge the the appreciation of the readers on little known facts, anecdotes, incidents on the well known subjects. The article on Life after death deals with the facts on the state of consciousness after death which have fascinated psychologists, scientists, philosophers alike. The amazing facts of the much debated investigations on UFOs which have baffled the world offers at one place all that has been said on the subject. The article on the infamous killings in munich at Olympics inthe year 1972 which shook the world with disgust and surprise has been recounted with telling effect (மிகவும் பரந்து விரிந்த அளவில், பல்வேறுபட்ட விடயங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அனைத்தும் ஆழ்ந்து ஆராயப்பட்டு, காலமுறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு, சுவையாகவும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு வகை என்றாலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏதேனும் ஒரு புதுமையும் ஈர்ப்பும் பொதிந்திருப்பது மொத்த நூலுக்குமான ஊடுபாவாக விளங்குகிறது. இறப்புக்குப் பின்னான வாழ்க்கை பற்றிய கட்டுரை, இறந்த பிறகான நம் சுயநினைவு பற்றிய உண்மைகளை அலசுகிறது. 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உலகையே அதிர வைத்த மியூனிக் படுகொலை பற்றிய கட்டுரை, அவ்வளவாகப் பிரபலமடையாத அந்த வரலாற்றுத் துயரத்தை, அதன் அதிர்ச்சியையும் வெறுப்புணர்வையும் நினைவூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. டன் கணக்கில் வெள்ளியும், தங்கமும், நவரத்தினக் கற்களுமாய் விலைமதிக்க முடியாத கருவூலத்துடன் கடலில் மூழ்கிய ஸ்பானியக் கப்பல் பற்றிய வரலாறு மலைக்க வைக்கிறது இவை தவிர, கனவு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மறதி பற்றிய ஆய்வுக் கட்டுரை, சீசர் படுகொலையைக் கொலைத் திட்டப் பின்னணியோடு விவரிக்கும் வரலாற்றுக் கட்டுரை என மொத்தத்தில் இது ஒரு படிக்க வேண்டிய நூல் இவை தவிர, கனவு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மறதி பற்றிய ஆய்வுக் கட்டுரை, சீசர் படுகொலையைக் கொலைத் திட்டப் பின்னணியோடு விவரிக்கும் வரலாற்றுக் கட்டுரை என மொத்தத்தில் இது ஒரு படிக்க வேண்டிய நூல் பரிசளிக்க ஏற்ற தொகுப்பு\nதிரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_7382.html", "date_download": "2018-06-25T11:29:19Z", "digest": "sha1:RYSPPI6PTX7OACZEPUFT2G7YW6FV2I6K", "length": 27929, "nlines": 427, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், செய்திகள், தூக்கம், பொது\nஎல்லா உயிர் பிராணிகளுக்கும் தூக்கம் என்பது இயல்பான செயல் ஆகும். அதிகமான உடல் உழைப்பு செய்தும் அமைதியாக இருப்பவர்களுக்கு குறைந்த சக்தி செலவாகிறது. ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டுமென்பது அவர் எவ்வளவு மன அமைதியுடனும் மன நெருக்கடியின்றியும் இருக்கிறார் என்பதைப் பொருத்ததாகும்.\nபலர் அதிக தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள் எனில் வேறு பலர் குறைந்த தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள். தூக்க மருந்தை சாப்பிடுபவர்களுக்கும் அமைதியான நல்ல தூக்கம் வருவதில்லை. வயிறு சுத்தமாக இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. உடல் சக்தியும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் கண்ட பொருட்களை சாப்பிட்டு அவர்களுடைய வயிறு நிரம்பியிருக்கும் போதும், மலச்சிக்கல் இருக்கும் போதும் அதிகம் தூங்குகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் குறைந்த அளவு தூங்குவதால் அவர்களுக்கு பயன் இருக்காது.\nதூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோ��ி கிடைத்தால்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், செய்திகள், தூக்கம், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநண்பர்களே, தமிழ்மணம் இணைக்க உங்க உதவி வேணுமே\nசரியான தூக்கம் இல்லை என்றால் எனக்கு தலைவலி வரும்..\nஇந்தப் பதிவு கல்யாணம் ஆனவங்களுக்கும் பொருந்துமா சார்\nதமிழ்மணம் ஏன் சார் இப்படி தூங்குது இப்படி தூங்குனா, எப்பிடி சார் இணைக்க\nதூங்கும்போது இணைக்க வழி இல்லையா சார்\n//தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.//\n* வேடந்தாங்கல் - கருன் *\nதூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். // மாப்ள அது எப்படிடா உனக்கு நீயே அட்வைஸ் பண்ணிக்கற...\nபய புள்ள என்னிக்கு ப்ளாக் ஆரம்பிச்சிதோ அன்னைக்கு போன தூக்கம்தான்....இன்னிக்கு வரை தேடிட்டு இருக்காரு போல ஹிஹி\nசரியான தூக்கம் இல்லை என்றால் எனக்கு தலைவலி வரும்..///\nஹி,,ஹி,, உங்க வேலையை யார் கேட்டா\nஇந்தப் பதிவு கல்யாணம் ஆனவங்களுக்கும் பொருந்துமா சார்\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள அது எப்படிடா உனக்கு நீயே அட்வைஸ் பண்ணிக்கற...///\nஹி...ஹி.... எனக்கு மட்டும் இல்லை... நமக்கும் தான்\nபய புள்ள என்னிக்கு ப்ளாக் ஆரம்பிச்சிதோ அன்னைக்கு போன தூக்கம்தான்....இன்னிக்கு வரை தேடிட்டு இருக்காரு போல ஹிஹி\nஹி..ஹி... மாம்சுக்கு இப்ப தான் உண்மை தெரியுது போல....\nMANO நாஞ்சில் மனோ said...\nநைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...\nMANO நாஞ்சில் மனோ said...\nநைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...\nநைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...//////\nதூங்காதே தம்பி தூங்காதே )))\nஉண்மையான கருத்துக்கள். தேவையான தூக்கம் இல்லாமை உடலுக்கு கெடுதான்.\nஇந்தப்பதிவைப்படிச்சு யாருக்கெல்லாம் தூக்கம் வந்துச்சு\nநல்ல பதிவு. தூக்கம் வருது. அப்புறம் வரேன்.\nதூக்கத்தை பற்றி தூக்கலான பதிவு\nதூக்கத்தை பற்றிய பயனுள்ள பதிவு\n���ெங்கோவி பதிவ ஆபீஸ்ல வாச்சிக்கும்போது கல்யாணம் ஆன எனக்கு தூக்கமா வருது...இதுல என்னத்தை இணைக்க...\nதூக்கத்தைப் பற்றிய மிகவும் அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.\n முதல்ல பதிவை போடுறதை விட்டிட்டு போய் படுய்யா..\nஎன்னாச்சு... இன்றைய பதிவுல \"அதை\" பத்தி எதுவும் எழுதலை...\nதூக்கத்தின் முக்கியத்துவத்தினைச் சொல்லும் நல்லதோர் பதிவு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபிரபா ஒயின்ஷா��் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_17", "date_download": "2018-06-25T12:09:39Z", "digest": "sha1:X55UITSIDK247KUVVTD65GQDM7ODAN3Z", "length": 6788, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 17 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1377 – திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி அவிஞ்ஞோனிலிருந்து நான்கு மாதம் பயணம் செய்து உரோமை வந்தடைந்ததால் அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.\n1917 - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரன் பிறப்பு.\n1917 - கன்னித் தீவுகளை டென்மார்க் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியனுக்கு விற்றது.\n1945 - சோவியத் படைகள��� நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் (படம்) இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.\n1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: சனவரி 16 – சனவரி 18 – சனவரி 19\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2017, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-2-0-movie-delay-reason/", "date_download": "2018-06-25T11:46:02Z", "digest": "sha1:XG64RT4THRC4CKZARCBFTEM5YGL6UUJA", "length": 8888, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏன் தாமதமாகிறது 2.ஓ... லீக்கான தகவல்கள் - Cinemapettai", "raw_content": "\nHome News ஏன் தாமதமாகிறது 2.ஓ… லீக்கான தகவல்கள்\nஏன் தாமதமாகிறது 2.ஓ… லீக்கான தகவல்கள்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.ஓ படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வருவதற்கான காரணம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து அதிக பொருட் செலவில் உருவாக்கி இருக்கும் படம் 2.0. மாஸ் ஹிட் அடித்த எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பரபரப்பாக கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுதான்ஷூ படேல், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷூட்டிங்கை விட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளே அதிகம் இருப்பதால், அதற்காக நேரம் செலவிடப்பட்டு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுதான்ஷூ படேல், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 450 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும்2.0 படமே இன்றைய தேதியில் ஆசியாவின் பெரிய பட்ஜெட் படம் என்று கருதப்படுகிறது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இசை வெளியீடு உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் வேலைகளால் இ��்தாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் என தள்ளிப்போனது. டீசர் என்கிற பெயரில் படத்தின் முக்கியமான காட்சிகள் சில, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், 2.ஓ படம் இந்த வருடத்திற்குள் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், அடுத்த வருட ஜனவரியில் படம் வெளிவரும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுப்புகள் நிலவுகிறது. தொடர்ந்து, கிராபிக்ஸ் பணியை செய்து வரும் லண்டன் கம்பெனி ஒரு வழக்கில் சிக்கி உள்ளதாம். இதனால், அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையாலும் 2.ஓ தள்ளிப்போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nசாதனை முயற்சியில் மெர்சல் நாயகி… ரசிகர்கள் வாழ்த்து\nபலநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இமைக்கா நொடிகள் படக்குழு\nதென்னிந்திய சினிமாவைக் குறிவைக்கும் இலியானா… பாலிவுட் வாய்ப்புக் குறைந்ததால் முடிவு\nபெரிய விபத்து அல்ல… விளக்கம் அளித்தார் தனுஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா கமல்ஹாசன்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/bharath-war/", "date_download": "2018-06-25T11:54:43Z", "digest": "sha1:HRDNOOSQ4WTB5MEGJCTDQOSTDXRRJH4K", "length": 14409, "nlines": 158, "source_domain": "aanmeegam.co.in", "title": "பாரதப் போர் - Aanmeegam", "raw_content": "\nபாரதப் போர் 1– உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nபதினெட்டு நாட்கள�� நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.\n‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா\nகிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா\nபல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.\nஅந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,\n“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.\nகாவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.\n“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”\n“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.\n“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.\nஅதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”\nஅந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.\n“அது என்ன தத்துவம் ஐயா\n“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்\n“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்\n“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா\nவருண் மலங்க மலங்க விழித்தான்.\n“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”\nவருண் சற்று பெருமூச்சு விட்டான்.\n“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”\nவருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.\n“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்\n“வேறொன்றுமில்லை���. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.\nநீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.\nஅவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.\nஎனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”\n“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.\nஇது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.\nகீதையின் பாடமும் இது தான்.”\nவருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.\nகளைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.\n” அவன் கேள்வி தொடர்ந்தது.\nஉன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.\nஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”\n“நான் சொல்வது உண்மை தானே தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது… தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…\nவருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.\nஅவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.\nஅவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.\n*மிகப் பெரிய உண்மை* 👌🏾👌🏾👌🏾\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் | sangatahara chaturthi\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/09/blog-post_9.html", "date_download": "2018-06-25T11:31:32Z", "digest": "sha1:RA2OKL6Q5VQOPHP63VFD7QUAOXWOVG4B", "length": 65592, "nlines": 235, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்", "raw_content": "\nபுதன், 9 செப்டம்பர், 2015\nகாதிர் மஸ்லஹி → Articles → உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 9 செப்டம்பர், 2015 பிற்பகல் 9:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம்.\nகுறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள். இன்று இலங்கையில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதனையே ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் ‘இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா’ என்ற அடிப்படையில் இந்த கட்டுரையை எழுத ஆசைப்படுகின்றேன்.\nஇஸ்லாத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் எம்மைப் படைத்து, எமக்கு இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெரியாக தந்த அல்லாஹ் எதற்கும் தேவையற்றவனாகவே இருக்கின்றான். அதே நேரம் அவன் ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் அதனை மனிதனின் நலனுக்காகவே கூறியிருப்பான்.\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (35:15)\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:1,2)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளையில் மனிதனைப் பார்த்து,; ‘ஆதமின் மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், ஏன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை’ என்று கேற்பானாம், அதற்கு மனிதன்; ‘இறைவா’ என்று கேற்பானாம், அதற்கு மனிதன்; ‘இறைவா நீ உல���த்தவர்களின் நாயன், நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் நோய்வாய்பட்டிருந்தான், நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ‘ஆதமின் மகனே நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லையே’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் நோய்வாய்பட்டிருந்தான், நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ‘ஆதமின் மகனே நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லையே’ என்று கேட்க, மனிதன்; ‘இறைவா’ என்று கேட்க, மனிதன்; ‘இறைவா நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு உணவளிப்பது நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு உணவளிப்பது’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ஆதமின் மகனே’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ஆதமின் மகனே நீ எனக்கு நீர் புகட்டவில்லையே நீ எனக்கு நீர் புகட்டவில்லையே என்று அல்லாஹ் கூறுவானாம். அதற்கும் மனிதன் ‘இறைவா என்று அல்லாஹ் கூறுவானாம். அதற்கும் மனிதன் ‘இறைவா நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு நீர் புகட்டுவது நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு நீர் புகட்டுவது’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் நீர் கேட்டான், நீ அவனுக்கு நீர் பருக்கியிருந்த்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். (முஸ்லிம்:6721)\nஇந்த ஹதீஸின் மூலம் அல்லாஹ் இந்த உலகில் எதனை விருபுகின்றான் என்பது சிந்திக்கும் அனைவருக்கும் தெளிவாகும். உழ்ஹிய்யா குர்பானி போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் அதனையே அல்லாஹ் விரும்புகின்றான். மனிதனின் இயல்புக்கு ஏற்றவிதத்தில் அவனை நடத்துகின்றான்.\nஇன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (22:36)\nஉலகில் இருக்கும் அனைத்தும் உயிருள்ளதே\nஒருகாலம் இருந்தது மனிதன் அறிவில் பின்தங்கியவனாக இருந்தான். அந்த நேரம் உயிர் என்பது மனிதன், மிருகங்கள், பறவைகள் போன்ற கண்ணுக்கு உயிருள்ளதாகத் தெண்படுபவற்றுக்கே இருக்கின்றது, என்று என்னினான் மனிதன்.\nஆனால் இன்றைய நவீன உலகில் அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டம் உயிரைக் கொல்லவில்லையாயின் மனிதன் வாழ முடியாது எனும் அளவுக்கு உலகில் இருக்கும் அனைத்துப் படைப்பினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். அந்த வகையில் பக்டீரியாக்கள், நுன்னங்கிகள், கிருமிகள், மரம், செடி, கொடிகள், கல், மண் என்று அனைத்தும் உயிருள்ளதகவே இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.\nஅந்த வகையில் மனிதனைப் பாதுகாப்பதற்காக எத்துனை கிருமிகளை அழிக்கின்றோம், மனிதன் வாழ்வதற்காக எத்துனை மரம் செடி கொடிகளை அழித்தோம் இப்படி மனிதனின் நலனுக்காக எத்துனை உயிர்களை அழித்தோம். இவற்றை யாரும் அநியாயம் என்றோ, உயிர் வதை என்றோ நோக்காமல் நலனுக்காக என்றல்லவா நோக்கினோம். அதே அடிப்படையில் மனிதனின் வாழ்வுக்காக கோழி, கொக்கு, மீன், பன்றி……போன்ற எத்தனையோ மிருகங்களையும் பரவைகளையும் கொல்கின்றோம்.\nஅப்படியிருக்க ஆடு, மாடு ஒட்டகங்களை மாத்திரம் அருப்பதை ஏன் மனித சமூகம் விமர்சிக்க வேண்டும். இப்படி விமர்சிப்பது ஞாயம் தானா அல்லது இந்த விமர்சனத்திற்குப் பின் காழ்ப்புணர்ச்சி, விரோதம், குரோதம்தானா இருக்கின்றது அல்லது இந்த விமர்சனத்திற்குப் பின் காழ்ப்புணர்ச்சி, விரோதம், குரோதம்தானா இருக்கின்றது. எனவே உலகில் நடந்தேரும் ஒவ்வொரு காரியத்தையும் விமர்சிப்பதற்கு முன் நடுநிலையாக (இறை கட்டலைக்கு இனங்கி) சிந்தித்தால் அதுவே மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்:\nஅ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; (02:29)\nமாமிசம் சாப்பிடுவது மனித இயல்பே\nஅடுத்து, உலகில் வாழும் மனித கோடிகளுள் பெரும்பான்மை சமூகம் (நாத்திகர்கள் தவிர) கடவுல் கொள்கையை (இந்த உலகம் தானாக வந்ததல்ல, மனிதனைப் படைத்த சிருஷ்டி இருக்கின்றான் என்ற கொள்கையை) ஏற்றவர்களாகத் தான் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்கும் போதே அவற்றின் இயல்பை வெளிப்படுத்திக் காட்டும் நிலையிலேயே படைத்துள்ளான். ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையை எடுத்து நோக்கினால் அதன் இயல்பு தாவரம் உண்ணுவது என்பது விளங்கும், சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தெண்படும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nஆனால் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனும் ஒரு மிருகமாக (ஆனால் பேச முடிந்தவன்)இருந்தாலும் அவன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உற்பட்டவனாகவே இருக்கின்றான். அவன் மாமிசத்தையும், தாவர்த்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் நிலையில் அதனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அறைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான். எனவே மனிதன் மாமிசம் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி) உண்ணுவதை (காழ்ப்புணர்ச்சிக்காக) விமர்சிப்பது, தாம் ஏற்றிருக்கும் கடவுல் கொள்கைக்கு முறனானதாக இருப்பதுடன், கடவுலையே விமர்சிப்பதாக அமையும். இப்படி நடு நிலையாக (அனைவரும் ஏற்ற அடிப்படையில்) சிந்தித்தாலும் மனிதன் மாமிசம் சாப்பிடுவது ஞாயமானது என்று விளங்கும்.\nஆதிகால மனிதனும், காட்டுவாசிகளும், வேடர்களும் மாமிசமும்\nகாட்டுவாசிகளும், ஆதிகால மனிதர்களும் வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டதனாலே வேடர்கள் என்ற ஒரு சமூகமே உருவானது. நான் இதனை ஏன் இத்தலைப்பில் குறிப்பிடுகின்றேன் என்றால்; இன்று இஸ்லாத்தை ‘ஜீவகாரூன்யமற்ற மார்க்கம்’ என்று விமர்சிப்போர் யோசிக்க வேண்டும், காட்டு வாசிகள் வேட்டையாடியது, மாமிசத்தை சாப்பிட்டது, இஸ்லாம் காட்டிக் கொடுத்ததனாலா அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா நடு நிலையாக சிந்திப்போர் தெளிவு பெருவர்.\nஇலங்கையை ஆண்ட அரசர்கள் இலங்கை வரலாற்றை எடுத்து நோக்கினால், இலங்கையை ஆண்ட அரசர்கள் எல்லோரும் வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். மாமிசம் உண்ணுகின்ற பலக்கம் இல்லையென்றால் அவர்கள் ஏன் வேட்டையாட வேண்டும் இஸ்லாம்தான் அவர்களுக்கு மாமிசம் சாப்பிடுவதை காட்டிக் கொடுத்ததா இஸ்லாம்தான் அவர்களுக்கு மாமிசம் சாப்பிடுவதை காட்டிக் கொடுத்ததா அவர்களை, ஏன் இஸ்லாத்தை விமர்சிக்கும் இலங்கையர்கள் விமர்சிக்கவில்லை. இப்படி பலவழிகளில் நேர்மையாக சிந்தித்தால் உண்மை விளங்கும். இல்லையென்றால் அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய் என்ற கதைதான்.\nஇஸ்லாத்திற்கு முன் வாழ்ந்தவர்களும் மாமிசமும்\nஇஸ்லாம் மார்க்கம் என்பது முஹம்மது நபியவர்களின் வருகையுடனே (1447 வருடங்களுக்கு முன்னர்) முற்றுப் பெற்றது. அவர்கள் நபியாக வருவதற்கு முன்னர் இருந்த மக்கா வாழ் மனிதர்களின் நிலையைப் பார்த்தால் அவர்களும் மாமிசம் சாப்பிடுபவர்களாகவே இருந்தனர். எனவே அந்தக் காலத்து மக்கள் அதை செய்து வந்திருக்கும் போது, ஏதோ இஸ்லாம் தான் மனித இனத்துக்கே மாமிசம் சாப்பிடுவதை அறிமுகப்படுத்தியது போன்று இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் பொருந்தாது.\nஇன்னும் அவர்கள்(மக்கா முஷ்ரிக்குகள்) (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்;…….(06:138)\nமேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன – அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; (06:139)\nஎனவே இந்த வசனங்கள் அன்றைய மக்கள் மாமிசம் சாப்பிட்டனர் என்பதை தெளிவு படுத்துகின்றது.\nஇப்படி மனித இயல்பில் காணப்பட்ட மாமிச உணர்வினால் அவன் எப்படியும் மாமிசத்தை சாப்பிட தயாரானான். அப்படிப்பட்ட மனிதனுக்கு மாமிசத்தை சாப்பிடக் கூடாது என்பது தீர்வாக அமையாது. (அப்படி தடை செய்து வைத்திருப்பவர்கள் திருட்டுத் தனமாக சாப்பிடுவதைப் பார்க்கலாம்) அந்த வகையில் அதற்கான ஒழுக்கங்களை காட்டிக் கொடுத்ததே, இஸ்லாம் செய்த வேலை. இதற்குத் தான் இஸ்லாத்தை விமர்சிப்பதா\nஇஸ்லாம் காட்டிய ஒழுக்கம் ஒரு சாதாரண அறிவுள்ள மனிதனும் இஸ்லாம் காட்டிய ஒழுக்கங்களை படித்தால் இஸ்லாம் மிருக வதைக்கு எதிரான மார்க்கம் என்பதையும், உலகிற்கு பொருத்தமான மார்க்கம் என்பதையும் விளங்கிக் கொள்வான்.\nஅந்த சமூகம் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிட்டது. படைத்தவனை அல்லாஹ் என்று ஏற்றுவிட்டு வேறு தைவங்களுக்கு அறுத்துப் பலியிடுவது அல்லாஹ்வுக்கு செய்யும் துரோகம் என்ற அடிப்படையில், அல்லாஹ்வுக்காக மாத்திரம் அறுக்கச் சொல்லியிருப்பதோடு, அவனுக்காக அறுத்ததை மாத்திரமே சாப்பிடவும் சொன்னது இஸ்லாம். (இதனை புரியாத இலங்கை வாழ் விமர்சகர்களே இதனை ஹலாலுக்கு விலக்கமாக சொல்லி சமூகத்தை குலப்பினர்)\n) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.119.\nஅல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.120.\n) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.121.\nஎதன்மீது. (அறுக்கும்���ோது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் – நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். (06:118 -121)\nநபி(ஸல்), அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்;என்று கூறினார்கள்……(புஹாரி:2488,முஸ்லிம்)\nகல்லாலும் பொல்லாலும் அடித்து கொலை செய்யும் வழமை இருந்தது, இன்றும் இருக்கின்றது. அப்படி செய்வதை தடை செய்து, இரத்தத்தை ஓட்டும் அளவுக்கு கூர்மையான ஒரு பொருளால் அறுக்கச் சொன்னது. மேலும் துடிக்கத் துடிக்க உரிக்காமல் அறுத்ததை ஓய்வாக விடவும் சொன்னது இஸ்லாம். இப்படி வழிகாட்டியது தவரா அல்லது இஸ்லாத்தின் மீது கால்ப்புணர்வா\nஷத்தாத் பின் அவ்ஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டேன்; நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் அதற்குறிய உரிமையை கடமையாக்கியுள்ளான், எனவே நீங்கள் கொலை செய்தால் நல்லமுறையில் கொலை செய்யுங்கள், நீங்கள் அறுத்துப் பலியிட்டால் நல்லமுறையில் அறுங்கள், உங்களில் ஒருவர் (அறுக்க முன்) தன் கத்தியை நன்றாக தீட்டிக் கொள்ளட்டும்,(அறுத்த பின்) தன் மிருகத்தை ஓய்வாக இருக்க விடட்டும். (முஸ்லிம்:5167)\n*சிந்திக்கும் திறன் படைத்த ஒவ்வொருவரும் இந்த ஹதீஸை மாத்திரம் சிந்தித்தால் இஸ்லாத்தின் பெருமதி தெளிவாக விளங்கும்.\nஅடுத்து பால் கொடுக்கும் பிராணிகளையும், கன்றுக் குட்டிகளையும் அருத்து பலியிடும் வழமையும் இருந்தது. அதனையும் இஸ்லாம் தடுத்து நிருத்தியது.\nநபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர் (றழி) ஆகியோரும் ஓர் அன்சாரி நபித் தோழரின் வீட்டிற்கு உணவுக்காக சென்றபோது, ‘பாலூட்டும் பிராணியை அறுப்பதை நான் எச்சரிக்கின்றேன்,’ என்று நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்:5434)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் முஸின்னத்தான (ஒரு வயது பூர்த்தியான) மிருகத்தைத் தவிர அறுக்க வேண்டாம், அதனை அடைந்து கொள்வது கஸ்டமாக இருந்தால் ஜத்அத்தை (ஆறு மாதம் பூர்த்தியான) மிருகத்தை பழியிடுங்கள். (முஸ்லிம்: 5194)\nஇப்படிப் பட்ட ஒழுக்கங்களை அறிமுகப் படுத்தியதே மனித குளத்திற்கு இஸ்லாம் செய்த சேவை. அல்லாமல் மாமிசம் சாப்பிட்டவன்தான் முஸ்லிம் என்று இஸ்லாம் ஒரு போதும் கூறியதுமில்லை. மாமிசம் சாப்பிடாமலும் ஒருவன் முஸ்லிமாக வாழலாம். ஆனால் மாமிசம் சாப்பிடுவதை, அல்லாஹ் ஹலாலாக்கியதை தடுத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேர வேண்டி வரும். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.\nமுன்னால் சொல்லப்பட்ட அடிப்படையில் நாம் விளங்கிக் கொண்டால் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்தலாமா முடியாதா என்று எம்மால் புரிந்து கொள்ள முடியும். அடுத்து இஸ்லாத்தின் பெருமதியை விளங்குவதற்காக இஸ்லாம் எப்படியெல்லாம் மிருகங்களுக்கு இரக்கம் காட்டச் சொன்னது, மிருகங்களை கொடுமைப் படுத்துவது எவ்வளவு விபரீதமானது, கொடுமைப் படுத்தியவர்களை எப்படி கண்டிக்கின்றது என்பதை நோக்குவோம்.\nசுருங்கச் சொல்வதானால் மிருகங்களுக்கு கருனை காட்டுவதை கொள்கையாக (சுவர்க்கம், நரகம் என்று மறுமையோடு சேர்த்து சொல்வது) சொன்ன மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே. வாய்ப்பேச்சளவில் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல் யாருக்கும் சொல்ல முடியும். இப்போது இஸ்லாம் சொல்லியிருப்பதை நோக்குவோம்.\nபூனையை கொடுமை படுத்தி நரகம் நுளைந்தால் ஒரு பெண்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். (புஹாரி:2365, முஸ்லிம்)\nநாய்க்கு நீர் புகட்டிய விபாச்சாரிக்கு சுவர்க்கம்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. (புஹாரி:3321)\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். (புஹாரி:2363, முஸ்லிம்)\n இதுதான் கொள்கை என்பது. இப்படி யார்தான் மிருகங்களுக்கு இரக்கம் காட்டுவதைப் பற்றி பேசுவார்கள்.\nமனிதன் நட்டும் மரங்கள் மூலம் மிருகங்கள் பயனடைந்தால் அதுவும் சதகாவே (தர்மம்)\nஇன்றைய சடவாத உலகில் சண்டை சச்சரவுகளுக்கு காரணமே மற்றவனின் மிருகம், அல்லது பறவை தன் பயிரை மேய்வது தான். அதனால் உலகில் எத்துனை பிரச்சினை. ஆனால் மறுமையை நம்பி வாழும் ஓர் உண்மையான முஸ்லிம் மிருகங்கள், பறவைகள் செய்யும் செயலுக்காக மனிதனோடு சண்டை பிடிக்காமல், அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்பான்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டி���ாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. (புஹாரி:6012, முஸ்லிம்)\nஇஸ்லாம் மிருகங்களை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியது என்றால் அவைகளது முகங்களை சூடு போட்டு அடையாளப்படுத்துவதை தடுத்தது மட்டுமல்லாமல், அப்படி செய்வது அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது.\nஆனால் மிருக வதை பற்றி பேசும் சடவாத உலகு, மாடு போன்ற மிருகங்களை காயப்படுத்தி, ஊசி போன்ற வற்றால் குத்தி கொடுமைப் படுத்தும் விளையாட்டான ‘ஜல்லிக் கட்டு’ எனும் விளையாட்டை ஏன் அங்கீகரிக்க வேண்டும் ஏன் அதனை உரிமை மீரும் அம்சமாக பிரகடணப்படுத்தக் கூடாது ஏன் அதனை உரிமை மீரும் அம்சமாக பிரகடணப்படுத்தக் கூடாது மேலும் சில நாடுகளில் மிருகங்களை ஒரே வெட்டில் வெட்டும் போட்டிகளும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் தவராக விளங்காத மனிதனுக்கு ஏன் இஸ்லாம் மாத்திரம் காட்டுமிராண்டித் தனமாக விளங்கியது. இது கால்ப்புணர்ச்சியில்லையா மேலும் சில நாடுகளில் மிருகங்களை ஒரே வெட்டில் வெட்டும் போட்டிகளும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் தவராக விளங்காத மனிதனுக்கு ஏன் இஸ்லாம் மாத்திரம் காட்டுமிராண்டித் தனமாக விளங்கியது. இது கால்ப்புணர்ச்சியில்லையா சிந்திக்க மாட்டாதா அறிவுள்ள சமூகம்\nஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அடிப்பதையும், (மிருகங்களின்) முகத்தில் சுட்டு அடையாளமிடுவதையும் தடுத்தார்கள். (முஸ்லிம்:5672)\nஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் முகத்தில் சூட்டு அடையாளமிடப்பட்ட ஒரு கழுதைக்கு அருகாமையால் நடந்து சென்ற போது, ‘இதற்கு அடையாளமிட்டவரை அல்லாஹ் சபித்தான்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்:5674)\nஉயிருள்ளவற்றை குறிப் பொருளாக பயன்படுத்தல்\nமிருக வதையிலிருந்து மனிதனை பாதுகாக்க இஸ்லாம் காட்டிய மற்றொரு அம்சம்தான் உயிருள்ள எந்தப் பொருளையும் இலக்காக குறிப் பொருளாக பயன்படுத்தக்கூடாது என்பது, அப்படி யாராவது செய்தால் அவரும் அல்லாஹ்வின் சாபத்திற்குறியவராவார்.\nஸஈதுப்னு ஜுபைர் (றழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (றழி) அவர்கள், குரைஷி கூட்டத்தைச் சார்ந்த சில வாழிபர்களை கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு பறவையை குறியாக வைத்து எறிந்து கொண்டிருந்தனர், தவறும் ஒவ்வொரு அம்புக்காகவும் பறவையின் சொந்தக் காரனுக்கு (சன்மானம்) வைத்தனர். இதனை இப்னு உமரவர்கள் கண்ட போது. ‘யார் இதனை செய்தது’ ‘இப்படி செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஒன்றை இலக்காக, குறியாக ஏற்படுத்தியவரை சபித்தார்கள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்:5174)\nஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், எந்த ஒன்றையும் சாகும் வரை கொடுமைப் படுத்தி கொல்வதை தடுத்தார்கள். (முஸ்லிம்:5175)\nஇப்படி இஸ்லாமியப் போதனைகளை எடுத்துக் கொண்டால் மிருகங்களை மதிக்கவேண்டும், அவற்றை கொடுமைப் படுத்தக்கூடாது, கொடுமைப் படுத்தியவருக்கு தண்டனை, மதித்தவருக்கு நற்கூழி என்று விபரித்திருப்பதைப் பார்க்கலாம். இவ்வளவு தெளிவாக இஸ்லாம் கூறியிருக்கும் போது இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் காமாலைக் கண்ணர்களாகத்தான் இருப்பார்கள். முஸ்லிம்களாகிய எமது கடமை விமர்சனங்களுக்கு சரியான பதில் வளங்கி இஸ்லாத்திற்கு சேவை செய்வதே\nஇப்படி இஸ்லாத்திற்கு சேவை செய்யும் பணியில் எம்மை அல்லாஹ் ஈடுபடச் செய்து மரணிக்கச் செய்வானாக\nவஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்�� \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nகணவன் என்னதான் நல்லது செய்தாலும்...\nமுதல் பத்து முத்தான பத்து.\nஇமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஆண்டவனே உனக்கு மூளை இருக்கா .....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestylepark.blogspot.com/2016/04/blog-post_4.html", "date_download": "2018-06-25T11:32:42Z", "digest": "sha1:KPON5TB3RUL6HW7KONZ5JY3U23F3ZXOB", "length": 6149, "nlines": 41, "source_domain": "lifestylepark.blogspot.com", "title": "ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரித்து கணனியின் வேகத்தை சீராக்குவது எப்படி? - LIFE STYLE PARK", "raw_content": "\nஹார்ட் டிஸ்க்-ஐ பராமரித்து கணனியின் வேகத்தை சீராக்குவது எப்படி\nகணணிகளை பயன்படுத்தும் நாம் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக கணணி மந்தமாக தொழிட்படுவதை கூறலாம். குறித்த ஒரு கணணி மிகவும் மெதுவாக செயற்படுகிறது என்றால், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக குறித்த\nகணனியில் இருக்கும் ரேம் அளவு போதாமல் இருக்கலாம். அல்லது கணனியில் வைரஸ்-கள் காணப்படுதல் என்று பல்வேறுபட்ட காரணிகள் இருக்கின்றன.\nஆகவே இந்த முறை மூலம் ஓரளவிற்கு உங்களது கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.\nஇவை தவிர அடுத்து கணணி மெதுவாக செயட்படுவதட்கு மிக முக்கிய ஒரு காரணியாக கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்-ஐ குறிப்பிடலாம்.\nஅதாவது ஹார்ட் டிஸ்க்-இல் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல்-கள், ஹர்ட் டிக்ஸ்-இல் காண��்படும் மென்பொருட்களுடன் சமந்தப்பட்ட பிழைகள் என்று பல்வேறு காரணிகளால் கணனியின் ஹார்ட் டிஸ்க் மெதுவாக செயற்பட்டு கொண்டு இருக்கலாம்.\nஆகவே கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்-ஐ சீராக பராமரிப்பதன் மூலம் கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.\nவிண்டோஸ் கணனிகளின் ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரிக்க இணையத்திலே பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் விண்டோஸ் இயங்குதளத்துடனேயே வந்த ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரிப்பதட்கான வசதி பற்றி பெரும்பாலானோர் தெரிந்து வைத்ததில்லை.\nஆகவே இன்றைய பதிவில் எந்தவிதாமான மென்பொருளும் இல்லாமல் கணனியின் ஹார்ட் டிஸ்க்-ஐ எப்படி சீராக வைத்து கணனியின் வேகத்தை சரி செய்து கொள்வது என்று பார்ப்போம்.\nமுதலாவதாக உங்களது கணனியில் C டிரைவ்-ஐ ரைட் கிளிக் செய்து Properties என்பதை தெரிவு செய்யுங்கள்.\nஅடுத்து திறக்கும் திரையில் டூல்ஸ் என்பதை தெரிவு செய்யுங்கள்.\nஅதிலே Error Checking என்று இருப்பதில் Check now என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து கீழே படத்தில் காட்டியிருப்பது போல் டிக்-ஐ செயற்படுத்தி Start என்பதை கிளிக் செய்து கணனியின் ஹார்ட் டிஸ்க்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.\nஇந்த ஸ்கேன்-ஐ நீங்கள் Schedule செய்வதன் மூலம் கணணி அடுத்த முறை ஆரம்பிக்கும் போதும் கூட ஸ்கேன் செய்து கொள்ளும் வகையில் அமைத்து கொள்ள முடியும்.\nஆகவே இப்போது உங்களது கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க் ஸ்கேன் செய்யப்பட்டு ஹார்ட் டிஸ்க்-இலே இருக்கும் தேவையில்லாத பைல்-கள், பிழை செய்திகள் என்று அனைத்தும் சீராக்கப்பட்டு உங்களது கணணி சிறப்பாக செயற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/relationship/page/4/international", "date_download": "2018-06-25T11:44:02Z", "digest": "sha1:6RZRH5APUHMYQUU4TX3OHB7XHCSW2MXY", "length": 10249, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Relationship Provides all Relationship News, Videos, PhotosLankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழகை பார்த்து காதலித்த ஆண்: முடிவில் அவனுக்கு நடந்தது கண்ணீர் வரும் காதல் கதை\nநிர்வாண படங்கள் விவகாரம்: முதன்முறையாக வாய் திறந்த ஹிருத்திக் ரோஷன்\n��ன் சந்தோஷத்திற்கு காரணம் இவளே காதல் மனைவி பற்றி சிலிர்க்கும் ஜெயம் ரவி\nவரலாறாக மாறிய காதல் கதை\nசிதைந்து போன காதலி: காதலனின் நெகிழ வைக்கும் முடிவு\nதந்தையை திருமணம் செய்யும் மகள்: விசித்திர கிராமத்தின் கலாச்சாரம்\nஆர்த்தியால் அழகாகும் வீடு: காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்\nப்ரியமானவள் தொடர்: நிஜத்தில் இணைந்த காதல் ஜோடிகள்\nஉங்களை நேசிக்கும் பெண் விலகினால் இதை பின்பற்றுங்கள்\n18 வருட உறவின் ரகசியங்கள் இதுதான்: மனம் திறந்த நடிகை\n33 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 107 வயது முதியவர்\nஆண்மகனின் தீண்டல்கள்: பெண்கள் வெளிபாட்டில் இதுதான் அர்த்தம்\n8 மனைவிகள் இருந்தும்.. கோகுலாஷ்டமி அன்று ராதையை- கிருஷ்ணரை வணங்குவது ஏன்\n7 வயது சிறுமியிடம் மயங்கிய மன்னர்: சுவாரசியமான காதல் கதை\nஉயரமான ஆண்களை விரும்பும் பெண்கள்: காரணம் இவைதான்\nபெண்கள் ச்சீ என்று கூறும் ஆண்களின் செயல்கள்: என்ன தெரியுமா\nகாதலுக்காக முகேஷ் அம்பானி நடுரோட்டில் செய்த காரியம்\nநேரு மற்றும் மவுண்ட் பேட்டன் மனைவி இடையே இருந்த உறவு என்ன\nவயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்: காதல் வாழ்க்கை கனிந்தது எப்படி\nமுத்தம் பற்றிய உண்மை: இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா\n பெண்கள் திருமணம் செய்யவே மாட்டார்களாம்\n50 வயதில் மலரும் காதல்: தோன்றும் ஆசைகள் இவைதான்\nபிறந்த திகதி போதும்.. காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான்\nவெள்ளை சர்க்கரை: 5 தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்\nஉடலை ஸ்லிம்மாக்கும் உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nபெண்கள் ஆண்களிடம் முதலில் பார்ப்பது எதை தெரியுமா\nசீனப் போராளி: இறந்தும் வாழும் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/12/blog-post_15.html", "date_download": "2018-06-25T11:38:39Z", "digest": "sha1:GJQ5IXWMNIJDQTAO3WQIXLW7IRQJWHIO", "length": 25387, "nlines": 313, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: முருகர் பார்த்துப்பார்! பாப்பா மலர்!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஓர் ஊரில் ராமு என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு முழுச் சோம்பேறி. முயற்சி என்றால் என்ன விலை என்று கேட்பவன். உட்கார்ந்தே உண்ண நினைப்பவன். எப்படியோ அடித்து பிடித்து பட்டப்படிப்பு வரை முடித்துவிட்டான். வேலைக்கு செல்ல வேண்டுமே ஆனால் அதற்கு முயற்சி என்பதே செய்யாமல் இருந்��ான்.\nவேலைவாய்ப்பகத்தில் பதிந்து விட்டு வேலை தானாக தேடி வரும் என்று காத்துக் கொண்டிருந்தான். இவனோடு படித்த எல்லோரும் எங்கெங்கோ வேலை தேடிக் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் இவன் மட்டும் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருந்தான்.\nஅவனது நண்பர்கள் சிலர் ராமு இப்படியே சும்மா இருந்தால் எப்படி இப்படியே சும்மா இருந்தால் எப்படி நாலு கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு இண்டர்வியு அட்டென் பண்ணாத்தானே ஏதாவது ஒண்ணுல வேலை கிடைக்கும். வேலை என்ன வீடு தேடியா வரும் நாலு கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு இண்டர்வியு அட்டென் பண்ணாத்தானே ஏதாவது ஒண்ணுல வேலை கிடைக்கும். வேலை என்ன வீடு தேடியா வரும் நாமதான் முயற்சி பண்ணணும் என்பர். அதற்கும் அசைந்து கொடுக்க வில்லை ராமு. எல்லாம் நான் கும்பிடற முருகர் பாத்துப்பார்\nஅப்ப அந்த முருகரே உனக்கு வேலை தேடி தருவாரா\n அவர் கருணையிருந்தா கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும் அவர் பக்தரான எனக்கு கட்டாயம் அவர் வேலை வாங்கி கொடுப்பார் என்றான் ராமு.\nராமு சோம்பேறியாக இருந்தாலும் முருகபக்தன் வேளை தவறாது முருகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருபவன். முருகர் மீது அயராத நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால்தான் முருகர் எப்படியும் வேலை வாங்கி தருவார் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.\nதன்னை வழிபடுவர்களை தெய்வம் கைவிடுவதில்லை சோம்பேறியான ராமுவிற்கும் எப்படியோ வேலை வாய்ப்பகத்திலிருந்து ஒரு இண்டர்வியுவிற்கு அழைப்பு வந்தது. அதற்கு இன்னும் முழுதாய் ஒரு வாரம் வந்தது.\nஇதோ பாருங்கள் எனக்கு இண்டர்வியு கார்டு வந்திருக்கிறது என் முருகர் என்னை கைவிடவில்லை என் முருகர் என்னை கைவிடவில்லை எனக்கு வேலைக்கு அழைப்பு கொடுத்துள்ளார் என்று எல்லாரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டான் ராமு.\n இத்தனை நாள் கழித்து உனக்கு இண்டர்வியுவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு முழு வீச்சில் உன்னை தயார் படுத்திக் கொள். நேர்முகத்தேர்வில் என்னவெல்லாம் கேட்பார்கள் எப்படி பதில் சொல்வது என்று ஏற்கனவே கலந்து கொண்டவர்களிடம் விசாரித்து தெரிந்து உன்னை தயார்படுத்திக் கொள் என்று ஏற்கனவே கலந்து கொண்டவர்களிடம் விசாரித்து தெரிந்து உன்னை தயார்படுத்திக் கொள் இது உனக்கு தேர்வுதான் இதில் வெற்றி பெற்றால்தான் உனக்கு வேலை கி���ைக்கும் என்றான் அவனது நண்பன்.\n இண்டர்வியு கார்டு அனுப்பிச்ச அவர் வேலையும் வாங்கி தருவார்\nஉன்னை திருத்தவே முடியாது ராமு கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும் எதற்கெடுத்தாலும் கடவுளையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. நமது முயற்சியும் இருக்க வேண்டும் என்றான் அவனது நண்பன்.\nஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை ராமு. அவன் பாட்டுக்கு சுற்றி திரிந்துவிட்டு இண்டர்வியு அன்று அந்த அலுவலகத்திற்கு சென்றான். அவர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் ஒழுங்காக தெரிய வில்லை அவனுக்கு. பதில்கள் சரியாக கூறாததால் அவனை செலக்ட் செய்யாமல் விட்டு விட்டனர். மிகவும் சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான்.\nமுருகர் ஆலயத்திற்கு சென்று, முருகா என்னை ஏமாற்றி விட்டாயே இண்டர்வியுவிற்கு அழைப்பு கொடுத்தாய் ஆனால் வேலையில் சேர்க்காமல் விட்டுவிட்டாயே உன்னையே நம்பி வந்த எனக்கு இப்படி ஏமாற்றம் தந்து விட்டாயே என்று புலம்பினான்.\nஅப்போது என்னையே நம்பாமல் உன்னையும் கொஞ்சம் நம்பு\n இப்போது என்னையும் நம்ப மாட்டேன் என்கிறாயே\n உங்களை தினமும் வழிபடும் நான் உங்களை நம்பாமல் இருப்பேனா நீங்கள் தான் என்னை கைவிட்டு விட்டீர்கள்\n நான் உன்னை கைவிட வில்லை நீ முயற்சியே செய்யாமல் இருந்தபோதும் உனக்கு வேலைக்கு இண்டர்வியு கடிதம் அனுப்பி வைத்தேன் நீ முயற்சியே செய்யாமல் இருந்தபோதும் உனக்கு வேலைக்கு இண்டர்வியு கடிதம் அனுப்பி வைத்தேன் பசித்தவனுக்கு சோற்றை காட்டிவிடத்தான் முடியும் பசித்தவனுக்கு சோற்றை காட்டிவிடத்தான் முடியும் ஊட்டிவிடவும் வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாயே\n அப்பனே நீ வேலை இல்லாமல் அதற்கு முயற்சி செய்யாமலும் இருந்தாய் இருப்பினும் என் பக்தனான உன்னை கைவிட மனமின்றி உனக்கு வேலை கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பு அளித்தேன். அந்த வாய்ப்பினை நீ பிடித்துக் கொண்டிருக்க வேண்டாமா இருப்பினும் என் பக்தனான உன்னை கைவிட மனமின்றி உனக்கு வேலை கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பு அளித்தேன். அந்த வாய்ப்பினை நீ பிடித்துக் கொண்டிருக்க வேண்டாமா அதற்கான முயற்சியே செய்யாமல் இருந்தால் எப்படி வேலை கிடைக்கும். தெய்வ யத்தனம் என்பது கொஞ்சம் இருந்தால் மனித முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். நீ முயற்சியே செய்யாமல் முருகரே எல்லாவற்றையும் பார்த்துப்பார் என்று நினைத்துக் கொண்டது உன் அறியாமை அதற்கான முயற்சியே செய்யாமல் இருந்தால் எப்படி வேலை கிடைக்கும். தெய்வ யத்தனம் என்பது கொஞ்சம் இருந்தால் மனித முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். நீ முயற்சியே செய்யாமல் முருகரே எல்லாவற்றையும் பார்த்துப்பார் என்று நினைத்துக் கொண்டது உன் அறியாமை முயற்சி செய் எல்லாவற்றுக்கும் கடவுளை பழி போடாதே உன் முயற்சி திருவினை ஆக்கும் உன் முயற்சி திருவினை ஆக்கும் அதற்கு முருகர் அருள் செய்வார் என்றது குரல்.\nநான் தான் என்றபடி ஒரு பெரியவர் வெளியே வந்தார் அப்பா என் பெயரும் முருகன் தான் அப்பா என் பெயரும் முருகன் தான் நீ புலம்பியதும் நான் கேட்டேன் நீ புலம்பியதும் நான் கேட்டேன் உன்னை பற்றியும் ஏற்கனவே பலர் கூற அறிவேன் உன்னை பற்றியும் ஏற்கனவே பலர் கூற அறிவேன் அதனால் உன்னை திருத்திடவே இவ்வாறு முருகர் பேசுவது போல பேச வேண்டியதாயிற்று என்றார்.\n என் அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள் இனி கண்டிப்பாக முயற்சி செய்து வேலை வாங்கியே தீருவேன் இனி கண்டிப்பாக முயற்சி செய்து வேலை வாங்கியே தீருவேன் மிக்க நன்றி என்று விடை பெற்றான் ராமு.\n எதற்கும் கடவுளையே நம்பியிருக்க கூடாது\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஇளையராஜாவை அதிர வைத்த அண்ணன் தம்பிகள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்\nதந்தை பெரியார் அரிய புகைப்படங்கள்\nஎம்.ஜி. ஆர் போட்டோ ஆல்பம்\nவள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்...\nஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சச்சின்\nவளம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nபிரபல பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் ஆற்றில் க...\nஇளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண...\nதொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்\nஓல்டு ஜோக்ஸ் பகுதி 4\nகேப்டன் பதவியை உதறி விட்டு ஓடிப் போக மாட்டேன்- டோண...\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர...\nஓல்டு ஜோக்ஸ் பாகம் 3\nகையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறன...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவ���ும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamira-nanbargalinkoodaram.blogspot.com/2011/11/blog-post_4651.html", "date_download": "2018-06-25T11:33:05Z", "digest": "sha1:AFF4PSBUMCO72MFGZZZYBV5XILP5ZSVC", "length": 19888, "nlines": 153, "source_domain": "thamira-nanbargalinkoodaram.blogspot.com", "title": "கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்]: பந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,", "raw_content": "கொல்லுஞ்சொல்... விடுத்து.. குறும்புன்னகை அணிந்து... எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்.... எழுத்துக்குழந்தையாய்...\nபந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,\n\"பந்திக்கு முந்து படைக்கு பிந்து\"\nநமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவினையும் .தற்பொழுது ஒரு பழமொழியின் தற்போதைய வடிவையும் உண்மை நிலையையும் இதோ...\n\"பந்திக்கு முந்து படைக்க��� பிந்து\"\nநாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை நிலையை காண்போம்.\nநமது முன்னோர்கள் வீரத்திலும்,ஈகைதிறனிலும்,விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் என்பது உலகறிந்தது.அப்படி வாழ்ந்த நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அருமையான பலமொழிகளில் இதுவும் ஒன்று.தற்பொழுது இந்த பழமொழிக்கு உள்ள அர்த்தம் பந்தி என்று சொல்லப்படுகிற விருந்துகளுக்கு முந்திக்கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது.பிறகு போர்களுக்கு போகும் பொழுது பின்னாடி தான் செல்ல வேண்டும் அப்பொழுது தான் நாம் காயம் படாமல் தப்பிக்கலாம்.வீரத்தில் சிறந்த நம் மூதாதையர் இப்படியா சொல்லி இருப்பார்கள்.சிந்தித்து பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.உண்மை இதோ பந்திக்கு முந்து என்றால் விருந்துகளில் நம்மைப்போன்று அதிகமான ஆட்கள் வந்து இருப்பார்கள்.அவர்களுக்கும் நல்ல பசி இருக்கும்.ஆகவே நாம் அதிக நேரம் பந்தியிற் அமர்ந்து சாப்பிடாமல் முந்தி எழுந்து அடுத்தவர் சாப்பிட இடம் கொடுக்க வேண்டும்.ஆகவே பந்தியில் முந்தி எழுந்திருஎன்பதே சரியானது.படைக்கு பிந்து என்றால் நாம் எதிரியிடம் சண்டையிடும் பொழுது நமது தாய் நாட்டுக்காக நம் உயிரையும் கொடுத்து போர் புரிய வேண்டும்.நமது படையில் அனைவரும் மடிந்தாலும் வீரமுடன் கடைசி வரை போரிட வேண்டும் இது தான் நமது முன்னோர் சொன்ன வார்த்தையின் சரியான அர்த்தமாகும்.ஆகவே நண்பர்களே விருந்தென்றால் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்போம்.போர் என்றால்இறுதி வரை போர் புரிந்து நமது முன்னோர் சொன்ன பண்பாட்டினை பாதுகாப்போம்.\nஇடுகையிட்டது நட்பு வட்டம் நேரம் 11/12/2011 05:22:00 AM\n\"பந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,\"\nஇதன் அர்த்தம் பந்திக்கு முன் தீ, படைக்கு பின் தீ என்பது தான். ஆனால் நம்ம மக்கள் பழமொழி ல கூட நம்பல சாப்பாட்டுராமன் ஆக மாற்றி விட்டார்கள்.\nசாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.\nஇதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.\n நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இழந்த உயிர்களோ கணக்கில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று\nதங்கத்தமிழ் நாட்டின் தென்கோடி மூலையில் பரணி பாயும் கரையில் பிறந்த தமிழின் கடைசிப்பிள்ளை\nமயக்கம் என்ன – விமர்சனம்\nசிரிக்க ... ரசிக்க... சிலிர்க்க...அறுசுவையோடு..\nஎனக்குள் ஒரு மாற்றமாய் வந்தவள்...\nதபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...\nபந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,\nகழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம் ----\nகௌரவம் பேசும் கதை கேளாய்...\nஅன்புள்ள மாப்பிள்ளைக்கு...மாமனார் எழுதும்.. கடித...\nபனியுமில்லை வெயிலுமில்லை... புதிதாய் நிலவுமோர்... ...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங...\nமிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில.....\nமதிப்பிற்குரிய மருத்துவ சிகாமணிகளே மெடிக்கல் ரெப்ப...\nஐ.டி துறையின் தகவல் தொழில்நுட்ப சுவையான நகைச்சுவைக...\nஐ.டி துறையின் தகவல் தொழில்நுட்ப சுவையான நகைச்சுவைக...\nபடிக்காதீங்க....இது ஒரு காதல் கதை ...\nதேவதைகளின் கூட்டத்தில் இன்று புத்தம் புதியதாய் பூத்த ஊதாப்பூவிவள்... அண்மையில் தொலைவைத் தொலைத்து அன்பில் தங்கையாய்...\nமைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்.. மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் . நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம் சுற்றுவட்டார மாடுப...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nநண்பர்களின் கூடாரம்...: மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...\nபுராதனத் தொழில் - இன்று புறக்கணிக்கப்பட்ட தொழில்.... காய்ந்து வெடித்த வயல் வெளிகளும் - அதனால் அழுது அழுது ஓய்ந்து துடித்த கயல் விழ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்\nபிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்...\nஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக்களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்க...\nதபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...\nஅ து வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம். அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ... ஆனால் அங்கே ஒவ்வொர...\nகவிதைகள் தீர்ந்து போன காலிப்பக்கங்களில் எல்லாம் ஆயிரம் முறை எழுதப்பட்டது உன் பெயர்தான்...\nஆசிரியர் தினம் - கவிதைக்காரன்\nஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம் வந்து போய்க் கொண்டிருப்பதென்னவோ வாடிக்கை.. அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து... அன்றெல்லாம் உங்களை தாழ்ந்து பணிந்து...\nபடிக்காதீங்க....இது ஒரு காதல் கதை ...\n day 1 நீங்க அவ்ளோ அழகு இங்க எவனும் இப்படி ஒரு அழக பார்த்திருக்கமாட்டான்க... day 2 - ஹாய் நீ பாக்குறத...\n6-th sense (1) browzer (1) Bye bye senior (1) EPIC BROWSER (1) farewel day (1) globel warming (1) jan 26 (1) music (1) politics (1) republic day (1) software (2) tabu sanker (1) tajmahal (1) அப்பா (1) அம்மா (2) அரசியல் (1) அறிவோம் ஆயிரம் (12) அன்னை (1) அன்னையர்தினம் (1) ஆத்தா நான் பாஸாகிட்டேன் (1) ஆயகலைகள் (1) ஆலயம் (1) இசை (1) இறுதி உடைமை (1) ஈழம். (1) உதவிக்கரம் (1) உலக சினிமா (1) உலாவி (1) உறவுகள் (2) உனக்காய் (5) எண்ணங்களை எழுதுகிறேன் (1) எழுத்துப்பிழைக்காரன் (6) ஏழாம் அறிவு (1) ஏன் (3) கச்சத்தீவு (1) கடல் (1) கடல் ரசிகன்... (2) கண்ணீர் (3) கதைகள் ஆயிரம் (7) கல்லூரி (1) கல்வி (1) கவிதைகள் (50) கவிதைக்காரன் (14) காதல் (10) கார்ட்டூன் (1) கார்த்திகைப் பூ (1) கார்த்திக் ராஜா (1) கிராமம் (1) கிரிக்கெட் (1) கிளியோபட்ரா (1) குடியரசு தினம் (1) கேள்வி கேளுங்கள் (2) சிட்டுக்குருவி (1) சினி ஸ்நாக்ஸ் (1) சீனியர் (1) செய்தி (1) செய்திகள் அமேரிக்கா போராட்டம் (1) தபு (1) தபு சங்கர் (1) தமிழ் (1) தமிழ் எழுதுவது எப்படி (1) தமிழ் மென்பொருள் (1) தரவிறக்கம் (1) தாய்மை (1) தாலாட்டு (1) தாஜ்மஹால் (1) திரை விமர்சனம் (1) தூதுவன் (1) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (4) நக்கலக்கோட்டை (1) நட்பு (2) நான் (1) படித்ததில் பிடித்தது (1) பயணங்கள் (2) பாரதி (1) பிறந்த நாள் வாழ்த்து (3) பேசும் கதைகள் (8) மரண மொக்கை (1) மரம் (2) மன வளக் கட்டுரைகள் (3) மனோஜ் நைட் ஷயாமளன் (1) மென்பொருள் (1) ரா புவன் (1) வாருங்கள் ஆங்கோர் பள்ளிச்சாலை (1) விடைகொடுக்கின்றோம் (1) விதைகள் (1) விபத்து (1) வேண்டாமே (1) வேன்விபத்து (1) ஜல்லிகட்டு ஏறுதழுவல் (1) ஹாரர் மூவி (1) ஹைக்கூ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/33276-2017-06-15-04-43-56", "date_download": "2018-06-25T11:45:58Z", "digest": "sha1:MK5SJN2XJ3YHNDLVOHYQM5D7FKBIJ4TU", "length": 25662, "nlines": 287, "source_domain": "www.keetru.com", "title": "கையெழுத்து போடக் கூடாது", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன்\nஅண்மைய��ல் கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக 'ஸ்ரீராம் சேனா' அமைப்பைச் சார்ந்த பரசுராம் வாகுமார் என்பவன் கைது செய்யப்பட்டான். தான்தான் கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டான். நிச்சயமாக இந்து பயங்கரவாதிகள்தான் கெளரி லங்கேஷை…\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 25 ஜூன் 2018, 13:24:33.\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nசென்ற இதழின் தொடர்ச்சி... ஏஎஸ்எப்ஐ-இன் சார்பில் தாம் பயிலும் துறையின் கவுன்சிலர் பதவிக்கு கன்னையா குமார் போட்டி யிட்டார். மார்ச் 2012-ல் நடந்த இத்தேர்தலில் எஸ்எப்ஐ-யும் ஏஎஸ்எப்ஐ-ம் கூட்டுச் சேர்ந்து ஓரணியாகப் போட்டியிட்டன. எதிரணியில் ஏபிவிபியும் அகில இந்திய…\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\nபழந்தமிழ் இலக்கியங்களில் பெண் நிகழ்த்துநர்கள்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nநமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nஇந்து மத பரிபாலன மசோதா என்னும் இந்து தேவஸ்தான மசோதா இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் சென்னை சட்டசபையில், நமது பார்ப்பனரின் கடுமையான எதிர்ப்பை ஜெயித்து நிறைவேறி, அரசாங்கத்தார் சம்மதம் பெற்று சுமார் 2 வருஷ காலம் அமுலிலும் இருந்து வந்த பிறகும் நமது பார்ப்பனர்கள் அதில் சில சட்ட சம்மந்தமான பிரச்சினைகளைக் கிளப்பி ஹைக்கோர்ட்டில் தங்களுக்குள்ள சட்ட ஞானத்தையும் செல்வாக் கையும் கொண்டு விவகாரம் தொடுத்து அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்க பிரயத்தனப்பட்டதால் மறுபடியும் ஒருமுறை அச்சட்டம் சட்டசபைக்கு வர நேர்ந்தது. அந்தப்படி சட்டசபைக்கு வந்த சமயத்தில் நமது பார்ப்பனர்கள் ராஜீய இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் தாங்கள் கைப்பற்றிக் கொண்ட தனால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு சில பார்ப்பனரல்லாத சட்ட சபை அங்கத்தவர்களை (அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால் இந்த தேவஸ்தான சட்டம் ஆரம்பத்தில் அதாவது 3, 4 வருஷங்களுக்கு முன்னால் தயாரிக்கும் போது கூட உதவியாயிருந்த வர்களும் இச்சட்டத்தை ஏற்படுத்தத் தீவிர முயற்சி யெடுத்துக் கொண்டவர் களுமாவார்கள்) தங்கள் சுபாவ வஞ்சகத்தாலும், பிரித்தாளும் தத்துவத் தாலும், அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சுவாதீனம் செய்து கொண்டு அரசியல் காரணம் என்னும் பெயரையும், பொதுஜன நன்மை என்னும் பெயரையும், மத சம்பந்தமான நன்மைக்காக என்னும் பெயரையும் வைத்துக்கொண்டும் எவ்வளவு வேஷங்கள் போட்டாலும் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்திருந்தும் எப்படியாவது அதை தாமதப்படுத்தி சென்ற சட்டசபை கலைவதற்குள் நிறைவேறாதபடி செய்து விட்டால் பிறகு கலைந்து புதிதாய் கூடும் சபையில் வேறு ஏதாவது தந்திரங்கள் செய்து கொள்ளலாம் என்று சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகள் என்னும் பேரால் எவ்வளவோ தந்திரங்கள் செய்து பார்த்தும், ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்களின் உறுதியினாலும் ஸ்ரீமான்கள் ஏ . ராமசாமி முதலியார், பி.டி. ராஜன், டாக்டர் நடேச முதலியார், டி.எ. ராம லிங்கம் செட்டி யார் முதலியவர் களின் பலமான உதவியினாலும் மறுபடியும் முன்போலவே நிறைவேற்றி வைஸிராய் பிரபுவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந் நிலையில் கூட அதை எப்படியாவது ராஜப் பிரதிநிதியின் அனுமதி கிடைக்க வொட்டாமல் செய்து அச்சட்டத்தை அழிக்கவேண்டும் என்கிற எண்ணத்தின் மேல் பொது ஜனங்கள் பேரால் பல தந்திரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, சில மடாதிபதிகளும் மகந்துகளும் பணம் செலவு செய்து பொதுமக்கள் பேரால் வைஸிராய் பிரபுவுக்கு ஒரு விண்ணப்பம் தயார் செய்து பாமர மக்களின் கையெழுத்து வாங்க பிரயத்தனங்கள் நடை பெற்று வருகிறது.\nஅவ்விண்ணப்பங்களை “இந்து” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகைகளில் வைத்து அனுப்பி சந்தாதாரர்களாக ஆங்காங்குள்ள பார்ப்பன வக்கீல்களையும் மிராசுதாரர்களையும் கையெழுத்து வாங்கி வைஸிராய் பிரபுக்கு அனுப்பும்படியாகவும் செய்திருக்கின்றன. இது போலவே மலையாளக் குடிவார மசோதா என்று ஒரு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றி இருப்பதையும் அரசாங்கத்தாரின் சம்மதம் பெற்று அமுலுக்கு வரச் செய்யாதபடி ரகஸ்யமாக நமது பார்ப்பனர்களால் பலமான பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றது. இவ் விரண்டு சட்டங்களுக்கும் விரோதமாய்ப் பிரசாரம் செய்ய முறையே மகந்துகளாலும் மலையாள ஜன்மிகளாலும் ஏராளமாக அதாவது லக்ஷக்கணக்கான பணமும் உதவப்பட்டு வருகின்றது. அப் பணம்தான் சட்ட சபை முதலிய ஸ்தாபனங்களில் பார்ப்பனக் கட்சிக்கு ஆள்சேர்க்க இப்போ தும் சென்னை மாகாணம் முழுதும் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்டு வருவதோடு பார்ப்பனரல்லாதார் தேர்தல் கூட்டங் களில் கல்லெறிதல், கலகம் செய்தல், காலித்தனம் செய்தல் முதலிய காரியங்க ளுக்கு ஆதாரமாயுமிருந்து வருகிறது. ஆதலால், இம் மாதிரியான சூழ்ச்சி களையும், போலி விண்ணப்பங்களையும், விஷமப் பிரசாரங்களையும், காலித்தனங்களையும் எதிர்த்து நிற்க வேண்டிய தோடு பார்ப்பனரின் விஷமப் பிரசாரங்களிலும் போலி விளம்பரங்களிலும் பார்ப்பனரல்லாத பாமர மக்கள் மயங்கி ஏமாந்து போகாமல் இருக்கும் படிக்கும் முயற்சிகள் எடுத்துக்கொண்டு தக்க பிரசாரம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுவதோடு பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் கொண்டு வரப்படும் எவ்வித விண்ணப்பங்களிலும் கண்டிப்பாய் கையெழுத்திடாம லும் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34921-there-in-no-political-intension-in-it-raid-ilavarasi-daughter-krishna-priya.html", "date_download": "2018-06-25T11:42:59Z", "digest": "sha1:2QRHKSY7E6RJCRCRBDALCZMNF7A3HZ42", "length": 9335, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை: கிருஷ்ணப்பிரியா | There in no political intension in IT Raid Ilavarasi daughter krishna priya", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nசோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை: கிருஷ்ணப்பிரியா\nவருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.\nஇளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இயக்குநராக இருக்கும் 6 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் சோதனை நடத்தினர். அதேபோல், இளவரசியின் மற்றொரு மகளான ஷகிலாவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.\nகைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமானவரித்துறையினர் இளவரசியின் மகள்களுக்கு சம்மன் அளித்தனர். இதன்பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் கிருஷ்ணப்ரியா தனது கணவருடன் ஆஜரானார். அதேபோல், ஷகிலாவும், கணவருடன் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.\nவருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணப்ரியா வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று கூறினார்.\nபுழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் அவசியம்: எம்.பி கனிமொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nத்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 23 இடங்களில் வருமானவரி சோதனை\nமுழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் இன்று திறக்கிறார்\nகார் பார்க்கிங்கான மாவோயிஸ்ட்கள் தடுப்பு சோதனைச்சாவடி\nதூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை\n6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது - உயர்நீதிமன்றம்\nஒரே நாளில் ரூ.60 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதுப்பாக்கிச்சூட்டில் பலி: பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு\nஆசிஃபா வழக்குக்கு வலு சேர்க்கும் தலைமுடி \nஇன்னும் கொஞ்ச நாள் அதே பள்ளியில் இருப்பார் பகவான்..\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nநான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ.. \n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடல��க்கு பதிவு செய்க\nபுழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் அவசியம்: எம்.பி கனிமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/07/add-follower-widget-in-tamil-blogs.html", "date_download": "2018-06-25T11:21:27Z", "digest": "sha1:6QUNPGHHYNVVWTOHKXLMCW2XX3MCXYPE", "length": 26154, "nlines": 368, "source_domain": "www.tamilvaasi.com", "title": "உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா? இல்லையா? (Follower widget) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.\nஒருமுறை உங்கள் பதிவை வாசித்தவர்கள் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பினால் இந்த விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் உங்களின் ஒவ்வொரு பதிவையும் அவர்கள் வாசிக்கும் வாய்ப்பு கூடும். அதே போல வலைப்பூ வாசிப்பவர்கள் இந்த பாலோயர் விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் அந்த வலைப்பூவின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nசிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் இல்லாமல் உள்ளது. மேலும் சிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் (google friend connect வசதியை கூகிள் நீக்கிய சமயத்தில்) காணாமல் போய் விட்டது.\nFollower widget பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் நிறுவுவது எப்படி\n1. Blogger-இல் template சென்று அங்கே மேல் வலப்பக்கத்தில் உள்ள backup/restore என்பதை க்ளிக் செய்து, பின் திறக்கும்பாக்ஸில் உள்ள download full template என்பதை க்ளிக் செய்து உங்கள் வலைப்பூவின் html-ஐ backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\n2. Blogger-இல் settings சென்று language and formatting சென்று language என்ற கட்டத்தில் english (united kingdom) என தேர்வு செய்யுங்கள். சிலர் தமிழ் மொழியை தேர்வு செய்து வைத்திப்பதால் பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் கண்டிப்பாக காட்டாது.\n3. Blogger-இல் layout க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் add gadget என்பதை க்ளிக் செய்தால் திறக்கும் விண்டோவில். மேல் இடது மூலையில் more gadget என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.\n4. அதில் 25 gadgets இருக்கும். கடைசியாக இருக்கும் followers என்ற கேட்ஜெட்-ஐ தேர்வு செய்து save செய்தால் உங்கள் வலைப்பூவிற்கு followers widget கிடைத்து விடும்.\n5. Follower gadget இணைத்த பின் உங்கள் வலைப்பூவில் கீழ்கண்டவாறு தோன்றும்.\nஅதில் Join this site என்பதை க்ளிக் செய்து நமது கூகிள் கணக்கின் மூலம் இணையலாம். பேஸ்புக், ட்விட்டர் கணக்கு மூலமும் இணையலாம். பலரும் இணைந்த பின் கீழே படத்தில் உள்ளவாறு பாலோயர் விட்ஜெட் தோன்றும்.\nசிலர் தங்கள் தளத்தில் பாலோயர் விட்ஜெட் இணைத்திருந்தாலும் காட்டாது. அதற்கு காரணம் இந்த பதிவில் எழுதியுள்ள இரண்டாம் பாயின்ட் தான் காரணம். தமிழ் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டு பாருங்கள், உங்கள் வலைப்பூவில் பாலோயர் கண்டிப்பாக இருக்கும்.\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபலருக்கும் உதவும் தரும் தகவல்... நன்றி...\nஎனக்கு எல்லாம் நீங்க இருக்கும்போது என்ன கவலை....\nஅன்பின் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nMANO நாஞ்சில் மனோ said...\nபுதியவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு...\nதகவலுக்கு நன்றி.. இதெல்லாம் சரிங்க பிரகாஷ்... பாலோயர்சை அதிகப் படுத்த ஏதாவது குறுக்கு வழி இருக்கா..\nநீ சொன்னா மாத்ரீயே செஞ்சேன்... அப்படீயே கரீட்டா வந்துடுச்சுபா\nசகோ மிகவும் பயனுள்ள பகிர்வு. நிறைய படிக்கவில்லை. நேரம் இருக்கும போது வந்து படிக்கிறேன்.\nஉண்மைதான் முதலில் ஆங்கிலம் பிறகு தமிழ் மொழியை தேர்வு செய்தால் காணாமல் போய் விடும். டெம்ப்லட் மாற்றும் போது இதே பிரச்சினை இருக்குமா \nஇருக்கு .ஆனா இன்னும் அதிகம் பேர் சேரணும் அதுக்கு என்ன வழி\n......க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))))) வாழ்த்துக்கள் சகோ அருமையான\nபகிர்வு http://thanjavur14.blogspot.ch/ இந்தத் தாத்தாவின் வலைத் தளத்தில்\nஇந்த வேலையை நீங்கள் தான் செய்தும் கொடுக்க வேண்டும் என்பது\nஎனது வேண்டுகோள் .அருமையான ஆக்கங்கள் எழுதுகிறார் ம��தியவர்\nஅவருடைய ஆக்கங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பது\nஎங்கள் விருப்பம் (அவரைப் பார்த்தால் எங்கள் தாத்தா நினைவில்\nவருவதனாலோ என்னவோ )ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனத்\nதோன்றுகிறது .முடிந்தால் உதவுங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .\nநல்லதொரு தகவல். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பண்ண போறேன் அதான், என் பிளாக்கை பட்டி பார்க்க நீயிருக்கியே\nவணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...\nமிகவும் அருமை தகவல்... திரு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மூலம் தகவல் தெரிந்து.\nஉங்களின் வலைத்தளத்திற்கு நான் முதல் முறையாக வருகிறேன்..\nஅன்புடன்: S. முகம்மது நவ்சின் கான்\nஉங்க புண்ணியத்துல கொண்டு வந்துட்டேன்...Follower gadjet..ஐ...ரொம்ப ரொம்ப நன்றிண்ணா....\n//சிலர் தமிழ் மொழியை தேர்வு செய்து வைத்திருப்பதால் பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் கண்டிப்பாக காட்டாது// இதற்குத் தீர்வு இதோ பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும் பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்ற��� அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3707", "date_download": "2018-06-25T11:47:06Z", "digest": "sha1:SDDQSX23VT4AFZRQJPSZUQETYHKMOGAZ", "length": 6716, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அமேரிக்காவில் கஃபத்துல்லாஹ்வின் வடிவத்தில் மதுக்கடை, முஸ்லிம்கள் அதிர்ச்சி - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n��மேரிக்காவில் கஃபத்துல்லாஹ்வின் வடிவத்தில் மதுக்கடை, முஸ்லிம்கள் அதிர்ச்சி\nஅமேரிக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரில் முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் வடிவத்தில் மதுக்கடை ஒன்றை கட்டி வருகின்றனர்.\nஇதனால் கொதிப்படைந்துள்ள அமேரிக்க முஸ்லிம்கள் இந்த மதுக்கடை திறப்பதற்க்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nமுஸ்லிம்களை இழிவு படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடும் நபர்கள் மீது அமேரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇது போல் தான் கடந்த வருடம் ரசூலுல்லாஹ்வை இழிவு படுத்தி ஒரு சினிமாவை எடுத்தனர். இதற்க்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சில மாதங்களுக்கு பிறகு அந்த படத்தை எடுத்தவர் தானாகவே முஹம்மது நபி அவர்கள் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார்.\nஅது போல் இந்த மதுக்கடையை கட்டியவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவனாக.\nபுதிய ரேசன் கார்டுகள் வரும் ஜீன் மாதம் முதல் விநியோகம்\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/05/06/parliament-7/", "date_download": "2018-06-25T11:38:31Z", "digest": "sha1:WHBFXBCDGW2BGQFCO4MBOG7UIAHBG5D4", "length": 10271, "nlines": 175, "source_domain": "yourkattankudy.com", "title": "சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது:-மஹிந்த அணி | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது:-மஹிந்த அணி\nகொழும்பு: பாராளுமன்றத்தினுள் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது என மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். நிலையியற் கட்டளைக்கு முரணாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை பக்கச்சார்பானது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.\nஇது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நிலையியற் கட்டளையின் பிரகாரம் சம்பவம் நடந்த உடனேயே சபாநாயகர் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும். தனது முடிவை அதேதினம் வெளியிட்டிருக்க வேண்டும்.\nஆனால் சம்பவம் நடைபெற்று 48 மணித்தியால நேரத்த���லேயே சபாநாயகரின் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது சட்டவிரோதமானது என்றார். ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்ததாவது, இது தொடர்பில் விசாரணை நடத்திய குழு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலம் பெற்றதா சகலரும் உடன்படக்கூடியவாறு விசாரணை முன்னெடுக்கப்பட்டதா என்று அறிய வேண்டும் என்றார்.\nஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதாவது, வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சபையில் இரத்தம் சிந்தல்கள் பல இடம்பெற்றுள்ளன. பாலித தெவரப்பெருமவே முதலில் தாக்குதல் நடத்தியிருந்தார் என்றார்.\nசந்திரசிறி கஜதீர எம்.பி குறிப்பிட்டதாவது, பிரதமரை அவமதிக்கும் வகையில் பேசியதாக பந்துல, தினேஷ் ஆகியோர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. உங்களது கருத்து எதுவுமின்றி இவ்வாறு குற்றஞ்சாட்ட முடியாது என்றார்.\nவிமல் வீரவன்ச எம்.பி குறிப்பிடுகையில், பிரதி சபாநாயகருக்குஎதிராக தினேஷ் குணவர்தன எம்.பி வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலே அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திலங்க சுமதிபாலவுக்கு ஹோமாகம சு.க அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்துள்ளார் என்றார்.\nஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சிசிற ஜயக்கொடி எம்.பி கூறுகையில், 1983முதல் தினேஷ் குணவர்தன எம்.பியாக இருந்து வருகிறார். விசாரணை அறிக்கையில் அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்துபவர்கள் நடுநிலையானவர்களாக இல்லாமல் விசாரணை அறிக்கை எப்படி நடுநிலையாக இருக்க முடியும். ஐம்பது ஐ.ம.சு.மு எம்பிக்கள் திலங்க சுமதிபாலவின் பிரதி சபாநாயகர் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றார்.\n« சிறுமிக்கு சூடு – சந்தேக நபர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nபாடசாலை மாணவர்களின் பகல் போசனத்துடன் முட்டை வழங்க ஏற்பாடு\n'சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115898-topic", "date_download": "2018-06-25T11:53:24Z", "digest": "sha1:BKWDDQZSQSVIHK7QL6WB7TOB6MIPL4L3", "length": 16227, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்���வில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nசாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு\nமத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழை விரிவாக்கம் செய்தார். இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டனர். தவிர, அமைச்சரவையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன.\nஅதன்படி, மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணை அமைச்சரா�� பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nபொன். ராதாகிருஷ்ணன் வகித்து வந்த பதவி ஜித்தேஸ்வராவுக்கு வழங்கப்பட்டது.\nஇதையடுத்து, புது தில்லி நாடாளுமன்றச் சாலையில் போக்குவரத்து பவனில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அலுவலகத்திற்கு மாலையில் வந்த பொன். ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nதமிழகத்தின் முன்னேற்றத்துக்கு கூடுதல் கவனம்: அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், \"சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்குக் கூடுதல் கவனம் செலுத்திப் பாடுபடுவேன். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் பல பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசும் பல்வேறு மகத்துவமிக்க சாதனைகளை செயல்படுத்தும்' என்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=reiki&sid=&pgnm=reiki-treatment", "date_download": "2018-06-25T11:38:37Z", "digest": "sha1:6LPK2KIFEVVJ5ANQNL5PSTJOUK6R7C4N", "length": 6539, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ரெய்கி /\nதொட்டால் நோய் விலகும் - ரெய்கி\nஇது ஜப்பானில் பிறந்த முறையாகும். இதைக் கண்டுபிடித்து உருவாக்கியவர் மிக்காவோ உசுஇ. அவரிடம் மாணவன் ஓருவன் ஒரு கேள்வி கேட்டான். ஏசு மட்டும் பலரைத் தொட்டால் குணமானது. மற்றவர் தொட்டடால் ஏன் குணமாவதில்லை. எல்லாரும் தொட்டால் குணமாக்க முடியாதா எல்லாரும் தொட்டால் குணமாக்க முடியாதா என்று கேட்டான் .இக் கேள்விக்கு விடை தேடி பல நாடுகளுக்குச் சென்று வந்தார். பல கால முயற்சி, தேடலுக்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான் ரெய்கி.\nரெய்கி என்பதில் ‘ரெய்’ என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். ‘கி’ என்றால் சக்தி,சக்தியால் குணப்படுத்துதல். அதாவது ந��்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறைப்படுத்தி பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே இம்முறையாகும். இந்த முறையைக் கற்றுக் கொண்டவர்கள் தனக்கும் பிறருக்கும் இதைப் பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். மருந்துகள் எதுவும் இல்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. உள்ளங்கையால் நோயாளியைத் தொட்டு அளிக்கப் படும் சிகிச்சை இது. நம் பிராணசக்தியை கூட்டிக் கொண்டு நமக்கு நோய் வராமல் தடுத்துக் கொண்டு, நம் பிராண சக்தியினை , நாம் மற்றவர்கள் உடலில் செலுத்தி மற்றவர் நோய்களை குணப்படுத்துவதுதான் இந்த சிகிச்சை முறை.\nஇதில் முதலில் நமது ஏழு சக்கரங்களும் திறக்கப்படும். நமது முதுகுத் தண்டில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் வலஞ் சுழியாகச் சுற்றினால் பிரபஞ்ச சக்தி நம் உடலில் உள் வாங்கப்படும் . இடஞ் சுழியாகச் சுற்றினால் நம் உடலில் உள்ள பிரபஞ்ச சக்தி கொஞ்சம் , கொஞ்சமாக வெளியேறி உடல் இறப்பை நோக்கி விரையும்.இந்த சக்கரங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாக்கப்பட்டது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2013/08/blog-post_3810.html", "date_download": "2018-06-25T11:48:30Z", "digest": "sha1:IS6NPCAFC5JBJF4YTCTWT5FKWWFKPFKR", "length": 13671, "nlines": 141, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you", "raw_content": "\nமதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு.\nஒரு பாட்டில் தண்ணீர் விலையே 10 ரூபாய் என்றிருக்கும் நிலையில், மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள 3.11 முதல் 4.65 ரூபாய் என்ற தொகை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.\nபெண்கள் முன்னேறத்துக்கான நிர்வாகக்குழு, மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதிய உணவு ஒன்றுக்கு தொகை நிர்ணயிக்கும்போது, அதை நடைமுறைக்கு ஏற்புடையதாக நிர்ணயிக்க வேண்டும்.\nநிர்ணயிக்கப்பட்ட தொகையிலும், நிர்ணயிக்��ப்பட்ட உட்டச் சத்துக்களுடனும் மதிய உணவு வழங்கப்படுகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nமதிய உணவு திட்டத்தை அமல்படுத்துவதற்கு பள்ளி மற்றும் கல்வித் துறையும், மனித வள மேம்பாட்டுத் துறையும், உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தும் பிகாரில் 23 குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.\nஇப்போதுள்ள குழுக்கள் இந்த திட்டத்தின் உண்மையான நோக்கத்தை அலட்சியப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது.\nஎனவே இக் குழுக்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், நடைபெறும் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பையும் அவற்றுக்கு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.'\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -ப...\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில...\nதமிழகத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி, அக்டோபர், ...\n| வெள்ளிக்கிழமை, 30, ஆகஸ்ட் 2013 (17:33 IST) ஆரம்...\nதொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - வட்டார மற்றும் குறுவள...\nபிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைப...\nமறுபதிவு தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉய...\nஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்.பெண்கள் இடம...\n80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு க...\nவேலூர் பகுதி உயர்நிலை பள்ளிகளில் தனி ஊதியம் சார்பா...\nதமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு ...\nடிப்ளமோ கல்வி தகுதிக்கு 9300+4200 R.T.I தகவல். ஆனா...\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ம...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nமதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாள...\n2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் பாதிக்கும்:...\nகாற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: 3055க...\nஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு.click here G.O...\nமறுபதிப்பு: நவம்பர் 2012 இல் வெளியிட்ட கீழ்காணும் ...\nபதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் விடுத்துள்ள வேண...\nஇன்று தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்காக...\nகடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம...\nதற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர...\nஆகஸ்ட் -20 சட்��ம் மற்றும் ஒழுங்கு - நல்லிணக்க நாள...\nஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு .... மூத்த ஆசிரியர...\nசிறந்த நூல்களுக்கு பரிசு : விண்ணப்பிக்க கால நீட்டி...\nமுதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான ...\nஉலக கல்வி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்குவதே லட்சிய...\nஆசிரியர் தகுதித்தேர்வு உத்தேசவினா விடைகள் ------TN...\nஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்கள...\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் அனைவருக்கும் ஆசிரியர...\nபோர் நினைவுச் சின்னத்தில் முதல் முறையாக அஞ்சலி.திர...\nEMIS - தொடக்கக் கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை - ம...\nகல்விபணி அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்த...\nதொடக்க கல்வி இயக்குனரகத்தில் 67 வது சுதந்திர தின...\nG.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட R...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்தி...\nகல்வி துறையில் 12 இணை இயக்குனர்கள் மாற்றம்.Aug.14...\n17ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப...\nதிருச்சி மாவட்ட ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும்...\nஅறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சி 407 பள்ளி...\nமாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: பள்...\nதீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க மனு அனுப்புங்க. ...\nமத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரிய...\n\"கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும...\nஇணையவழி கல்விசேவை தொகுப்பு: உதவி தொடக்க கல்வி...\nமெளலானா ஆசாத் கல்விஉதவித் தொகை பெற அழைப்பு.திருச்ச...\nT.E.T.திண்டிவனத்தில் முதல் தாள்; திருநெல்வேலியில் ...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாள...\nONE MAN COMMISSION REPORT பக்கங்கள் சிலவற்றை உங்கள...\nபள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்கா...\nஇடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவ...\nமாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்...\nஇன்று (8.8.2013) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறை...\nதொடக்ககல்வி - SSA மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு ...\nஅறிவியல் கண்காட்சி ரயில் வரும் 7ம் தேதி வரை, ஜங்ஷன...\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை ...\nகுழந்தைகள் கணிதத்தில் சிறந்து விளங்க...சில குழந்தை...\nதேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்.தமிழகத்தி...\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதம் மேற்...\nதேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை ம��ற்றி தயாரி...\nகனமழை: ஊட்டிக்கு நாளை(2.8.13) விடுமுறை. ஊட்டி: ஊ...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valluvam.blogspot.com/2006/12/blog-post_31.html", "date_download": "2018-06-25T11:41:56Z", "digest": "sha1:RKBOI24D5VQ25BN37SSKYXVYNR3NPXRQ", "length": 8747, "nlines": 113, "source_domain": "valluvam.blogspot.com", "title": "திருக்குறள் - Thirukkural", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும், அமெரிக்காவில் பாராளுமன்ற தேர்தலும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்திருக்கிறது. வேட்பாளர்கள் போட்டி கடுமை. ஒரு வேட்பாளர் இன்னொருவரை பார்த்து, \" அவர் எனக்கு எம்மாத்திரம் \" என்று சவால் விடுவதை மேடைகளில் பார்க்கிறோம்.\nமாத்திரம்/மாத்திரை என்ற சொல் 'அளவு' என்பதை குறிக்கிறது. 'கண் இமை நொடியென அவ்வெ மாத்திரை' என்று தொல்காப்பியம்(எழுத்து அதிகாரம்- 7) கூறுவதை பார்க்கிறோம்.\nஎழுத்தின் அளவுகளை மாத்திரையால் அளந்த தமிழர்கள், இசையை அளக்கும் குறியீடாக பயன் படுத்தி இருப்பார்களோ\nமாத்திரை என்பதில் இருந்து வந்ததோ\nஉளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nகளர் அனையர் கல்லாதவர். [ கல்லாமை 41 : 6 ]\nகல்லாதவர், இந்த உலகத்தில் உள்ளார் என்பது மாத்திரம் அல்லால், வேறு பயன் என்ன அவர் களர்(பயிரிட முடியாத) நிலத்திற்கு ஒப்பாவர்.\n சமுதாய பயன் - எழுதிய நூல்கள் - வழங்கிய உரைகள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கம் - என்று பல்வேறு அளவீடுகளை வைக்க முடியும். கல்லாதவரை எப்படி அளவிட முடியும் 'அவர் இருக்கிறார்' என்னும் மாத்திரையால் மட்டும் அளவிட முடியும் அல்லவா\nஉடம்பு சரியில்லை. மருத்துவரிடம் செல்கிறோம். அவர் 2 வகையான மாத்திரையை தருகிறார். ஒன்றை அடுத்த ஒரு வாரத்திற்கு காலை சாப்பிட்டபின் சாப்பிட வேண்டும். இன்னொன்றை இரவு சாப்பிட்டபின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சாப்பிட வேண்டும். இத்தகைய சரியான அளவுகளை(சாப்பிடும் அளவு, நேரம், காலம்) கொண்டதால் தான் 'மாத்திரை' என்ற சொல் மருந்திற்கு பொருந்துகிறது அன்றோ\nஆப்பிரிக்காவில் மேலைநாட்டு மருத்துவர் ஒருவர் பல்வேறு நோயாளிகளை சோதித்து மருந்துகள் கொடுத்துக் கொண்டே வந்தார். அப்படி ஒருவர் மருந்தை வாங்கி சென்றார். 3 வாரம் ஆனது. அந்த நோயாளிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவரிடம் திரும்பி சென்றார். \" நீங்கள் கொடுத்த மாத்திரையை தவறாமல் 3 வாரமாக சாப்பிட்டேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிதாக வயிறும் சரியில்லாமல் போகிவிட்டது\" என்றார் கவலையுடன். அந்த மருத்துவர் தான் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தார். மருந்து சீட்டில் எழுதியிருப்பதோ .... முதுகிலும் தொடையிலும் தடவிக் கொள்ளும் களிம்பு \nகடந்த ஓராண்டுக்கு மேல் நான் ஆதரித்து வரும் தொண்டு நிறுவனம் - doctors without borders. சிறப்பாக தொண்டு ஆற்றிவரும் நிறுவனம். 1999 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற நிறுவனம்.\nபுத்தாண்டில் இந்தத் தொண்டு நிறுவனத்தை பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅனைவருக்கும் 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதிருக்குறள் உலகப் பொதுமறை.கற்பனையும் நினைவாற்றலும் நிறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் பெற்றிட வெகுவாக உதவிடும்.\nமாத்திரை எனும் அளவு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2002/sep/040902_film.shtml", "date_download": "2018-06-25T11:39:24Z", "digest": "sha1:5ZVYCFMP3DHI446N32RLOBOBSJFPGDIU", "length": 69100, "nlines": 94, "source_domain": "www.wsws.org", "title": "The danger of war on the Indian subcontinent The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்\nஇந்தியத் துணைக் கண்டத்தில் போர் அபாயம்\nஆனந்த் பட்வர்தன இயக்கத்தில், போரும் அமைதியும்\nஇந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான அணு ஆயுத மோதலின் அபாயம் பற்றி ஆனந்த் பட்வர்தனால் இயக்கப்பட்ட, மூன்று மணி நேர ஆவணப்படமான போரும் அமைதியும், இந்திய போர் எதிர்ப்பு திரைப்படங்களுள் ஒன்றாகும். அண்மைய சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பட்வர்தனின் படம், எல்லையின் இருபுறமும் உள்ள அரசாங்கங்களால் தட்டி எழுப்பப்படும் இனவாதத்தால் முன்வைக்கப்படும் அக்கறை கொள்ளத்தக்க அபாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகளாலும் வெகுஜன ஊடகங்களாலும் செய்யப்படும் போர்வெறியைத் தூண்டும் பேச்சுக்களை திறமையுடன் பயன்படுத்தி இருக்கிறது.\nபட்வர்தன் போரும் அமைதியும் படத்தை, 1998ல் இந்தியாவும் பாக்கிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளை நடத்திய பிறகு, எடுக்க ஆரம்பித்தார். 1999ல் பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆதரிக்கப்பட்ட, ஆயும் தாங்கிய இஸ்லாமியப் போராளிகள், இந்தியக் கட��டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் முக்கியமான கார்கில் குன்றுகள் பகுதிகளைக் கைப்பற்றினர். மாதக்கணக்கில் தொடர்ந்த இந்த மோதலானது, இரு நாடுகளுக்கும் இடையில் ஒரேயடியான போரை வீழ்படிவாக்கும் அச்சுறுத்தலைச் செய்தது.\nஇந்த சம்பவங்களின் பொழுதும் அடுத்த சில ஆண்டுகளின் பொழுதும் பட்வர்தன் விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள், தலித்துகள் அல்லது தீண்டத்தகாதோர்- இந்தியாவின் மிகத் தாழ்ந்த அல்லது ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரை மற்றும் இருநாடுகளிலும் உள்ள போர் எதிர்ப்பு இயக்கத்தினரை நேர்காணல் செய்தார்.\nஅவரது படம், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்த பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானால் அணு ஆயுத சோதனைகளுக்கு ஆண்டுக்கு பில்லியன் டாலர்கள் செலவழிவதுடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்தியா அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 2.5 சதவீதத்தை இராணுவத்திற்கும் 0.7 சதவீதத்தை சுகாதாரத்திற்கும் செலவழிக்கிறது, இருந்தும் நாட்டின் நான்குவயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் சத்துணவின்றி உள்ளனர் மற்றும் 60 சதவீத பெண்கள் இரத்த சோகையுடன் உள்ளனர். திரைப்படம் வெளிக்காட்டுகிறவாறு, ஒரு இந்திய அக்னி-II ஏவுகணைக்கு ஆகும் செலவைக் கொண்டு 37000 கிராமங்களுக்கு 15000 பொது சுகாதார நிலையங்களை அமைக்க அல்லது பாதுகாப்பான குடிநீரை வழங்க முடியும்.\nபோரும் அமைதியும் இந்திய அணு ஆயுத சோதனைப் பகுதிகள் மற்றும் யுரேனிய சுரங்கங்கள் அருகில் உள்ள கிராமங்களில் வாழும் கிராமவாசிகளிடமிருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் பற்றிய நிகழ்வின் கூடுநிலை அதிகரிப்பு மற்றும் கூடுதல் கதிர் வீச்சுக்கு ஆளாவதால் விளையும் ஏனைய சுகாதாரம் பற்றிய புகார்களைப் பற்றிய வாக்குமூலத்தைக் கொண்டிருக்கின்றது. அங்கு பாக்கிஸ்தானிய எதிரணியினரான ஜெனரல் பெர்வெஸ் முஷாரப் ஆட்சியின் நேர்காணலும், அத்துடன் பாக்கிஸ்தானிய தனியார் பெண்கள் பள்ளியிலிருந்து மாணவிகளால் வழங்கப்பட்ட கூற்றுக்களும் கூட அங்கு உண்டு. இந்தியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் பேச்சுக்களை வகுப்பறையில் நிகழ்த்திய பிறகு, அச்சிறுமிகள் போரின் அபாயத்தை இட்டு தாங்கள் மிகவும் கவலைப்படுவதாகக் படத்தில் ஒப்புக் கொண்டா��்கள் ஆனால் இந்திய-எதிர்ப்பு உரைகளை சிறந்த தரத்தில் எழுதுவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.\nபட்வர்தனின் ஆவணப்படம் இந்திய வெகுஜன ஊடகங்களும் அரசாங்க அதிகாரிகளும் எப்படி போர்வெறிக் கூச்சலை, போர்க் காய்ச்சலைத் தூண்டுகின்றனர் மற்றும் எப்படி அணு ஆயுதங்களை புகழ்கின்றனர் என்பதற்கு உறையவைக்கும் எடுத்துக் காட்டுக்களை வழங்குகிறது. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, உள்துறை அமைச்சர் எல்.கே அத்வானி, மதத்தலைவர்கள் மற்றும் அதேபோல உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் நாட்டின் அணு ஆயுத தளவாடங்களை இந்திய செல்வம் மற்றும் தொழில்நுட்ப மேலாளுமைத்திறனின் அடையாளம் என பிரகடனம் செய்து காட்டிக் கொண்டனர். பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவ நடவடிக்கைகளின் அரசாங்கம் ஆதரவு பெற்ற இசைக் காட்சிகள், இராணுவத்தை முதன்மைப் படுத்தும் திரைப்படங்கள் மற்றும் மதரீதியான பல்லூடக -மீள் சேர்க்கைகள் (multi-media reenactments), புகை, வெடிப்பு மற்றும் ஏனைய வாணவேடிக்கைகள் இவற்றின் படச்சுருள் அங்கே இருக்கிறது.\nஇந்து தீவிரவாத சிவசேனை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அல்லது உலக இந்து பேராயம் ஆகியன தேசபக்தி வெறியார்வத்தை தட்டி எழுப்புவது காண்பிக்கப்படுகிறது. வி.இ.ப பேரணியில் பேச்சாளர்கள் இந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதன் காரணமாக அது \"அதன் தலையை நிமிர்த்தி இருக்க\" முடியும் என்று கூறிய அதேவேளை, பாக்கிஸ்தானை அணு ஆயுதத்தால் அழித்தொழிப்பதற்கு அழைப்பு விடுத்தனர். இந்தியாவின் அணு ஆயுத திட்ட முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே.ஐயங்கார் கூட நேருரை காணப்பட்டார். பாக்கிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார் ஆனால் நீண்டதூர ஏவுகணை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் ஏனென்றால் சீனா, இந்தியாவின் \"அடுத்த பகைவனாகும் சாத்தியம்\" இருக்கலாம் என்றார்.\nபோரும் அமைதியும் கடந்த ஆண்டின் ஆயுத கொள்வனவில் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டதை அம்பலமாக்கிய தெஹெல்க்கா வலைதளம் பற்றிய படச் சுருளைக் கொண்டிருக்கிறது. ஆயுதத் தரகராகக் காட்டிக் கொண்டு, தெஹெல்க்கா பத்திரிக்கையாளர்கள் இந்திய அரசு அதிகாரிகளுடனான சந்திப்புக்களை இரகசியமாக ஒளிப்படம் எடுத்தனர், அவர்களி���் பணத்தை லஞ்சமாகப் பெறும் சிலர் படமெடுக்கப்பட்டனர்.\nஅதிகரித்துவரும் அமெரிக்க இராணுவவாதத்தின் விளைபயன்கள் மற்றும் எங்கு \"போர் இலாபகரமாக இருக்கிறதோ, எங்கு பகைவர்கள் மீளக்கண்டுபிடிக்கப்படுகின்றனரோ மற்றும் எங்கு 'மதம்' மற்றும் 'தேசபக்தி' நமது உலகம் என்றும் அறிந்திராத மாபெரும் அபாயங்களின் பெயர்களாக இருக்கின்றதோ\" அங்கு \"பாதுகாப்பு வியாபாரம்\" பற்றியும் பட்வர்தன் எச்சரிக்கிறார். அப்படம் உலக வர்த்தக மையம் மீதான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து படிமங்களுடன் மற்றும் ஆயுதக் குறைப்பு மற்றும் மகாத்மா காந்தியால் விடுக்கப்பட்ட அகிம்சைக்கான வேண்டுதலை முடிவுரையாய்க் கொள்கிறது.\nசில விமர்சகர்கள் போரும் அமைதியும் படத்தை தொலைக்காட்சிக்கானதாக திரும்பவும் அளவு குறுக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்து, அதன் நீளத்திற்காக விமர்சித்திருக்கின்றனர். இந்த ஆவணப்படம், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டதால் தப்பிப் பிழைத்தவர்களுடன் நேர்காணல்களை மற்றும் அமெரிக்க விமானங்களுள் ஒன்று ஜப்பானில் அணு குண்டு வீசிய, 1996 எனோலாகே பற்றிய வாஷிங்டன் கண்காட்சி பற்றிய படச்சுருள் உள்பட, நிச்சயமாக பரந்த அளவிலான விஷயதானங்களை, ஒருவேளை அளவுக்கு அதிகமானதைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சங்கள் தனித்தனிப் படங்களுக்கான கருப்பொருளாக எளிதில் இருக்க முடியும்.\nஇருப்பினும், மிகமுக்கியமான பிரச்சினை, முஸ்லிம் பாக்கிஸ்தான் மற்றும் இந்து மேலாதிக்கம் கொண்ட இந்தியா என்ற 1947 பிரிவினையில் இருக்கும், போருக்கான வரலாற்று காரணிகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யத் தவறியதாகும். இப்பிராந்தியம் வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று பெரும் போர்களுக்கும் அதேபோல எல்லை நெடுகிலும் நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட பத்துலட்சம் துருப்புக்களுக்கும் அதிகமானவை ஒன்றைஒன்று மோதும் நிலையுடன் கூடிய தற்போதைய பதட்ட நிலைக்கும் வழி வகுத்திருக்கிறது.\nபோரும் அமைதியும் பாசிச ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க்கின் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினரான நாதுராம் கோட்சேவால் 1948 ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதுடன் தொடங்குகிறது, ஆனால் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பிரி���்டிஷ் வகுத்த பிரிவினையை அங்கீகரித்ததை விளக்கத் தவறுகிறது. பட்வர்தன் வாஜ்பாயியின் பாரதிய ஜனதாக்கட்சிக்கும் (பி.ஜே.பி) அதனுடைய ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து தீவிரவாதக் கூட்டாளிகளுக்கும் கடும் எதிராளி ஆவார், ஆனால் இனவாதத்தையும் இராணுவவாதத்தையும் ஊக்கப்படுத்துவதில் காங்கிரசின் பாத்திரத்தை அவர் விமர்சன ரீதியாக ஆய்வு செய்யவில்லை. உண்மையில் மூன்று போர்களும் இந்தியாவின் அணுஆயுதத் திட்டமும் இடம்பெற்றது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ்தான், பி.ஜே.பி அரசாங்கத்தின் கீழ் அல்ல.\n1999ல் கார்கில் நெருக்கடியின் போது, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ-எம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியன இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க போதுமான செயலூக்கத்துடன் செயல்படத் தவறியதற்கு கண்டனம் செய்துகொண்டு, வலதுபுறத்திலிருந்து பி.ஜேபி அரசாங்கத்தை விமர்சித்தன. இதுதொடர்பான எந்தக் குறிப்பையும் சேர்ப்பதை அவர் தேர்ந்து எடுத்துக் கொள்ளவில்லை.\nஇப்படமானது அணு ஆயுதப் போரின் ஆபத்துக்கு இந்திய முதலாளித்துவத்தின் ஆழமாகிவரும் அரசியல் நெருக்கடியைக் காட்டிலும் அணு ஆயுதத் திறனைக் குற்றமாக நாடுகிறது. கீழே வருகின்ற நேர்காணலில், பட்வர்தன்- இடதுசாரிகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ ஆகியனவற்றை- அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (CTBT) இந்தியா கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட விமர்சிக்கிறார். இந்த ஸ்ராலினிசக் கடசிகள் அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தினை முற்றிலும் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து எதிர்த்தது நிச்சயம் உண்மையாயிருக்கும் அதேவேளை, அவ்வொப்பந்தம் அணுஆயுதப் போர் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த ஒன்றும் செய்திருக்கவில்லை.\nஇந்த அரசியல் பற்றாக்குறைகளை குறைக்காமல், பட்வர்தன் திரைப்படம் தொடர்ந்தும் தொல்லைதரும் படைப்பாக இருக்கிறது, அது இந்திய உபகண்டத்தின்மீதான மத அடிப்படைவாதத்தின் எழுச்சியால் முன்வைக்கப்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுகிறது. பி.ஜே.பி-ஐ வெளிப்படையாக விமர்சன ரீதியாகப் பார்க்கும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரில் இந்த இயக்குநரும் ஒருவர்: அதன் வகுப்புவாத வேலைத்திட்டத்தின் விளைபயன்களை அம்ப��ப்படுத்துதற்கான அவரது திரைப்படத் திறமைகளை பயன்படுத்துதற்கு தயாரிப்பு செய்திருக்கிறார்.\nஎந்த விமர்சனத்தையும் சகிப்பதற்குத் திராணியற்ற, பி.ஜே.பி தலைமையிலான இந்திய அரசாங்கமும் அதன் அடிப்படைவாத கூட்டாளிகளும் திரைப்படத்திற்கு எதிராக கூருணர்வாய் நடந்து கொண்டார்கள். ஜூன் தொடக்கத்தில், இந்து தீவிரவாதிகளால் மேலாதிக்கம் செய்யப்படும் இந்தியாவின் திரைப்படத் தணிக்கைக் குழு, இயக்குநர் அதிகமான வெட்டுக்களுக்கு உடன்படும் வரைக்கும் போரும் அமைதியும் வெளியிடப்பட முடியாது என தீர்ப்பளித்தனர். வெட்டுக்கள் தொடக்கத்தில் இந்திய கொடிகள் எரிக்கப்படும் அனைத்துக் காட்சிகளையும் நீக்குதற்கு கோரின, அதேவேளை பாக்கிஸ்தானிய கொடிகள் எரிக்கப்படும் படச்சுருளை அனுமதித்தனர்; தெஹெல்க்கா அம்பலப்படுத்தல் பற்றிய அனைத்து படச்சுருளை வெட்டல்; \"பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களால் பேசப்பட்ட பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் \"அனைத்தையும் அகற்றல் ஆகியவற்றைக் கோரின.\nஇந்த கோரிக்கைகள் இந்தியாவில் போரும் அமைதியும் திரையிடப்படுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாக்க் கொண்டது மற்றும் தெளிவாகவே அரசியல் ரீதியான நோக்கமும் உடையது. திரைப்படத் தணிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் அண்மைய ஆண்டுகளில் கலைத்துவ வெளிப்பாடுகள் மற்றும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கம் மற்றும் இந்து அடிப்படைவாதிகளின் பரந்த அளவிலான தாக்கதல்களின் பகுதி ஆகும். அவை எந்தவிதமான அதிருப்தியின் குரலையும் வாய்மூடப்பண்ணும் மற்றும் எதிர்க்கும் ஒரு முயற்சி ஆகும்.\nஆனந்த் படவர்தன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆவணப்படங்களை எடுத்துவருகிறார். இவற்றுள் உள்ளடங்குவனவற்றுள் சில, பீகார் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய புரட்சியின் அலைகள் (1974), 1975-77ல் இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தில் சிறையிடப்பட்ட அரசியல் கைதிகள் பற்றிய மன சாட்சியின் கைதிகள் (1978); பம்பாய் குடிசைவாசிகளைப் பற்றிய பாம்பே நமது மாநகரம் (1985) ; கடவுளின் பெயரால் (1992); தந்தை, மகன் மற்றும் புனிதப் போர் (1995); நாங்கள் உங்கள் குரங்குகள் அல்ல (1996) மற்றும் தொழில்: ஆலைத் தொழிலாளி (1996) ஆகியனவாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் அணு ஆயுதப் போரின் அபாயம் மற்றும் மத அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றிக் கூறும் போரும் அமைதியும் படத்தின் தணிக்கை பற்றி அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்.\nரிச்சர்ட் பிலிப்ஸ்: போரும் அமைதியும் படத்தை தடைசெய்யும் முயற்சியுடன் தற்போதைய சூழ்நிலை என்ன\nஆனந்த் பட்வர்தன்: கடந்த ஜூனில் தணிக்கைக்குழு திரைப்படத்தில் பெரிய எண்ணிக்கையில் வெட்டுக்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அது மறுஆய்வுக் குழுவுக்கு சென்றது மற்றும் அவர்கள் முற்றிலும் தடைசெய்வதற்கு கேட்டனர். இரண்டாவது மறுஆய்வுக் குழு வகைப்படுத்த இருந்தது. அவர்கள் தடைசெய்வதற்கு கேட்கவில்லை ஆனால் 21 வெட்டுகளுக்கு கேட்டனர், அது பலமாய் திரைப்படத்தை அழித்துவிடும். இப்பொழுது நான் தில்லியில் உள்ள தீர்ப்பாயத்திற்கு செல்லவேண்டியுள்ளது மற்றும் தோல்வி பெற்றால் அதனை முறையான நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு உண்டு. இந்தக் கணத்தில் திரைப்படம் சக்திமிக்க வகையில் தடைசெய்யப்பட்ட போதிலும் நாட்டிற்கு வெளியே திரைப்பட விழாக்களில் அதனைக் காட்டுவதிலிருந்து அவர்கள் என்னைத் தடுக்க முடியாது-- அதற்கான சட்ட மசோதாவை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எந்தவிதமான பொதுத்திரையிடலையும் நான் செய்ய முடியாது.\nK.H: திரைப்படத்திற்கு உள்நாட்டு வரவேற்பு என்னவாக இருந்தது\nஆ.ப: இந்த தடை கடந்த இரு மாதங்களில்தான் ஆரம்பமானது, ஆகையால் அதற்கு முன்னர் அதனை இந்தியாவில் மிகவும் பரவலாக நாங்கள் காட்டி இருந்தோம் அதற்கு வரவேற்பு பெரிய அளவினதாக இருந்தது. இப்பொழுதும் கூட நான் அப்படத்தை மக்களின் வீடுகளில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன், அது நன்றாக இருக்கிறது. இருப்பினும், இப்படத்தைக் காண்பிப்பதில் பிரச்சினை பெரும்பாலும் ஏற்கனவே எங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களை மட்டும் சென்றடைவதுதான். அது இன்னும் நம்பி ஏற்கச்செய்யப்படாத அல்லது மறுபக்கத்தில் உள்ள மக்களுக்கு காண்பிக்கப்படவேண்டி இருக்கிறது மற்றும் விவாதிக்கப்பட வேண்டி இருக்கிறது.\nரி.பி: போரும் அமைதியும்் இந்து அடிப்படைவாதிகள் பற்றிய பலமான விடயத்தை --மேற்கத்தைய பார���வையாளர்கள் அரிதாய்க் காண்கின்ற படச்சுருளை-- கொண்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் குறிப்பிடமுடியுமா\nஆ.ப: இந்த அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றி நான் இரு படங்களை தயாரித்திருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தயாரித்த கடவுளின் பெயரால் என்ற படம் பாபர் மசூதி இடிப்பைப்பற்றி அலசுகிறது, அது உண்மையில் இந்து அடிப்படைவாதிகளுக்கு எதிராக பந்தை அடிக்க அமைத்துக் கொடுக்கிறது. 1992 மற்றும் 1993 மற்றும் பம்பாயில் வகுப்புவாததக் கலவரங்களுக்குப் பிறகு தந்தை, மகன் மற்றும் புனிதப்போர் என்று அழைக்கப்படும் திரைப்படத்தையும் கூட நான் எடுத்தேன், அது மத வன்முறை மற்றும் ஆண்தன்மைக்கும் (masculinity) இடையிலான தொடர்பு பற்றியதாகும்.\nK.H: உங்களது படங்களுள் ஒன்றை இந்த ஆண்டு நியூயோர்க்கில் திரையிடப்படுவதை தடுத்துவிட்டார்கள் என கேள்விப்படுகிறேன்.\nஆ.ப: ஆமாம் அவர்கள் நியூயோர்க்கில் இயற்கை வரலாறு பற்றிய அருங்காட்சியகத்தில் கடவுளின் பெயரால் படத்தை அவர்கள் தடுத்து விட்டனர். வி.இ.ப திரையிடலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது மற்றும் என்னை கம்யூனிஸ்ட் என்று கூறி மற்றும் இடையூறு விளைக்கப்போவதாய் அச்சுறுத்தியதால் சக்திமிக்க வகையில் அது தவிர்க்கப்பட்டது. மதச்சார்பற்ற இந்தியர்கள் படத்தைத் தவிர்த்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபொழுது, அருங்காட்சியகம் பின்வாங்கி சமரசம் செய்தது மற்றும் அது அருங்காட்சியக வளாகத்துக்கு வெளியே நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் காட்டப்பட்டது.\nK.H: போரும் அமைதியும் படத்தை எந்த அடிப்படையில் தணிக்கைக்குழு தடைசெய்தது\nஆ.ப: அவர்களிடம் உண்மையில் எந்தவித அடிப்படையும் இல்லை. உண்மையான காரணம் என்னவெனில் எமது நாட்டில் பல முக்கிய நிறுவனங்கள் காவி மயமாதலில் இருந்து வருகிறது. காவிநிறம் இந்து அடிப்படைவாதிகளின் நிறமுமாகும் மற்றும் அவர்கள் தங்களின் கடுங்கோட்பாட்டாளர்களை பல முக்கிய பொறுப்புக்களில் வைத்திருக்கின்றனர். இது தணிக்கைக் குழுவிற்கும் நிகழ்ந்துள்ளது. பலகாலமாக தணிக்கை வாரியத்திலிருந்து ஓய்வு பெறும்பொழுது அவர்கள் பி.ஜே.பி அல்லது மற்றைய வலதுசாரி இந்து அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களால் நிரப்பப்படுவர். தணிக்கை வாரியத்தில் 70லிருந்து 80 சதவீதத்தினருக்கு மேல் ஆளும் கட்சியின் உற��ப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் ஆவர்.\nஅவர்கள் தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதற்கு கடப்பாடுடையவர்களாக மற்றும் தணிக்கைக்குழு நெறிமுறைகளை குறித்திருக்கலாம்தான். நெறிமுறைகள் மிகவும் விரிவானவை மற்றும் எனது விஷயத்தில் அவர்கள் அரசாங்க அரசியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் பற்றிய அனைத்து படச்சுருளையும் வெட்டும்படி எனக்கு ஆணையிட்டார்கள். அவர்கள் குறித்த நெறிமுறை அவமதிப்பாகும், ஆனால் எனது திரைப்படம் இந்த அரசியல்வாதிகள் பேசியதைத்தான் பதிவு செய்திருக்கிறது. நான் செய்ததெல்லாம் அவர்கள் கூறி இருப்பதை முன்வைத்ததாக இருக்கும்பொழுது எப்படி அது அவமதிப்பாக இருக்க முடியும் அது செய்தி அறிவிப்பாக இருக்கிறது மற்றும் அவர்கள் செய்தி அறிவிப்பு கொள்கைக்கு எதிராகப் போனால் பின்னர் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் அர்த்தமில்லாமல் போகும்.\nK.H: நீங்கள் தணிக்கைக் குழுவிடம் முன்னர் முரண்பட்டு இருந்திருக்கிறீர்களா\nஆ.ப: ஆம், என்னுடைய பல திரைப்படங்கள் விஷயத்தில், ஆனால் இந்த ஒன்று போல யுத்தங்கள் இருக்கவில்லை. முதலாவது சுற்றில் வழக்கம்போல நான் தொல்லை அடைந்தேன். ஆனால் இரண்டாவது சுற்று அளவில், அது மீளப்பார்க்கும் குழு ஆக இருந்த கட்டமாக இருந்தது, அங்கு குழுவில் சில அறிவார்ந்த நபர்களும் இருப்பர் மற்றும் அப்படம் வெட்டுக்கள் இன்றி கடக்கும். இன்று வரைக்கும் நான் தனி ஒரு காட்சியையும் வெட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை மற்றும் அது 30 ஆண்டுகளான ஆவணப்படத் தயாரிப்பில் ஆகும்.\nK.H: இதனை அரசியல் ரீதியாக எப்படி மதிப்பிடுகிறீர்கள் காஷ்மீர் மீதான மோதலில் செல்வதற்கு எந்த அளவு அவர்கள் தயாரிப்பு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி அது என்ன சொல்கிறது\nஆ.ப: ஆற்றொணா நடவடிக்கை இயங்கத் தொடங்கியுள்ளது மற்றும் அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் கடுங்கோட்பாட்டாளர் குழு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. நீங்கள் அறிந்தவாறு, புதிய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆவார் மற்றும் அவர் பி.ஜ.பி-ன் கடுங்கோட்பாட்டாளரிலிருந்து வந்திருக்கிறார்.\nகடந்த சில மாதங்களில் குஜராத்தில் உள்ள வன்முறை மற்றும் இனஅழிப்பு இந்தக் கட்சி ஆற்றொணா நிலையில் உள்ளது மற்றும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் போக விரும்புகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். தாராண்மைவாத மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி அது பொருட்படுத்துவதே இல்லை. நான் எப்படி நுட்பமாக மதிப்பிடுவது என்பதில் எனக்கு உறுதியாய் தெரியாது ஆனால் அவர்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி இந்த அணுகுமுறையுடன்தான் என அவர்கள் நம்பி இருக்கலாம்.\nஇந்தக்கணம் சென்று கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் தெஹெல்க்கா மீதான தாக்குதலாகும், அது கீழ்த்தரமான ஆயுத பேரத்தை அம்பலப்படுத்த மறைவாய் கேமராக்களைப் பயன்படுத்தி சிக்கவைக்கும் நடவடிக்கையை செய்த ஒரு வலைத் தளமாகும். அது அரசாங்கத்திடமிருந்து தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது மற்றும் இது அரசாங்கம் எனது படத்திலிருந்து எடுக்கும் தொடர் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இது இருக்கிறது.\nK.H: இதுவரை நீங்கள் ஆதரவைப் பெற்றதற்கான அறிகுறியைக் கூறமுடியுமா\nஆ.ப: நிறையவே ஆதரவிருக்கிறது. அங்கு இணையத் தொடர்பில் மனுச்செய்யும் மற்றும் கையெழுத்திடும் பிரச்சாரம் இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆண்டுகள் பழமையான எனது படம் கடவுளின் பெயரால் கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டது. அந்த மாநிலத்தை காங்கிரஸ் ஆளுகிறது மற்றும் அங்கு பலமான இடது எதிர்க்கட்சி இருக்கிறது ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது நிர்வாகி, திரையிடலானது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இந்து வலதுசாரி சக்திகள் கூறியதன் காரணமாக திரையிடலுக்கு தடை ஆணை வழங்கினார் மற்றும் நிறுத்தினார். உள்ளூர் நிர்வாகி 15 நாட்களுக்கு தடை விதித்தார் மற்றும் பின்னர் மற்றுமொரு 15 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தப்படம் உலக சான்றிதழைப் பெற்றிருக்கிறது, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது மற்றும் தேசிய விருதை வென்றிருக்கிறது.\nநல்வாய்ப்பாக கேரளாவில் மதச்சார்பற்ற இயக்கம் மிகப் பலமாக இருக்கிறது மற்றும் ஆயிரம்பேர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் அணிவகுத்தனர், ஊர்வலம் சென்றனர். அங்கு வீதி நாடக அரங்கு இருந்தது மற்றும் சில \"எதிர்ப்பு\" திரையிடல் நடந்தது, ஆகையால் அங்கு படத்தைக் காண்பிப்பதற்கான உரிமையைப் பாதுகாக்க பெரும் இயக்கம் கட்டப்பட்டது. இறுதியில் உள்ளூர் ந���ர்வாகியால் அந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டிருந்தது, ஆகையால் மக்களின் அழுத்தம் தடைஆணையை தலைகீழாக்குவதில் வெற்றி கண்டது.\nK.H: போரும் அமைதியும் படத்தில் ஒரு புள்ளியில் அடிப்படைவாதம் சோசலிசத்தின் பொறிவுடன் எழுகின்றதாக மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதைக் கூற முடியுமா\nஆ.ப: நான் இங்கு விஷயங்களை மிக எளிமைப்படுத்தி இருக்கிறேன் மற்றும் இந்தப்படத்தில் ஆழமாகச் செல்லவில்லைதான். சோசலிசம் இறந்து விட்டது அல்லது ஒட்டுமொத்தமாக பொறிந்து விட்டிருக்கிறது என்பதை நான் அர்த்தப்படுத்தவில்லை மாறாக சோசலிசத்தின் செல்வாக்கு மங்குகையில் அந்த வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே.\nK.H: சோவியத் ஒன்றியம் மற்றும் ஏனைய சோசலிச அரசுகள் என்று அழைக்கப்படுபவை சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.\nஆ.ப: இல்லை, சீனாவோ அல்லது சோவியத் ஒன்றியமோ உண்மையான சோசலிச அரசாக இருக்கவில்லை என்பதில் நான் உடன்படுகிறேன் மற்றும் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் பொறிவிற்கு பின்னால் உள்ள காரணிகளுள் ஒன்று அது ஜனநாயக ரீதியானதாக இருக்கவில்லை. ஆனால் நான் கூறுவது சோசலிசம் என்ற கருத்துருவே கடந்த 20 ஆண்டுகளிலோ அல்லது மிகுதியானதிலோ மதிப்பிறக்கப்பட்டிருக்கின்றது. நான் கல்லூரிக்குச் சென்ற காலத்தின் பொழுது, சோசலிசம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் கருத்தாக இருந்தது, இப்பொழுது அது பலரால் தோல்வியுற்ற கற்பனையான ஒன்றாய் கருதப்படுகிறது.\nஅபாயம் என்னவென்றால் உலகம் குழந்தையை குளித்த நீருடன் சேர்த்துத் தூக்கி எறிந்து விட்டது, அவர்கள் சோசலிசத்தின் சாதக மதிப்புக்களை எறிந்து விட்டார்கள் மற்றும் அவ்வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது. ஒரே தேர்வுக்குரியது சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மற்றும் \"முதலில் எனக்கு\" தலைமுறை பற்றி சிந்திக்கும் வளர்ந்துவரும் குழந்தைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், அங்கே பணம்தான் கடவுள். இவை ஒன்று கூட ஆன்மரீதியாய் திருப்திப்படுத்தாது, ஆகையால் ஆன்ம வெற்றிடத்தை நிரப்புதற்கு நீங்கள் மதத்தைக் கொண��டிருக்கிறீர்கள்.\nK.H: போரும் அமைதியும் படத்தில் வரலாற்று உள்ளடக்கத்தைப் பற்றி கேட்க விரும்புகிறேன். திரைப்படம் பற்றிய ஒரு விமர்சனம், அது இந்தியப் பிரிவினைக்கான வரலாற்றுப் பின்னணி பற்றி வழங்கவில்லை என்பது. இரண்டாவதாக, இந்தியாவில் காங்கிரசோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அவை பாக்கிஸ்தானுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரித்திருந்தும் மற்றும் இவை எல்லாவற்றிலும் வாய்ச்சிலம்பம் ஆடியிருக்கிறபோதும், அவைபற்றிய எந்தவிதமான படச்சுருளும் உங்களிடம் இல்லை. அதுபற்றிக் கூறமுடியுமா\nஆ.ப: உங்களது முதலாவது கேள்வியை எடுத்துக்கொள்கிறேன். நான் பிரிவினை பற்றி அலசவில்லை --நான் அந்த விஷயத்தை வசதியாக எடுத்துக் கொண்டேன் ஏனென்றால் அது ஏற்கனவே மூன்று மணிநேர திரைப்படம் மற்றும் நான் அதனைச் சேர்த்திருந்தால் அது மிக நீண்டதாக இருக்கும். படத்தின் ஆரம்பப்புள்ளி இந்து அடிப்படைவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்படுவதாகும். நான் முன்னர் எனது படங்களில் விளக்கத்தில் முதல் மனிதனை நான் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை ஆனால் போரும் அமைதியும் படத்தில் எனது குடும்பம் விடுதலைக்கான போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தது, அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால் சிறைக்கு சென்றனர் என்பதை விளக்குவதன் மூலம் ஆரம்பத்தை நான் தொடங்கினேன். நான் இந்திய விரோதியாக அல்லது தேசிபக்தி இல்லாதவனாக இருக்கின்றதாய் தாக்கப்படுவேன் என்பதை அறிவேன், ஆகையால் நான் எனது \"தேசிய\" நற்சான்றுகளை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் ஆரம்பிக்க விரும்பினேன்.\nபோரும் அமைதியும் நம்புகின்ற அமைப்பு முறையானது, இன்று நாட்டை ஆள்பவர்களின் நம்பிக்கை அமைப்பு முறையைவிட சுதந்திரத்திற்காகப் போராடியவர்களது கண்ணோட்டத்திற்கு நெருக்கமானதிலிருந்து தோன்றுகிறது. நீங்கள் இந்து வலதுசாரிகளின் மற்றும் முஸ்லிம் வலதுசாரிகளின் வரலாற்று நிலைச்சான்றுகளை ஆய்வு செய்வீர்களாயின், அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்பது உண்மையாகும். ஒருவர் கூட பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிறை செல்லவில்லை. இந்திய தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்பது இன்றைய சூழலின் முரண்நகையாகும்.\nஉங்களது இன்னொரு கேள்வி பற்றியதில், அணுகுண்டு மற்றும் அணுஆற்றல் தொடர்பான பாரம்பரிய இடதுகளின் நோக்குடன் பகுதிஅளவுக்கு நான் பலமான ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனத்தைக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூற என்னை அனுமதிக்கவும். எனது படத்தில் உள்ள எனது நிலைப்பாட்டுக்கும் இடதுசாரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் பாரம்பரியமாக பராமரித்து வரும் நிலைப்பாட்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அவர்களில் பலர் மொத்தத்தில் அணு ஆற்றலை விமர்சித்திருக்கவில்லை. ஆகையால் அணு ஆயுதங்கள் பற்றிய பிரச்சினைகளும் அணு ஆற்றல் பற்றிய பிரச்சினைகளும் பிரிக்கமுடியாதது என்பதை நான் படத்தில் வலியுறுத்த முயற்சி செய்திருக்கிறேன். நான் யுரேனிய சுரங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டி இருக்கிறேன் மற்றும் யுரேனியம் இரண்டுக்கும் பொதுவானதாகும்.\nநான் இடதுசாரிகளை வெளியே சென்று பகிரங்கமாக விமர்சிப்பதற்கு விரும்பவில்லை ஏனென்றால் அணு ஆயுதங்களுக்கு எதிராக பல்வேறு மக்களின் வானவில் கூட்டணி அங்கு இருக்கிறது என நான் நம்புகிறேன் மற்றும் சிவப்பு இந்த வானவில்லின் பெரும் பகுதியாய் இருக்கிறது. ஆனால் நான் அணு ஆற்றல் அல்லது அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை பற்றியதில் எனது நிலைப்பாட்டை சமரசம் செய்து கொண்டிருக்கவில்லை.\nநீங்கள் அறிவீர்களோ என எனக்கு உறுதியாய்த் தெரியாது, ஆனால் 1996ல் இந்திய இடதுகளின் பகுதிகள் தங்களின் ஊசிகுத்த அசைவுறும் தேசியவாத நிலைப்பாடுகளின் காரணமாக அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்பதில் உறுதிப்படுத்துவதில் பாத்திரம் ஆற்றி இருந்தார்கள். அவர்கள் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று பேசினர், அமெரிக்கா அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் நாம் கையெழுத்திட விரும்புகிறது மற்றும் நாம் அதைச் செய்யக் கூடாது, நாம் இந்திய சுதந்திரத்திற்காக நிற்க வேண்டும் மற்றும் இவ்வாறாக கூறினர். அவர்கள் அணு ஆயுத தேசியவாதத்திற்கு உணவூட்ட உதவி செய்தனர். விளைவு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கையெழுத்திடவில்லை மற்றும் உடனே அமெரிக்காவில் உள்ள வலதுசாரி குடியரசுக்கட்சியினர் தங்கள் சொந்த வழியை எடுத்துக் கொண்டு அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க மறுத்தனர், அது நமது உலகை இன்ன��ம் அதிகமான ஆபத்துக்குள்ளானதாய் ஆக்கியிருக்கிறது.\nஆகையால் எனது படத்தில் நான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை மற்றும் அணு ஆற்றல் பற்றியதை பிரச்சினையாக ஆக்கி இருக்கிறேன். இவை பாரம்பரிய இடதுகளில் இருந்து பிரிந்து செல்லும் புள்ளிகள் ஆகும் மற்றும் அவர்கள் எனது படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் புள்ளியைப் பிடித்துக் கொள்வார்கள். நான் வெளியே சென்று அவர்களைப் பகிரங்கமாக விமர்சித்திருக்கவில்லை. இந்த உள்ளடக்கத்தில் படம் வேலை செய்கிறது மற்றும் இடது வட்டங்களில் நன்றாக வரவேற்கப்படுகிறது, அவர்கள் தவறாக சென்றதாய் நான் எண்ணும் விஷயங்களுக்காக நான் வெளியே சென்று அவர்களை திட்டினால் அது அப்படி இருக்காது. கூட்டணியைக் கட்டும் மற்றும் கொள்கைகளை உயிர்ப்புள்ளதாய் வைத்திருக்கும் அதேவேளை, இந்த பிரச்சினைகளை நுட்பமான முறையில் குறுக்காக கடந்து பெறுவது முக்கியமானதாகும்.\nK.H: இருப்பினும், புதிய அரசியல் உணர்திறனை ஏற்படுத்தல், ஒருவர் தேசியவாதம் தன்னையே நிராகரித்தல் மற்றும் சோசலிச அடித்தளங்களில் உலக மக்களின் ஐக்கியத்திற்காக போராடல் அது முக்கியமான பிரச்சினை இல்லையா\nஆ-ப: முற்றிலுமாக. இந்த வழியில் இந்தப்படம் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இப்படமானது இராணுவவாதம், போர்வெறிவாதம் மற்றும் அடிப்படைவாதம் பற்றிய விமர்சனமாய் அதன் பாத்திரத்தை சிறப்பாய் செயலாற்றுகிறது. சோசலிசம் பற்றி நேரடியாக நான் பேசாதிருப்பினும், படத்தில் உள்ள காந்திய சோசலிஸ்டுகள், அமைதிப் பேரணியினர், தலித்துகள் மூலம், ஒருவர் அது என்னவாக இருக்க முடியும் என்பது பற்றிய மங்கலான மினுக்கொளியைப் பெறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3906", "date_download": "2018-06-25T11:37:48Z", "digest": "sha1:KTX66JI4KWYN7CAUYM6ULLZLT4MVA2KS", "length": 5529, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை மாணவர்கள் சென்னை புது கல்லூரியில் சாதனை.. ! - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத��தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை மாணவர்கள் சென்னை புது கல்லூரியில் சாதனை.. \nசென்னை புது கல்லூரியில் நேற்று 63ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். இவ்விழாவில் நமதூரை சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிசுப்பெற்றனர்.\nMASTER OF COMPUTER SCIENCE (Msc) – அஹமது அப்பாஸ் (மூன்றாம் இடம்) நடுத்தெரு\nBACHELOR OF COMPUTER SCIENCE (Bsc) – அபுல் பரக்கத் (மூன்றாம் இடம்) சி.ம்.பி. லேன்\nஇந்த மாணவர்களுக்கு அதிரை பிறை- இன் வாழ்த்துக்கள்\nஏப்ரல்முதல் கேலக்ஸி S5 விற்பனை\nஅதிரை முழுவதும் வாக்குகள் சேகரித்த அ.தி.மு.க வேட்பாளர்..\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53004", "date_download": "2018-06-25T11:36:13Z", "digest": "sha1:2UWHA6PTCR2T4GCHPDJP7TEI5M3ZERNT", "length": 5249, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் துவங்கியது AFCC மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி! - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் துவங்கியது AFCC மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி\nஅதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 31.03.2018 காலை கிராணி மைதானத்தில் துவங்கியது.\nதுவக்க நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களால் வீரர்களை ஊக்குவித்து ஆட்டத்தை துவங்கி வைத்தனர்.\nபாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல், 14 பேர் மரணம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் சந்திப்பு நிகழ்ச்சி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-25T12:05:13Z", "digest": "sha1:GATFHDWKQCQIFFEY3DBHMQNSFPJ7QY7N", "length": 8444, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சாது (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாது (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசாது (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரமசிவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரமுகி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுயம்வரம் (1999 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசேலன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னத் தம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலிவேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுண்டமணி நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்மன செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கைச் சிறகினிலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனு (2000 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்ணத் தமிழ்ப்பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் தங்கச்சி படிச்சவ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளைக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாத்தியார் வீட்டுப் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சாது (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர். மெட்ராஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழைப்பாளி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிக்சா மாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பி. வாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலை கிடைச்சுடுச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதல் கிசு கிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டால் பூ மலரும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொண்ணு வீட்டுக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலபார் போலீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்டர் வெற்றிவேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடன் பிறப்பு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t92435-topic", "date_download": "2018-06-25T12:17:24Z", "digest": "sha1:IA2AROCPJCXPYZVPMMOKLACVK5AK32H7", "length": 28468, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற��பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஎங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஎங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nநல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.\nபேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.\nஎங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா\nஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.\nஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.\nஅது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.\nஇரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.\nஅடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.\nஇப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்\n1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.\nஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nநான் பதிவு செய்தது சரியான தலைப்பின் கீழ் தானே அய்யா\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nபுரட்சி wrote: அருமை பதிவு முத்து \nஎங்கயோ போய்டீங்க புரட்சி அண்ணே\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\n கொஞ்சம் கோக்கு மாக்கானதும் கூட\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nலேடீஸ் எப்போதும் ரொம்ப ஃபாஸ்ட்...அதனாலதான் அவங்களே ஃபர்ஸ்ட்...\nமிக நல்ல பதிவு...ஷாலினி நல்ல எழுத்தாளரும் கூட...\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nஅவங்கள முதலில் மரியாதை தர மாதிரி தந்து எல்லாம் ஓகேன்னு தெரிஞ்சப்புறம் ஆண்கள் ரிஸ்க் எடுக்கறாங்களோ\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nமுத்து முத்தான கருத்துகள் வாழ்த்துக்கள்\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nஉங்களின் ஆதரவு உள்ளவரை என்னுடைய பதிவுகள் தொடரும்\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nஅருமையான பதிவு ,மிக்க நன்றி\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nநல்ல விஷயம் ஆனால் இது நம் தமிழ் மரபில் புதிதல்ல,\nகடும் வெயிலில் நீர் இன்றி வாடும் யானை , நீரை பார்த்தவுடன், அதன் பெண் துணையையும், கன்றையையும் நீர் அருந்தச் செய்து அதன் பிறகு தான் ஆண் யானை நீர் அருந்துவதாக சங்க இலக்கியமான கலித்தொகை கூறுகிறது.\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\n@சதாசிவம் wrote: நல்ல விஷயம் ஆனால் இது நம் தமிழ் மரபில் புதிதல்ல,\nகடும் வெயிலில் நீர் இன்றி வாடும் யானை , நீரை பார்த்தவுடன், அதன் பெண் துணையையும், கன்றையையும் நீர் அருந்தச் செய்து அதன் பிறகு தான் ஆண் யானை நீர் அருந்துவதாக சங்க இலக்கியமான கலித்தொகை கூறுகிறது.\nமக்கள் மறந்து விட்டார்கள் ஞாபக படுத்தவே இந்த பதிவு\nRe: எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirikket.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-06-25T12:09:14Z", "digest": "sha1:OACO5QYVKGYMS7XTZ3P4HEYATWPZDAW7", "length": 4982, "nlines": 42, "source_domain": "kirikket.blogspot.com", "title": "கிரிக்கெட்: மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்", "raw_content": "\nகிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்\nமினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்\nகிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.\nஇலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதே�� அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.\nஇங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.\nபோட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.\nகோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க \nஇந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.\nDLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்\nடேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்\nஇலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்\nஇந்தியா தோல்வி; தொடர் சமன்\nஅதிரவைத்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%A8%E2%80%8C%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-110040800063_1.htm", "date_download": "2018-06-25T11:31:49Z", "digest": "sha1:BTV7V3R7EXQX7MUFHUKYRSPA4ZRLWTDE", "length": 9668, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "Friends Jokes | ந‌‌ண்ப‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n���ாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.\nஇப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா\nப‌ரி‌ட்சை முடி‌‌ஞ்‌சிடி‌ச்‌சி.. இ‌னிமே எ‌ன்ன செ‌ய்யலா‌ம்னு முடிவெடு‌த்து இரு‌க்க\nஇ‌னிமே படி‌க்கவே‌க் கூடாது‌ன்னு முடிவெடு‌த்து இரு‌க்கே‌ன்டா..\nஎ‌ங்கடா உ‌ன் ந‌ண்பன‌க் காணோ‌ம்\nடெ‌ல்‌லி‌க்கு போ‌ய் இரு‌க்கா‌ன் சா‌ர்\n‌சில ‌சிறுவ‌ர்க‌ளி‌ன் குறு‌ம்பு நகை‌ச்சுவைகளை இ‌ங்கே‌ப் படி‌க்கலா‌ம். உ‌ங்களு‌க்கு தெ‌ரி‌ந்த நகை‌ச்சுவைகளையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\n‌நீ‌ங்க தானே சொ‌ன்‌னீ‌ங்க. வி‌ண்ண‌ப்ப‌த்த கேபிடல்ல பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய சொல்லி.\nப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/12/08-thiruppavai.html", "date_download": "2018-06-25T11:32:06Z", "digest": "sha1:D3IMIKQZBBDMVWLKMQ4STR2V76NK7MGD", "length": 35223, "nlines": 376, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிக் கோலம் 08", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nசெவ்வாய், டிசம்பர் 23, 2014\nஉள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்\nஉள்ளத்துள் எல்லாம் உளன் (294)\nதன் உளம் அறியப் பொய் இல்லமல் நடப்பானே ஆயின்\nஅவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் உள்ளவன் ஆவான்.\nபொய் கூறிய குற்றத்தினால் அல்லவோ\nநான்முக பிரம்மனுக்கே அந்த நிலை எனில்\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை - 08\nகீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு\nமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\nபாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்\nவைதேகியும் இளைய பெருமாளும் ஆஞ்சநேயரும் அருகிருக்க சௌந்தர்ய விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம்.\nதென்னகத்தில் ஸ்ரீ ராமனுக்கு எனத் திகழும் திருக்கோயில்கள் - அநேகம்\nதஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலும் ஒன்றாகும்.\nதிருமூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீராமபிரான், லக்ஷ்மணன், சீதா, அனுமன் - திருமேனிகள் சாளக்ராமத்தினால் வடிக்கப்பட்டவை.\nசாளக்ராமம் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சம்.\nஐந்தரை அடி உயரம் கொண்டு கன கம்பீரமாகத் திகழும் ஸ்ரீ ராமபிரானின் திருமுக மண்டல தரிசனம் அதி அற்புதமானது.\nவலப்புறம் வைதேகியும் இடப்புறம் இளைய பெருமாளும் அருகே மாருதியும் திகழ்கின்றனர்.\nஇராமபிரானுடன் இருப்பவர் சுக்ரீவன் என்றும் சொல்கின்றனர்.\nஇந்த சாளக்ராமம் தஞ்சைக்கு வந்தது எப்படி\nதஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு ஒரு திருமண பந்தம் - நேபாள ராஜ குடும்பத்துடன் நிகழ்ந்தது. அங்கே பெண் எடுத்தனர்.\nஅந்தத் திருமணத்தின் போது, மாப்பிள்ளை வீட்டுக்கு - நேபாளத்தில் இருந்து சீதனமாக வந்தவை -\nதஞ்சை அரண்மனை பொக்கிஷ அறையில் பல காலம் இருந்த சாளக்ராமம் - தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரமும் வந்தது.\nதஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் (1739 - 1763) தனக்கொரு வாரிசு வேண்டி வரங்கேட்டு நின்றபோது - இறை திருப்பணி இன்னலைப் போக்கும் என்று அறியப்பட்டது.\nஅப்போது, விலைமதிப்பில்லாத சாளக்ராமங்கள் - அரண்மனையில் இருப்பதை உணர்ந்த மன்னன் - அதில் தெய்வத் திருமேனிகளை வடித்து திருக்கோயிலை எழுப்பினார்.\nபிரதாப சிம்மன் காலத்தில் ஸ்ரீராம பிரானுக்கு என்று இன்னொரு கோயிலும் எழுப்பப்பட்டது. அது நீடாமங்கலம் ஸ்ரீசந்தான ராமர் திருக்கோயில்\nகண்டகி நதிக்கரையில் முக்திநாத் எனும் புண்ணிய ஸ்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாளக்ராமம் ஆனதால் - ஸ்ரீகோதண்ட ராமன் பிறவிப் பெருங்கடலில் இருந்து கரையேற்றி முக்தி நலம் அருள்கின்றான் - என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.\nஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். அபய ஹஸ்த்துடன் இடக்கரத்தில் தாமரை மலரினை ஏந்தியிருக்கின்றார். இது சர்வமங்கலங்களையும் அருளும் திருத்தோற்றம்.\nஇவருடைய சந்நிதியின் முன் மண்டபத்தில் - தரையிலும் மேல் விதானத்திலுமாக ராசி மண்டலம் பதிக்கப்பட்டுள்ளது.\nஜாதகத்தின் ராசிக் கட்டம் போலவே பன்னிரு ராசிக் குறியீடுகளும் கீழேயும் - நேர் மேலேயும் பதிக்கப்பட்டுள���ளன.\nஇந்தக் கட்டத்தில் நாம் - நமக்கு உரிய ராசியில் நின்று ஆஞ்சநேயரைப் பணிந்து வணங்கினால் சகல தோஷங்களும் விலகி நன்மைகள் சேர்கின்றன என்கின்றனர்.\nசற்று உயரமாக படிக்கட்டுகளுடன் விளங்கும் ராஜகோபுரம்.\nதிருச்சுற்றின் தென்புறம் வடக்கு முகமாக ஸ்ரீ சுதர்சனர் சந்நிதி.\nவட புறத்தில் தல விருட்சம் புன்னை தழைத்திருக்கின்றது.\nஅதன் நிழலில் ஸ்ரீராம பாதம் திகழ்கின்றது.\nஅருகில் ஸ்ரீ ஜயவீரஆஞ்சநேயர் சந்நிதி. விசாலமான மண்டபத்துடன் தனிக்கோயிலாகவே திகழ்கின்றது.\nதிருக்கோயிலின் வெளியே - எதிர்ப்புறத்தில் தேர்நிலை. தற்போது தேர் இல்லை.\nபிரம்மாண்டமாகத் திகழும் தேர் நிலையில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.\nபங்குனி மாதத்தில் பத்து நாள் விழாவாக ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது.\nநேற்று ஆஞ்சநேய ஜயந்தியை முன்னிட்டு ஸ்ரீஜயவீர அஞ்சநேயருக்கு மங்கள திரவியங்களால் திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நிகழ்ந்துள்ளது.\nசில வருடங்களுக்கு முன் மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் நடைபெற்று மார்ச் 17/ 2011 அன்று மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ந்தது.\nநித்ய பூஜைகள் பகவத் பிரார்த்தனைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.\nதஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.\nமாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் சற்று தூரத்தில் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயில் உள்ளது.\nசமீபத்தில் எழுப்பப்பட்ட திருக்கோயில். சாந்நித்யம் நிறைந்து திகழ்கின்றது.\nஆழ்வார்கள் கொண்டாடி மகிழ்ந்த கோலாகலத்தை நாம் உணரலாம்.\nமன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்\nகன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கண்மணியே\nஎன்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ\nவெய்யஆழி சங்குதண்டு வில்லும்வாளும் ஏந்துசீர்க்\nகையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே\nஐயிலாய ஆக்கைநோய றுத்து வந்து நின்னடைந்து\nஉய்வதோர் உபாயம்நீ எனக்குநல்க வேண்டுமே\nஅன்னே இவையு ஞ்சிலவோ பலஅமரர்\nஉன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்\nசின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்\nதென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்\nஎன்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாம்\nசொன்னோம் கேள் வெவ்வேறாய் இ��்னம் துயிலுதியோ\nவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்\nஎன்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்\nதீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்\nநான்முகனும் நாரணனும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.\nநம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் நான்முகனுக்கும் நாரணனுக்கும்\nஅவர்களுக்கு நடுவே - மகாஜோதி ஒன்று மூண்டெழுந்து நின்றது.\nஅந்த ஜோதியின் அடி, முடி கண்டு வருபவர் எவரோ - அவரே பெரியவர்.. - என அசரீரி ஒலித்தது.\nஅதன்படி, நான்முகன் அன்ன வடிவு கொண்டு ஜோதியின் திருமுடியைக் காணச் சென்றார்.\nநாரணனோ - வராஹ ரூபமாகி - திருவடியைத் தேடி - பூமியைக் குடைந்து பாதாளம் புகுந்தார்.\nஅந்த வைபவம் நிகழ்ந்தது இந்தத் திருத்தலத்தில்\nதிருமுடியைத் தேடிச் சென்ற நான்முகன் - கையில் கிடைத்த தாழம்பூவுடன் - திருமுடியினைக் கண்டதாக பொய்யுரைத்து - தலைமைத்துவத்தை இழந்து நின்றார்.\nஅந்தப் பாவம் நீங்க தீர்த்தம் கொண்டு சிவபூஜை நிகழ்த்தி பாவம் நீங்கப் பெற்ற திருத்தலம் - ஹரித்வார மங்கலம்.\nத்வாரம் - எனில் துளை, வாசல் - என்றெல்லாம் பொருள் உண்டு.\nவராஹ ரூபங்கொண்டு ஹரி துளைத்த த்வாரம் - எனவே ஹரித்வாரமங்கலம்.\nஇன்றைக்கு அரித்துவாரமங்கலம் என்று சொல்கின்றனர்.\nஆனால் - தேவாரத்தில் இத்திருத்தலம் அரதைப்பெரும்பாழி எனப்படுகின்றது.\nபின்னும் - பூமியைத் துளைத்துச் சென்ற உக்ரம் தணியாதவராக ஸ்ரீ வராஹ மூர்த்தி திகழ்ந்த போது -\nஸ்ரீ வராக மூர்த்தியின் - மருப்பு - கொம்பினை சிவபெருமான் நீக்கி அதனைத் தன் மார்பில் அணிந்து கொண்டார் என்பது ஐதீகம்.\nதிருஞான சம்பந்தப் பெருமான், அம்பிகையின் ஞானப்பாலுண்டு - பாடிய முதற் பதிகத்திலேயே -\nமுற்றலாமை இளநாகமோடு ஏன முளைகொம்பு அவை பூண்டு - என்று இந்த சம்பவத்தினைக் குறித்தருள்கின்றார்.\nஏனம் என்றால் பன்றி. ஸ்ரீ வராகம்\nதேவாரத்தில் பல திருப்பாடல்களில் பயின்று வரும் இந்த சம்பவம் - கோளறு பதிகத்திலும் -\nஎன்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே.. - என குறிக்கப்படுகின்றது.\nபாற்கடலில் அரவணையில் அனந்தபத்மநாபன் எந்நேரமும் சிவ சிந்தனை கொண்டு திகழ,\nதிருக்கயிலை மாமலையில் தேவியுடன் வீற்றிருக்கும் போதும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்பரிசத்துடன் ஈஸ்வரன் விளங்குகின்றனன் என்பது ஐதீகம்.\nஅரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே.. - என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு.\nமூலஸ்தானத்தில் - சிவலிங்கத்தின் எதிரில் பெரும் பள்ளம் ஒன்று கற்களால் மூடப்பட்டுள்ளது.\nஇதுவே ஹரி பூமியைத் துளைத்துக் கொண்டு சென்ற இடம் என்கின்றனர்.\nமூலஸ்தானத்தின் வலப்புறமாக கிழக்கு நோக்கிய சந்நிதி.\nகருணைக் கண் கொண்டு நோக்கி இளங்கன்னியரின் திருமணத் தடைகளை நீக்கியருள்கின்றனள்.\nசப்த விநாயக திருக்கோலங்கள் - விளங்குகின்றன.\nதிருச்சுற்றில் - நால்வர்க்கருளும் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்.\nசிறப்புடன் - விநாயகர், வேலவன் சந்நிதிகள்.\nதிருச்சுற்றில் சப்த கன்னியர் விளங்குகின்றனர்\nநடன சபையில் பதஞ்சலி வியாக்ரபாதர் கண்டு மகிழ ஆடற் திருக்கோலத்தில் ஐயன் நடராஜப் பெருமான். அருகில் அன்னை சிவகாம சுந்தரி\nசந்திர சேகரர், பைரவர் திருமேனிகளுடன் - சூரிய சந்திரர்.\nகுருமார்களாகிய சமயக் குரவர்கள் நால்வரும் திகழ்கின்றனர்.\nமும்மூர்த்திகளும் விளங்கும் இத்திருத்தலத்தில் நவக்ரக மண்டலம் இல்லை.\nபிற்காலத்தில் சனைச்சரர் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nசோழவளநாட்டில் திகழும் பஞ்சஆரண்யத் தலங்களுள் மூன்றாவது தலம்.\nஹரித்வாரமங்கலம் வன்னி வனம் என விளங்குகின்றது.\nதிருஞான சம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம்.\nகாவிரியின் தென்கரைத் தலங்களுள் தொண்ணூற்று ஒன்பதாவது திருத்தலம்.\nதஞ்சை பழைய பேருந்து நிலயத்திலிருந்து ஹரித்வாரமங்கலத்திற்கு நகரப் பேருந்துகள் இயங்குகின்றன. கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.\nதற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு\nசுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்\nபெற்றர்கோ யில் அரதைப் பெரும்பாழியே\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், டிசம்பர் 23, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 23 டிசம்பர், 2014 04:17\nகோயிலுக்குச் சென்று வந்த நினைவுகள் மீண்டும் மலர்கின்றன ஐயா\nதுரை செல்வராஜூ 23 டிசம்பர், 2014 16:45\nதங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 23 டிசம்பர், 2014 04:42\nகோயிலின் சிறப்புகள் இன்று முழுமையாக அறிந்து கொண்டேன் ஐயா... நன்றி...\nதுரை செல்வராஜூ 23 டிசம்பர், 2014 16:46\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஇளமதி 23 டிசம்பர், 2014 09:57\nதிருப்பாவை, திருவெம்பாவையொடு அற்புதமான கோயில்களின் தரிசனமும் வரலாறுகள���ம் கண்டோம்\nஅத்தனை சிறப்புகளையும் மனத்துள் பதித்துக் கொள்கின்றேன்\nதுரை செல்வராஜூ 23 டிசம்பர், 2014 16:46\nதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 23 டிசம்பர், 2014 10:07\nமார்கழி கோலங்கள் மிக அருமையாக போகிறது. திருபாவை, திருவெம்பாவை பாடல்கள், கோவில்கள், தலவரலாறு எல்லாம் சிறப்பாக இருக்கிறது பதிவு. படங்கள் எல்லாம் அழகு.\nதுரை செல்வராஜூ 23 டிசம்பர், 2014 16:47\nதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 24 டிசம்பர், 2014 06:57\nதங்கள் இனிய வருகையும் கருத்துரையும் சிறப்பு. மகிழ்ச்சி.. நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆலய தரிசனம் - 6\nஆலய தரிசனம் - 5\nஆலய தரிசனம் - 4\nஆலய தரிசனம் - 3\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/blog-post.html", "date_download": "2018-06-25T11:42:16Z", "digest": "sha1:SQ5C4N2AQYFNH5PW6JXOAHUJW4GTZFYH", "length": 24010, "nlines": 344, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, கரண்ட், நாட்டு நடப்பு, பொது, மின்சார தட்டுப்பாடு\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும் நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.\nநம்ம நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது\nதமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:\nகேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.\nநம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், அரட்டை, கரண்ட், நாட்டு நடப்பு, பொது, மின்சார தட்டுப்பாடு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n 100க்கு போன் பண்ணி அஞ்சலி நம்பர் கேளுய்யா தருவாங்க......\n100 க்கு கேளுங்க..பின்னாடியே 108 வரட்டும்..\n////////தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு////////\nஅடடே அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் மூளையும் வேலை செய்யுதே .. \nநித்தி....மதுரைக்கு வந்த சத்திய சோதனை.. எனக்கு என்ன ஒரே ஆதங்கம்னா..பெங்களுர்ல ஆசிரமம் வச்சி அக்கிரமம் பண்ணினான்.அது ஒதுக்கு புறமான இடம்(தமிழ் நாட்டுக்கு).ஆனா தமிழ் நாட்டோட தலையிலே கைய வச்சிட்டானே...ஏன் பிரகாஷ்...ஒங்க ஊர்ல ஜல்லிகட்டெல்லாம் நடக்குமாமே.அதுல புடிச்சி இந்த ஆள தள்ளிவுடுங்களேன்.அப்பயாவது ஒழியட்டும்.\nஅஞ்சலி பீல் பன்றது எனக்கே ரொம்ப பீலிங்கா இருக்கு.பின்ன அஞ்சலிக்கு போன் போட்டு ஆயா வட சுட்ட கதையா பேசமுடியும்.இருந்தாலும் ஒங்க பீலிங்கும் புரியுது பிரகாஷ்.\nஅணை பலமாத்தான் இருக்குன்னு நாம தான் சொல்லுறோம் ஆனா கேரளா இன்னமும் அத ஒத்துக்கவே இல்ல ,அதற்க்கு ஒரே வழி இரண்டு மாநிலங்களையும் ஒண்ணா சேக்குரதுதான் ஹி ஹி ஹி\nஅணை பலமாத்தான் இருக்குன்னு நாம தான் சொல்லுறோம் ஆனா கேரளா இன்னமும் அத ஒத்துக்கவே இல்ல ,அதற்க்கு ஒரே வழி இரண்டு மாநிலங்களையும் ஒண்ணா சேக்குரதுதான் ஹி ஹி ஹி\nஅஞ்சலியின் முழு படம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்\nஇந்த அஞ்சலி தொல்லை தாங்க முடியலப்பா......\nஅண்ணே அஞ்சலிக்கு போன்ல டார்ச்சர் கொடுக்கறது நீங்கதான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க நம்பர் மட்டும் கொடுங்கண்ணே நான் பாத்துக்கிறேன்\nஎன்ன செய்யா காய்த்த மரம் தானே கல்லடி(கண்ணடி) படும்\nஅஞ்சலி நம்பர் வேணுமா, அம்மினிகிட்ட கேளுங்க, அப்புவாக- சாரி அப்படியே கொடுப்பாக.\nஉங்களுக்கு அஞ்சலியை றொம்ப பிடிக்கும் போல....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், ��ாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unnatham.net/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-25T11:58:12Z", "digest": "sha1:S7ND6U7CPAPNJQF3GM5GGBJDD62SYHNS", "length": 15513, "nlines": 104, "source_domain": "www.unnatham.net", "title": "நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள் – உன்னதம்", "raw_content": "\nhome டிரெண���டிங், நேர்காணல் நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள்\nநீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள்\nBy unnatham Posted in டிரெண்டிங் நேர்காணல்\nதற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான சமந்தா ஸ்வெப்லின் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்\nநீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா\nசமந்தா ஸ்வெப்லின்: எனக்கு நினைவிருக்கிறது, எப்படி எழுதுவது என்பது கூட தெரியாத எனது ஐந்தாவது வயதில் உறங்குவதற்கு முன் எனது தாயாருக்கு கதைகளைக் கூறி, அவற்றைக் குறிப்பெடுக்க அவரிடம் கேட்டு, சில சித்திரங்களைப் பின்னர் இணைக்க ஏதுவாக பக்கங்களுக்கிடையில் சில வெற்றிடங்களை விடச் சொல்லிக் கேட்டதெல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. எனவே, கதைகளைக் கூறுவதற்கான இந்த வேட்கை என்னிடம் எப்பொழுதும் உள்ளதாக நினைக்கிறேன். எனது பதினேழாவது வயதில் முதல் முறையாக சில இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றதுண்டு. அது அடுத்த நகர்வாக இருந்ததென நினைக்கிறேன்: ஒரு பிரதியின் மீது எந்த அளவுக்குச் செயல்பட வேண்டும் என்பதை உணர்வது – அதிக துல்லியமாக, எளிமையாக, தெளிவாக இருக்க மீண்டும் மீண்டும் முயற்சிப்பது – எழுதுதல் எனும் செயல்பாங்கின் ஒரு பகுதி. இந்த உபகரணங்களுடன் எனக்கான பரிச்சயமும் அதிக ஆக்கப்பூர்வமாக நான் எழுதத் துவங்கியது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நான் கண்டடைந்தேன். எனது புகைப்படக் கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னரும் எழுதுதல் என்பது எனது முதன்மையான இலக்காக இருந்தது. அப்போதுதான் எனது முதல் இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன். ப்யூனஸ் ஏர்ஸிலிருந்து பெர்லினுக்கு இடம் பெயர்ந்தது எனது எழுத்திற்கான மற்றொரு நகர்வாக இருந்தது. அது ஒரு புதிய, ஆழமான தனிமையைத் தந்தது. எழுதுவதற்கான அதிக நேரத்தையும் பல வழிகளில் அதிக சுதந்திரத்தையும் அது தந்தது.\nஉங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள் எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின் குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது\nசமந்தா ஸ்வெப்லின்: அனைவரிடமிருந்தும் நான் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்கிறேன். எந்தப் பாரம்பரியத்துடனும், குழுவிடமும் முரண்பட்டதாக நான் நினைக்கவில்லை. உண்மையில் நான் எனது தனிப்பட்ட ஆசான்களையே தெரிவு செய்திருக்கிறேன். அவர்கள்: அடோல்ஃபோ பயோ காசரஸ், அண்டானியோ டி பெனெடெட்டோ, சில்வினா ஒக்காம்போ மற்றும் ஃபெலிஸ்பெர்ட்டோ ஹெர்னாண்டஸ். நான் இந்த ‘*rioplatense’ இலக்கியத்தால் முழுமையாகக் கவரப்பட்டதாக உணர்கிறேன். அந்த எழுத்தாளர்கள் அற்புதம் பற்றி குறிப்பிட்ட சிந்தித்தல் போக்குகளைப் பெற்றுள்ளனர் என நினைக்கிறேன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் வாழ்ந்த திகிலூட்டும் விலங்குகளைப் பற்றிய அச்சம் போல அல்ல, நமது நிஜ வாழ்வில் ஒரு ஐயப்பாட்டை உருவாக்குகிற, நாம் இழந்த ஏதோ ஒன்றான, நாம் நினைப்பதைவிட மிகப் பெரியதான, முற்றிலும் வித்தியாசமானதான சிறு சிறு விஷயங்கள், உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வுகள்.\nயுவான் ருல்ஃபோ, அல்லது ஜூலியோ கொர்த்தஸார் அல்லது மரியா லூயிஸா போம்பால் போன்ற லத்தீன்-அமெரிக்க எழுத்தாளர்களை வாசிப்பதில் நான் மோகித்திருந்தேன் என்பதை எப்பொழுதும் என்னால் கூற முடியும். பின்னர் பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்தும் நான் எழுதக் கற்றுக் கொண்டதுண்டு. முன்னவர்கள் எவ்வாறு படைப்பில் இயங்கினார்கள் என்பதைக் கண்டறிய அவர்களுடைய கதைகளைக் கட்டுடைத்து ஆராயத் தூண்டினார்கள். பின்னவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு முக்கியம் என்பதையும், வாக்கியங்களுக்கு இடையில் உள்ள பதட்டம், வாசிப்பவர் மனதில் எழுப்பச் சாத்தியமான அனைத்தையும் எனக்குக் காண்பித்தார்கள். எனவே நான் எழுதும் பொழுது, எனது பின்புலமாக உள்ள இந்த இரண்டு மாறுபட்ட பாரம்பரியங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.\nஉங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் ��ெலுத்தியது\nசமந்தா ஸ்வெப்லின்: ஒரு கடினமான போக்கில் என்னை அதிர்ச்சி அடையச் செய்த கடைசியாக வாசித்த புத்தகங்களில் ஒன்று அகோதா கிறிஸ்டோஃப் எழுதிய Klaus and Lukas. அவர் 1935-லிருந்து ஒரு ஹங்கேரிய எழுத்தாளர், அவருடைய வாழ்வில் அதிக காலம் வாழ்ந்தது ஸ்விட்சர்லாந்தில். ஃப்ரெஞ்சு மொழியில் எழுதினார். ஆனால் அவருடைய புத்தகங்களை வாசித்தால் நிச்சயமாக மாபெரும் புத்தகங்களைப் போல – அதீத சமகாலத்திய புத்தகங்களை வாசிப்பது போல இருக்கும். Klaus and Lukas ஒரு செவ்வியல் தன்மை கொண்ட எளிமையான புத்தகம். கதை சொல்லுதலின் ஒரு புதிய, சக்தி வாய்ந்த போக்கை அது அதனுள் ஒளித்து வைத்திருக்கிறது – வாக்கியங்களுக்கு இடையில் கண்ணுக்குப் புலப்படாமல் ஊடாடும் அதி பிரம்மாண்டமான ஆனால் உறுதியான இன்மைகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் மூன்று வித்தியாசமான ‘உண்மை’களிலிருந்து ஒரு கதைக்களத்தை கிறிஸ்டோஃப் கட்டி எழுப்பும் போக்கு. இது நிச்சயமாக வாசிக்க உகந்த புத்தகம்.\n*Rioplatense: அர்ஜெண்டினா மற்றும் உருகுவே பகுதிகளில் பேசப்படும் ஸ்பானிஷ் வட்டார மொழி.\nதமிழில் : மோகன ரவிச்சந்திரன்\nஎப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..\nநுண்புனை கதை : தனிமை\nமகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…\nகதையா, கட்டுரையா, உண்மை வாழ்க்கையா\nAshroff Shihabdeen on முதலாம் இலக்கச் சிறை\nபூவிதழ் உமேஷ் on கவிதைகள் : பூவிதழ் உமேஷ்\nSingaravelan on கவிதைகள் : வினோத்\nபாண்டியராஜன் எம் on கவிதைகள் : வினோத்\nஉன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2012/02/03/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-06-25T11:27:46Z", "digest": "sha1:MHAQPTA72NXTUB2NERNKCKJETHY4524J", "length": 6842, "nlines": 65, "source_domain": "manimalar.wordpress.com", "title": "மூளை அமைப்பின் சரியின்மை தான் போதைக்கு அடிமை ஆவது | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nமூளை அமைப்பின் சரியின்மை தான் போதைக்கு அடிமை ஆவது\nவிஞ்ஞான இதழில் மூளை அமைப்பின் சரியின்மைதான் போதை போன்றவற்றிக்கு அடிமையாக காரணமாகிறது என கருத்து வெளிட்டு உள்ளது , போதை பொருளுக்கு அடிம���யானவர்களின் மூளைக்கும் மற்றவர்களின் மூளைக்கும் வித்தியாசம் இருப்பது ஏற்கனேவே மெய்ப்பிக்க பட்ட ஓன்று . ஆனால் அதனை விளக்குவது என்பது கஷ்டமான செயல் . போதை மருந்து மூளையின் நரம்பு அமைப்பினை மாற்று கிறதா இல்லையை அவர்களின் மூளை நரம்பு மற்றவர்களிடம் இருந்து மாறி இருந்ததால் போதைக்கு அடிமையாகு கிறரர்களா என்பது அறுதியிட்டு சொல்லவியலாது.\nஇதனை அடிமைபட்டவர்களின் மூளையில் உள்ள ஐம்பது மடிப்புகளை எந்தவித அடிமை யும் இல்லாத அன்னாரின் சகோதர சகோதரிகளின் மூளை மதிப்புடன் ஒப்பிட்டு விடை காண முயன்று வருகிறார்கள் . அடிமைகளுக்கும் அடிமை இல்லாதவர்களுக்கும் நடத்தையை கட்டுபடுத்தும் மூளை பகுதியில் அதே அமைப்பு குறைபாடுகள் உள்ளன. எனவே மூளை யின் நரம்பு மண்டலம் போதைக்கு அடிமை ஆகா தக்கவாறு உள்ளது எனலாம் .\nபோதை மறந்து எடுத்து கொள்ளவோர் எல்லாம் போதைக்கு அடிமை ஆவது இல்லை . எனவே மூளையின் அமைப்பில் உள்ள சரியின்மைதான் போதை பொருளுக்கு அடிமையாக வைக்கிறது அதனை நாம் ஒத்து கொள்ளவேண்டும் என்று\nDr Karen Ersche கூறியுள்ளார்\nDr Paul Keedwell, a consultant psychiatrist at Cardiff University,போதைக்கு அடிமை ஆவது மனதில் ஏற்பட்ட கோளாறு ஆகும். அது இயற்கையாகவும் வளர்ப்பினாலும் ஏற்படும் என்று கூறியுள்ளார் .\nஅவர்களின் இயல்பையும் வளர்ப்பையும் அவற்றின் தொடர்பான ஆபத்தை உன்னிப்பாக கவனிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளவேண்டும்\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-06-25T12:12:24Z", "digest": "sha1:RUKEZKCOQSKSGTHV6JUBYEL4A7UWERE4", "length": 11459, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரோடு புத்தகத் திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nஈரோடு புத்தகக் கண்காட்சி அல்லது ஈரோடு புத்தகத் திருவிழ��� என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் வ உ சி பூங்காவில் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. 2005 ஆம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப் பெற்று வருகின்றது.\n2 2014 வருடத்திற்கான ஈரோடு புத்தகத் திருவிழா\n2.2 திட்டமிடப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 2014\n12 நாட்கள் நடத்தப் பெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படும். இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும். பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படும்.\n2014 வருடத்திற்கான ஈரோடு புத்தகத் திருவிழா[தொகு]\nஆகஸ்ட் 1-இல் ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் துவங்கியது. ஆகஸ்டு 12 வரை நடைபெற்றது. ஆகஸ்டு 1 மாலை ஆறு மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். \"தமிழ்வேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற உலகத் தமிழர் படைப்புகளுக்கான அரங்கில் பிற நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]\nஇக்கண்காட்சியில் மாலை 5. 30 மணிக்கு முக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவை இடம் பெற்றன.\nதிட்டமிடப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 2014[தொகு]\nஆகஸ்ட் 1 மாலை 6 மணி தொடக்க விழா இசையமைப்பாளர் இளையராஜா\nஆகஸ்ட் 2 மாலை 6 மணி தன்னம்பிக்கைத் தமிழ் சுகி.சிவம்\nஆகஸ்ட் 3 மாலை 6 மணி கவியரங்கம் கவிஞர் அப்துல் ரகுமான்\nஆகஸ்ட் 4 மாலை 6 மணி இன்னிசை நிகழ்ச்சி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினர்\nஆகஸ்ட் 5 மாலை 6 மணி இலக்கியத்தில் பெண்கள் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன்\nஆகஸ்ட் 6 மாலை 6 மணி பட்டிமன்றம் பேராசிரியர் சாலமன் பாப்பையா\nஆகஸ்ட் 7 மாலை 6 மணி கசடறக் கற்க பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்\nஆகஸ்ட் 8 மாலை 6 மணி அறிவே கடவுள் கவிஞர் வைரமுத்து\nஆகஸ்ட் 9 மாலை 6 மணி மண் பயனுற வேண்டும் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்\nஆகஸ்ட் 10 மாலை 6 மண��� வாழ்க்கை ஒரு வானவில் நடிகர் சிவகுமார்\nஆகஸ்ட் 11 மாலை 6 மணி கம்பன் என்றொரு மானுடம் ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ்\nஆகஸ்ட் 12 மாலை 6 மணி நிறைவு விழா முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்\n↑ ஈரோடு புத்தகத் திருவிழா - தினமணி\n↑ ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு 2014\nஈரோடு புத்தகத் திருவிழா இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/", "date_download": "2018-06-25T11:45:22Z", "digest": "sha1:HZUKW2XEQTK3VCJK4PWEWU7C5NUCFYUG", "length": 9823, "nlines": 140, "source_domain": "www.tamilseythi.com", "title": "Tamilseythi.com – Tamil Breaking News", "raw_content": "\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” – மால்கம் எக்ஸ்…\n1925... அமெரிக்காவில் இன்று இருப்பதைவிட வெள்ளையின வெறி மிகக்…\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபோரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா…\nசிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும்…\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும்…\nகூட்டு அரசில் இருந்து விலகும் நாளைத் தீர்மானிக்குமாறு சிறிலங்கா…\n முதல்வர் செல்லும் சாலையை மட்டும்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு – தொழுகைக்குச்…\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள்…\nதேர்தல் நாளில் நீண்ட நேரம் பூஜை செய்த பிரதமர் மோடி\nதண்ணீர்ப் பிரச்னையை சமாளிக்க அன்டார்டிகாவிலிருந்து பனிக்கட்டி…\nமேயர் ஆகிறார் ரெஸ்லிங் வீரர் கெய்ன்..\nஇனி குறித்த நேரத்தில் `பர்கர்கள்’ பறந்து வரும் – உபெர்…\n`வடகொரியா அணு ஆயுத சோதனையைக் கைவிட இதுதான் காரணம்\n“உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” – மால்கம் எக்ஸ்…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு – தொழுகைக்குச் சென��ற 24 பேர்…\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள் விழா\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\nகமல் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nஎம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க சட்டப்பேரவைக்கு வந்தார் சித்தராமையா\nகர்நாடக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வருகை\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க வரவில்லை\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர்…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” –…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு – தொழுகைக்குச் சென்ற…\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள் விழா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” – மால்கம்…\nஅடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு –…\nஅமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த…\nடெஸ்ட் அணிக்கு மேக்ஸ்வெல் தகுதியானவர்- ஆலன் பார்டன் சொல்கிறார்\nசென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nமீண்டும் நம்பர் 3-ல் களம் இறங்குகிறார் ஜோ ரூட்\nஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார் அம்பதி ராயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/velaikku-sellum-petrorkalukku-erpadum-5-pirasanaikalum-atharkana-thivukalaum", "date_download": "2018-06-25T11:45:55Z", "digest": "sha1:QI6UQUKB36JIXT6Z4ARFE5Y6KOOJW5QO", "length": 20708, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு ஏற்படும் 5 பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்... - Tinystep", "raw_content": "\nவேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு ஏற்படும் 5 பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்...\nபெற்றோராய் இருப்���து அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோராய் இருந்தால் சொல்லவே வேண்டாம். தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு செல்பவராய் இருந்தால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள இரண்டு பேரின் ஒத்துழைப்பும் அவசியம். அத்துடன், நாள் முழுவதும் வேலை செய்து களைப்புடன் வீடு திரும்பும் போது, உங்கள் குழந்தையின் அழுகுரல் மேலும் உங்களை களைப்புற செய்யும். என்ன தான் நீங்கள் அவர்களுடன் நாள் முழுவதும் இருக்க விரும்பினாலும், வேலைக்கு செல்லும் காரணத்தால் அது நடக்காத காரியமாகும். மேலும், அவ்வப்போது உங்கள் துணையுடன் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள், இவற்றுடன் சேர்ந்து உங்கள் குழந்தையும் உங்களை சிரமப்படுத்தும் போது, உங்களுக்கு பைத்தியம் பிடித்ததை போல உணருவீர்கள்.\nஇந்த மாதிரி சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா அவ்வளவு எளிதாக உங்கள் வேலையையும் விட்டுவிட முடியாது. அதே சமயம் உங்கள் குழந்தையையும் உங்கள் குடும்பத்தையும் கவனிக்காமல் இருக்க முடியாது. இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பதே இதற்கான ஒரே வழி. உங்களது நிலைமை எங்களுக்கு நன்றாக புரிகிறது. கவலைப்படாதீர்கள். இதில் நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.\nஇங்கே வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சந்திக்கும் பொதுவான 5 பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளை நீங்களும் சந்திக்கிறீர்களா என்பதை படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\n1 வேலை நேரத்தில் குழந்தையை பற்றிய சிந்தனை\nநம் குழந்தையை கவனித்துக்கொள்ள வேற்றுமனிதரிடம் ஒப்படைக்க நாம் மிகவும் தயங்குவோம், பயப்படுவோம் . மேலும், குழந்தையின் உணவுப்பழக்கம், அழுகை ஆகியவற்றை மற்றவர்களால் சமாளிக்க முடியுமா என்று யோசிப்போம். அதிலும், குழந்தையை கவனித்துக்கொள்ளும் மையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பொறுப்பானவர்களா ஒரே சமயத்தில் பல குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதால் என் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்வார்களா ஒரே சமயத்தில் பல குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதால் என் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்வார்களா இது போன்ற பல ஐயங்கள் உங்கள் மனதில் எழும்.\nகவலைப்படாதீர்கள். உங்களால் உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றா��், உங்கள் தாயையோ அல்லது உங்கள் தந்தையையோ குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லலாம். உங்கள் குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து, அவர்களால் இருக்க கூடிய நேரங்களில் மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லலாம்.\nநம்பிக்கையான ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்தாலே உங்களின் பாதி பாரம் குறைந்துவிடும். அத்துடன், உங்கள் பெற்றோருக்கும் அவர்களின் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.\n2 குழந்தையை யார் தூங்க வைப்பது\nபொதுவாக தம்பதிகளுக்குள் வரும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் இரவில் யார் குழந்தையை தூங்க வைப்பது என்பது தான். ஒரு சில நேரங்களில் நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மிகவும் சோர்வாக உணர்வீர்கள். மேலும், குழந்தையை தாலாட்ட கூட உடம்பில் வலு இருக்காது. அப்போது நாம் அனைவரும், நம் துணை குழந்தையை தூங்க வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.\nஆனால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இதற்கான ஒரே தீர்வு ஒரு செவிலித்தாயை நியமிப்பது தான். அப்படி உங்களால் ஒருவரை வேலைக்கு அமர்த்த முடியவில்லை எனில், நீங்கள் பொறுமையாக சூழ்நிலையை கையாள வேண்டும். உங்கள் துணையிடம் உங்கள் நிலையை எடுத்துச்சொல்லுங்கள் அல்லது உங்களின் வேலை மற்றும் வீட்டில் செலவிடும் நேரம் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநம்புங்கள். நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து குழந்தையை கவனித்தால் அது மிகவும் எளிதாக இருக்கும். உங்களின் வேலை நேரத்தை பொறுத்து வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் குழந்தைக்கு யார் உணவு ஊட்டுவது என்று அட்டவணை கூட போட்டு கொள்ளலாம். ஒரு குழுவாக இணைந்து, அவ்வப்போது இடைவேளை தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக சிறப்பாக செயல்பட முடியும்.\n3 வேலை செய்யும் இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் மையம்\nஇது சற்றே கடினமான மற்றும் அதிக நாட்கள் பிடிக்கும் வேலை என்றாலும், உங்கள் மேலாளர் அல்லது முதலாளியிடம் இதை பற்றி நீங்கள் பரிந்துரைக்கலாம். உங்கள் நிறுவனமே குழந்தையை கவனித்துக்கொள்ளும் ஒரு மையத்தை திறக்கலாம். உங்களை போன்று குழந்தையை கவனித்துக்கொள்ள சிரமப்படும் பலருக்கும் இது உபயோகமாக இருக்கும். இதனால், நீங்கள் வேல���யும் செய்யலாம், அதே சமயம் உங்கள் குழந்தையையும் பார்த்துக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றனர். மேலும், ஒரு ஆய்வின் முடிவில், இந்த மாற்றத்தால் பெற்றோர்களால் பணியில் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. எதற்கும் உங்கள் முதலாளியிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்.\nஉங்களுக்கு என்று நீங்கள் நேரம் ஒதுக்க முடியாமல் போகும் போது அது கண்டிப்பாக உங்களுக்கு எரிச்சலூட்டும். நீங்கள் ஓய்வாக படுத்திருந்த நாட்கள், காபி குடித்துக்கொண்டே புத்தகத்தை படித்த நாட்கள், எந்த கவலையும் இல்லாமல் உங்கள் துணையுடன் படம் பார்த்த நாட்களை எண்ணி ஏக்கம் வரும். அதுவே சில நேரங்களில் கோபமாக மாறும்.\n உங்கள் நண்பர்களுடன் பேசி, உங்கள் குழந்தையை சிறிது நேரம் கவனித்துக்கொள்ள சொல்லலாம். உங்கள் முதலாளியிடம் நீங்கள் சந்திக்கும் மனஅழுத்தம் குறித்து எடுத்துச்சொல்லுங்கள். ஒரு நாள் உங்கள் வேலையில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு, உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். படத்திற்கு, இரவு உணவிற்கு, ஸ்பா என உங்கள் நாளை கழியுங்கள். உங்கள் இரண்டு பேருக்குமே இந்த இடைவேளை அவசியம் தேவை.\n5 தூக்கமின்மை மற்றும் பசியின்மை\nகுழந்தைக்கு உணவு ஊட்டுவது, டயப்பர் மாற்றுவது, குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்வது, வேலைக்கு செல்வது என பல வேலைகள் நீங்கள் செய்ய வேண்டும் என்பதால், உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காது. சில நேரங்களில் நீங்கள் சரியாக கூட சாப்பிடாமல் இருப்பீர்கள்.\nஎனவே, 5-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் தூங்குங்கள். வேலைப்பழு அதிகமாக இருந்தால், அதை அரை மணி நேரமாக குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடன் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் ஏதாவது பழங்கள் வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி பழச்சாறு அருந்துங்கள். கண்டிப்பாக பல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்.\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nசருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் 4 அறிகுறிகளும், தீர்வுகளும்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/thulam-rasi-palangal-ragu-ketu-peyarchi-2017/", "date_download": "2018-06-25T11:53:33Z", "digest": "sha1:ACDZY2JE2GGZXUETLLP2W5BLOQQTXYQ2", "length": 19281, "nlines": 136, "source_domain": "aanmeegam.co.in", "title": "Thulam rasi palangal ragu ketu peyarchi 2017 | துலாம் ராசி பலன்கள்", "raw_content": "\nதுலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)\nஇனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி எனப் பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.\nகுழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு,வாகன வசதி பெருகும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். என்றாலும் 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்ப்பதால் இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற பதற்றம் இருந்து கொண்டேயிருக்கும்.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\n27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வு நீங்கும். ஆனால், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஒவ்வாமை, சிறுநீர்த் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.\n5.4.2018 முதல் 10.12.2018 வரை சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்கியிருந்தால் நேரில் சென்று அவ்வப்போது கண்காணித்து வரவும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\n11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்வது நல்லது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.\nவாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகம் உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nஇதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்க��பத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகளையும் பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.\nவீட்டுக்குத் தேவையான பிரிட்ஜ், ஏசி வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது, கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் பயணச் செலவுகளும் அதிகரிக்கும்.\nகேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\n27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். ஆனால், மனைவிக்கு இரும்புச் சத்துக் குறைபாடு வந்து செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும்.\nசந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.\n7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். வீண் வதந்திகளும் வரத்தான் செய்யும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.\nஇந்த ராகு – கேது மாற்றம் உங்களுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை வெளிப்படுத்துவதுடன், வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை அமைத்துத் தருவதாகவும் அமையும்.\nபரிகாரம்: அஷ்டமி திதி நடைபெறும் நாட்களில் பைரவ���ை பூசணிக்காய் தீபம் அல்லது தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். வேப்பமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். தொட்டது துலங்கும்.\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48817-topic", "date_download": "2018-06-25T11:44:12Z", "digest": "sha1:XD774D6Q45DIW67LHZIL47HMN3FLTV7H", "length": 17837, "nlines": 147, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பாடசாலை மாணவியாக அமலாபால்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக���கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\n‘உங்க வீட்டுக்காரரோட சம்மதம் இல்லாமத்தான் இந்தப் படத்துல நடிக்கிறீங்களாமே’’ என்று யாராவது கேட்டால், அவ்வளவுதான்... அழகான அமலா பால், பொங்கி விடுவார். ‘‘அமலா அவ்வளவுதான்... ‘வேலையில்லா பட்டதாரி’க்கு அப்புறம் அமலா பாலைப் பார்க்கவே முடியாது’’ என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. மீண்டும் திரைக்கு வருகிறது ப்யூட்டி.\nஅதுவும் சும்மா இல்லை; பழையபடி ஸ்கூல் யூனிஃபார்மில் நடிக்கிறார் என்பதுதான் இனிப்புச் செய்தி. ஆனால், சோகமான செய்தி, ஸ்கூல் டிரெஸ் தரிசனம் இங்கில்லை; மலையாளத்தில்.\n மலையாளத்தில் ‘டிராஃபிக்’ என்னும் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளை என்பவரின் ‘மிலி’ என்னும் படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால். ‘‘இந்தப் படத்தில் ஸ்கூல் டிரெஸ்ஸில் நடிக்கும்போது, எனக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. என் முதல் ‘மைனா’ படத்தில் நான் ஸ்கூல் பெண்ணாக வருவேன். அது செம ஹிட் சினிமாவில் என் குரு பிரபு சாலமன் சார்தான். அவருக்கு எப்போதுமே என் நன்றி சினிமாவில் என் குரு பிரபு சாலமன் சார்தான். அவருக்கு எப்போதுமே என் நன்றி ஒரு பெண் பிறந்ததில் இருந்து கடைசி வரை என்ன மாதிரியான சுகதுக்கங்களைச் சந்திக்கிறாள் என்பது பற்றிய படம் 'மிலி'. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணைச் சுற்றியே... அதுவும் என்னைச் சுற்றியே நகரும் கதை என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ஒரு பெண் பிறந்ததில் இருந்து கடைசி வரை என்ன மாதிரியான சுகதுக்கங்களைச் சந்திக்கிறாள் என்பத�� பற்றிய படம் 'மிலி'. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணைச் சுற்றியே... அதுவும் என்னைச் சுற்றியே நகரும் கதை என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் 24 மணி நேரமும் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மிகவும் திறமைசாலி. இதுவும் மெகா ஹிட் ஆக வேண்டும். இங்கு என் கனவு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது 24 மணி நேரமும் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மிகவும் திறமைசாலி. இதுவும் மெகா ஹிட் ஆக வேண்டும். இங்கு என் கனவு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தபடியே, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் அமலா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nஎல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nபாயிஸ் wrote: எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க\nகல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nபாயிஸ் wrote: எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க\nகல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா\nஅதையும் சேர்த்துத்தான் நான் சொன்னது எல்லாமே நடிப்புத்தான்\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nபாயிஸ் wrote: எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க\nகல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா\nஅதையும் சேர்த்துத்தான் நான் சொன்னது எல்லாமே நடிப்புத்தான்\nRe: பாடசாலை மாணவியாக அமலாபால்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்���ீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/iyal/sirukathaigal/4169-matrama-thadumatrama", "date_download": "2018-06-25T12:08:38Z", "digest": "sha1:XMHH6IBBG72U5RR4TMT3JLGGMPGE7NME", "length": 68397, "nlines": 169, "source_domain": "ilakkiyam.com", "title": "மாற்றமா ? தடுமாற்றமா?", "raw_content": "\nபூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். \"நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்\" என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். 'என்ன தான் என்று பார்ப்போமோ\nகுடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பாஸ்போட்டை என் முன் 'பொத்' என்று போட்டு விட்டு 'நெக்ஸ்ட்' என்றார். 'ஆஹா சிலோன் வந்த விட்டது' என்று எனக்குப் பட்டது.\nசுங்க அதிகாரிக்கு முன் போய் பவ்யமாக நின்றேன். \"ஐயா இந்தப் பெட்டியில் மதுவகையோ, சிகரெட்டோ இல்லை; எலக்டிரிக் சாமான் மருந்துக்கும் கிடையாது; எல்லாம் என் பழைய உடுப்புகள் தான்; பத்துச் சதமும் பெறாது\" என்றேன்.\n\"சரி, சரி எல்லாரும் பாடுற பாட்டுத் தான்; திறவும்\" என்றார்.\nஅந்த நேரம் பார்த்து சாவி துவாரத்தில் நுழைய மறுத்தது. பொறுமைக்குப் பேர் பெற்றவர் அல்லவா சுங்க அதிகாரி; ஆடாமல் அசையாமல் நின்றார்.\nபெட்டியைத் திறந்தவுடன் கிளறிக் கிளறிப் பார்த்தார். பிறகு உளுத்தம் களி கிண்டுவதுபோல கிண்டிக் கிண்டிப் பார்த்தார். இது 'ரைம் வேஸ்ட் என்று பட்டது. 'சரி, சரி போம்' என்று விட்டார், ஏமாற்றத்துடன். மூட்டையைக் கட்டியதும் கட்டாததுமாக ஒட்டமாக வெளியிலே வந்தேன்.\nசிவபாலன் எனக்காக காத்துக் கொண்டிருந்தான். அப்படியே என்னைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டான். பள்ளித் தோழனல்லவா என்னிலும் பார்க்க அவனுக்கு வயது கூட என்றாலும் நாங்கள் பால்ய நண்பர்கள்.\nகாரில் போகும் போதே நான் அவளுடைய சுகத்தை விசாரித்து கொண்டேன். அரசாங்கத்தில் மிகவும் ம���ிப்பான உத்தியோகம் பார்த்து வயதுக்கு முன்பாகவே ஒய்வு எடுத்துக் கொண்டவன். மனைவி இல்லை. நாலு பிள்ளைகள் நாலு பேரும் ஜெர்மனி, ஓஸ்ரேலியா, அமெரிக்கா என்று போய் விட்டார்கள். வீட்டில் அவனும் ஒரு வேலையாளும் மாத்திரம் தான். 'நான் வருகிறேன்' என்று அறிவித்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோஷம்.\nஅடுத்த நாள் காலை சில சாமான்கள் வாங்குவதற்காக நாங்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனோம். சூப்பர் மார்க்கெட் என்றால் வெளி நாடுகளில் பார்ப்பது போல பிரம்மாண்டமானது தான்.\nநண்பர் பெரிய தள்ளு வண்டி ஒன்றைத் தள்ளியபடியே வந்தார். நாகரீகமான பெண்களும், ஆண்களும், வெளியூர்க்காரர்களும் சாமான்களைக் குவித்த படியே போய்க் கொண்டிருக்கிறார்கள். 'மூட்டை வேணும்' என்றான் நண்பன். பிளாஸ்டிக்கில் செய்த பெட்டி. ஆறு முட்டைகள் வடிவாக அடுக்கியிருக்கும். அப்படி இரண்டு பெட்டிகள் வாங்கினோம்.\nநான் சிறுபையனாக வெள்ளவத்தையில் அப்ப இருந்தேன். முட்டை வாங்க கடைக்குப் போனால் \"என்ன தம்ப, எத்தினை முட்டை\" என்று கேட்பார் கடைக்காரர். \"பத்து முட்டை\" என்று சொல்வேன்.\nமுதலில் ஒவ்வொரு முட்டையாக எடுத்து கவனமாக பேப்பர் துண்டில் சுத்துவார், பிறகு அது எல்லாத்தையும் ஒரு மாட்டுத் தாள் பையில் போட்டு மடித்து சணல் கயிற்றினால் கட்டித் தருவார். அந்த மாட்டுத் தாள்பையை நாங்கள் திருப்பித் திருப்பி பாவிப்போம். சணல் கயிற்றை நேராக்கி வைத்துக் கொள்வோம், வேறு தேவைக்கு உபயோகப்படுத்துவதற்கு\nஇந்த பிளாஸ்டிக் அரக்கன் வந்ததிலிருந்து இப்படிதான், யுகத்துக்கும் ஒவ்வொரு அரக்கன். இந்த யுகத்துக்கு பிளாஸ்டிக் தான். கற்காலம், இரும்புக் காலம் போன்று பிளாஸ்டிக் காலம்.\nசூரனைக் கொல்லக் கொல்ல அவன் ஒவ்வொரு உருவத்தில் முளைப்பானாம். பெட்டிகள், பைகள், அட்டைகள், பாத்திரங்கள் என்று இப்படி எத்தனை பிளாஸ்டிக் உருவங்கள். இந்தப் பிளாஸ்டிக அரக்கன் பூமாதேவியின் கழுத்தைப் பிடித்து நெருக்கி அவள் உயிரை எடுத்து விட்டுத் தான் போவான்; இது நிச்சயம்.\nஉலகமெங்கணும் இந்தப் பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கப் பாடுபட நாங்கள் மாத்திரம் இங்கே அவனுக்கு கற்பூர ஆராதனை செய்து கொண்டிருக்கிறோமே\nநண்பன் முன்னே போகும்படி சைகை காட்டினான். நாங்களும், அப்படி, இப்படி' என்று தள்ளு வண்டியை ஒரு இஞ்சு உயர��்துக்கு நிறைத்திருந்தோம்.\nவினோதமாக தலையை அலங்கரித்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். நண்பன் ஒவ்வொரு சாமானாக எடுத்து வைக்க அவள மெஷ’னில் தட்டிக் கொண்டே வந்தாள். ஒரு பையன் பிளாஸ்டிக் பைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தான், சாமான்கள் போட. நான் 'வேண்டாம், வேண்டாம்' என்று சொல்லி விட்டு பாய்ந்து போய் தயாராகக் கொண்டு போன சாக்குப் பையை நீட்டினேன். பையன் திகைத்துப் போனான்; பெண் நெளிந்தாள்; நண்பர் பராக்குப் பார்த்தான்.\nபில்தொகை ரூ.982. நான் ரூ 1000 நோட்டைக் கொடுத்தேன். படக்கென்று மெசினைத் தட்டினாள். அது மீதி ரூ 18 என்று காட்டியாது.\nஅப்பதான் அந்த முசுப்பாத்தி நடந்தது. Do you have two rupees \"இரண்டு ரூபாய் இருக்கமா\" என்றாள். நண்பன் பதைபதைத்து பையைத் துழாவினான். நான் அவனுக்கு சாடை காட்டி விட்டு சொன்னேன்: \"இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் நடத்துகிறீர்களே, உங்களிடம் இரண்டு ரூபாய் மாற்று இல்லையா\nஅவளுடைய முகம் அதிசயத்திலிருந்து அருவருப்புக்கு பாய்ந்தது. \"சோமபால, மே எண்ட்\" என்று கூப்பிட்டு ஏதோ சொன்னாள். பிறகு வேண்டா வெறுப்பாக 19 ரூபாயை தூக்கி என் முன்னே போட்டு விட்டு மற்றப் பக்கம் பார்த்தாள்.\n\"என்ன இப்பிடிச் செய்து விட்டாயே\" என்றான் நண்பன், வெளியே வரும் போது. அவனுக்கு வெட்கம்.\n\"இன்னும் சிலோன் புத்தி போகவில்லையே\" என்றேன் நான்.\nநண்பனிடம் சொன்னபடி அடுத்த நாள் பாங்குக்குப் புறப்பட்டோம். எனக்கு அந்த பாங்கில் ரூ.40,000க்கு மேல் இருந்தது. முன்பு எப்போதா போட்டு வைத்தது. இப்ப தேவைக்கு உதவட்டும் என்று எடுக்க வந்திருந்தேன்.\nகவுண்டரில் ஒரு சின்னப் பெண் \"என்ன வேண்டும் உங்களுக்கு\n\"காசு வேணும்\" என்றேன். மிகவும் சிக்கனமாக.\n\"அங்கே தான் கஷ்டம். செக் புத்தகமே இல்லை, ஒரு செக்தாள் தேவை\" என்றேன்.\nசின்னப் பெண் கலங்கி விட்டாள். பாங்கில் வாடிக்கைக் காரர்களோடு மிக்க கவனமாகவும், மரியாதையாகவும் நடக்க வேண்டு என்று படித்துப் படித்துச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்.\n\"சேர், உங்களுக்கு இந்த பாங்கில் யாரையாவது தெரியுமா\n\"எனக்கு ஏன் தெரிய வேண்டும் நீங்கள் தான் சிட்டுகள் போல மாறி மாறி இதிலே உட்காருகிறீர்களே, நான் எப்படி நினைவு வைக்க முடியும் நீங்கள் தான் சிட்டுகள் போல மாறி மாறி இதிலே உட்காருகிறீர்களே, நான் எப்படி நினைவு வைக்க முடியும் உங்களுக்குத் தான் வடி‘ககைக்காரனை தெரிய வேணும்.\"\n\"சேர், நீங்கள் எப்பவிருந்து இங்கே கணக்கு வைத்திருக்கிறீர்கள்\n\"பிள்ளை, நீ பிறகுகு முன்னேயே எனக்கு இங்கே கணக்கு இருக்கு. தயவு செய்து எனக்கு ஒரு செக் தாள் குடுக்க முடியுமா\nஎன்னோடு வந்த நண்பன் காலில் எறும்பு கடிப்பது போல மாறி, மாறிக் காலை வைத்தபடி நின்றான்.\nசின்னப் பெண் உயர நாற்காலியிலிருந்து கீழே குதித்து உள்ளே ஓடினாள். அவளுக்கு தெரிந்து விட்டது இது கொஞ்சம் முரண்டு பிடித்த கேஸ் என்று.\nமனேஜர் வந்தார். ஏப்பத்தை அடக்கியது போன்ற ஒரு தோற்றம். அவருடைய தாராளமான வண்டியிலே சமய சந்தர்ப்பம் தெரியாமல் சுகமாகப் படுத்து தூங்கியது அவருடைய 'டை'. அவருக்குப் பின்னால் சின்னப் பெண் பதுங்கிய படி வந்தாள்.\nநான் அவரை முந்தி \"Can I help you\" என்று கேட்டேன், அவர் திடுக்கிட்டு விட்டார். சின்னப் பெண் சிரிப்பை மென்றபடி நின்று கொண்டிருந்தாள்.\n என்ன அக்கவுண்ட் நம்பர்\" என்றார், விறைப்பாக.\n\"இது என்ன ஜன்ம நட்சத்திரமா, நினைவு வைக்க எனக்கு என் பேர் தான் ஞாபகம் இருக்கு; அக்கவுண்ட் நம்பர் மறந்து போச்சு\" என்றேன். பெண் 'கிக்' என்று சிரித்து விட்டாள்.\n\"சேர், உங்களைப் போன்ற வாடிக்கைக்காரர்களின் பாதுகாப்புக்காக சில விதி முறைகளைப் கடைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்ததட்ட எவ்வளவு உங்கள் கணக்கில் இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா\nநான் சொன்னேன். உடனே உங்களுக்கு ஓடிப் போய் ஏதோ 'செக்' பண்ணினார். பிறகு ஒரு நீட்டுத் தாளை தலைக்கு மேல் குடைபோல பிடித்த படி ஒயிலாக நடந்து வந்தார். அந்த நாளை நிரப்பித் தர வேண்டுமாம்.\nஒரு பதினைந்து நிமிடம் கழித்து அந்தப் பெண் என்னைக் கூப்பிட்டு ஒரு வெற்று செக்கை கொடுத்தாள். நான் அதை நிரப்பி என் கையொப்பத்தையும் போட்டுக் கொடுத்தேன்.\nசிறிது நேரத்தில் என் காசை என்னிடம் எண்ணிக் கொடுத்தாள். நான் அதை வாங்கும் போது \"என்னுடைய பணத்தை இவ்வளவு காலமும் பழுது படாமல் வைத்து பாதுகாத்திருக்கிறீர்கள். எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். திருப்பித் தந்ததற்கு மிக்க நன்றி\" என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். அவள் சிரித்துக் கொண்டே விடை கொடுத்தாள்.\nவெளியே வரும் போது நண்பன் \"உன்னாலே பெரிய வெட்கமாய்ப் போச்சுது. இனிமேல் நான் உன்னோடு எங்கேயும் வர மாட்டேன்\" என்றான். நேராக காரை நண்பன் ஆஸ்பத்திரிக்கு விட்டான். ஒரு நண்பனை பார்க்க வேணுமாம். \"நீ வெளியிலேயே நில், நான் உள்ளுக்குப் போய் பார்த்து விட்டு கெதியில் வந்து விடுகிறேன்\" என்று ஓடிப் போனான்.\nஎனக்கு இது பிடித்த விஷயமாய்ப் போய்விட்டது. சும்மா இருந்து மற்றவர்களைப் பார்த்து என்பது ஒரு ஆனந்தமான விஷயம்; அவர்களுக்கு தெரியாமல் பார்க்க வேணும். அதில் தான் திருப்தி.\nஅவசரமாகப் போவோரையும், வருவோரையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் என்னைக் கடந்து போனான். சாரமும், பணியனும் தான்; நல்ல தேக்கட்டாக இருந்தான். ஆனால் வலகு கை மாத்திரம் வாதம் வந்து சூம்பிப் போய் இருந்தது.\nமனதைத் தொட்டது அந்தக் காட்சி. எனக்கு எங்கள் நாட்டைத் தான் நினைக்கத்தோன்றியது. எங்கள் நாட்டிலும் இப்படித் தானே. ஒரு பகுதி சூம்பிப்போய் போஷனை இல்லாமல் இருக்கிறது. மற்றப் பகுதி எல்லாம் நல்ல செழிப்பாக இருக்கும் போது எங்களுக்கு மாத்திரம் இந்த மாதிரி ஆகி விட்டதே.\nஅப்போது நண்பன் வந்து விட்டான். நான் அவனுக்கு சொன்னேன் \"எங்கள் நாடு ஏன் இப்படிப் போய் விட்டது\" என்று.\n\"சிலதுக்கு நாங்கன் கொடுத்து வைக்க வேணும். நல்ல பெற்றோர், நல்ல வைத்தியர், நல்ல மனைவி, நல்ல வாத்தியார் அது போல நல்ல அரசும் தேவை. இதுக்கெல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேணும்\" என்றான்.\nநாங்கள் காரிலே திரும்பி வரும்போது கேட்டேன். \"சிவ பாலன், உலகத்திலேயே மிகவும் கொடியது என்ன\n\"அது தான் ஓளவையார் அப்பவே சொல்லி விட்டாரே\" என்றான்.\n\"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது ஆற்றொணாக்கொடு நோய்\"\nஇப்படியே சொல்லிக் கொண்டு போனான்.\nஅப்போது நான் கிட்டியில் பாகிஸ்தானில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறினேன்:\n\"ஈராக்கில் இருந்து நடந்து வந்த ஒரு ஏழை அகதி. 'கேர்ட்' இனத்தைச் சேர்ந்தவன். கொடுமை பொறுக்காமல் பிறந்த நாட்டை விடு ஓடி வந்தவன். மனைவியும், இரண்டு பிள்ளைகளும். போக இடம் இல்லை. எல்லாத்தையும் இழந்து வந்து பாகிஸ்தானில் புகலிடம் கேட்டான். ஆனால் கொடுக்க மறுத்து விட்டர்கள். எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான்; முடியவில்லை\".\n\"கடைசியில் 'இறக்கும் வரை உண்ணா விரதம்' என்று தொடங்கி விட்டான். எத்தனையோ பேர் எவ்வளவு தான் கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. ஐம்பத்திரண்டு நாள் பட்டினி கிடந்து அப்படியோ இறந்து போனாள். அவன் சாகும் முன்பு சொன்ன வாசகம் என்ன தெரியுமா\n\"'€யா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப்பாயும், இருக்க வீடும் இல்லாமம் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது. அது மிகக் கொடியது\" என்றான்.\"\nஅன்று மத்தியானம் சிவபாலன் கண்ணிலே மகிழ்ச்சி மின்ன \"இன்றைக்கு இரவு உனக்கும் எனக்கும் சாப்பாடு, பக்கத்து வீட்டிலே\" என்றான். அவனுடைய பெரிய 'தலையிடி' நான்தான்.\nஅவன் என்னைப் பார்த்து சீரியஸாக நீ அங்கு போனவுடன் \"இது என்ன மணம் என்று கேட்டு வைக்காதே\" என்றான் \"ஏன் என்று கேட்டு வைக்காதே\" என்றான் \"ஏன்\n\"இப்ப 'சித்தலெப்ப' என்று ஒரு அருமையான 'பாம்' சிலோனிலே வந்து இருக்கு. அந்த அம்மா அதைப் பூசாத நாளே இல்லை. அவவுக்கு எப்பவும் ஒரு தலையிடி. நீ தான் சும்ம இருக்க மாட்டியே, ஏதாவது சொல்லிக் கொண்டு\" என்றான். பிறகு என்னுடைய பிள்ளைகள் அந்த அம்மாவுக்கு 'பாமினி' என்று பேர் வைத்ததையும் சொல்லிச் சிரித்தான்.\nஅன்று இரவு சொன்னபடி பக்கத்து வீட்டில் சாப்பிடப் போனோம். அவன் சொன்னது உண்மைதான். மற்ற வீடுகளில் சந்தனத் திரி அல்லது சாம்பிராணி மணப்பது போல அங்கே 'சித்தலெப்ப' மணந்து கொண்டிருந்தது. நான் வாய்திறக்கிற போதெல்லாம் நண்பன் என் வாயையே பார்த்தபடி முள்ளுக்குமேல் இருந்தான். 'பாமினி' அம்மா எங்களை நல்ல 'மணத்துடன்' உபசரித்தார்கள்.\nஅப்போது ஒரு பதினேழு வயதுப் பெண் புத்தகக் கட்டுடன் வெளியிலே இருந்து வந்தாள். வழக்கமான சிலோன் உடுப்புதான். அரைப் பாவாடையும் அதற்கு மேல் அணியும் பிளவுசும்; நீளமான கரு கருவென்ற பின்னல். தலையைக் குனிந்தபடியே விடு விடென்று உள்ளே போய் விட்டாள். ஒரு புன்சிரிப்பு, 'ஹலோ' ஒன்றுமே இல்லை. எனக்கு முன்பொரு நாள் என்னுடைய மகள் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வந்தது.\nஆபிரிக்காவில் ஒரு கிராமத்தில் இருந்த நாங்கள் வீடியோவில் ஒரு தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய மகள் பிறந்ததிலிருந்தே வெளிநாடுகளில் வளர்ந்தவள். அவளும் பொறுமையாக எங்களுடனிருந்து படம் பார்க்கிறாள். ஒரு இடத்தில் இடைமறித்து என்னை ஒரு கேள்வி கேட்கிறாள், என் மகள்.\nஅப்போது அவளுக்கு ஒன்பது வயது. முகம் எல்லாம் கண்கள். அதை இன்ன���ம் அகல விரித்து கேட்கிறாள்:\n\"அப்பா,இந்த கேர்ல்ஸ் (girls) எல்லாம் ஏன் குனிஞ்சபடி போகினம்\nஎன்னுடைய திகைப்பு அடங்க கொஞ்ச நேரம் சென்றது. பிறகு நான் சொல்கிறேன் \"என் குட்டி மகளே, 'சிலோன், சிலோன்' என்று ஒரு நாடு இருக்கு. அங்கே நவரத்தினங்கள் எல்லாம் குவிந்து இருக்கும். மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம், மாணிக்கம், பவளம், நீலம் என்று பலப் பல நிறங்களில் இரத்தினக் கற்கள்.\"\nஎன் மனைவி குறுக்கிட்டு \"புஷ்பராகம், புஷ்பராகம், அதை விட்டு விட்டீர்களே\" என்று சொள்ளாள்.\n புஷ்பராகம், அதையும் சேர்த்துக் கொள்; அவ்வளவு செல்வம் கொழிக்கும் நாடு. வீடு கட்டும் போது கூட அடிக்கல்லுக்கு கீழே நவரத்தினங்களையெல்லாம் ஒரு பிடி அள்ளிப் போட்டுத் தான் கட்டுவார்கள்.\"\n\"இப்படிப் பட்ட சிலோனிலே பெண்கள் நடக்கும்போது குனிந்து பார்த்த படியே நடப்பார்கள். வண்ணில் தட்டுப் படுகிற நவரத்தினங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி பொறுக்கி எடுத்து நகை செய்து வைத்துக் கொள்வார்கள். உங்களுடைய அம்மாவைப் பாருங்கோ, எத்தினை நகை செய்து வைத்திருக்கிறா\nஎன்னுடைய மகள் என்ன லேசில் மசிகிறவளா\n\"அப்ப ஏன் போய்ஸ் (Boys) எல்லாம் நேர பார்த்தபடி போகினம்\".\nஎன் மனைவி என்னைப் பார்த்தாள், \"மாட்டிக் கொண்டீர்கள்\" என்பது போல. நியாயமான கேள்வி.\n\"என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவதால் பின்னால போற போய்ஸ”க்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அது தான் அவர்கள் கண்களை வேஸ்ட் பண்ணுவதில்லை\" என்று சொன்னேன்.\n\"ச்சீ, சும்மா போங்கோ\" என்று சொலலி விட்டு துள்ளிக் குதித்து ஓடி விட்டாள்.\nஅந்த சம்பவம் ஞாபகம் வந்தது. ஏன் எங்கள் பெண்கள் எல்லாம் தலை குனிந்த படியே நடக்கிறார்கள். அதுவும் அவர்கள் தலை விதியா\nஒரு புலவர் கூட்டத்தில் பேசுகிறார்; \"சீதை மாடத்திலே நின்று கொண்டிருக்கிறாள். ராமன் கீழே. அண்ணலும் நோக்கினான்\"என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு அவளும் நோக்கினாள். சீதை கீழே பார்க்கிறாள், ராமல் மேலே பார்க்கிறான். கீழ் நோக்கி பார்ப்பது பெண்ணுக்கு அழகு; நிமிர்ந்து பார்ப்பது ஆணுக்கு அழகு.\"\nபேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்���ள். 'ஒன்றும் தெரியாமை' (Ignorance) இது லட்சணமா அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான்.\nஎன் சிந்தனை இப்படி 'இடக்கு முடக்காக' ஓடிக் கொண்டிருந்தது.\n\"இப்ப போனவ தான் என்னுடைய மகள், பிரவீனா. ஏ லெவல் படிக்கிறா, பிரைவேட் ட்யூசன் எடுத்து போட்டு வாறா\" என்றார்.\nபிறகு தொடர்ந்து பாமினியம்மா \"சாப்பாடு ரெடி, வாங்கோ\" என்றார்.\nஎல்லாம் எனக்கு பிடித்தமான கறிவகைகள் தான். சுடச்சுட இடியப்பம், வாழைக்காய் பச்சடி. பூண்டுக் குழம்பு, மாங்காய் சம்பல், இத்துடன் சொதி, நல்லாக அனுபவித்து சாப்பிட்டோம்.\n\"சாப்பாடு என்றால் இது தான்\" என்றேன் நான்.\nஅது அம்மாள் \"இப்ப, இஞ்ச இடியப்பம் ஒன்றும் வீட்டிலே செய்வதில்லை. எல்லாம் வெளியில் தான் வாங்குறம். வீதி, வீதியாகக் கடை இருக்கு. பூப் போல இடியப்பம், விலையும் சீப் தான்\" என்றார்.\nஅப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். பதினொரு வயது; தமிழ் இலக்கியப்படி சொன்னால் பெதும்பை. ஊத்தைப் பாவாடை ஒன்றைக் கட்டியபடி ஓடியோடி வேலை செய்கிறாள். அந்த அம்மாள் பெருமையாகச் சொன்னார்; \"இஞ்ச சிந்தாமணி தான் எல்லா வேலையும். இந்தக் கறி எல்லாம் அவள் வைச்சது தான்\".\nஎனக்கு அன்று இரவு அந்தக் குழந்தையின் முகம் தான் திரும்பத் திரும்ப வருகிறது. என்ன மாதிரிக் கண்கள். கரு வண்டுக் கண்கள் என்றாலும் அச்சப்படும் கண்கள். மகாத்மா காந்தி சிறு பையனாக இருந்தபோது களவாக ஆட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு நித்திரை வராமல் தவித்தது போல நானும் பிரண்டு, பிரண்டு படுக்கிறேன்.\n\"அந்தப் பிஞ்சுக் குழந்தை செய்ததையா அப்படிச் சாப்பிட்டேன். வெட்கமில்லாமல்\". மனதை என்னவோ பிசைந்தது. நித்திரை வரவே மறுத்தது.\nஅடுத்த நாள் நான் காப்புறுதி (Insurance) கூட்டுத் தாபனத்துக்கு போக வேண்டி இருந்தது. நண்பன் வர முடியாது' என்று சொல்லி விட்டான். எனக்குப் பேச்சுத் துணைக்கு கூட ஆருமில்லை.\nவிஷயம் இதுதான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஆயுள் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தேன். சமீபத்தில்தான் அது (Mature) முதிர்வடைந்திருந்தது. நான் எனக்குச் சேர வேண்டிய தொகையைக் கேட்டு எழுதியிருந்தேன். அவர்கள் ஒரு 'பாரத்தை' அனுப்பி அதைப்பூர்த்தி செய்து அத்துடன் பொலிசியையும் அனுப்பும்படி கேட்டிருந்த��ர்கள். அப்படியே நான் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தேன்.\nஎன் கெடுகாலம், பொலிசி தபாலில் தொலைந்துவிட்டது. கிடைக்க வேண்டிய தொகையை ஏன் வீணாக விட வேண்டும் என்று அவர்களைப் போய்ப்பார்க்க முடிவு செய்தேன்.\nமுதலில் எந்தக் கிளை என்று என்று தெரியாமல் கொஞ்சம் அல்லாடி, கடைசியில் சரியான இடத்திற்க போய்ச் சேர்ந்தேன். நான் எங்கு போனாலும் எனக்கு முன்னால் சனியன் அங்கு போய் உட்கார்ந்து விடும். அன்றைக்கு என்று பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரி வரவில்லை. 'வந்து விடுவார், வந்துவிடுவார்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மத்தியானத்துடன் நல்ல பசி. திரும்பி வந்துவிட்டேன்.\nஅடுத்த நாளும் படையெடுத்தேன். அதிகாரி பத்து மணியளவில் வந்தார். நான் ஒரு துண்டில் என் பெயரைக் குறித்து என்ன விஷயம் என்று எழுதி அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து என்னை வரச் சொன்னார்கள். நான் விஷயத்தைக் கூறி கோப்பு (File) நம்பரையும் கொடுத்தேன்.\nஅவர் ரெண்டு மூன்று தரம் 'பெல்' அடித்தும் ஒருவரும் வராததால் \"குணதிலக, குணதிலக\" என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். அப்போது ஒருவர் வந்து நின்றார். நெடிதுயர்ந்த உருவம். சாடையான முன் வழுக்கை. கொஞ்சம் கூனிய படியே \"என்ன\nஅவருடைய ஒரு கை பாதி குடித்த ஒரு சிகரெட்டை முதுகுக்கு பின்னால் பிடித்தபடி இருந்தது. அவர் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தால் எங்கே மின் விசிறி அவருடைய தலையில் இடித்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன்.\n\"இந்த 'கோப்பை' எடுத்துக் கொண்டு இதற்குரிய கிளார்க்கை வரச் சொல்லும்\" என்றார். அவனும் 'சரி' என்று போய்விட்டான்.\nநான் அதிகாரியின் முன்பு பொறுமையாக காத்து இருந்தேன். அவருடைய தொலைபேசி மணி அடித்த வண்ணமே இருந்தது. வேகமாக பேசி முடித்து விட்டு வேலையிலேயே கண்ணாக இருந்தார். இடையிடையே மணி அடித்து வேலையாளுக்கு வேலைகளும் கொடுத்தார். அடிக்கடி என்னைப் பார்த்து \"வந்து விடும், வந்து விடும்\" என்றார்.\nஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. இவர் மறுபடியும் மணியடித்து குணதிலகாவைக் கூப்பிட்டு என் காரியத்தை நினைவூட்டினார். அதற்கு அவன் நெளிந்து அந்த கிளார்க் தேநீர் குடிக்கப் போனதாகவும் அதற்குப் பின் ஆளையே காணவில்லையென்றும் மெல்லிய குரலில் கூறினான்.\nஅதிகாரி கோபத்தை என்முன் காட்டாமல் \"சரி, சரி சுமணபாலாவை வரச்சொல��, அந்தக் கோப்புடன்\" என்றார். சிறிது நேரம் கழித்து சுமணபாலா என் கோப்பைக் கொண்டு வந்து மேசைமேல் வைத்தார். அந்த அதிகாரி அதைதிறந்து ஒவ்வொரு ஓலையாக விபரங்களைப் படிக்க, நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து தொலைபேசி மணி அடித்தது. அவர் கைபிடியைத் தூக்கி கதைத்து விட்டு \"கொஞ்சம் இருங்கள், பெரிய அதிகாரி கூப்பிடுகிறார். வந்து விடுகிறேன்\" என்று போய் விட்டார்.\nநான் பொறுத்திருந்து பார்க்கிறேன். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனக்கு பீதி பிடித்து விட்டது. 'லஞ்ச்' நேரம் நெருங்கிக் கொண்டே வருகிறது. அது வந்தால் எல்லாரும் குருவிகள் பறப்பது போல பறந்து விடுவார்களே\nநல்ல காலம். அதிகாரி திரும்பி வந்துவிட்டார். வேகமாக இரண்டு தாளைப் படித்து விட்டு \"இது கொஞ்சம் சிக்கலான கேஸ். மூன்று நாளைக்குப் பிறகு வந்து பாருங்கள்\" என்றார். மனிதரைப் பார்த்தால் வேலை தெரிந்தவர் போல இருந்தார். அதனால் நம்பிக்கையுடன் வெளியே வந்தேன்.\nமூன்று நாள். பிறகு சநி, ஞாயிறு. அதற்குள் ஒரு 'போயா' விடுமுறை. இது எல்லாம் முடிந்து ஒரு நாள் சாவகாசமாக தேடிப் போனேன். 'கோபப்படாதே' என்று அடிக்கடி எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.\nஇந்த முறை விஷயம் சுலபமாக முடிந்து விட்டது. அந்த அதிகாரி \"நாங்கள் இங்கே எல்லாம் அலசிப் பார்த்து விட்டோம். உங்களை பொலிசி வந்ததற்கான தடயமே இல்லை. பொலிசி இல்லாமல் ஒன்றுமே செய்ய ஏலாது. நீங்கள் பதிவுத் தபாலில் அனுப்பிய படியால் எதற்கும் தபால் கந்தோருக்குப்போய் விசாரித்து பாருங்கள்\" என்று கூறிவிட்டு வேறு பேச்சு வார்த்தைக்கு இடம் தராமல் இன்னொரு பைல் கட்டில் தீக்கோழி தலையைப் புதைப்பது போல புதைத்து கொண்டார்.\n அடுத்த நாள் 'சும்மா' தபால் கந்தோருக்கு போய் பதிவுத் தபால் ரசீதைக் காட்டி விசாரித்தேன். அவர்கள் நான் எதிர்பார்த்த பதிலைத்தான் கூறினார்கள். \"இது வெளியூரில் போட்ட தபால். நீங்கள் இதைப் பதிவு செய்த கந்தோரில் புகார் கொடுக்க வேணும். அவர்கள் அந்த கோப்பு நம்பரைக் காட்டி எங்களுக்க எழுதுவார்கள். அதன்படி நாங்கள் விசாதணை செய்ய முடியும். இப்ப ஒன்றும் செய்ய ஏலாது\" என்று கையை விரித்தார்கள்.\nநண்பனிடம் விஷயத்தைச் சொன்னேன். \"ஏன் நீ முதலே சொல்லவில்லை\" என்று என்னைக் கடிந்து விட்டு தனக்குத் தெரிந்த அதிகாரி ��ருவருடன் டெலிபோனில் தொடர்பு கொண்டான். என் சங்கடத்தை சுருக்கமாகச் சொல்லி விளக்கினான். இரண்டு நாள் தள்ளி பதினொரு மணிக்கு என்னை வரச் சொன்னார், சிவபாலனின் அந்த நண்பர்.\nசிவபாலன் என்கு \"நீ உன் புத்தியைக் காட்டாதே. அவர் பெரிய அதிகாரி. கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்\" என்றான்.\nசரியாக பதினொரு மணிக்கு என்னை உள்ளே கூப்பிட்டார்கள். பெரிய அறை. வெள்ளை வெளேரென்று தூண்மையாகவும் சிக்கனமாகவும் இருந்தது. நீண்ட திரைச் சீலைகள் கம்பீரமாக காற்றுக்கு இடைக்கிடை அசைந்த படி தொங்கின.\nநான் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒரு பெண்மணி அந்தக் கதிரையில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் இன்னொரு ஆண் அதிகாரி. அவர் கையில் என்னுடைய கோப்பு.\n\"விஷயத்தைக் கூறுங்கள்\" என்றார் அந்த தலைமைப் பெண் அதிகாரி.\nமெத்தப் பெரிய அதிகாரிகளுடைன் கதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விதி, கதையை நீட்டி வளர்க்கக் கூடாது. அத்துடன் அதி சிக்கனமும் ஆபத்து. ஒரு அழகிய பெண்ணின் உள் ஆடை போன்று அதிகம் நீட்டாமல் அத்துடன் Subjectஐ 'கவர்' பண்ணவும் வேணும்.\nநான் விஷயத்தை மிகவும் கவனத்துடன் சொல்லி முடித்தேன். அந்த பெண் அதிகாரி டாம்பீகமாக நிமிர்ந்து கண்ணாடியைச் சரி செய்து விட்டு சொன்னார்: \"பொலிசியை எங்களுக்கு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. அது வழியில் தொலைந்ததற்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அத்துடன், பிறப்பு சாட்சிப் பத்திரமும் தேவை. உங்கள் காசு தர வேண்டிய தயார் நிலையில் இருக்கிறது. தவறான வழியில் நாங்கள் பணத்தை கொடுத்தோமென்றால் கணக்காய்வில் (Audit) எங்களுக்கு சங்கடம் வரும்.\"\nஅவர் 'சங்கடம்' என்றதும் பொறுமையின் பிறப்பிடமாக இருந்த எனக்கு பத்திக் கொண்டு வந்து விட்டது.\n தாயே 'சங்கடம்' என்றா சொன்னீர்கள் யாருக்கு சங்கடம் ரூ 25,000 பிச்சைக் காசு. அதை எனக்கு என்ன சும்மாவா கொடுத்தீர்கள் அல்லது லோன் கொடுக்கிறீர்களா இதற்கும் மேல் பிறப்புச் சாட்சிப் பத்திரம் வேறு கேட்கிறீர்களே ஏன்\n\"நான் பிறந்தது என்னவோ உண்மை. அதுதான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இறக்கவும் இல்லை. அப்படி இறந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இருபத்தைந்து வருடங்கள், கணக்காக முன்னூறு மாதங்கள் நான் 'பிரிமியம்' செலுத்தி வந்திருக்கிறேன். உங்கள் முன்னால் கோப்புடன் நிற்கிறாரே, இவரிடம் கேளுங்கள். இந்த முன்னூறு மாதங்களில் ஒரு மாதத்தில் கூட ஒரு நாளாவது பிரிமியம் தவறியிருக்கிறதா இல்லை. லேட்டாகக் கட்டியிருக்கிறேன\n\"நான் காசு கட்டியது என்னவோ உண்மை. இப்ப உயிரோடு இருப்பதுவும் உண்மை. அதனால் எனக்குத் தரவேண்டிய பணத்தை தர வேண்டியது தானே இதிலே என்ன பெரிய ரூல்ஸ் எல்லாம் இதிலே என்ன பெரிய ரூல்ஸ் எல்லாம்\n\"மாதா மாதம் ரூ.103 கட்டி வந்திருக்கிறேன். 300 மாதத்தில் நான் கட்டிய தொகை ரூ.30,900. குறைந்தது 8% வட்டியில் இதே காசு இ€றைக்கு எவ்வளவு ஆகியிருக்கும் ரூ.47,080. நான் கேட்பது என்ன ரூ.47,080. நான் கேட்பது என்ன பிச்சைக் காசு ரூ,25,000. இதை வைத்து வீடு கட்டப் போறேனா பிச்சைக் காசு ரூ,25,000. இதை வைத்து வீடு கட்டப் போறேனா வெத்திலை வாங்கக் கூட காணாது வெத்திலை வாங்கக் கூட காணாது\nமேல் அதிகாரி ஏதோ பேச வாயெடுத்தார். நான் தடுத்து விட்டுத் தொடர்ந்தேன்.\n\"என் தொடக்கச் சம்பளம் மாதம் ரூ.1060. அதில் பத்து சத வீதம் பிரிமியம் ஆக கட்டியிருக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். அந்த நூறு ரூபாயின் அன்றைய வாங்கும் சக்தி இன்று இந்த ரூ.25,000 க்கு இல்லை. சங்கடம், என்ன எங்கடம்\nபேசியது நான் தான், ஆனால் மேலதிகாரிக்கு 'மேல் மூச்சு, கீழ் மூச்சு' வாங்கியது. \"மிஸ்டர் குணரத்தின, அவரைக் கூட்டிக் கொண்டு போய் ஆவன செய்து அந்தக் காசைக் குடுக்கிற வழியைப் பாருங்கோ\" என்றார்.\nநான் வெளியே வந்து அவர்கள் கேட்டுக் கொண்டபடி இன்னும் சில 'பாரங்களை' நிரப்பி கையெழுத்தும் வைத்து கொடுத்தேன். இவ்வளவும் ஆன பிறகும் கடைசியில் \"ரூ.2 ஸ்டாம்பை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறேன். வேறு ஒருவரை வெளியே அனுப்பி ரூ.2 ஸ்டாம்ப் வாங்கிக் கொண்டு வந்து அதை ஒட்டி என் கையொப்பத்தை எடுத்துக் கொண்டார்கள்.\n\"செக்கை உங்கள் கையில் கொடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்கள் பாங்குக்க நேரடியாக இன்றைக்கே அனுப்பி வைப்போம். யோசிக்க வேண்டாம்\" என்று கூறினார்கள்.\nநான் இந்த விபரங்கள் எல்லாவற்றையும் நடந்தது நடந்த மாதிரியே சிவபாலனிடம் சொல்லி முடித்தேன். எனக்கு 'மூக்கு முட்ட' கோபம் வந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டேன்.\n\"முற்றிலும் இது உண்மை. நாங்கள் பல நேரங்களில் எங்கள் பொது அறிவைப் பாவிப்பதில்லை. ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான்\" என்றான் அவன்.\n\"இல்லை, சிவபாலன். இன்சூரன்ஸ் எடுப்பது எ���ற்காக ஒரு பாதுகாப்பிற்காகத்தானே வாழ்நாள் முழுக்க ஒருவன் கட்டிய காசை அவனுக்கு திருப்பிக் கொடுக்கும் போது இப்படிச் செய்யலாமா இது ஆயுள் இன்சூரன்ஸ் விஷயமல்லவோ இது ஆயுள் இன்சூரன்ஸ் விஷயமல்லவோ இந்தக் கதி ஒரு படிப்பறி வில்லாத ஏழை விதவைக்கு ஏற்பட்டால் அவள் என்ன செய்வாள் இந்தக் கதி ஒரு படிப்பறி வில்லாத ஏழை விதவைக்கு ஏற்பட்டால் அவள் என்ன செய்வாள் புருஷன் செத்த பிறகு அவள் அந்த இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க எத்தனை தரம் அலைய வேண்டியிருக்கும் புருஷன் செத்த பிறகு அவள் அந்த இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க எத்தனை தரம் அலைய வேண்டியிருக்கும் படித்த எனக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் படித்த எனக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் இது என்ன அக்கிரமம்\nசிவபாலன் கொஞ்சம் யோசித்து விட்டு \"நீ உலக வங்கிக்கே கணக்கு எழுதிறவன். ஒரு கணக்கு பிழை விட்டு விட்டாயே\" என்றான்.\n\"நீ அஞ்சு நாள் அலைந்திருக்கிறாய். உன்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 300 டொலர். அப்ப அஞ்சு நாளைக்கு ரூ.75,000 விரயமாகியிருக்கிறது. நீ கட்டிய வட்டியுடன் ரூ.47,080. கிடைக்கப் போவதோ ரூ.25,000; ஆக நட்டம் ரூ.97,080. இதை உன்னுடைய நட்டக் கணக்கில் எழுத வேண்டியது தான்\" என்றான்.\nநான் \"என்ன ஸ்டாம்ப் வாங்கிய வகையில் ரூ.2 தவறிவிட்டது. அதையும் சேர்த்துக் கொள்\" என்று கூறினேன்.\nஇருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அப்படி அடிவயிற்றில் இருந்து எழும்பி வாய் விட்டு உரக்கச் சிரித்து எவ்வளவோ\nநண்பனைப் பிரியப் போகிறோம். அவன் கண்கள் என்னை நேரே பார்க்க முடியாமல் தவித்தது. 'இனிமேல் நான் பார்ப்பேனோ' என்று எனக்கு பட்டது. அவனுக்கும் அப்படித் தான் இருக்க வேண்டும். \"ச்சீ, இது என்ன\" என்றேன். அவன் கண்கள் கலங்கி இருந்தன.\n அதனிலும் பார்க்க உன்னதமான சிநேகிதம் உலகத்திலேயே கிடையாது. எங்களுக்குள்ளே ஒழிவு மறைவே இல்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும். பிறகு பல சிக்கல்கள். ஆணுக்கும் அஸக்கு மிடையே ஏற்படும் சினேகம் அப்படியல்ல; பவித்திரமானது.\nபிளேனில் அன்று நிறைய சணம். மேல் தட்டில் சாமானை வைத்து விட்டு உட்கார்ந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். இந்த நேரம் தான் மிக ரம்மியமான நேரம்.\nகுருடர்கள் யானை பார்த்து கதை ஒன்றிருக்கிறது. தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு 'யானை புடலங்காய் போல இருக்கிறது' என்றானாம் ஒருவன். குருடர்களை விட்டு விடுவோம். யார் தான் ஒரு யானையை முழுமையாகப் பார்க்க முடியும். முன்னுக்கு நிற்பவன் அதைத் தான் காணுவான். பனை மரத்திலிருப்பவன் யானையின் மேல்பாகத்தை பார்ப்பான். உலகத்திலேயே யானையை முழுமையாகப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா எல்லா பார்வையுமே ஒவ்வொரு கோணத்தில் இருந்துதான்.\nகடந்த இரண்டு நாட்களாக அந்தப் பாடல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உருக்கமான குரலில் காதலன் பாடும் பாட்டுத் தான். \"என் காதலியே, உனக்கு என்ன நடந்தது சடுதியில் என் காதலை தூக்கி எறிந்து விட்டாயே சடுதியில் என் காதலை தூக்கி எறிந்து விட்டாயே நீ மாறி விட்டாயா அல்லது தடம் மாறி விட்டாயா ஏந் இந்த உதாசீனம்\nபிளேன் மெதுவாக ஊரத் தொடங்கியது. நிலத்திலே ஊர்ந்து பின் விரைந்து மேலெழும் அந்தக் கணநேர இன்பம் கொள்ளையானது. விர்ரென்று விசை கூடுகிறது. ஏணையில் தூங்கும் குழந்தையை பட்டுப் போல் மேலே தூக்குவது போல பிளேன் நிமிர்ந்து எழும்புகிறது. அந்த இன்பத்தை பங்கு போட விருப்பமின்றி கண்மூடி லயிக்கிறேன்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2012/05/blog-post_09.html", "date_download": "2018-06-25T11:40:40Z", "digest": "sha1:AHD53HBFYCYVLNNXDV4J5UXJDEL33ZQ2", "length": 9038, "nlines": 95, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "விண்ணுக்கு வருவாயா!", "raw_content": "\n(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)\nLabels: உயரம, கிரேன், சாலை, சென்னை, தமிழச்சி, தமிழன், தமிழ்நாடு, தலைவன், தென் சென்னை, படைப்பாளி, படைப்பு, பளுதூக்கி, புகைப்படங்கள், புகைப்படம், புறநகர், பேசும் படம், மவுண்ட் ரோடு, மெட்ரோ ரயில், வட சென்னை\nதொடர்ந்து உங்கள் பதிப்புகளை பார்க்க முடிவதிலையே என்ன காரணம் \nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/new.php?category=poem", "date_download": "2018-06-25T11:32:44Z", "digest": "sha1:TSNWNGSCCHX572BAUE5UAQHDKY3XZ3YU", "length": 9708, "nlines": 258, "source_domain": "pathavi.com", "title": "கவிதைகள் •et; New tamil websites & blogs", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ... - என் ரசனையில்..\nபூத்திடுமே அந்தப் பூ-கவிதைகள் - kavithaigal0510.blogspot.com\nசித்திர பேரழகுகள்- கண்ணணைப் பற்றிய கவிதை - kavithaigal0510.blogspot.com\nடினேஷ்சாந்த் 718 days ago\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2013/09/blog-post_1543.html", "date_download": "2018-06-25T11:43:57Z", "digest": "sha1:XUESOMXMV4Z5FREIAO2MX43SVASEC6ID", "length": 11550, "nlines": 96, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you", "raw_content": "\nஇலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீனை.\nபுதுடில்லி: மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் இலவச மொபைல் போன் மற்றும் இலவச கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக 10 ஆயிரம் கோடி செலவு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையி்ல் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும்நோக்கில் இலவச பொருட்களை விநியோகம் ‌செய்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கையி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் மத்தியில் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையி்ல் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மொத்த கடன் அளவான 50 ஆயிரம் கோடி‌யை தள்ளுபடி செய்தார். இதன் பயனாக மீண்டும் 2009-ம் ஆண்டில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்கு கடன் தள்ளுபடி திட்டமும் ஒரு காரணியாக கூறப்பட்டது.\nதற்போதைய அரசின் பதவி காலம் வரும் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே த��ர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரிசுரங்க ஊழல் வழக்கு என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்ற முடியுமா என்ற அச்ச நிலையி்ல் காங்கிரஸ் உள்ளது.\nஇதனையடுத்து மீண்டும் ஆட்சியை பி டிக்க அதிரடியாக ரூ 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச பொருட்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு ரூ.360 மதிப்பு கொண்ட ரீசார்ஜ் உடன், 30 நிமிடம் டாக்டைம், 30 இலவச எஸ்.எம்.எஸ்., 30 நிமிடம் இண்டர் நெட் பயன்பாட்டுடன் கூடிய வகையில் இலவச மொபைல் போன்களை வழங்க முடி வு செய்துள்ளது. இதற்காக 4 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் அரசு திட்டமிட்டு்ள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகைளை மத்திய அமைச்சரவைக்குழு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க...\nஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டிருந்தா...\nரயில்வே போலீஸ் நிலையங்களில் இணையதளம் மூலம் புகார் ...\nமார்க்சீட் வழங்க லஞ்சம்: பள்ளி ஊழியர் கைது. புதுக...\nஆதார் அட்டை கட்டாயமில்லை :உச்ச நீதிமன்றம்.மத்திய, ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nதொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள ...\nவாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கல...\nதமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ம...\nமூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மத...\nபடித்ததில் பிடித்த வாழ்வியல் தத்துவம். \" ஒருவ...\nதேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செ...\nகல்லூரி மாற்றத்துக்கு தடை செய்யும் அரசு ஆணை ரத்து:...\nபொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்...\nதிறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்ட...\nகல்வி முன் கட்டணத்தை திருப்பித் தர சாஸ்த்ரா பல்கலை...\nஇன்று 14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ...\n17.09.2013. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்க...\nதொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள...\n2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை...\n‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ...\nமுறையற்ற முறையில் ஆதாரங்கள் ஏற்கலாம் என்கிறது ச...\nஇலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீன...\nபட்டதாரி ஆசியர்களுக்கான M.phil ஊக்க ஊதியம் வழங்க உ...\nதுறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.CLICK HERE-...\nஅமைச்சர் வைகைச்செல்வன் பதவியில்இருந்து நீக்கம்.வைக...\nஆசிரியர் தின வாழ்த்துக்கள். ...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2013-14 \"SAVE WATER S...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-desiya-kalvi-manadu", "date_download": "2018-06-25T12:16:19Z", "digest": "sha1:REMVFOWJ3UBHA2AS4V5PUVXZWZP3ZDK4", "length": 8485, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா தேசிய கல்வி மாநாடு | Isha Sadhguru", "raw_content": "\nஈஷா தேசிய கல்வி மாநாடு\nஈஷா தேசிய கல்வி மாநாடு\n“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும்.\n“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும்.\nநாள்: நவம்பர் 5, 2016\nஇடம்: ஈஷா யோக மையம், கோவை\nLive Blogல் எங்களுடன் இணைந்திருங்கள்\nஆரோக்ய அலையின் பாகமான மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால் இந்த ஆரோக்ய அலையின் வாசம் தொடர்ந்து வீசப் போகிறது, கோவையில். மக்கள் மேல்…\nகுருவுடன் சங்கமித்திருக்கக் காத்திருக்கும் இதயங்களின் பேராவல் நிறைவேறும் தருணம் இது. வாழ்வை வளமாக்கியவரின் இருப்பில் கரைந்திடத் துடிக்கும் உணர்வுகளின்…\nஇன்சைட் - வெற்றியின் ரகசியங்கள்\nநம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வார்த்தையாக இருக்கும் இந்த வெற்றியை கூறுப் போட்டு ஆராய்ந்து வேர் முதல் கிளை வரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2011/10/blog-post_8874.html", "date_download": "2018-06-25T11:50:35Z", "digest": "sha1:RXPAM2KHQWBGUYPPK6PX7AUXCEE2JKAR", "length": 14724, "nlines": 73, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: நிறைய பேரு என்னை காதலிச்சாங்க...", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nநிறைய பேரு என்னை காதலிச்சாங்க...\nஹைதராபாத் பக்கத்துல உள்ள நெல்லூர்தான் சொந்த ஊர். ஆனா, நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்துல\nதான். அடிக்கடி நெல்லூருக்கு பாட்டி வீட்டுக்குப்போவேன். எங்க குடும்பத்துலேயே நான்தான் அழகு. அதனால எல்லாருக்கும் நான் செல்லப் பிள்ளை. நான் பண்ற சேட்டையெல்லாம்\nதாங்கிக்குவாங்க. ஒண்ணாங்கிளாஸ்லேருந்து அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் நெல்லூர்ல படிச்சேன்.\nஅப்புறம் ஹைதராபாத்தோட அவுட்டோரான கிருஷ்ணாபுரத்துல உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயால படிச்சேன். இது சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்கூல். இதுல சேரணும்னா மெடிக்கல் காலேஜ்ல சேர்ற மாதிரி நிறைய எண்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சுதான் சேர்ப்பாங்க. நடுகாட்டுல இருக்குற கோட்டை மாதிரி இந்தப் பள்ளிக்கூடம் இருக்கும். உள்ளேயே ஹாஸ்டலும் இருந்திச்சு. வாரத்துக்கு ஒருநாள்தான் பெத்தவங்ககூட பிள்ளைய பார்க்க முடியும். அம்புட்டு கண்டிப்பு. வெளியில என்ன நடக்குன்னே தெரியாது. படிப்பு, சாப்பாடு, விளையாட்டு, தூக்கம்... இதுதவிர அங்கு வேற எதுவும் கிடையாது.\n6ம் வகுப்புலேருந்தே நான்தான் டிஸ்ட்ரிக் பர்ஸ்ட். அதனால அங்க இருந்த டீச்சர்ஸ் அம்புட்டு பேருக்கும் நான் செல்லப் பிள்ளை. வாரத்துக்கு ஒரு டீச்சர் என்னை அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி அவுங்க புள்ள மாதிரி கவனிச்சுக்குவாங்க. எனக்கு ஸ்ரீலதா, பிந்துன்னு ரெண்டு திக் ஃபிரண்ட் இருந்தாங்க. எங்க மூணு\nபேரையும் சேர்த்து ‘த்ரீ ரோஸஸ்’னு எல்லோரும் செல்லமா கூப்பிடுவாங்க. என்னோட துணிகளை நான்தான் துவைச்சுக்கணும், என்னோட தேவைகளை நான்தான் கவனிச்சிக்கணும். சொந்த கால்ல நிக்ற தைரியத்தை கொடுத்தது இந்த ஸ்கூல்தான்.\nபடிப்பு தவிர ஸ்போர்ட்சுல நல்ல இன்ட்ரஸ்ட் இருந்திச்சு. கோகோ, கபடி, அதலட்ஸ் எல்லாத்துலேயும் இருந்தேன். ஆனாலும் நான் ஜெயிக்கறது ஹை ஜம்ப்லதான். அப்புறம் அதை மட்டும் எடுத்துக்கிட்டு பண்ணினேன். நேஷனல் வரைக்கும் போயி வெள்ளி கோப்பையை கொண்டு வந்தேன். டெல்லிக்கு விளையாடப் போறப்போ எங்கம்மா ரொம்ப பயந்தாங்க. ‘கீழ விழுந்து கால் முறிஞ்சுட்டா என் பொண்ணை யார் கட்டிக்குவா’னு ஸ்கூல்ல வந்து கேட்டாங்க. ‘உங்க மகள் மூலமா எங்களுக்கு ஒரு கப் வரப்போவுது. அதை நாங்க மிஸ் பண்ண முடியாது. அவளுக்கு எது நடந்தாலும் நாங்க பொறுப்புன்னு எழுதி வேணாலும் தர்றோம்’னு ஸ்கூல்ல சொன்னாங்க. அதுபோலவே வெள்ளி கப்போட\nஸ்கூலுக்கு திரும்பினேன். மறுநாள் ப்ரேயர்ல எல்லா டீச்சர்சும் என்னை பாராட்டி பேசினதையும். எல்லா ஸ்டூடண்ட்சும் எழுந்து நின்னு கை தட்டினதையும் இன்னிக்கும் மறக்க முடியல.\nபிளஸ் 1, பிளஸ் 2 செயின்ட் தாமஸ் ஸ்கூல்ல படிச்சேன். விளையாட்டை தூக்கி மூட்டை கட்டி வச்சிட்டு சீரியசா படிக்க ஆரம்பிச்சேன். எப்ப பார்த்தாலும்\nபுத்தகமும் கையுமா அலைஞ்சேன். ஸ்கூல் ஃபங்ஷனுக்கு வந்த தெலுங்கு டைரக்டர் என்னை பார்த்ததும், அப்புறம் நான் நடிக்கப் போனதும் தனி கதை. லீவுல நடிச்சிக்கிட்டே படிச்சேன். அப்புறம் கொட்டி உமன் காலேஜ்ல டிகிரி முடிச்சேன். அதுக்கப்புறம் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சிருந்தேன்.\nநான் சீரியசா படிச்சிக்கிட்டிருந்தாலும் எப்பவும் என்னை யாராவது ஒருத்தர் லவ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. லவ்வை ஃப்ரப்போஸ் பண்ணுவாங்க. நான் கத்துற கத்துல இந்தப் பொண்ணு வேலைக்கு ஆவாதுன்னு ஒதுங்கி போயிடுவாங்க. ஒரு லவ்வர்ஸ் டே அன்னிக்கு காலேஜ்லேருந்து வீட்டுக்கு போயிட்டிருந்தப்போ ஒருத்தன் வழி மறிச்சு ‘ஐ லவ் யூ’ சொன்னான். ‘அதுக்கென்ன’னு திருப்பிக் கேட்டேன். ஒரு ரோஜாப் பூவை கொடுத்துட்டு ‘நீங்களும் என்னை லவ் பண்ணணும்’னு சொன்னான். ‘அது முடியாது’னு மறுத்துட்டேன். உடனே என் கைய புடிச்சுக்கிட்டு கெஞ்ச ஆரம்பிச்சிட்டான். நான் வழக்கம்போல கத்த ஆரம்பிச்சேன். கூட்டம் கூடிடுச்சு. ஓடிவந்தவங்க அவனுக்கு தர்ம அடி கொடுத்தாங்க. கடைசில நான்தான் அவனை காப்பாத்தி அனுப்பி வச்சேன். அதுக்கு பிறகு நான் இருக்குற திசை பக்கமே அவன் வரலை.\nஇப்படித்தான் செயின் ஜான்ல போஸ்ட் கிராஜுவேட் பண்ணும்போது ஒருத்தன் லவ் ஃப்ரபோஸ் பண்ணினான். நாம கத்தினா இவனும் அடிவாங்குவான்னு பேசாம வீட்டுக்கு போயிட்டேன். அண்ணன்கிட்ட விஷயத்தை சொன்னேன். அவன் நேரா அந்த பையன் படிக்குற காலேஜ் போயி பிரின்சிபல்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டான். பிரின்சிபல் அவனை கூப்பிட்டு செமத்தியா சாத்தியிருக்கார். அண்ணன் வந்து எங்கிட்ட சொன்னப்போ நான் அவன்கிட்ட கோவிச்சுக்கிட்டேன். ‘அவனை யாரும் அடிக்கக் கூடாதுன்னுதான் உங்கிட்ட சொன்னேன். நீயும் அடிவாங்கி கொடுத்திருக்கியே’னு சொன்னேன். அப்புறம் ஒரு நாள் அவனை சந்திச்சு சாரி கேட்டேன். ‘எனக்கு சினிமால நிறைய சாதிக்கணும். அதனால காதல் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல’னு சொன்னேன். அவனும் சரின்னு ஒதுங்கிட்டான்.\nநடிக்க வர்றதுக்கு முன்னாடி ஆண்கள்கிட்ட பேசுறதே பாவம்னுதான் நினைச்சிட்டிருந்தேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். அப்புறம் சினிமாவுக்கு வந்த\nபிறகுதான் எல்லாமே புரிய ஆரம்பிச்சுது. என்னை காதலிச்சவங்களையும், அடிவாங்கினவங்களையும் நினைச்சு வருத்தப்பட்டேன். ஒரு வேளை நல்ல காதலையும் மிஸ் பண்ணியிருப்போமோனு தோணும். வாழ்க்கை நாம விரும்பறபடி அமையறதில்ல. அமையற வாழ்க்கையை விரும்ப ஆரம்பிக்கிறோம். ஆடிட்டராகணும்னு நினைச்சேன். சம்பந்தமே இல்லாம நடிகையாயிட்டேன். ஆண்களோடு பேசுவதே பாவம்னு நினைச்சேன். ஆண்களை கட்டிப்பிடிச்சு நடிக்கறேன்.\nநிறைய காதலை மிஸ் பண்ணினேன், ஆனா, சிவபாலாஜிங்ற நல்ல காதலனை கடைசில கண்டுபிடிச்சேன். அவரே கணவராகவும் ஆனார். வாழ்க்கை ரொம்ப வேடிக்கையா இருக்குல்ல...thanks dinakaran\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/64.html", "date_download": "2018-06-25T11:35:10Z", "digest": "sha1:P6M7VWWO7YRD7HDW323S23ECAIMG6WO5", "length": 3975, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 64. அமைச்சு", "raw_content": "\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nசெயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்\nமுறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/thirai-seythi/page/3/", "date_download": "2018-06-25T12:00:54Z", "digest": "sha1:XZBG2YGUUCTAJ33D7NRTMF3PZ7SXF6PG", "length": 9942, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "திரைச் செய்தி | இது தமிழ் | Page 3 திரைச் செய்தி – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nHome திரைச் செய்தி (Page 3)\nகுடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை...\nமினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3\nஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன்...\nஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.\nபசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி...\n” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும்...\nபுதுமுக இயக்குநரின் மனக் குமுறல்\nஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால்...\nகுறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்\nமுதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப்...\nஇயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல்...\nபாகுபலி – 1000 கோடி நாயகன்\nபாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம்...\n“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்\nதிரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம்....\nபாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர்...\nவிஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா\n‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும்...\nஇன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி\n“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா...\nரித்திகா சிங் – முதல் ஹீரோ\n“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா...\nசின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017\nநயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார்...\nமுதல் கைதட்டல் – குறும்படப் போட்டி\nஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-06-25T11:35:18Z", "digest": "sha1:FFMPI6DQOPNGNMZCLJHBJJWGHGIRDFDX", "length": 24368, "nlines": 172, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "குடும்பம் ஒரு கதம்பம்.", "raw_content": "\nபுதன், 9 நவம்பர், 2016\nகாதிர் மஸ்லஹி → Articles → குடும்பம் ஒரு கதம்பம்.\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 9 நவம்பர், 2016 பிற்பகல் 9:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலத்தின் பெரும்பகுதியை கணவன் வெளிஉலகிலே கழிக்க வேண்டியிருக்கலாம் இருப்பினும் வீட்டிற்கு வந்து விட்டால் வெளிஉலகின் பாதிப்புகளை மனைவிமார்களிடம் காட்டாமல் கிடைத்த சிறிது நேரத்தை இன்பமாக கழிப்பதே இல் வாழ்வில் இன்றியமையாததாகும்.\nசிறந்த முறையில் அந்த பெண்களுடன் இல்லறவாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n(அல்குர்ஆன். 4 - 19.)\nநபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் தனது நேரத்தின் பெரும் பகுதியை இறை வழிபாட்டிலும் மற்றொரு பகுதியை நாட்டு நடப்பிலும் நண்பர்களுடனும் கழத்தாலும், தனது மனைவியருடன் உறவாடுவதற்கென ஒரு பகுதியை ஒதுக்கி அதில் வெளி உலக கோப தாபங்கள் பிரதிபலிக்காத வண்ணம் மனைவியருடன் இன்பமாக கழித்து வழி காட்டியுள்ளார்கள்.\nஇரவெல்லாம் நின்றுவணங்கி இறைவனின் அன்பில் திளைத்தாலும் இரவின் பிற்பகுதியில் கல்லிமி யாஆயிஷா.... ஆயிஷாவே ஏதாவது பேசு என்று கூறி பேசிக்கொண்டிருந்து பொழுது போக்குவதில் குறைவு செய்ததில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் மனைவியருடன் இல்வாழ்க்கையை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கும் ஹதீதுகள் சிறந்த சான்றுகளாகும்.\nநானும் நாயகமும் ஒரே தட்டில் உணவருந்துவோம். ஒரே இறைச்சித் துண்டை அவர்கள் ஒரு பக்கத்தில் கடிப்பார்கள் நான் மற்றொரு பக்கத்தை பிடித்துக் கடித்திழுப்பேன். எங்காவது பிரயாணம் மேற்கொள்ளும் போது நானும் நாயகமும் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓட்டப்பந்தயம் விளையாடுவோம். முதல்முறை நான் வெற்றியடைந்தேன் மற்றொரு முறை நான் தோல்வியுற்றேன். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இதற்கு அதுபகரம் என்று கூறினார்கள்.\nமனைவி என்பவள் கணவனுக்கு இன்பத்தின் துணை மட்டுமல்ல அவன் வெளியிற்ச் சென்ற போது அவனது செல்வத்தைப் பாதுகாக்கும் காவலாளியாகவும், அவனது வேலைகளை செய்யும் வேலைக்காரியாகவும் யோசனை சொல்லும் மந்திரியாகவும் அவன் நோயுற்றால் பணி செய்யும் தாதியாகவும் பின் தூங்கி முன எழுந்து அவனை கண் இமைப்போல் காக்கும் தாயாகவும் திகழ்கின்றான் எனவே அவளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நாயகம் ஸல் அவர்கள் அழகாக சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்த பெண்கள் கணவன் நல்லவனாக இருந்தால் மிஞ்சி நடப்பார்கள். கணவன் அற்பனாக இருந்தால் அவன் அவர்களை அடக்கியாள்வான் ஆனால் நான் மிஞ்சப்படும் நல்லவனாகவே இருக்க விரும்புகிறேன்.\nமனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவராக ஆவார் நான் என் மனைவியர்க்கு நல்லவராக இருக்கிறேன். அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் அண்ணல் பெருமான் ஸல் இல்லத்தில் இருக்கும் போது என்ன செய்து கொண்டிருப��பார்கள் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் வீட்டு வேலைகளில் எங்களுக்கு உதவியாக இருப்பார்கள் ஆட்டில் பால் கறப்பார்கள் துணிகளைத் தைப்பார்கள். செருப்பை சீர் செய்வார்கள் வீட்டை சுத்தம் செய்வார்கள் என்று பதிலுரைத்தார்கள்.\nமனைவியர்க்கு கௌரவம் அளிக்க வேண்டும் அவர்கள் நமக்கு ஆலோசனை வழங்கினாள் அந்த யோசனை நன்மை பயக்குமெனில் அதை ஏற்க பின் தங்ககூடாது.\nஹிஜ்ரி -6 ம் வருடம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் 1500 ஸஹாபாக்களுடன் உம்ராச் செய்வதற்காக மக்கா செல்கிறார்கள் ஆனால் வழியிலேயே குரைஷிகள் மக்கா செல்லவிடாமல் தடுத்து விடுகிறார்கள். முடிவில் நீங்கள் இவ்வாண்டு சென்று விட்டு அடுத்த ஆண்டு வாருங்கள் வழி விடுகிறோம் என்று கூறினார்கள். அதைக் குறிக்கும் வகையில் ஹுதைபியா உடன்படிக்கை கையெழுத்தானது.\nநபிகள் நாயகம ஸல் அவர்கள் ஸஹாபாக்களிடம் உம்ராவுக்கு கட்டியிருந்த இங்ராமை நீக்க சொல்கிறார்கள் ஸஹாபாக்களுக்கோ விருப்பமில்லை மக்காவுக்கு செல்லலாம் என்ற கட்டுக் கடங்காத ஆசையுடன் வந்த அவர்களுக்கு அந்த ஆசை நிறைவேறாமல் போனது துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. எனவே நாயகத்தின் கட்டளையை உடனே ஏற்க யாரும் முன்வரவில்லை. நாயகம் ஸல் அவர்களுக்கு நிலைமையை சமாளிப்பது சிரமமாகிவிடுகிறது.\nகூடாரத்திற்குள் சிந்தனைவயப்பட்டவர்களாக குறுக்கும் நெடுக்குமாக நடைபோடுகிறார்கள் அதை கண்ணுற்ற அவர்களின் நாயகி அன்னை உம்மு குல்ஸூம் ரலி அவர்கள் நாயகமே நான் கூறும்படி செய்யுங்கள். நீங்கள் வெளியில் செல்லுங்கள் யாருடனும் பேசாமல் உங்கள் தலை ரோமத்தை களைந்து இஹ்ராமை நீக்கி கொண்டு வாருங்கள் என்றார்கள்.\nநபிகள் நாயகம் ஸல் அவர்கள் மனைவியின் அந்த ஆலோசனையை ஏற்று செயலாற்றினார்கள். என்ன ஆச்சரியம் ஸஹாபாக்கள் அனைவரும் தாங்கள் தங்கள் உரோமங்களை நீக்கி இஹ்ராமை முறித்துக் கொண்டார்கள்.\nஇல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே ஊடல்கள் சிறுசிறு பிணக்குகள் ஏற்படுவது சகஜம். அப்போது இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். சிறுசிறு பிணக்குகளை பெரும்பெரும் பிரச்சனையாக உருவாக்கிவிடலாகாது.\nஒருசமயம் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்களை நடுவர��க நியமித்தார்கள் தன் மனைவியை நோக்கி ஆயிஷாவே நீ உன் பிரச்சனையை முதலில் கூறுகிறாயா... நான் கூறட்டுமா... என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கேட்டார்கள் அது கேட்ட ஆயிஷா ரலி அவர்கள் நான் தான் முதலில் என் பிரச்சனையை கூறுவேன் என்றார்கள். நடுவராக ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் தனது மகளை நோக்கி என்ன ரஸூலுல்லாஹி ஸல் அவர்களை முந்திப் பேசுகிறாயா... என்று கோபமாக கூறி கன்னத்தில் அடித்து விட்டார்கள். அதை கண்ணுற்ற நாயகம் ஸல் அவர்கள் நீங்கள் நடுவராக இருக்க வந்தீர்களா... என்று கோபமாக கூறி கன்னத்தில் அடித்து விட்டார்கள். அதை கண்ணுற்ற நாயகம் ஸல் அவர்கள் நீங்கள் நடுவராக இருக்க வந்தீர்களா... அல்லது சண்யையிட வந்தீருக்கிறீர்களா... என்று கடிந்து விட்டு தன் மனைவிடம் தானே சமாதானம் செய்து கொண்டார்கள்.\nமனைவிக்கு சலுகை காட்ட வேண்டிய சந்தர்பத்தில் சலுகை காட்ட வேண்டியது தான். அதே போன்று கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டிக்கவும் தவறக்கூடாது.\nஒருசமயம் நாயகத்தின் மனைவிமார்கள் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் உணவுத் தொகை போதாது என்றொரு பிரச்சனையை கிளப்புகிறார்கள், அது பெரும் பிரச்சனையாக உருவாகி விடுகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண முயலுகிறார்கள் முடியவில்லை. உடனே உங்களில் யாருடனும் நான் தொடர்பு வைக்க மாட்டேன் என்று கூறி ஒருமாதம் பிரிந்து வாழ்ந்தார்கள்.பிறிவாற்றாமை தாளாமல் வழிக்கு வந்துவிட்டார்கள்.\nவாழ்க்கையின் கஷ்டநஷ்டத்தில் ஒத்துப் போவது மனைவியின் கடமை அதில் அவள் தவறும் போது அவளை படுக்கையிலிருந்து பிரித்துப் போடுவது சிறந்த தண்டனையாகும் என்பதை மேற்கூறிய சம்பவம் உணர்துகிறது. அதையே அல்லாஹ்வும் கட்டளையாக பிறப்பிக்கின்றான்.\nஒத்துப் போகாத தன்மை உணர்ந்து பெண்களுக்கு உபதேசம் புரியுங்கள் படுக்கையிலிருந்து பிரித்து விடுங்கள் அடியுங்கள்.\nகண்டிக்கும் போது மனைவிக்கு கேவலம் ஏற்படாதவாறு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது நபி ஸல் அவர்களின் போதனையாகும்.\nமௌலானா மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி.\nஇமாம். ஜாமிஆ மஸ்ஜித். மந்தைவெளி. சென்னை-28.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞ���்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2014-dec-16/column/101266.html", "date_download": "2018-06-25T11:28:44Z", "digest": "sha1:BT46ETQ2IEQULNC4HEITVJTUT3TPEXSU", "length": 20259, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மனமே நலமா?-38 | serial, manamea nalama | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீத��� சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nடாக்டர் விகடன் - 16 Dec, 2014\nகொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு\nசிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை\nகாஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்வது எப்படி\nஎதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்\nகாய்ச்சல் ஊசியால் பக்க விளைவு\n27 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை...\nநலம், நலம் அறிய ஆவல்\nஒரே வேளையில் 5000 கலோரி\nஎவர்கிரீன் இளமைக்கு... நதியாவின் அழகு சீக்ரெட்\nசுகமான தூக்கத்துக்கு சுலபமான வழிகள்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\n - 13 மனமே நலமா-14மனமே நலமா 15மனமே நலமா 16மனமே நலமா 17மனமே நலமா-14மனமே நலமா 15மனமே நலமா 16மனமே நலமா 17மனமே நலமா 18மனமே நலமா - 26 கற்பனையில் மிதந்த காதல்மனமே நலமா\nடாக்டர் சுபா சார்லஸ், மனநல மருத்துவர்\n29 வயதான மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார் ஒரு தாய். மகன், தலையைத் தொங்கவிட்டு, அமர்ந்திருந்தார். அந்தத் தாய் பேசினார். “இவன் என் மூத்த மகன். இவனைத் தவிர ரெண்டு பொண்ணுங்க. மூணு பேரும் சின்னக் குழந்தைங்களா இருக்கும்போதே, என் கணவர் இறந்துட்டார். இவனைக் கஷ்டப்பட்டு கேட்டரிங் படிக்க வெச்சேன். ஆனா, நல்ல வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு இருந்தான். தெரிஞ்ச ஒருத்தர் இவனைத் தன்கூட அமெரிக்காவுக்கு அழைச்சிட்டுப் போயிட்டார். கொஞ்ச நாள் அவர் வீட்ல இவன் சமையல் வேலை ச��ய்துட்டிருந்தான். பிறகு அவர் வேலை பார்த்துட்டிருந்த நிறுவனத்துல வேலைக்கு சேர்த்துவிட்டார். ‘நல்ல சம்பளம் தர்றாங்க... சீக்கிரமே தங்கச்சிகளுக்கு கல்யாணம் செஞ்சுடணும், நல்ல வரனாப் பாரு’னு அடிக்கடி சொல்வான். மூணு மாசத்துக்கு முன்னால, திடீர்னு வீட்டுக்கு வந்துட்டான். யார்கிட்டயும் பேசறதில்லை. நேரத்துக்கு சாப்பிடறது இல்லை. சரியா தூங்கறதும் இல்லை. எப்பவும் ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்கறான். அவன் வேலை பார்த்த இடத்துல, என்ன நடந்ததுனு விசாரிச்சோம். அங்கிருந்தும் சரியான பதில் இல்லை” என்றார்.\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T11:57:08Z", "digest": "sha1:353EUUDACNO2UGX7KPTMSL4ONSIWXG4N", "length": 10470, "nlines": 143, "source_domain": "goldtamil.com", "title": "கொளத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.9½ லட்சம் கொள்ளை: பணம் நிரப்பும் ஊழியர் கைவரிசை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கொளத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.9½ லட்சம் கொள்ளை: பணம் நிரப்பும் ஊழியர் கைவரிசை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nகொளத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.9½ லட்சம் கொள்ளை: பணம் நிரப்பும் ஊழியர் கைவரிசை\nCategory : இந்தியச் செய்திகள்\nபணம் நிரப்பும் ஊழியரே ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை கொள்ளையடித்து இருப்பது வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சேத்துப்பட்டு ஹாரிஸ்டன் சாலையில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் நிறுவனம் உள்ளது.\nஇந்த நிறுவனம் சார்பில் கொளத்தூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்றில் கடந்த 18-ந்தேதி ரூ.9½ லட்சம் பணம் நிரப்பப்பட்டது. பின்னர் அந்த பணம் திடீரென காணாமல் போனது.\nஏ.டி.எம்.-ல் பணம் இல்லாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 18-ந்தேதி நிரப்பிய பணம் எப்படி உடனே காலியாகும் எனற சந்தேகம் தனியார் வங்கிக்கு ஏற்பட்டது.\nஇதுபற்றி பணம் நிரப்பும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மேலாளர் சீனிவாசன் ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஏ.டி.எம்.-ல் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியினை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மணலியை சேர்ந்த குமார் ‘ரகசிய பின்’ எண்ணை கொண்டு நிரப்பிய பணத்தை மறுநாளே எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் குமாரை தேடி வருகிறார்கள்.\nபணம் நிரப்பும் ஊழியரே ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை கொள்ளையடித்து இருப்பது வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக ���ுதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2012/03/blog-post_3558.html", "date_download": "2018-06-25T12:04:34Z", "digest": "sha1:WBJ6TXE3LODZL7UWBPO4VLTJUXG6QHO6", "length": 19889, "nlines": 128, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: அண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக..இது யாருக்காக...!", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nதமிழ்நாட்டுலேயே தக்லீத் செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜம...\nசங்பரிவாரின் ஊதுகுழலாக மாறிய உணர்வு\nஅண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக.....\nஅண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா\nபாதுகாப்பை விளக்கிக் கொண்டு தனது திராணியைக் காட்டு...\nஓடி ஒளிவது சல்மான் ருஷ்டியா\nநாலாங்கிளாஸ் படிச்சவருக்கே தெரியுதுன்னா; மக்கள் பி...\n'தண்ணி' அடிச்சா மன்னிப்புண்டு; தவ்ஹீத் பேசினால் 'க...\nபிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.\nசின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம்\nசிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(\nசெங்கி விசம் குடிப்பார், பண்ணையார் பாக்கர் பால் கு...\nதவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்\nகேக் வெட்டிய ஜாக் மவுலவியின் வாக்குமூலம்\nJ.S. ரிபாயி அவர்களை புழல் சிறையில் சந்தித்த தமுமுக...\nமீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் ...\nமீண்டும் ஓடாமல், விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்...\n பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்.\nVocê está em: Home » அப்துல் முஹைமின் » அண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக..இது யாருக்காக...\nஅண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக..இது யாருக்காக...\nஇன்று 14.2 .2012 அண்ணன் ஜமாஅத் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்- மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் என்று அண்ணன் ஜமாஅத் சொல்கிறது. நோக்கம் என்னவோ நல்லதாக இருப்பதால் இந்த நோக்கத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில், இப்போராட்டம் அரசை ஆளும் அதிமுக-காங்கிரஸ் கட்சிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் இப்போராத்தின் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் போராட்டம் அரசியல்வாதிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யுமா என்றால் செய்யாது. இதை நாம் சொல்லவில்லை; அண்ணனே சொல்லியுள்ளார்.\nஅபகரிக்கப்பட்ட வார இதழில், இன்று நடைபெறும் இந்த போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணன், ''தேர்தல் நெருங்கும் போதுதான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்புண்டு. இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போரா��்டத்தை கையில் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.\nஅண்ணனின் இந்த பதிலை கூர்ந்து கவனித்தால், பல விஷயங்கள் அவரால் சொல்லப்பட்டுள்ளன.\nஇது தேர்தல் நேரமில்லாததால் அரசியல்வாதிகள் போராட்டங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார்.\nஇப்போது மாநில அளவில் ஒரே இடத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது பயனற்றது என்கிறார்.\nதேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அளவிலான கூட்டம் கூட பயன் தரும் என்கிறார்.\nநாம் கேட்பது, இப்போது தேர்தல் நேரமில்லாததால் மாநில அளவிலான போராட்டமே அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப் படாது என்றால், மாவட்ட அளவிலான போராட்டம் மட்டும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்து இந்த போராட்டத்தை அறிவித்தார்\nஏற்கனவே மாநில அளவில் தீவித்திடலை திணறச்[]செய்து, பிரதமரோடும்-சோனியாவோடும் போட்டோ பிடித்தும் அசைந்து கொடுக்காத காங்கிரஸ், இந்த மாவட்ட அளவிலான போராட்டத்தை கண்டு இடஒதுகீட்டை தூக்கித் தரும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்தார்\n இப்போராட்டத்தின் நோக்கம் என்பது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவ்வப்போது இருப்பைக் காட்டுவதற்காக அண்ணனால் நடத்தப்படும் வழக்கமான போராட்டம் தான் இது என்று.\nஇன்று 14.2 .2012 அண்ணன் ஜமாஅத் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்- மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் என்று அண்ணன் ஜமாஅத் சொல்கிறது. நோக்கம் என்னவோ நல்லதாக இருப்பதால் இந்த நோக்கத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில், இப்போராட்டம் அரசை ஆளும் அதிமுக-காங்கிரஸ் கட்சிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் இப்போராத்தின் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் போராட்டம் அரசியல்வாதிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யுமா என்றால் செய்யாது. இதை நாம் சொல்லவில்லை; அண்ணனே சொல்லியுள்ளார்.\nஅபகரிக்கப்பட்ட வார இதழில், இன்று நடைபெறும் இந்த போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அண்���ன், ''தேர்தல் நெருங்கும் போதுதான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்புண்டு. இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டத்தை கையில் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.\nஅண்ணனின் இந்த பதிலை கூர்ந்து கவனித்தால், பல விஷயங்கள் அவரால் சொல்லப்பட்டுள்ளன.\nஇது தேர்தல் நேரமில்லாததால் அரசியல்வாதிகள் போராட்டங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார்.\nஇப்போது மாநில அளவில் ஒரே இடத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது பயனற்றது என்கிறார்.\nதேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அளவிலான கூட்டம் கூட பயன் தரும் என்கிறார்.\nநாம் கேட்பது, இப்போது தேர்தல் நேரமில்லாததால் மாநில அளவிலான போராட்டமே அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப் படாது என்றால், மாவட்ட அளவிலான போராட்டம் மட்டும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்து இந்த போராட்டத்தை அறிவித்தார்\nஏற்கனவே மாநில அளவில் தீவித்திடலை திணறச்[]செய்து, பிரதமரோடும்-சோனியாவோடும் போட்டோ பிடித்தும் அசைந்து கொடுக்காத காங்கிரஸ், இந்த மாவட்ட அளவிலான போராட்டத்தை கண்டு இடஒதுகீட்டை தூக்கித் தரும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்தார்\n இப்போராட்டத்தின் நோக்கம் என்பது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவ்வப்போது இருப்பைக் காட்டுவதற்காக அண்ணனால் நடத்தப்படும் வழக்கமான போராட்டம் தான் இது என்று.\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthamunaionline.com/archives/date/2018/05/page/2", "date_download": "2018-06-25T12:00:20Z", "digest": "sha1:KRYGQUJCBAUZ6BQ4SXSZ75JKF67BGASP", "length": 4264, "nlines": 65, "source_domain": "maruthamunaionline.com", "title": "May 2018 - Page 2 of 2 - Maruthamunai Online", "raw_content": "\nஅட்டாளைச்சேனை யின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா\nஅட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் இன்று 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது அப் பள்ளியின் அருகாமையில். இவ் நிகழ்வுக்கு தலைமை தாங்கியாக அஷ்ஷேஹ்; ��ல் ஹாபில் [...]\nகல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு.\nகல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையினால் கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய [...]\nகல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்\nமருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nமனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறுகின்றது\nநிதிப்பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017\nPayday - மருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nCharlesimalo - ஏறாவூர் நகர சபையினால் முன் அலுவலக முறைமை\nBest Online Loans - SESEF அமைப்பின் விசேட கூட்டம்\nArqaeorife - கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்ற சு.க. களத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\naccurate automotive - கிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php?option=com_virtuemart", "date_download": "2018-06-25T12:07:11Z", "digest": "sha1:VHWB6PMRWFCHWRNO2OXYSNBRW5KHABQD", "length": 6199, "nlines": 188, "source_domain": "vijayapathippagam.com", "title": "Welcome to Vijayapathippagam Online Book Store", "raw_content": "\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nவாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்\nஜோதிடம் புரோகிதம் மாந்திரிகப் பித்தலாட்டங்கள்\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nகொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம்\nமனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்\nநீ பாதி நான் பாதி\nபன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்\nவெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்\nமாவீரன் நெப்போலியனின் வாழ்வில் 100 சுவையான நிகழ்சிகள்\nவாத குன்ம சிறுநீர் நோய்களுக்கு மருத்துவங்கள்\nஇனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_633.html", "date_download": "2018-06-25T11:31:49Z", "digest": "sha1:ECQWQQ3AOSV3LVFIQ4ZWXHXYFNDGL4NF", "length": 11195, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "கத்துவா சிறுமி உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 16 ஏப்ரல், 2018\nகத்துவா சிறுமி உடலை அடக்கம் செய்��� கிராமத்தினர் எதிர்ப்பு\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கத்துவா சிறுமியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சொந்த கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஜம்மு- காஷ்மீரில் கத்துவா அருகேயுள்ள ரஸனா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 17- ம் தேதி உயிரற்ற சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜனவரி 10-ம் தேதி காணாமல் போன சிறுமியை 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்நிலையில், சிறுமியின் உடலை அடக்கம் செய்யும் போது நடந்த சம்பவம் ஒன்றை சிறுமியின் உறவினர்கள் தற்போது பகிர்ந்துள்ளனர். சிறுமியின் உடலை ரஸனா கிராமத்தில் அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். அன்று மாலை 6 மணியளவில் ரஸனா கிராமத்தையொட்டி தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த கிராம மக்கள் சிலர், 'இது தங்களுடைய நிலம் இங்கே புதைக்கக் கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசிறுமியின் பெற்றோர் இது தங்களுடைய நிலம் என்று கூறியும் பலனில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்துக்குகூட இரக்கம் காட்ட யாரும் தயாராக இல்லை. தொடர்ந்து, சிறுமியின் உறவினர் ஒருவர் தன் இடத்தை அடக்கம் செய்யக் கொடுத்தார். ரஸனா கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா கூறுகையில், ``சிறுமியின் சடலத்தைப் புதைக்க எவ்வளவு நிலம் தேவைப்பட்டுவிடும். சிறுமியின் சடலத்தைக் கையில் நாங்கள் ஏந்திக்கொண்டிருக்கும்போதுகூட மனிதாபிமானமற்ற முறையில் கிராம மக்கள் நடந்துகொண்டது எங்கள் துயரை மேலும் அதிகப்படுத்துகிறது'' என்றார்.\nBy யாழ் வேந்தன் at ஏப்ரல் 16, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, செய்திகள், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sonam-kapoor-wears-mangal-sutra-as-bracelet/", "date_download": "2018-06-25T11:45:51Z", "digest": "sha1:QYEIEHW2LDAYP6UJNKNP6GVSGSNTCXFF", "length": 8557, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "தாலியை கையில் கட்டிக்கொண்ட சோனம் கபூர். போட்டோ உள்ளே ! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் . - Cinemapettai", "raw_content": "\nHome News தாலியை கையில் கட்டிக்கொண்ட சோனம் கபூர். போட்டோ உள்ளே கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் .\nத��லியை கையில் கட்டிக்கொண்ட சோனம் கபூர். போட்டோ உள்ளே கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் .\nசோனம் கபூர்ஜூன் 9, 1985 இல் பிறந்தவர். பாலிவுட்டில் முன்னணி நடிகை . இவர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர். கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றவராம்.\nகபூர் குடும்பத்தின் முக்கியமான நடிகையாகக் கருதப்படுபவர் சோனம் கபூர். பாலிவுட்டில் மிகவும் நேர்த்தியாக உடையணியும் நடிகையும் கூட. கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவைக் காதலித்து வந்தார். வெளிநாட்டில் நடக்கவேண்டிய இவர்கள் திருமணம், ஸ்ரீதேவி மறைவால் மும்பையில் சமீபத்தில் நடந்தது.\nதிருமணத்திற்கு பின் தன் பெயரை சோனம் கபூர் அஹுஜா என்ப் பெயர் மாற்றம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் “வீர் டி வெட்டிங்” எனும் தன்னுடய பட ப்ரோமஷன்களில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் தாலியை கழட்டி அதனை பிரேஸ்லெட் போல் மாற்றியமைத்து அணித்துள்ளதை நம் நெட்டிசன்கள் கண்டு பிடித்து விட்டனர்.\nகுடும்பம் கலாச்சாரம், பாரம்பரியம் என பேச ஆரம்பித்து இணையத்தில் பலரும் அவரை தீட்டி தீர்த்து வருகின்றனர்.\nகழுத்தில் அனியாவிட்டாலும் கலாய்ப்பார்கள், அதே போல் இந்த மாதிரி ஏதேனும் முயற்சி எடுத்தாலும் கழுவி ஊத்துவர். போங்கப்பா உங்க வேலைய நீங்க பாருங்க , அவங்களுக்கு தெரியும் எது சரி , தவறென்று …\nதிருமண உறவில் தனக்கு நம்பிக்கை இல்லை என நடிகை லட்சுமி மேனன் கூறியிருக்கிறார்.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvathadaham.blogspot.com/2015/09/blog-post_31.html", "date_download": "2018-06-25T12:03:32Z", "digest": "sha1:4TGS64OH7COCI3H3RVO5RIVEAP7YFUES", "length": 10445, "nlines": 199, "source_domain": "maruthuvathadaham.blogspot.com", "title": "மருத்துவத்தடாகம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!", "raw_content": "\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..\n•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.\n•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத்திறந்து அசைத்து மூடவும்.\n•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.\n•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.\n•வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.\n•க‌ண்களை வ‌ட்டமாக சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கவு‌ம். இதுபோ‌ல் ஒரு 2 ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம்.\n•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.\n•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.\n•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சிய���ன் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.\n•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.\n•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.\nஇடுகையிட்டது J Mohaideen Batcha நேரம் 12:32 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் \nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..\nஇருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்\nஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்\nஉளவியல் / மனோதத்துவம் (8)\nகண்ணில் தெரியும் உடல் வியாதி (1)\nசீசன் நோய்களும் தீர்வுகளும் (6)\nசெக்ஸ் - உடலுற‌வு (1)\nநாகரீக உணவுகளின் தீங்குகள் (2)\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் (1)\nமசாலா பொருட்களின் மகிமைகள் (3)\nமருத்துவம் தொடர்பான தள இணைப்புகள் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2011/07/blog-post_19.html", "date_download": "2018-06-25T11:21:41Z", "digest": "sha1:V6BJRO75VZAYBDD33A6NSOOAZLTLA2P6", "length": 14887, "nlines": 86, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: தீர விசாரிக்கப்பட வேண்டிய திமுக வழக்குகள்", "raw_content": "செவ்வாய், 19 ஜூலை, 2011\nதீர விசாரிக்கப்பட வேண்டிய திமுக வழக்குகள்\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் விசாரணை துவங்கியுள்ளது.\nமுந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சங்கரராமன் கொலை வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த போதும், இந்த ஒரு வழக்கில் மட்டுமே முறையாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.\nஅதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்தவுட னேயே சங்கரராமன் கொலை வழக்கும் திசை மாறத் துவங்கியது. நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்ட 189 பேரில் 80பேர் பிறழ் சாட்சிகளாக மாறி பல்டியடித்தனர். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவிசுப்பிரமணியம் கூட தனது வாக்கு மூலத்தை மாற்றிக் கொண்டார். விசா��ணை அதி காரிகள் கூட வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்கேற்ப நடந்து கொண்டதாக தெரியவில்லை.\nசங்கரராமன் குடும்பத்தார் உள்பட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதற்கான மர்மத்தை புரிந்து கொள்வது கடினமல்ல. வழக்கை தொடுத்த அதிமுக ஆட்சி மீண்டும் வந்துள்ள நிலையில், வழக்கு சரியான திசையில் செல்வதை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.\nதிமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கொடுமை களில் ஒன்றான தினகரன் நாளிதழ் எரிப்பு, 3 ஊழியர்கள் உயிருடன் கொல்லப்பட்ட அந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேல் முறையீடு செய்வதற்கானஅனுமதியை தற்போது பெற்றுள்ளது. இந்த வழக்கு நடந்தபோது புகார் கொடுத்தவரில் துவங்கி விசாரணை அதிகாரிகள் வரை பல்டியடித்தனர். இந்த வழக்கில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடுசெய்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\nதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்\nதா.கிருஷ்ணன் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். மு.க. அழகிரி உள்ளிட்டோர் இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் பலர் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். இந்த வழக்கிலும் கூட யாருமே தண்டிக்கப்படவில்லை.\nதேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தினகரன் நாளேடு மீதான தாக்குதல் வழக்கு மற்றும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு போன்றவை மறு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மக்க ளுக்கு உறுதியளித்தார்.\nஇப்போது தினகரன் மீதான தாக்குதல் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடு செய்து குற்றவாளிகள் தண்டனை பெற தமிழக அரசு ஏற்பாடு செய்வது அவசியமாகும்.\nஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணையை நீர்த்துப்போக செய்வது வழக்க மாகி வருகிறது. இது மக்களிடம் அவ நம்பிக்கை யை உருவாக்கும். சங்கரராமன் கொலை வழக்கு, தா. கிருஷ்ணன் கொலைவழக்கு, தினகரன்ஏடு மீதான தாக்குதல் வழக்கு போன்ற வழக்குகளில் நியாயமான விசாரணை நடைபெற அதிமுக அரசு கவனம் செலுத்த வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் பிற்பகல் 10:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், திமுக, தீக்கதிர், நிகழ்வுகள், நையாண்டி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nஉலகை உலுக்கிய கவிதை: ........கறுப்பாக இருப்பது...\nமாவீரர்கள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் தியாகிகள் தினம்\nபுரட்சியாளர்களை அவர் வெறுத்த போதும்...\nவிக்கிலீக்ஸ்: சீனா தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை\nதடயம் :சுறுக்கு என்று பாயும் சாதி\nவிளம்பரம் உருவாக்கிய மூளைஅற்ற மனிதனா நீங்கள்\nஒரு புத்தகத்தை முன்வைத்து விவாதம் அம்பலப்படுத்துகிறது... திசைதிருப்புகிறது...\nதோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெ��ி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/MensBoxer.html", "date_download": "2018-06-25T12:02:42Z", "digest": "sha1:XIQ24VESTL3NXOZHGL4CCFD6L4VBNRIO", "length": 4018, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: ஆண்களுக்கான Trousers 52% சலுகை விலையில்", "raw_content": "\nஆண்களுக்கான Trousers 52% சலுகை விலையில்\nFlipkart தளத்தில் ஆண்களுக்கான TSG Escape Checkered Men's Boxer(Pack of 5) 52% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nரூ 1545 மதிப்புள்ள இவை 52% தள்ளுபடியில் ரூ 729 க்கு கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி வசதி உண்டு.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nஆண்களுக்கான Trousers 52% சலுகை விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/yoga-seyyumpothu-thookkam-varugirathey", "date_download": "2018-06-25T12:07:12Z", "digest": "sha1:LYYR6MDW7V5WOI7MTKEAKCGLGWYH7J2B", "length": 12789, "nlines": 218, "source_domain": "isha.sadhguru.org", "title": "யோகா செய்யும்போது தூக்கம் வருகிறதே... | Isha Sadhguru", "raw_content": "\nயோகா செய்யும்போது தூக்கம் வருகிறதே...\nயோகா செய்யும்போது தூக்கம் வருகிறதே...\nசத்குரு, சாதனா செய்யும் பொழுது நான் தூங்கி விடுகிறேன். நான் எதோ அசதி என்று நினைத்தேன் ஆனால் எப்போதெல்லாம் கண்மூடி தியானம் செய்கிறேனோ, நான் தூங்கி விடுகிறேன். எப்படி விழித்திருப்பது\nQuestion:சத்குரு, சாதனா செய்யும் பொழுது நான் தூங்கி விடுகிறேன். நான் எதோ அசதி என்று நினைத்தேன் ஆனால் எப்போதெல்லாம் கண்மூடி தியானம் செய்கிறேனோ, நான் தூங்கி விடுகிறேன். எப்படி விழித்திருப்பது\nமுதலில் நாம் தூக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.. பகலில் எந்த நேரமானாலும் உங்களுக்குத் தூக்கம் வருகிறது என்றால் முதலில் உங்களின் உடலில் எதாவது ஆரோக்கியக் குறைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்கள் உடல் நிலை சரியில்லை என்றால் தூக்கம் அதிகமாவது ச��தாரணம். ஏனென்றால் உடலுக்கு ஓய்வு தேவை.\nசாமான்யமாக யோக பாதையில் இருப்பவர்கள் இருபத்திநான்கு கவளம் உண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டது.\nஇரண்டாவது நாம் சாப்பிடும் உணவு. நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதளவேனும் சைவ உணவு - அதிலும் வேக வைக்காத பச்சை காய்கறியோ பழங்களோ, மிக முக்கியம். சமைத்த உணவில் பெருமளவு பிராணசக்தி அழிந்து விடுகிறது. அதனாலேயே உங்கள் உடம்பில் சோம்பேறித்தனம் குடி ஏறுகிறது. சிறிதளவேனும் உயிரோட்டமுள்ள பச்சை காய்கறியோ பழமோ சாப்பிடுவதால், உடனடி பலன் என்னவென்றால் உங்கள் தூக்கத்தின் தேவை மிகவும் குறைந்துவிடும்.\nமுக்கியமாக நீங்கள் உங்கள் சக்தியை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சுறுசுறுப்பு இருக்கும். நீங்கள் தியானம் செய்ய விரும்பினால், மனம் மட்டுமல்ல, உங்களின் சக்தி நிலை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சாமான்யமாக யோக பாதையில் இருப்பவர்கள் இருபத்திநான்கு கவளம் உண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டது, ஒவ்வொரு கவளத்தையும் இருபத்திநான்கு முறை வாயில் மென்று பின் முழுங்க வேண்டும் என்று சொன்னார்கள். இதனால் உங்கள் உணவு உள்ளே செல்லும் முன் வாயிலேயே செரிமானத்திற்கு தயார் செய்யப்படுகிறது. இதனால் சோம்பேறித்தனம் உண்டாகாது.\nஇதை நீங்கள் இரவு உணவு உண்ணும்பொழுது கடைபிடித்தீர்களானால், நன்றாகத் தூங்கி, தியானம் செய்ய தயாராக காலை மூன்றரை மணிக்கு எழுந்து விடுவீர்கள். யோக கலாச்சாரத்தில் இந்த நேரத்தை ‘பிரம்ம முஹூர்த்தம்’ என்று அழைத்தார்கள். அந்நேரத்திற்க்கு எழுந்து பயிற்சி செய்வதுதான் மிக சிறந்தது, ஏனென்றால் இயற்கையே உங்கள் சாதனாவுக்கு அந்த நேரத்தில் உதவி புரியும். விடியற்காலை தலைக்கு குளித்து விட்டு, ஈரத்தலையுடன் சாதனாவை துவங்கினால் சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பீர்கள். காலை உணவிலும் இருபத்திநான்கு கவளங்கள் உணவு உண்டால், இரவு உணவு நேரம் வரை தூக்கமே வராது. ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உங்களுக்கு பசி எடுக்கும். அப்படி உணர்வது நல்லது. ஆனால் பசி எடுக்கும்போதெல்லாம் உண்ண வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தண்ணீர் குடியுங்கள் அது போதும் உங்களை சுறுசுறுப்பாக, சக்தியாக நாள் முழுவதும் இருக்க முடியும். உங்கள் உடல் நீங்கள் உண்ட உணவை, வீணாக்காமல் ந��்று உபயோகப்படுத்திக்கொள்ள தெரிந்து கொள்ளும். இயற்கை சூழலுக்கும், பொருளாதார சூழலுக்கும் இது மிக உகந்தது - இப்படி உணவு பழக்கம் இருந்தால் உங்கள் ஆரோக்கியமுமும் நன்றாக இருக்கும்.\nதியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாச...\nநம் மனதில் எழும் கேள்விகள் பலவற்றிற்கு விடை தேடி நாம் புத்தகங்களை படிப்பதுண்டு. அவற்றில் விடை கிடைக்கப்பெற்ற கேள்விகள் சில, விடை கிடைக்காத கேள்விகள் ப…\nசூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் களரி\nஏதோ படங்களில் வரும் சண்டைக் காட்சிகளால் வீர விளையாட்டுகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றால் மிகையல்ல. ஒரு ஏழாம் அறிவு வர வேண்டும் களரி பற்றி உலகிற்…\nபல போராட்டங்களுக்கிடையே யோகா அவசியமா\nபோராட்டங்கள் நிறைந்த சூழலுக்கிடையே யோகா செய்வதற்கு தினமும் நேரம் செலவழிப்பது அவ்வளவு அவசியமா என்ற கேள்வியை அரசியல் தலைவர் திரு. தொல் திருமாவளவன் சத்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/stalin-slams-centre-and-state-on-may-day-speech/", "date_download": "2018-06-25T11:59:21Z", "digest": "sha1:MEU3SFENB7MBR5FQON5LBN6OT6DBEYMX", "length": 14114, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..\nமாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்\nமத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோ��மான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமே தினத்தை ஒட்டி சென்னை மே தினப்பூங்காவுக்கு வருகை தந்த அவர், அங்குள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சிப்பு நிறச்சட்டை அணிந்து வந்திருந்த ஸ்டாலின் பேசியதாவது:\nமத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு எதிரான விரோத ஆட்சியை நடத்தி வருகின்றனஇந்த இரண்டு ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்..\nமத்திய, மாநில அரசுகளை அகற்ற இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம். மே தினத்தை அரசு விடுமுறையாக முதன் முதலாக அறிவித்து திமுக அரசு தான். தமிழக அரசு போக்குவர்து ஊழியர்களுக்களின் பிரச்சனையில் தமிழக அரசுஅறிவித்துள்ள சம்பளத்தை பெற்றுக்கொள்ள ஊழியர்கள் தயராக இல்லை. அவர்கள் பிரச்சினை தீரும் வரை, எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை திமுக எம்எல்ஏக்கள் 89 பேரும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை.\nசிவப்பு நிறச் சட்டை திமுக மக்கள் விரோத அரசு மு.க.ஸ்டாலின்\nPrevious Postகுட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு Next Postகூடங்குளம் அணுஉலையில் மின்உற்பத்தி தொடக்கம்...\nராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..\nஆழ்வார்ப்பேட்டையில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..\nதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன�� (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை.. https://t.co/kT06OCDtQE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127176-man-seeking-pension-brings-snake-to-office-in-karnataka.html", "date_download": "2018-06-25T11:34:16Z", "digest": "sha1:N4YYDZ22O72KMTBUR36PWGWYH2LFH2AK", "length": 19486, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`8 மாதமாக பென்சன் கிடைக்கவில்லை!’ - பாம்புடன் சென்று அதிகாரியை மிரட்டிய முதியவர் | Man seeking pension brings snake to office in Karnataka", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - ���ொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\n`8 மாதமாக பென்சன் கிடைக்கவில்லை’ - பாம்புடன் சென்று அதிகாரியை மிரட்டிய முதியவர்\nஅரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனக்கு வரவேண்டிய பென்சன் தொகை சரியாகக் கிடைக்காததால், மாபு சாபா ரஜேகான் என்ற முதியவர், அரசு அதிகாரிகளிடம் நல்ல பாம்பை காட்டி மிரட்டிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.\nகர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் ரோனா கிராமத்தைச் சேர்ந்தவர், மாபு சாபா ரஜேகான். இவர், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், அரசாங்கம் வழங்கும் பென்சன் தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையில், ரஜேகானுக்கு தீடிரென தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தனக்குக் கிடைக்கும் பென்சன் தொகையைக் கொண்டு சிகிச்சை பெற்றும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தும் வந்துள்ளார்.\nஇப்படிப்பட்ட, நெருக்கடியான சூழ்நிலையில் கடந்த எட்டு மாதங்களாக மாபு சாபா ரஜேகானுக்கு, பென்சன் தொகை சரிவர கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் தபால் நிலையத்துக்குப் பலமுறை நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இருப்பினும், புகார் மீது எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த மாபு சாபா ரஜேகான் இன்று பென்சன் வழங்கும் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள்\nநடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nவரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஅப்போது, தான் மறைத்து வைத்திருந்த நல்ல பாம்பு ஒன்றை பையிலிருந்து வெளியில் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை பாம்பை காட்டி மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத, அதிகாரி மற்றும் அறையில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் அலரி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அலுவலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின், அதிகாரிகளிடம் பேசிய ரஜேகான், தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.\nஇதையடுத்து 3 அல்லது 4 நாள்களில் பென்சன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி உறுதி அளித்தபின், தான் கொண்டு வந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்றார்.\n`வருமானவரி பிடிக்கக் கூடாது' - குமரியிலிருந்து பிரதமருக்குச் சென்ற கடிதம்\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`8 மாதமாக பென்சன் கிடைக்கவில்லை’ - பாம்புடன் சென்று அதிகாரியை மிரட்டிய முதியவர்\nஇந்தியாவின் நீளமான சொகுசு பஸ்ஸை அறிமுகப்படுத்தியது டெய்ம்லர்\nபார்ட்டிக்குப் புடவைதான் டிரெண்ட்... இது காலா சரினா ஃபேஷன்\n`ஜூன் 11-ல் விஸ்வரூபம்-2 டிரெய்லர்’ - ஆகஸ்ட் 10-ல் படம் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127720-edappadi-palanisamy-ready-to-give-minister-posting-to-ttvdinakaran-faction-mlas.html", "date_download": "2018-06-25T11:36:36Z", "digest": "sha1:6TVFFE3MA2LGMLX3QPF4CL36LD562CZ4", "length": 22436, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "`டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி’ - வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி! | Edappadi Palanisamy ready to give minister posting to T.T.V.Dinakaran faction MLAs", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை ��ேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\n`டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி’ - வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி\n`தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து வந்தால் அமைச்சர் பதவி தரக்கூட தயார்‘ என எடப்பாடி தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலருக்குத் தூதுவிடப்பட்டுள்ளது.\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து வந்தால் அமைச்சர் பதவி தரக்கூட தயார்‘ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலருக்குத் தூதுவிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதையடுத்து அ.தி.மு.கவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர் செல்வம், தர்மயுத்தத்தை தொடங்கினார். இதனிடையே முதல்வராகலாம் என எண்ணிய சசிகலாவின் கனவு சிறைத்தண்டனையால் தடைபட்டது. முதல்வராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றபோது, எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்ந்தேடுத்தார். தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து விலக்கினால் மட்டுமே அ.தி.மு.கவுடன் இணைவேன் என்ற ஓ.பி.எஸ் கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் சசிகலா, தினகரன் தலையிடு இருக்காது என எடப்பாடி அறிவித்தார்.\nஇதையடுத்து தினகரன் ஓரணியாகவும், எடப்பாடி, ஓ.பி.எஸ், ஓரணியாகவும் மாறினர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார். கொறாடாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், ஆளுநரிடன் மனு அளித்த எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள்\nநடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nவரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஇதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடக்கப்பட்ட வழக்கு நிலுவையிலிருந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீரப்பு குறித்து தினகரன் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய இருநீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாகத் தீர்வுதான் ஏற்பட்டுள்ளது; விரைவில் தீர்ப்பு எதிராக வந்தால் ஆட்சிக்கு ஆபத்து எனத் தனக்கு நெருங்கிய சிலரிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.\nமேலும் `ஐந்தாண்டுகாலம் ஆட்சியை எப்படியாவது நிலைக்கச்செய்யவேண்டும். அதற்கு ஒரே வழி தினகரன் எம்.எல்.ஏ-க்களுக்குத் தூண்டில் போடுவதுதான். ஆக அதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்குங்கள் எனத் தனக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம். ஒருபடி மேலே சென்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களை கூண்டோடு அழைத்து வருபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம். மேலும் தினகரன் தரப்பிலிருந்து வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கிய கான்ட்ராக்ட்கள் கைமாற்றப்படும் எனக் கூறி தூண்டில் போட்டு இழுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு முன்பே இந்தச் செயல்கள் அரங்கேற நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுட்டி ஷாருக்.. க்யூட் சல்மான்- ரம்ஜானில் பாலிவுட்டை உற்சாகப்படுத்தும் `ஜீரோ' டீசர்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல���வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி’ - வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி\nஷாருக் நடித்துள்ள ஜீரோ படத்தின் டீசருக்கு தனுஷ் பாராட்டு..\nதூத்துக்குடியில் தடை முடிந்தும் கடலுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்..\nஆக்டோபஸ் பழசு... அக்கிலெஸ் புதுசு... உலகக் கோப்பையைக் கணிக்கும் அதிசயப் பூனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_8928.html", "date_download": "2018-06-25T11:57:04Z", "digest": "sha1:VSSUIGJD2EMMWIVFBF3YTDEBBAH3HMCN", "length": 4595, "nlines": 62, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி", "raw_content": "\nதேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி\nசொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே\nதுஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்;\nஎந்த நாட்டினும் இந்த அநீதிகள்\n - தெய்வம் - பார்க்குமோ\nவந்தே மாதரம் என்றுயிர் போம்வர\nவாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்;\nஎந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்\n - அவ - மானமோ\nபொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டு\n - நாங்கள் - சாகவோ\n - உயிர் - வெல்லமோ\nநாங்கள் முப்பது கோடி ஜனங்களும்\nநாய்களோ - பன்றிச் - சேய்களோ\nநீங்கள் மட்டும் மனிதர்களோ இது\n - பிடி - வாதமோ\nபாரத தத்திடை அன்பு செலுத்துதல்\n - மனஸ் - தாபமோ\nகூறு எங்கள் மிடிமையைத் தீர்ப்பது\nகுற்றமோ - இதில் - செற்றமோ\nஒற்றுமை வழி யொன்றே வழியென்பது\nஓர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்\nமற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்\nமலைவுறோம் - சித்தம் - கலைவுறோம். 6\nசதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்\n - ஜீவன் - ஓயுமோ\nஇதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி\n - நெஞ்சம் - வேகுமோ\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2012/06/blog-post_30.html", "date_download": "2018-06-25T12:04:46Z", "digest": "sha1:ACMCUXC3JAIINHUVFAJWOR22BAMMRAZF", "length": 13999, "nlines": 106, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: ரெஸிஸ்டர்கள்", "raw_content": "\nஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும்.\nசில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்துவிட்டால் அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ் அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்துகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன.\nவயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத்தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைபபொறுத்து அதன் தடைத் தன்மை கூடிவிட்டது, இன்னும் 1000ஓம்ஸ் 2000ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200அடி 300அடி என எடுத்துக்கொண்டு ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000 ஓம்ஸ் கிடைக்கும்.\nWire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தபபடுகிறது. அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மின்சக்தியும் அதிக அளவில் செலவாகுமாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன.\nஅடுத்த பதிவில் கார்பன் ரெஸிஸ்ரர்கள் பற்றி பார்க்கலாம்.\nதிண்டுக்க���் தனபாலன் July 1, 2012 at 12:06 PM\nElectrical மின்சாரம் பற்றிய பார்வை\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள��வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும். சில சம...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nநிற அடர்த்தி என்றால் என்ன\nஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது அதன் அளவீடுகள் யாது....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன். ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karadipommai.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-25T11:24:49Z", "digest": "sha1:5IQFRYAGW4CDIOU6J2TITIRQ3R5677NR", "length": 9351, "nlines": 147, "source_domain": "karadipommai.blogspot.com", "title": "கரடி பொம்மை :): மீண்டும் ஒரு காதல் விளையாட்டு", "raw_content": "\nகாற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை\nமீண்டும் ஒரு காதல் விளையாட்டு\nயாரிடம் சொல்லி நான் மகிழ\nஎழுதியது: Lali நேரம்: 9:34 PM\nநல்லா இருக்குன்னா சொல்லிட்டு போங்க\nகப்பல் மூழ்கினாலும் காதல் என்றும் மூழ்குவதில்லை...\nஅன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்\nஅவள் அப்படியொன்றும் அழகில்லை :)\nகாற்றை கொண்டு கவிதை பேசும் ஒரு இலை :)\nமீண்டும் ஒரு காதல் விளையாட்டு\nகாதல் சோகம் :( (19)\nஒரு குட்டி கதை (1)\n அப்படியே ஒரு டீ சொல்லேன்\nவந்தாய் சென்றாய்.. என் விழிகள் இரண்டையும் திருடிக்கொண்டு\n***************************************************** கைப்பிடியில் இருந்து திமிரும் குழந்தையாய் என்னுடைய காதலும் அவளுடைய மறுதலிப்பும் ****...\nயார் தொலைத்த கவிதை அவள்\nபாட ஒரு மொழியில்லையே பாவி மக பூஞ்ச்சிரிப்ப பாக்க ஒரு நாள் போதலையே பாதகத்தி கொடுத்து வைக்கலையே அடியே உ���்ன கொல்லனுமே அப்பனவன் பாக்கும்முன்...\nஇரவெல்லாம் விடாமல் மழை இடைவிடாமல் உன் நினைவுகளும் விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம் அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன் ******************...\nநெடுநாட்களாய் உன்னை காணவில்லை நீ வருகின்ற தேதியும் தெரியவில்லை பெரியதாய் நான் எதையும் சேர்க்கவில்லை பேதைமை நிறைந்த என் அன்பை தவ...\nநாளையும் மழை நீடிக்குமாம் நீ போடும் சண்டைகளை போலவே மௌனமாய் எதிர்கொள்கிறேன் குடை இருந்தும் நனைபவனாய் இடி இடியென கத்திவிட்டு மின்னல் வேகத்தி...\nஅவளுக்கென்று ஒரு கவிதை அன்னையர் தினத்துக்காய் எழுதி பெருமை பொங்க நீட்டியபோது மென்மையாய் சிரித்தபடி சொல்கிறாள் எந்த ஒரு கவிதையும் அவ்வளவு...\nஉன்னை வரையும் போது சிலிர்த்து நிற்கிறது தூரிகையும் ஓவியமாய் நீ இருந்தாலும் பேசமறந்து நிற்பது நானே காதலுடன் பார்க்கிறேன் என்னை நானே கண்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/23/redcrossklk-230317-05/", "date_download": "2018-06-25T12:07:15Z", "digest": "sha1:JFPE2ZMMIBYA27UU2BMBS623MLRSY5RD", "length": 8053, "nlines": 102, "source_domain": "keelainews.com", "title": "ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..\nMarch 23, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம் 0\nராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. எம். முரளி, மாவட்டதுணைத்தலைவர் ஆர். ஜி. சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y. S. சீனி சேகு, கீழக்கரை நகர் தலைவர் செல்வம், நகர் துணைத்தலைவர் ஜே. ஏ. பெருமாள், நகர் பொருளாளர் முஹம்மது இர்பான், நிஷா பவுண்டேஷன் எஸ். சித்திக், நகர் அமைப்பாளர் எம். கருப்பணன் மற்றும் மாவட���ட, நகர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் உதவிப் பொருட்களை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் மற்றும் கீழ்க்கரை நகர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagapiriyan.blogspot.com/2007/08/blog-post_24.html", "date_download": "2018-06-25T11:52:37Z", "digest": "sha1:PDF4UZSDQR6RAEZYUHXK6QYMOI6J253G", "length": 51971, "nlines": 173, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: வரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nமனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே.\nஇத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக தூற்றப்பட்டார். இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருஷேவ் அவரின் வளர்ப்பு நாய்போல குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.\nஇந்த விஷயத்தை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாக அலசுகிறது. உண்மை நிலை அறியாத இந்திய மக்கள்., குருஷேவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஸ்டாலின் எவ்வாறு அவதூறு செய்யப்பட்டார் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.\nஸ்டாலினை குருஷேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்து கொள்வது இப்போது எளிது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்; குருஷேவ் ஒரு திருத்தல்வாதி; அவர் ஒருபோதும் மார்க்சியவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.\nஉலக வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியது எது அவர் சோவியத் யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தது முதற்காரணம். உண்மையில், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் உலகத்துக்கு ஸ்டாலின் அளித்த கொடையாகும். 1929 இல் உலகம் மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்தது. முதலாளித்துவ நாடுகளில் தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இந்த நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் திவாலாயின. இந்தக் காலகட்டங்களில்தான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்தத் திட்டம் உதவாக்கரை என்று கணித்தது.\nஆனால் நான்கரை ஆண்டுகளிலேயே ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதால், உலகமே வியந்து நின்றது.யாரெல்லாம் இந்தத் திட்டம் பற்றி அவதூறு பேசினார்களோ அவர்களெல்லாம் புகழ்த்து பேசவும், எழுதவும் வேண்டியதாயிற்று.\nபல வெளிநாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பயணம் செய்தனர். இவர்களில் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவரக்ள் இருந்தனர். \" எங்கள் பயணத்தின் போது பிரம்மாண்டமான கட்டுமானங்களைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்\" என்று அவர்கள் கூறினர்.\nரவீந்தரநாத் தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய கலாச்சாரத்தை சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி, இதனை5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்று வினவினார். உடனடியாக அந்தக் குழந்தைகள் ஆறுமாதம் ஜெயில் கிடைக்கும் என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது குற்றமாக கருதப்பட்டது. இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.\nமாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனின் பொதுவான பொருளாதார வளர்ச்சி இருமடங்கு உயர்ந்தது.\n(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)\nஸ்டாலின் இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ் அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார்.பல சந்தப்பவாதிகளாலும், ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப் படைக்கப்பட்டது.இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின் சொன்னார்.\"உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக் காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான், ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்\"\n(லெனின் - தொகுதி பத்து -பக் 201)\nட்ராட்ஸ்கி தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.\nஇந்த விசாரனை திட்டமிட்ட நாடகம் எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினர். ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை வேதவாக்கு போல நடத்தி வந்தனர்.\nஇந்த மறைமுக ச��ி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நாம், இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும்.\nஅவரது மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும். முதலாவது உள்நாட்டு யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். உள்நாட்டு யுத்தத்தின் போது ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால் அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தானில் போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார்.\nஇரண்டாவது உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது. பின்னர் 1941 ஆகஸ்ட் 8இல் அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும் வரலாறு நிரூபித்துவிட்டது.\nஆனால், ஒரு மனிதர் எவ்வாறு இவ்வளவையும் செய்து முடித்தார் என்ற வினாவுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் ஸ்டாலின் ஒரு அடிப்படையான மார்க்சியவாதி, அவரது பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயமல்ல; மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவங்களை அவர் விளக்கினார்; விவரித்தார். இதில் அவர் ஈடு இணையற்ற விளக்கவாதி. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய அவரது கட்டுரை மார்க்சியத்தின் சாரமாகும். இதனையும் ஏங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலையும் படிப்பது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.\nஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர் \"தவறுதல் மனித இயல்பு\" ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும் போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் , அவரது மேன்மைகளையும் வரலாற்றுப் பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல. இந்தக் கோணத்திலிருந்து ஸ்டாலின் பற்றிய நிர்ணயிப்பைச் செய்தால், அவரது காலத்தில் இருந்த எவரையும் விட அவர் பிரகாசிப்பார்.\nஅவரது காலத்தில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், ஹென்றி பார்பஸ், ரோமன் ரோலண்ட் , ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, சிட்னேவெப், எச்.ஹி.வெல்ஸ் ஆகியோரும் மற்றவர்களும் (இவர்களில் சிலர் ஸ்டாலினுக்கு கசப்பான எதிரிகளும் கூட) இந்த நூற்றாண்டின் மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர் எனப் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர்.\nஅவரது பரம் வைரியான சர்ச்சில் சொன்னார்: \" நமது முயற்சிகலுக்கும் உறுதிகளுக்கும் ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள். அந்த வெற்றியாளர்களும் போருக்கு பின் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவர்களின் சாதனைகள் இந்தச் சோதனைகளில் அடித்துச் செல்லப்பட்டன. .,..... ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகின் மூலை முடுக்குகலிலெல்லாம் அது பரவும். நாம் இந்த மாமனிதனுக்கு நெருக்கமாகவும் நண்பனாகவும் இருப்போமானால் இந்த உலக நிகழ்வுகளை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றெ எண்ணுகிறேன்.\nஇனி என்ன சாதனை ஸ்டாலினுக்கு எஞ்சியிருக்கிறது\nஎனது சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். தெலுங்கானாவில் சண்டை நடந்து கொண்டிருந்த பகுதிகளில் நான் கட்சிக் கல்விப் பிரிவில் பணியாற்றினேன். ஒரு சமயம், யுத்த மைத்தில் தகவல் தொடர்பாளர் ஒருவர் தவறு செய்துவிட்டார். இதற்காக அவரின் செயலாளர் அவரை விசாரனைக்கு அழைத்து கண்டிப்புடன் அறிவுரை கூறினார்:\nஎவ்வளவு பெரிய தப்பு செஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமா இந்தத் தவறு மையத்துக்கு சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தலாம்; மையத்துக்கு இழப்பு ஏற்பட்டால் தெலுங்கானா போராட்டம் தோல்வி அடையக் கூடும்; தெலுங்கானா போராட்டம் தோல்வியடைந்தால், இந்தியப் புரட்சி தோற்றுப் போகலாம்; இந்தியப் புரட்சி தோற்றுப் போனால் உலகப் புரட்சி தோற்றுப் போகலாம்; உலகப் புரட்சி தோற்று போனால் ஸ்டாலின் தோற்றுப் போவார். தவறு செய்த அந்தத் தோழர் இந்த நீண்ட உரையை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் எந்தவித அசையும் இல்லை. ஆனால் இந்தத் தவறு ஸ்டாலினை பாதித்துவி��ும் என்று சொன்னவுடன் தனது தவறை உணர்ந்து வருந்தினார். தொலை தூரத் தெலுங்கானாவில் இருந்த தோழர்களிடம் கூட ஸ்டாலினின் பெயர் இவ்வாறு பெருமதிப்புப் பெற்றிருந்தது.\nஸ்டானினைப் பற்றி எம்.ஆர்.அப்பன்.எழுதிள்ள வரலாற்று நூல் மிகுந்த ஆதாரபூர்வமாகவும் வெளிப்டையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியர்களுக்குத் தெரியாத பல உண்மைகள் இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த நூல் படித்துப் பயணடையத்தக்கது.\nமக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கும் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்.\nஅணிந்துரையில் நந்தூரி பிரசாத ராவ்\nதொலைபேசி எண் : 044-28412367\nLabels: புரட்சியாளர்கள், ரஷ்ய புரட்சி, ஸ்டாலின்\nஇருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர.\nவேணாம் ஐயா, இதெல்லாத்தையும் மக்கள் இப்ப நம்ப மாட்டாங்க. ஏனய்யா அறியாத மக்கள் மனசுல இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை நட்டுவைக்க முயற்சிக்கிறீங்க. நல்லதில்லைங்க ஐயா.\n//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஇதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...\nதெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.\n//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //\nஇது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.\nஇது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...\n\"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.\nஆனால் இந்த நண்பர்கள், \"\"ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.\nஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இ��்கே முன்வைக்கிறோம்.\n\"\"சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.\nமேலும் இது குறித்து விவாதிக்க\nதோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ\n//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஇதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...\nதெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.\n//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //\nஇது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.\nஇது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...\n\"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாள��� வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.\nஆனால் இந்த நண்பர்கள், \"\"ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.\nஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.\n\"\"சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.\nமேலும் இது குறித்து விவாதிக்க\nதோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/06/blog-post_88.html", "date_download": "2018-06-25T11:44:36Z", "digest": "sha1:VUYR7KSFXVVYHXNS5FGO5XHHLFHKC3RM", "length": 26147, "nlines": 222, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள் கெளரவிப்பு !", "raw_content": "\nமரண அறிவிப்பு [ அஹமது கபீர் அவர்கள்]\nஅலட்சியப்படுத்தும் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நன்றி...\nஇனி 5 ம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் \nபெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி \nபட்டுக்கோட்டையில் நடந்த தேசிய ஊரக குடிநீர் மற்றும்...\n'தினமணி' நாளிதழில் வெளிவந்த நம்ம ஊரு செய்திகள் \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா மகபூபா அவர்கள் ]\nஉயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி சாதித்துக் க...\nஅதிரை பேரூராட்சி உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் அனைத்...\nகால்வாய்லே தோல்வியுற்று உருப்படாமல் போனது இந்த கால...\nஅதிரை பேரூர் 14 வது வார்டு பகுதியில் தன்னிறைவு திட...\nஅதிரை TNTJ கிளை 2 நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி அழைப...\nமரண அறிவிப்பு [ சம்சுன்ஹார் அவர்கள் ]\nஷார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் அறிமுகம் \nதங்கம்மாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்\nஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nதுபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில்...\nலயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி ...\nஅதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்...\nபோதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nதுபாயில் TIYA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு \nதுபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியின் இறுதிச்சுற...\nஅதிரையில் தமுமுக - மமக இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பு ...\nபட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக பொது இ-சேவை மையத்த...\nமரண அறிவிப்பு [ அரேபியா அம்மாள் அவர்கள் ]\nதஞ்சையில் புத்தக திருவிழா - 2016\n [ டைலர் அப்துல் முனாப் அவர்கள் ]\nமாலைப் பொழுதின் மயக்கத்திலே கதிகலங்கிப்போன இவைகள்\nவாழ்க்கையில் பரவசம், ஆனந்தம், உற்சாகம், அருமையான ச...\nபுத்தகத் தாத்தாவோடு நெகிழ வைத்த ஒரு சந்திப்பு \nஅதிரை TNTJ கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு \nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் \nதுபாயில் காஸ் பைப் லைன் வெடித்து விபத்து - ஒருவர் ...\nஉடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத - வாய்பேச இயலா...\nபுதிதாக பாஸ்போர்ட் வாங்க இனி போலீஸ் விசாரணை இல்லை\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nதுபாயில் 'மார்க்க பிரசாரகர்' அஷரஃப்தீன் பிர்தெளஸி ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-ம் ஆண்டு இஃப்...\n [ ஹாஜிமா பாத்திமா அம்மாள் அவர்கள் ...\nதேர்தல் வரவு-செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கட...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'சிங்கப்பூர் ஜூவல்லரி' \nஅதிரையில் 34.80 மி.மீ மழை பதிவு \n500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: மாவட்ட வாரியாக ம...\nகீழக்கரை சாலை விபத்தில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 வா...\nஅதிரையில் இஃப்தார் நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் ப...\nதிமுக மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க...\nஎம்.பி.பி.எஸ் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெ...\nஊரை சுற்றி வரும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி\nகஃப்ர்ஸ்தானில் குழி தோண்டும் பணியில் ஈடுபடும் பீஹா...\nமரண அறிவிப்பு [ ஹாஜி முஹம்மது அலி அவர்கள் ]\nஎம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு \nபட்டுக்கோட்டை சப் கலெக்டர் டி.எஸ் ராஜசேகர் மாநில த...\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெ...\nபட்டுக்கோட்டையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவக்...\n [ கம்ஸா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பேரூர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் உள்பட...\nஅதிரை அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச்சி \nமோடி - ஜெயலலிதா சந்திப்பு: 29 அம்ச கோரிக்கைகள் அடங...\n251 ரூபாய் ஸ்மார்ட் போன்கள்..\nபசுமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்க...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள்...\nபட்டுக்கோட்டை - பேராவூரணி - ஒரத்தநாடு ஆகிய பகுதிகள...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் மாணவர் சே...\nமக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.6 லட்சத்து 32 ஆயிர...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக இயங்கி வந்த விமா...\nரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்க...\nஅதிரையில் ADT நடத்தும் ரமலான் மாத சிறப்பு சொற்பொழி...\nஅதிரை பைத்துல்மால் - ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்ச...\nதுபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆளில...\nபாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும் வசதி \nசிறப்பாக நடந்தேறிய அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி [ப...\nTIYA ஆற்றிய 10 ஆண்டு கால நலத்திட்ட சேவைகள் \nசவூதி தமாமில் அதிரை பைத்துல்மால் கிளையினர் நடத்திய...\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு ப...\nஅதிரையில் \"இஃப்தார் கிட்\" விநியோகம் \nஅங்கீகாரம் பெற்ற அதிரை பகுதி மெட்ரிக் பள்ளிகள் எவை...\nமுதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அதிரையர் அனுப்பிய பு...\nஅய்டாவின் இஃப்தார் (நோன்பு திறப்பு நிகழ்ச்சி) அழைப...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅரசு இ-சேவை மையங்கள் மூலம் வருமானசான்று, சாதிசான்ற...\nமஹல்லா வாரியாக அதிரை பைத்துல்மால் ஆற்றிய சேவை நலத்...\nஅதிரையில் ADT நடத்தும் ரமலான் மாத சிறப்பு சொற்பொழி...\nதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் பெறு...\nதுபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 35 பேர் கைது \nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம் \nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு \nமின் கட்டணம் கணக்கிடுவது எப்படி\nமீன் பிடிக்க சென்ற அதிரை மீனவர் கடலில் மாயம் \nSSLC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிக...\nஅதிரை அருகே ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nலயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள் கெளரவிப்பு \nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2016-2017 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி அதிரை சாரா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் மேஜர் முனைவர் எஸ்.பி. கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் ஹெச். சேக்தாவூது சிறப்புரை ஆற்றி, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதில் தலைவராக எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், செயலராக வி. முத்துகிருஷ்ணன், பொருளாளராக எம்.எஃப் சாகுல் ஹமீது ஆகியோர் பொறுப்பேற்றனர்.\nலயன்ஸ் சங்க மண்டல செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் மண்டல பொருளாளர் கே. ஸ்ரீராம், வட்டார தலைவர் டி. ஆனந்த கிருஷணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nலயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.நெய்னா முஹம்மது, எஸ்.எம் முஹம்மது மொய்தீன், எம். அஹமது, டி.பி.கே ராஜேந்திரன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம். சாகுல் ஹமீது, சாரா அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன்ஸ் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக் ஏற்புரை நிகழ்த்தினார்.\nலயன்ஸ் சங்கத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு விழாவில் வாழ்த்துரை வழங்கிய மண்டல தலைவர் எஸ்.கே ராமமூர்த்தி பதவி பிரமாணம் செய்தி வைத்தார்.\nமுன்னதாக லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல்ஹாஜ் அவர்கள் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவை திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு கூறினார்.\nநிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு பரிசும், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.\nமேலும் விழாவில் நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் லயன்ஸ் சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nவிழா ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பத்திரிக்கையாளர்கள், சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=616148", "date_download": "2018-06-25T11:31:25Z", "digest": "sha1:Y3URHBN7ZNW3RFRPEPITNM3DETMPIRBQ", "length": 16112, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தனியார் பஸ்சில் கட்டண கொள்ளை| Dinamalar", "raw_content": "\nதனியார் பஸ்சில் கட்டண கொள்ளை\nதிருப்பூர் : தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக\nகட்டணம் வசூலிப்பதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதிருப்பூரில் இருந்து மதுரை, தேனி, கம்பம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், நாகர்கோவில், செல்லும் பஸ்கள் தாரா\nபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக செல்கின்றன. சில பஸ்கள�� தாராபுரத்தில் 15 நிமிடங்களும், மற்றவை ஒட்டன்சத்திரத்திலும், மற்றவை வழியில் உள்ள ஓட்டல்களிலும் நின்று செல்கின்றன.\nஇடையில் உள்ள ஸ்டாப்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் நிற்பதில்லை. சாதாரண அரசு பஸ்களில் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்ல 18 ரூபாய்; எக்ஸ்பிரஸ், பாயிண்ட்-டூ- பாயிண்ட், \"நான்ஸ்டாப்' என்ற பெயரில் இயங்கும் பஸ்\nகளில் 21 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை இயங்கும் தனியார் பஸ்களில் 24 ரூபாய் கட்டணம் கறக்கப்\n44 கி.மீ., அதற்கு பஸ்களை பொறுத்து 18 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே அளவு, தூரம் மட்டுமே உள்ள தாராபுரம்- ஒட்டன்சத்திரத்துக்கு\n24 ரூபாய் கேட்கின்றனர். கேட்டால்,\n\"அரசு பஸ்கள் நின்று செல்லாத இடங்\nகளில் நாங்கள் நிறுத்துகிறோம்; அதனால், டைமிங் அதிகமாகிறது,' என்று பல காரணங்களை கூறுகின்றனர்.\nதாராபுரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தனியார் பஸ்களில் வசூலிக்கப்படும், கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். விதி\nமுறைகளை மீறும் பஸ்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராபர்ட் வதேராவுக்கு ஐடி நோட்டீஸ் ஜூன் 25,2018\nபாதுகாப்பு நடைமுறையை தகர்த்த மோடி ஜூன் 25,2018 5\nகாவிரி பிரச்னை:குமாரசாமி ஆலோசனை ஜூன் 25,2018 1\nஜனநாயக மாண்புகளை மதிக்கிறோம் : மோடி ஜூன் 25,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த��ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/aug/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8216-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2762614.html", "date_download": "2018-06-25T11:42:09Z", "digest": "sha1:WBXIY3LKH3RVUR6OIBAF3L746ZYC37QY", "length": 9488, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை துறைமுகத்தில் ரூ.16 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nசென்னை துறைமுகத்தில் ரூ.16 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவ��� அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் கப்பலில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை துறைமுகத்துக்கு வந்த வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அங்கு மலேசியாவுக்குச் செல்லத் தயாராக இருந்த ரக்தாபூம் என்ற சரக்குக் கப்பலில் ஏற்றுவதற்குத் தயாராக இருந்த சரக்குப் பெட்டகங்களைத் திறந்து சோதனை செய்தனர். இந்தக் கப்பல் மலேசியா நாட்டின், கிளாங் துறைமுகத்துக்கு செல்வதற்குத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.\nஇச்சோதனையில் சரக்குப் பெட்டக தளத்தில் கப்பலில் ஏற்றுவதற்குத் தயாராக இருந்த 2 சரக்குப் பெட்டகங்களிலும், கப்பலில் இருந்த இரு சரக்குப் பெட்டகங்களிலும் ரூ.16 கோடி மதிப்புள்ள 40 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளைப் பதுக்கி, கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.\nசர்வதேச கும்பல்: இதையடுத்து அந்த செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்தும் 20 அடி நீளம் உடையது. விசாரணையில், ஆந்திர மாநிலம் பாலகொண்டா, சேஷாசலம், அனந்தபூர், குர்நூல், பிரகாசம் ஆகிய இடங்களில் உள்ள வனப் பகுதிகளில் இருக்கும் செம்மரங்கள் சட்டவிரோதர் கும்பலால் வெட்டப்பட்டு, சென்னைக்குக் கடத்தப்படுவதும், சென்னையில் சர்வதேச கடத்தல் கும்பல், துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து சீனா, தாய்லாந்து, கொரிய ஆகிய நாடுகளுக்கு செம்மரக்கட்டைகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவது தெரியவந்துள்ளது.\nஇக்கும்பல் குறித்து மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 4 வழக்குகளை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் சென்னை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ரூ.71 கோடி மதிப்புள்ள 176 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF)", "date_download": "2018-06-25T11:34:44Z", "digest": "sha1:ZGE2CHDDYUD4X4NUHRKIMF7BEWG2ZUM4", "length": 6743, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொம்பு (இசைக்கருவி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.\nகொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.[1]\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n↑ வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.\nதோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி\nநரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்\nகாற்றுக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்\nகஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |\nபிற கொன்னக்கோல் | கடம் |\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2014, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurugeethai.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-06-25T12:05:13Z", "digest": "sha1:KV62D66D7RB5BRQGRAZJC6DPON2JBPCH", "length": 14185, "nlines": 151, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: ஆன்மீக வைரம்", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nஏழையான ஒரு சாதரண குடியானவனுக்கு செல்வந்தன் ஆகவேண்டும் என ஆசை. பணம் இல்லை என்றால் உலகில் மகிழ்ச்சி இல்லை என்பது இவனது சித்தாந்தம்.\nஇரவும் பகலும் உழைத்து செல்வம் சேர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஏங்கினான்.\nஒருநாள் இரவு தூங்க சென்றான். பணத்தை பற்றியே எண்ணி கொண்டிருந்ததால் கனவும் அதை பற்றியே வந்தது....\nஅந்த ஊரின் கோடியில் ஒரு ஆறு , அதன் அருகில் ஒரு ஆலமரம் . ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். இவன் முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான் . தனது காவி துணியால் சுற்ற பட்ட மூட்டையிலிருந்து தேங்காய் அளவு உள்ள கண்களை கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து இவன் கையில் திணித்தார். இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தை பரவசத்துடன் பார்த்தான்....\nதிடுக்கிட்டு விழித்தான் , மணி காலை 4 .\nஅந்த வைரம் மட்டும் கிடைத்தால், எனது வாழ்க்கையே மாறிவிடுமே.\nவிடிய காலை கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது . மீண்டும் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என காத்திருந்தான்....\nசூரியன் கிழக்கில் உதித்ததும் .... இருப்பு கொள்ளாமல் ஆற்றங்கரை ஆலமரத்திடம் தேடலுடன் ஓடினான்..\nஅங்கே முனிவர் ஒருவர் காவி துணியால் சுற்றிய மூட்டையுடன் அமர்த்திருந்தார். இந்த காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.\nஅவர் அருகில் சென்றதும்...\"குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா \" என கேட்டார். வியப்புடன் அவன் மேலும் கீழும் தலை அசைக்க...\nதனது மூட்டையில் இருந்து மிக பெரிய வைரத்தை எடுத்து கொடுத்தார்.\nவாங்கியதும் தான் தாமதம் , மறு நிமிடம் விட்டிற்கு ஓடி வந்தான்,\nயாருக்கும் கிடைக்காத பெரிய வைரம் தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை விற்று என்ன செயலாம் என திட்டமிடலானன்.\nதிடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது ....\nமனதுக்குள் ஒரு குரல் சொல்லியது...\nமாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை\nஎந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்....\nஅவரிடம் இதை காட்டிலும்....விலைமதிக்க முடியாத ஒரு பொருள் இருந்தால் தானே வைரத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் கொடுக்க முடியும்\nமுனிவரிடம் விலை மதிக்க முடியாத பொருள் என்னவாக இருக்கும்\nஎன மீண்டும் ஆற்றங்கரைக்கு சென்றான்..\nஒளி பொருந்திய முகத்துடன் முனிவர் அமர்த்திருந்தார். \"வா குழந்தாய் , இந்த வைரத்தை காட்டிலும் என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத பொருள் உனக்கு வேண்டுமா\n\"ஆம்\" என்பதை போல தலை அசைத்தான்.\nஅவன் கையில் உள்ள வைரத்தை வங்கி ஆற்றில் எறிந்தார் குரு ....\nதனது மூட்டையில் இருந்து காவி துணியை எடுத்து அவனிடம் கொடுத்துதார்..\n\"...குழந்தாய் .....நான் கண்ட பெரும் செல்லவதை உனக்கு காட்டுகிறேன் வா... என் பின்னால்....\"\nமுனிவர் நடக்க அவரின் பின்னால் தொடர்ந்தான் \"சிஷ்யன்\".....\nகுரு எப்பொழுதும் சிஷ்யர்களை தேடி அலைவதில்லை...\nபரம்பொருளே குருவை நோக்கி நம்மை அனுப்புகிறது.\nபற்றுகள் வைப்பது தவறா தவறில்லையா என விவாதிப்பதை காட்டிலும்... நாம் நாமாக இருந்தால்...நமது பற்றுகளே பற்றற்றவனை நோக்கி கொண்டு செல்லும்.\nLabels: ஆன்மிகம், குரு, துறவு\nஉங்களைப் பற்றிய ப்ரோபைல் விளக்கம் ஆச்ச்ரியமாக உள்ளது.\nஎனது உடலுக்கு மட்டுமே வயதுண்டு. எனக்கு இல்லை.\nவலைத்தளத்தில் அதிக பட்ச வருடம் 1900 என கொடுக்க பட்டிருந்தது.\nமேலும் 108 கதைகள் எழுதும் எண்ணம் உள்ளது...\nஅவன் அருளால் அது நடக்கும் என நினைக்கிறேன்.\nசுவாமி அவர்களே . . .\nகதை சொல்லி விளக்குவது என்பது பழைய மரபு. அது சிறப்பானதும் கூட . .\n108 கதைகளுடன் நிறுத்தி விடாதீர்கள் . . .\nபெரிய குழந்தைகளுக்கும் கதை பிடிக்கும்\nஆனால் காவி என்பதில் தான் சிறு இடறல்.\nகாரணம் காவி கடவுள் இல்லா கொள்கை கொண்ட பௌத்தத்திற்கு உரியது. . .\nஇருக்கட்டும் நல்ல கதைகளை எங்களுக்கு ஏற்றாற் போல் எடுத்துக் கொள்கிறோம்.\nதங்கள் வருகைக்கு நன்றி. கடவுளின் அருள் இருப்பின் எண்ணிலா கோடி எழுதும் எண்ணம் உண்டு,\nகாவி உடை பற்றி உங்கள் கருத்து எனக்கு புதியதாக இருந்தது.\nததத்ரேயர் முதல் பிரசன்ன பௌத்தர் அழைக்கப்பட்டவரும் , ஆதி குருவுமான ஆதி சங்கரர் அணிந்தும் கவி உடையே,\nபௌத்த மதத்தில் காவி இருக்கலாம். சனாதன தர்மத்தில் இருந்து வந்த அனைத்து மதத்திலும் அதன் சுவடுகள் இருப்பது இயல்பு. தாயை போல சேய் இருக்கிறது என்பதால் சேயிடம் இருந்து தாய�� கற்றுகொண்டால் என சொல்லலாகுமா...\nஇந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/08/31-40.html", "date_download": "2018-06-25T11:33:56Z", "digest": "sha1:KBDVLVZORS3AG7DQJVBEF7FQPHJNQY3Q", "length": 31148, "nlines": 453, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 31 -40", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 31 -40\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 31-40\nதமிழ்தோட்டம் எனும் தளத்தில் நானும் கவிஞர் ரமேஷ்,கவிஞர் ஹிஷாலீ ஆகியோர்திருக்குறளுக்கு சென்ரியு என்ற புது முயற்சியை துவங்கி இருநூறு குறள்களுக்கு மேல் எழுதினோம். அதிலிருந்து சில இங்கே\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nசிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது\nஅறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது\nஅறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா\nசெல்வத்தினையும் சிறப்பினையும் தருவது நல்லறமே\nபொருளையும் புகழையும் தருவது நல்லறம்\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nநன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.\nஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.\nஅறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.\nஅறம் செல்வத்தை தரும் அதை மறந்தால் துயரத்தை தரும்.\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.\nசெய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.\nஇடைவிடாமல் இயன்ற மட்டும் ��ல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.\nஅறச்செயலை விடாமல் சுணக்கமில்லாமல் செய்க\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nமனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.\nஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.\nமனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.\nஅழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.\nவேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.\nபொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.\nபிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.\nஇளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.\nமுதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச்\nசெய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.\nஅறமாகிய நன்றை இன்றே செய்கையில் வாழ்க்கை முழுதும் துணை நிற்கும்\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nஅறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கர��துவார்கள்.\nபல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.\nஅறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.\nஅறவழி நடப்போர் பல்லக்கில் சுகமாய் செல்வர் தீயோர் அப்பல்லக்கை சுமப்பார்கள்\nஇன்பமானாலும் துன்பமானாலும் அறவழியை பின்பற்றுவோர்க்கு ஒன்றே\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nபயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.\nஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.\nஅறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.\nஇடைவிடாது அறம் செய்பவனுக்கு மறுபிறவி கிடையாது\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nதூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.\nஅறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.\nஅறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா\nஅறத்தால் வரக்கூடிய இன்பமே நிலைக்கும்.\nஅறமின்றி வரக்கூடிய புகழ் காணல் நீராய் கலைந்துவிடும்.\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nபழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.\nஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.\nஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.\nதீய செயல்களை விலக்கினால் அறச்செயல்கள் புகழைத் தரும்.\nதீய செயல்கள் விலகினால் நன்மையாகிய அறம் நாடி வரும்.\n பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே\nநல்ல குறள்கள்,அருமை���ான விளக்கங்களின் தொகுப்புகளுடன்.......\n மூன்றாவது முறையாக உலக கோப்பை வ...\n எளிய சித்த மருத்துவ குறிப்புகள்\n பரவிய வதந்தியால் தேங்காய் ...\nஅஞ்சு ரூபாயில் 180 கி.மீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட...\nசுதந்திர தினத்தில் சில தகவல்கள்\nகனவுகள் தொலையும் தருணம்.. கார்டூனிஸ்ட் பாலாவின் பக...\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 31 -40\nதன்னம்பிக்கையால் கொத்தனாராகி சாதிக்கும் மீனவப்பெண்...\nஈழ தமிழருக்காக குரல் கொடுக்கும் ஹிந்தி பேசும் வாலி...\nஈக்களை கட்டுப்படுத்தும் \"சமூக சிலந்தி' வலை: கிராமப...\nநான் ரசித்த சிரிப்புக்கள் 16\nபெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பகுதி 96 1. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டா...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:28:03Z", "digest": "sha1:QPTWJZWPZS6236A6M6J4G7OY43EOLV4O", "length": 16397, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரக்கர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், சைவம், ராமாயணம்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், தொடர், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27\nதன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், தொடர், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தத���. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், தொடர், பொது, ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25\nவானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nமோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nரமணரின் கீதாசாரம் – 3\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\nநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/adiyogiyai-varaverka-thayaragi-kondirukkirom", "date_download": "2018-06-25T12:13:44Z", "digest": "sha1:6N6OGTGBTRYDJYRW3WZ7N22WQPBG3L4K", "length": 16745, "nlines": 217, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் | Isha Sadhguru", "raw_content": "\nஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்\nஆதியோகியை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் \"ஆதியோகி - சிவன்: யோகத்தின் மூலம்\" புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோடு, ஆதியோகியை வரவேற்க ஈஷா யோக மையம் ஆயத்தமாகும் சமயத்தில், யோகேஷ்வர லிங்கம், ஆதியோகி பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்காக அதிவிரைவாக நடைபெறும் வேலைகளை சத்குரு நேரடியாக பார்வையிடும் புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் \"ஆதியோகி - சிவன்: யோகத்தின் மூலம்\" புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோடு, ஆதியோகியை வரவேற்க ஈஷா யோக மையம் ஆயத்தமாகும் சமயத்தில், யோகேஷ்வர லிங்கம், ஆதியோகி பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்காக அதிவிரைவாக நடைபெறும் வேலைகளை சத்குரு நேரடியாக பார்வையிடும் புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nமஹாசிவராத்திரி தினத்தன்று வெளியிடவிருக்கும் ஆதியோகி புத்தகத்தைப் பற்றி மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இது மிகவும் வித்தியாசமான புத்தகம் என்றே நான் சொல்வேன்.\nஇதில் மூன்று வேறு பரிமாணங்கள் பின்னிப்பிணைந்த���ள்ளன. ஒன்று, சிவன் பற்றிய நம்பமுடியாத புராணக் கதைகளும் அவர் வாழ்க்கையும். புராணக்கதைகளும் அதில் உள்ள மாயாஜாலமான விஷயங்களும் எப்போதும் தர்க்கத்துக்குள் அடங்காது. கதைகளுக்கு இணைக்கோடாக, சுத்தமான அறிவியலின் பரிமாணம் ஓடும். மூன்றாவது பரிமாணம் என்னுடைய உள்அனுபவம். புராணம், அறிவியல், மற்றும் என் உள்அனுபவம் ஒன்றாக பின்னப்பட்டுள்ளது. இது இந்த புத்தகத்தை மிகவும் தனித்துவமானதாக்குகிறது.\nபுத்தகத்தின் மாதிரி ஒன்றைக் காட்டியதும், ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் புத்தகத்தின் ஆங்கில பிரதியை பதிப்பிக்க ஆர்வம் காட்டினார்கள் -அப்படியானால் இது நிச்சயம் நல்ல புத்தகம்தான். இந்த புத்தகம் தமிழிலும் வெளியிடப்படும். சர்வதேச வாசகர்களுக்கு பொருந்தும் விதமாக, இதனை ஆங்கிலத்தில் மறுதிருத்தம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த கலாச்சாரத்துடன் தொடர்பில்லாத அயல்நாட்டவர்களுக்கு இந்தியர்களைவிட அதிக விளக்கம் வேண்டியிருக்கும்.\nநம் கலாச்சாரத்தில் நாம் ஏறக்குறைய இந்தக் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்தோம், வாய்வழியாகவே இக்கதைகள் தலைமுறை தலைமுறையாக பரிமாறப்பட்டு வந்துள்ளன. இணையத்திலுள்ள விற்பனைத் தளங்கள் மூலம் எப்படியும் இந்த புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கும், ஆனால் கொஞ்ச காலத்திற்கு இதை இந்தியாவிற்கு வெளியே வெளியிடமாட்டோம்.\nஒருசில வாரங்கள் எடுத்துக்கொண்டு, கூடுதல் விளக்கங்கள் சேர்த்து திருத்தியபிறகு சர்வதேச அளவில் வெளியிட விரும்புகிறேன். இந்த புத்தகத்தை நான் அருந்ததியுடன் இணைந்து எழுதியுள்ளேன். அருந்ததி என்னுடைய வாழ்க்கை சரிதமான, \"More Than a Life\" புத்தகத்தை எழுதியவர். அவருடைய கேள்விகள் நிறைந்த கண்ணோட்டம் இதற்கு கூடுதல் நயத்தை சேர்க்கிறது.\nஆதியோகி புத்தகத்தின் இந்த மூன்று அம்சங்கள் - கதை, அறிவியல், உள்அனுபவம் - மூன்றும் ஒன்றாக நெய்யப்பட்டுள்ளன. இது மிகப்புதிதான புத்தக வகையாக இருக்கும். புராணம், அறிவியல், ஆன்மீக சுய-உதவி என்று இதுவரை வகுக்கப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட புத்தக வகையையும் சேர்ந்ததாக இது இருக்காது. இந்த புத்தகத்தில் உள்ளவை பூகோளரீதியாக தோன்றிய இடமும் இதன் மறைஞானரீதியான அழகைக் கூட்டி, வேற்றுலகத்திலிருந்து வந்தது போன்ற ஒரு நடையை வழங்குகிறது. 15,000 ஆ��்டுகளுக்கு முன்பு ஆதியோகி தோன்றிய இமயமலையின் மேல்பகுதிகளில்தான் இந்த புத்தகத்திற்கான கரு உருவானது.\nசிவனின் பூமியின் ஊடே, கைலாயத்திற்கு சென்று திரும்பும் என் பயணத்தின்போது நான் பேசியதிலிருந்தே இந்த புத்தகத்தின் பெரும்பாலான பகுதி தோன்றியுள்ளது. அதனால்தான் இதில் பயணநூல் போன்ற ஒரு தன்மையும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த புத்தகம் ஆதியோகி பற்றியது, சிவனின் கதையும் மாயாஜாலமும் பற்றியது, யோக அறிவியலைப் பற்றியது.\nதொன்மையான, அதிநவீனமான உள்நிலை வளங்களை வழங்கக்கக்கூடிய தொழில்நுட்பங்களின் பிரநிதியாய் ஆதியோகி இருக்கிறார். மிகத் தெளிவான, பிரிவினைகள் இல்லாத அவர் வழங்கிய அறிவியலை அரவணைக்க, இன்று உலகம் தயாராகிவிட்டதை போலத் தெரிகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவு கேள்வி கேட்கும் மனங்களுக்குப் பொருந்தும் விதமாக நெய்யப்பட்டுள்ள அறிவியல் இது. இந்த புத்தகத்தின் நோக்கம், ஆதியோகியை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே. ஏனெனில், அவர் கடந்தகாலத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் எதிர்காலத்திற்கு சொந்தமானவர்.\nயோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டை, 112 அடி உயர ஆதியோகி சிலை பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளை முன்னிட்டு, இங்கு ஈஷா யோக மையத்தில் இரவும் பகலுமாக பணிகள் நடந்தவண்ணம் உள்ளன. இந்த வரலாற்று நிகழ்வில் அனைவரும் அங்கமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். இது ஈடுஇணையில்லா ஒரு நிகழ்வு. இதில் நான் முழுவீச்சில் இருப்பேன், என் கூட்டாளியான முதல் யோகியும் அப்படியே இருப்பார். போதனைகள் வழியாக இல்லாமல் ஒரு சக்திமூலத்தை நிறுவுவதன் வழியாக, யோகா எனும் உள்நிலைப் பரிமாணத்தின் புனிதத்தை பாதுகாப்பதற்கான படியாக இது விளங்கும்.\nசத்குரு மற்றும் அருந்ததி சுப்பிரமணியம் எழுதியுள்ள \"Adiyogi: The Source of Yoga\" ஆங்கில புத்தகம், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி, மஹாசிவராத்திரி இரவில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் புத்தகம், மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. \"ஆதியோகி - சிவன், யோகத்தின் மூலம்\" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தகமும் மஹாசிவராத்திரி அன்று வெளியிடப்படுகிறது.\nஅமேசான் இந்தியா இணையதளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-06-25T11:53:50Z", "digest": "sha1:WI73ZC62AQF5R5BDQCX2H7EQQNJORMF6", "length": 17914, "nlines": 342, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: மகாகவி மாத இதழில்....", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nபுதன், டிசம்பர் 20, 2017\nஇடுகையிட்டது கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு நேரம் 12/20/2017 08:24:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nஒரு பூக்கால ஆலாபனை .... ****************************************************** (கவிதாஞ்சலி ) நிலவில் இருந்து வந்தவன் என்பதால்...\nகாலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....\nஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும். பாஷோ (ஹைகூவின் தந்தை) போசோ பூசான் கோபயாஷி இன்...\nமின்னல் வெட்டிய பொழுதில் மழைச் சாரல் துளிர்த்தலும் உதிர்தலும் அன்றாட நிகழ்வுகள் .... தெருவெங்கும் செந்நிற இலைகளால் ஒரு சிவப்புக் கம்பள ...\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் \" - ஆய்வுக் கட்டுரைகள்.\nதமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்ம...\nவெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...\n20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் .... \" வெளிச்ச மொழிய...\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்: 1. புள்ளிப்பூக...\nஇந்த ஆய்வுக்கட்டுரை நூலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெறுகிறது. நூல் வடிவமைப்பு மிக உயர்...\nமாவட்ட கல்வி அதிகாரி வருகையால் பரபரப்பானது உயர்நிலைப்பள்ளி.... சீருடை மாணவர்களின் அணிவகுப்பில் மகிழ்வெய்திய அ���ிகாரி ...... ஒரு மூடிவ...\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \n....அரசியல் (3) அகரம் (1) அம்மா (2) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (5) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கணணி (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (26) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (4) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (7) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்���ுக்கள் (1) புதுக்கவிதை (7) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வேர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (27) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muhieddeentv.com/", "date_download": "2018-06-25T11:48:22Z", "digest": "sha1:LZV7KAYUZRIM7ACOUQBT74RMHZNHML5S", "length": 2885, "nlines": 65, "source_domain": "muhieddeentv.com", "title": "Muhieddeen Tv | Where All Thareeqas Meet", "raw_content": "\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 2016-09-27\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன் 2016-09-27\nஅல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1,2,3,5-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-25T12:05:59Z", "digest": "sha1:O5CLFCAV6NE4TR3FWCSQBUJVYLDJNGT7", "length": 7984, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "1,2,3,5-டெட்ரா ஐதராக்சிபென்சீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1,2,3,5-டெட்ரா ஐதராக்சிபென்சீன் (1,2,3,5-Tetrahydroxybenzene) என்பது C6H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீனும் நான்கு ஐதராக்சில் குழுக்களும் கொண்டுள்ளதால் இச்சேர்மம் பென்சீன் டெட்ரால் எனப்படுகிறது. 3,4,5-டிரை ஐதராக்சிபென்சோயேட்டு அல்லது காலிக் அமிலம், இயுபாக்டீரிய ஆக்சிசனேற்றற ஒடுக்கியால் குறைக்கப்படும் போது வளர்சிதைப் பொருளாக உருவாகிறது [1].\nபைரோகலால் ஐதராக்சிடிரான்சுபரேசு நொதி 1,2,3,5- டெட்ரா ஐதராக்சிபென்சீன் மற்றும் 1,2,3-டிரை ஐதராக்சிபென்சீன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்கிறது. 1,3,5-டிரை ஐதராக்சிபென்சீன் மற்றும் 1,2,3,5 டெட்ரா ஐதராக்சிபென்சீன் இரண்டும் விளை பொருட்களாகும் [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2017, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2014-dec-01/health/100766.html", "date_download": "2018-06-25T11:27:22Z", "digest": "sha1:Q2MZ56DWKCSDLRVJGH5EOYPQDXPWORBG", "length": 25621, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "நலம், நலம் அறிய ஆவல்! | vikatan voice announcement | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு ப���விசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nடாக்டர் விகடன் - 01 Dec, 2014\nநலம் தரும் கூழாங்கல் நடை\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nநாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய் (Chronic obstructivepulmonary disease (COPD)\nஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநலம், நலம் அறிய ஆவல்\nஅப்போ... “ஒல்லி பெல்லி” இப்போ... வெயிட் எப்படி\nஅம்மா ரெசிப்பி; தாய்ப்பால் பெருக... பப்பாளி பால் கூட்டு\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18\nநலம், நலம் அறிய ஆவல்\n“சமீபத்தில் கேரளாவிலிருந்து தமிழகத்தின் கூடலூருக்கு 70 பயணிகளுடன் பஸ் வந்தது. டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியிருப்புக்கள், 40 அடி பள்ளம் என சுற்றிலும் ஆபத்துக்கள். பஸ்ஸை சாலையில் இருந்த மண் மேட்டில் மோதி நிறுத்தி, 70 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் டிரைவர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு அவர் உயிர் பிரிந்துவிட்டது. இதை சடன் கார்டியாக் அரெஸ்ட் (Sudden cadiac arrest) என்போம். சற்று விழிப்புடன் இருந்தால், இதுபோன்ற உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கார்டியாலஜி மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவர் ஜாய் எம்.தாமஸ்.\n“சமீபத்தில் கேரளாவிலிருந்து தமிழகத்தின் கூடலூருக்கு 70 பயணிகளுடன் பஸ் வந்தது. டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியிருப்புக்கள், 40 அடி பள்ளம் என சுற்றிலும் ஆபத்துக்கள். பஸ்ஸை சாலையில் இருந்த மண் மேட்டில் மோதி நிறுத்தி, 70 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் டிரைவர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு அவர் உயிர் பிரிந்துவிட்டது. இதை சடன் கார்டியாக் அரெஸ்ட் (Sudden cadiac arrest) என்போம். சற்று விழிப்புடன் இருந்தால், இதுபோன்ற உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கார்டியாலஜி மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவர் ஜாய் எம்.தாமஸ்.\nகார்டியாக் அரெஸ்ட் பற்றி மேலும் கூறுகையில், “இதயத்தில் ஓர் இயற்கை மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இதயம் துடிப்பதற்கு இந்த மின்ஆற்றல்தான் காரணமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் பிரச்னை காரணமாக, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு தடைப்பட்டு மூளை மற்றும் உடலுக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடைபடுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிரிழப்பு ஏற்படலாம். இதுவும் மாரடைப்பும் ஒன்று அல்ல.\nமாரடைப்பு என்பது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் நிகழ்கிறது. மாரடைப்பு காரணமாகக்கூட சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். வேகமாக ஓடும்போது இதயம் வேகமாக படபடப்புடன் துடிக்கும். ஆனால், உட்கார்ந்திருக்கும்போதே அதுபோன்ற படபடப்பான துடிப்பு இருந்தால், டாக்டரிடம் பரிசோதித்து ஆலோசனை பெற வேண்டும். மாரத்தான், ஓட்டப்பந்தயம், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு ஏ.ஐ.சிடி என்ற பிரத்யேகக் கருவியைப் பொருத்தவேண்டும். இது இதய பாதிப்பு ஏற்படும்போது மின்சாரத்தைச் செலுத்தி உயிரைக் காப்பாற்றும்.\nமக்கள்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். கோல்டன் அவர் என்று சொல்லக்கூடிய ஒரு மணி நேரத்துக்குள் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு\nஇதய நோய்கள் ஏற்படுவதற்கு ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை அளவு அதிகரிப்பது, உயர் ரத்த அழுத்தம், மரபியல், உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறை என்று ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மிகவும் மோசமானது. இவற்றை அவ்வப்போது பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம்” என்கிறார் டாக்டர் ஜாய் தாமஸ்.\nஅன்பு வாசகர்களே, நவம்பர் 16 முதல் 30-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், மாரடைப்பு, சடன் கார்டியாக் அரெஸ்ட், இதய செயல் இழப்பு உள்ளிட்ட இதய நோய்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள், சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இதயநோய் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி மருத்துவ நிபுணர் ஜாய் எம்.தாமஸ்\nஇதய நோய்கள் ஏற்பட என்ன காரணம்\nஇதய நோய்களைத் தவிர்க்க என்ன வழி\nமாரடைப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன\nஇதய மின்னோட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன\nசடன் கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன\nசடன் கார்டியாக் அரெஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nதிடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன வழி\nஇதய செயல்இழப்பு ஏன் ஏற்படுகிறது\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/23/balcony-theft/", "date_download": "2018-06-25T12:04:05Z", "digest": "sha1:CMK6XPBEOIDRAW7IGQD3EKA3UQ4DRSEF", "length": 10184, "nlines": 104, "source_domain": "keelainews.com", "title": "கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்… - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…\nMay 23, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 0\nதமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு புறம். இந்த வெப்பத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்காக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காக வீடுகளில் உள்ள பால்கனி கதவை திறந்து வைத���து இருக்கிறார்கள்.\nஆனால் இந்த பால்கனி திறப்பே திருடர்களுக்கு திருடவதற்கு ஏதுவாகி விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இரவு 02.00 மணியளவில் சின்னக் கடைத்தெருவில் உள்ள வீட்டில் காற்றுக்காக திறந்து வைத்த பால்கனி மூலமாக நுழைந்து திருட முயற்சித்துள்ளார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து சத்தம் போட தொடங்கியவுடன் அடுத்த் வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து திருடர்கள் வெளியேறியுள்ளார்கள். அதே போல் சமீபத்தில் கீழக்கரை பண்ணாட்டார் தெருவிலுள்ள ஒரு பெண் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயற்சித்துள்ளர்கள், ஆனால் திருடர்கள் கைக்கு செயினின் டாலர் மட்டுமே சிக்கியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோடைகாலங்களில் பால்கனி கதவை திறந்து வைக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் உறங்க செல்லும் முன்பு மறந்து விடாமல் பூட்டி வைத்து செல்வது மிகவும் பாதுகாப்பான செயலாகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் திருடர்களுக்கு நாமே வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்.\nஇரவு நேர திருட்டுக்கு காவல்துறையில் உள்ள பற்றாகுறையும் ஒரு காரணம் என்றே கூறலாம். இதனால் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு காவலர்கள் குறைவாகவே உள்ளனர். இப்பிரச்சினையை சுட்டிக் காட்டி நம் இணையதளத்தில் கடந்த வருடமே செய்தியும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாப்போம் கீழக்கரையை.. உயர்த்துவோம் காவலர்களை…\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..\nகீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா இல்லை அலைகழிக்கும் எதிரியா\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில��� அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2013/12/blog-post_31.html", "date_download": "2018-06-25T11:44:04Z", "digest": "sha1:H752IZSJUU7VG5EHCWAA7HR2TGJPNU62", "length": 9904, "nlines": 115, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "\"இயற்கை\" இயற்கை எய்தியது", "raw_content": "\nஎம் மண்ணின் இயற்கையை காக்கவும்\nமண்ணை நல் உரமாக்குவது என\nகார்பன் இனி எம் கண்களை மறைக்க கூடும்..\nகண்ணீரோடு எம் சந்ததி வாழுமோ\nஎன கவலை வருகிறது அய்யா..ஆழ்ந்த அனுதாபங்கள்\nLabels: அரசியல், இயற்கை விஞ்ஞானி, சினிமா, நம்மாழ்வார், படைப்பாளி, புனைவு\nதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=9fde15a04ef0074c2aaff33926b5f720", "date_download": "2018-06-25T12:07:18Z", "digest": "sha1:UTELXEY4PRQSCVNBJCVRXCSIP6KOB467", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் ��ற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடு���்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந���தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்தி���த்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இது���ல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-114010600032_1.htm", "date_download": "2018-06-25T11:34:18Z", "digest": "sha1:I43RGQMBDX7LNIASP5XR3OOCN6FRULYL", "length": 9878, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "தியா பார்த்த பூதம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதியா மூணாவது படிக்கும் பொண்ணு. அவள் எப்பவும் நல்ல மார்க் வாங்குவா. விளையாட்டுலயும் சுட்டி. துறுதுறுன்னு இருப்பா. அதனால எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.\nஆனா அவகிட்ட ஒரு கெட்ட பழக்கம். கோவம் வந்தா கையில இருக்கற பொருள் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பா. வீட்டுல இருக்கற விளையாட்டு பொருட்கள், காமிரா, சி.டி.பிளேயர், ஹால்ல இருக்கற சாமி படங்கள்ன்னு எல்லாத்துலயும் அவ கோவத்தோட கைவண்ணம் இருக்கும். ஒருமுறை டி.வி.யக் கூட உடைக்கப் போனா. அம்மா தடுத்துருக்கலேனா அன்னைக்கும் டி.வி. போயிருக்கும்.\nஇதனால, அவங்க அம்மா, அப்பாவுக்கு ரொம்ப கவலை. தியாகிட்ட சொல்லி பார்த்தாங்க. அந்த நேரத்துல கேட்டுப்பா. ஆனா, கோவம் வந்தா எல்லாம் மறந்து போயிடும். அம்மா கவலையோட சாமிகிட்ட ‘தியாவோட கோபத்தை தீர்த்துவை சாமி’ ன்னு சாமிகிட்ட அடிக்கடி கேட்டுப்பாங்க. குழந்தைங்களுக்குப் பிடித்த சாமி, தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தானே அதனால, பிள்ளையாரும் நல்ல சமயம் பார்த்துக்கிட்டு இருந்தார்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/49/?display=tube&filtre=random", "date_download": "2018-06-25T12:09:26Z", "digest": "sha1:DXLJUFTG6DQCIIJME73OXCO7TGM7VFTD", "length": 7479, "nlines": 198, "source_domain": "tamilbeautytips.net", "title": "அழகுக் குறிப்புகள் | Tamil Beauty Tips | Page 49", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி\nநெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை.\nகண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ் , Tamil Beauty Tips\nஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nலிப்ஸ்டிக் போடுவதால் பாதிப்புகள் ,tamil beauty tips\nஆரோக்கியமான சருமத்தை பெற பேஸ் பேக்குகள்\nஇளமையான தோலின் தோற்றம் பெற 24 எளிமையான குறிப்புகள் பற்றி பார்ப்போம்:\nசம்மரில் அழகாக டிப்ஸ்,tamil summer beauty tips\nரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா,tamil beauty tips lips\nஉடல் எடையைக் குறைக்க, “டயட்’ சரியா,weight loss tamil tips\nமுகத்தை எவ்வாறு சிவப்பாக மாற்றுவது \nஇரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்,tamil new beauty tips,tamil beauty tips in tamil\nஇந்தியாவில் கிடைக்கும் 10 சிறந்த தோல் வெண்மைக்கான‌ சோப்புகள்,tamil beauty care tips,tamil beauty tips in tamil\n9 எளிதாக வீட்டில் செய்யக் கூடிய‌ சரும வெளுப்பு வைத்தியங்கள்,tamil beauty tips tamil language,tamil beauty skin tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nஇந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்,tamil beauty india,indian beauty tips tamil\nபிஸியாக இருக்கும் அம்மாக்களுக்கு 10 விரைவான‌ அழகு குறிப்புகள்,பெண்களுக்கான அழகு குறிப்புகள்,இயற்கையான அழகு குறிப்புகள்\nவயதான தோற்றத்தினை தடுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய 10 சிறந்த அருமையான துணைப்பொருட்கள்,tamil beauty tips for woman,tamil tips beauty,beauty tamil tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/19165-nerpada-pesu-part-1-30-10-2017.html", "date_download": "2018-06-25T11:46:17Z", "digest": "sha1:ITNJA4MNQ26ML2GOQK5MJEGAY2A652B4", "length": 4716, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 1 - 30/10/2017 | Nerpada Pesu Part 1 - 30/10/2017", "raw_content": "\nமாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ��்டாலின்\nஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு\nகடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்\nஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்\nசேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்\nஅதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nநேர்படப் பேசு பாகம் 1 - 30/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 30/10/2017\nநேர்படப் பேசு - 11/06/2018\nநேர்படப் பேசு - 09/06/2018\nநேர்படப் பேசு - 08/06/2018\nநேர்படப் பேசு - 07/06/2018\nநேர்படப் பேசு - 06/06/2018\nநேர்படப் பேசு - 05/06/2018\nஇன்னும் கொஞ்ச நாள் அதே பள்ளியில் இருப்பார் பகவான்..\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nநான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ.. \n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/03/fire-extinguisher-classes.html", "date_download": "2018-06-25T11:23:12Z", "digest": "sha1:EIDW2PTWC2HNRA3X2R7TL5RA4ZSXTSMN", "length": 30983, "nlines": 368, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: Fire Extinguisher, Fire Extinguisher classes, அனுபவம், குறிப்புகள், தீ விபத்து, தீயணைப்பான்கள், பொது\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nமுதன்முதலில்,1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப்பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இருவேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர��மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.\nஇதன் பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த சார்சு வில்லியம் மாண்பை நவீன தீயணைப்பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசியம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.\nஇதன் பிறகு 1881ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்களும், 1905 ம் ஆண்டில் உருசியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட்என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பன்-டை-ஆக்சைடை அடிப்படையாக கொண்ட தீயணைப்பான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nபொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வளிமங்கள் (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவுக்கும் பரவியது. எனினும் இந்த வளிமங்கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உருவாக்கவல்லது என்ற காரணத்தால் ஐரோப்பா மற்றும் அவுத்திரேலிய நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா, நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.\nதீயணைப்பான் வேலை செய்யும் முறை\nபொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ வெப்பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படுகின்றது.\nஇந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.\nஇந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக்கப்படுவதால், நெருப்பு அணைக்கப்படுகின்றது.\nதீயணைப்பான்கள் ���கைப்பாடு (Fire Extinguisher Classes):\nதீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.\nஇந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது.\nA பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.\nB பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற நீர்ம பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.\nC பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.\nD பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.\nE பிரிவு தீவிபத்து: மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.\nமேற்கூறிய இந்திய தீவிபத்து வகைப்பாட்டின் படி தீயணைப்பான்களின் பயன்பாடு பின்வரும்படி நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nஇவ்வகை தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன்படுகிறது. நீரை வேகமாக பீய்ச்சியடிக்க கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுகிறது. இவ்வகை தீயணைப்பான்கள் A வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை குளிர்வித்தல் முறையில் செயல்படுகின்றன.\nவேதிநுரை தீயணைப்பான் Foam Fire Extinguisher:\nஇவ்வகை தீயணைப்பான்களில் குறிப்பிட்ட வேதிப்பொடிகள் தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வேதிப்பொடிகளை வேகமாக பீய்ச்சியடிக்க நைட்ரசன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A & b வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன .\nஉலர் வேதிப் பொடி தீயணைப்பான் Dry Chemical Powder:\nஇவ்வகை தீயணைப்பான்களில் அம்மோனியம் பாஸ்ப்பேட் போன்றவை தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A,B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.\nகார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் CO2 Fire Extinguisher:\nஇவ்வகை தீயணைப்பான்களில் கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.\nசிறப்பு உலர்வேதிப்பொடி தீய���ைப்பான் Special Dry Chemical Powder:\nஇவ்வகை தீயணைப்பான்களில் பல்வேறு வேதிப்பொடிகள் (உலோகத்துக்கு உலோகம் மாறுபடும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் D வகை விபத்துகளைத் தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.\nநேற்றைய ட்ரான்ஸ்பார்மர் தீ சம்பவத்தால் மேற்கண்ட பதிவு பகிர்ந்துள்ளேன். டிப்ளமோ படிக்கும் போது தீயணைப்பான்கள் பற்றி படித்தது. சில Fire Extinguisher classes மறந்து விட்டது. ஆகையால் இணையத்தில் தேடி மீண்டும் படித்து அறிந்து கொண்டேன். விக்கிபீடியா தளத்தில் முழுமையான தகவல்கள் இருந்ததால் அதிலிருந்து பகிர்ந்துள்ளேன். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: Fire Extinguisher, Fire Extinguisher classes, அனுபவம், குறிப்புகள், தீ விபத்து, தீயணைப்பான்கள், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nதகுந்த சமயத்தில் வந்த பதிவு\nபயனுள்ள நல்ல கருத்துக்களை கொடுத்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்\nநாம் அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ அன்றாடம் பார்க்கும் ஒரு கருவி. ஆனால் அவற்றைப்பற்றி இவ்வளவு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தகவல்களுக்கு நன்றி\nஅனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்...\nதீயினால் சமீபமாக சில துயரங்கள் நிகழ்ந்து வருகின்றன.\nசில இடங்களில் இவையெல்லாம் இருந்தும் எப்படி பயன்படுத்துவது என அங்கே இருப்பவர்களுக்கே தெரிவதில்லை,இது குறித்து நான் சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன்.உங்களால் கிடைத்து விட்டது.நன்றி.\nதேவையான அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு\nகோடைக்காலம் வந்தாலே தீவிபத்துகள் அதிகம் நடைப்பெறும். தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. இதுவரை அறிந்திடாத தகவல்களை அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வ���ிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2012/08/5.html", "date_download": "2018-06-25T11:35:14Z", "digest": "sha1:V5HHWALMT64URCGUA5C6XAZNSND7XZ5C", "length": 6058, "nlines": 39, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a", "raw_content": "\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a\nசுவாமி புஷ்கரணி நீராழி மண்டபம்\nதிருமலையில் இரதஸப்தமி அர்த்த பிரம்மோற்சவம் (அரை பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது. பிரம்மோற்சவத்தின் கடைநாள் சக்ரஸ்நானம் நடைபெறுவது போல இரத சப்தமியன்றும் சக்ரஸ்நானம் நடைபெறுகின்றது . காலை வாகன சேவைகள் முடிந்த பின் உச்சிக்காலத்தில் சுவாமி புஷ்கரணிக்கு சக்கரத்தாழ்வார் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். அப்போது பக்தர்கள் தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கின்றனர். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம்.\nபீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.\nஎருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. என்வேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.\nஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.\nLabels: அர்த்தபிரமோற்சவம். எருக்கன் இலை., சக்ர ஸ்நானம், ரத ஸப்தமி\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -3\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -2\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சூரிய பிரபை வாகன ச...\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -21\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -20\nநவ பிருந���தாவனம் - மந்திராலயம் யாத்திரை -19\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -18\nஹனுமத் ஜெயந்தி - 2011\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://auromerecenter.blogspot.com/2013/10/audio-tamil.html", "date_download": "2018-06-25T12:02:16Z", "digest": "sha1:GJBD4B4RDCAOVVN5ZUXAFX7ICXAD4UKK", "length": 16442, "nlines": 164, "source_domain": "auromerecenter.blogspot.com", "title": "AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: Audio - Tamil : பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும், அதனை சமர்ப்பிக்கும் முறைகளும்", "raw_content": "\nAudio - Tamil : பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும், அதனை சமர்ப்பிக்கும் முறைகளும்\nகாணிக்கைக்கு அளவில்லை, அவசியம் உண்டு. எவ்வளவு பெரிய காரியத்தையும், எவ்வளவு சிறிய காணிக்கையும் சாதிக்கும். ஷாக் அடிக்க எவ்வளவு சிறிய தொடர்பும் போதும். அன்னை சக்தியுடன் தொடர்பு கொள்ள எந்தச் சிறிய காணிக்கையும் போதும்.\nகாணிக்கையின் அளவு பெரியதானால், அது சேவையாக மாறும்.\nஅன்னை ஏற்கும், போற்றும் காணிக்கையாக வேண்டுமானால் அனைத்தையும் காணிக்கையாக்க வேண்டும் - வேலை, செல்வம், ஆன்மா, உயிர் - மற்றவர்களை அர்த்தமற்ற பூஜ்யம் என்கிறார் அன்னை.\nஆரம்பித்த காணிக்கையை நிலைமை மாறும்பொழுது குறைக்காமலிருப்பது கடினம். அப்படியிருப்பது முடியாததை முடித்துக் கொடுக்கும்.\nபலன் வேண்டியவருக்கே காணிக்கை தேவை. பலன் தேவையில்லை எனில் காணிக்கை தேவையில்லை.\nகாணிக்கையை நாமே செலுத்த வேண்டும். பிறர் மூலம் போனால் பலனில் பகுதியோ, முழுவதுமோ எடுத்துப் போகின்றவர்க்குப் போகும்.\nமனதால் காணிக்கையை அனுதினம் செலுத்தியபின், அளிக்கும் காணிக்கை புனிதமானது.\nபிரசாதமாக அன்னை தருவது சமாதி புஷ்பம்.\nஒரேயொரு இதழ் சமாதி புஷ்பமும் பவித்திரமாக கிடைப்பது அரிது, அரிதினும் அரிது.\nகாணிக்கையை மனதால் செலுத்தி, பிரசாதத்தை மானசீகமாகப் பெற்றால் சமாதி புஷ்பம் சமாதியிலிருந்து நமக்கே நேரடியாக எவருடைய ஸ்பரிசமும் படாமல் கிடைக்கும். நாம் பெறும் பிரசாதம், நாம் அனுப்பும் காணிக்கை போலிருக்கும்.\nபிரசாதம் எவருடைய கையால் கிடைக்கிறதோ, அவருடைய அம்சம் பிரசாதத்திற்கு உண்டு.\nபோஸ்ட்மேன் கொண்டு வரும் பிரசாதம் போஸ்ட்மேனால் பாதிக்கப்படாது.\nபிரசாதம் கொண்டு வருபவர் நம்முடன் தொடர்பு இல்லாதவரானால், பாதிப்பு அல்லது சிறப்பது மிகக் குறைவு. நம்மையறிந்தவர் கொண்டு வரும் பிரசாதம் அவருக்கு நம்மீதுள்ள அபிப்பிராயத்தைப் பூர்த்தி செய்யும்.\nஎவர் மூலமாகப் பிரசாதம் வந்தாலும், அவருக்கேயுள்ள ஆழ்ந்த இராசியொன்று இருக்குமானால், அது நம்மில் வெளிப்படும்.\nகாணிக்கையை எடுத்துப் போகின்றவர்க்கு, காணிக்கைக் கொடுப்பவரின் இராசி வரும். அதற்கும் மேற்கூறியதே சட்டம்.\nஅதிர்ஷ்டமிருந்தால் நல்லவர் காணிக்கையை எடுத்துப் போகும் சந்தர்ப்பம் வரும். நல்லவர்க்குப் பிரசாதம் கொண்டு போக முடியும்.\nஅதிர்ஷ்டமிருந்தால், தீயவர் காணிக்கை நம்மிடம் வாராது. அவருக்குப் பிரசாதம் கொண்டு போகும் நிலை எழாது.\nகாணிக்கையைவிட முக்கியமானது இல்லை. அதைச் சரியாகச் சமர்ப்பிப்பது ஒரு யோகம். பிரசாதத்தைவிட உயர்ந்ததில்லை. அதை நேரடியாகப் பெறுவது அருள்.\nகாணிக்கையின் பவித்திரத்தையும், பிரசாதத்தின் தூய்மையையும் பலன் நிர்ணயிக்கும், எடுத்துக் காட்டும்.\n- அன்னையை அறிவது அதிர்ஷ்டம்.\n- அன்பரானபின் அன்னை நினைவு வருவது அதிர்ஷ்டம்; சுலபமாக வாராது.\n-பல சமயம் பிரார்த்திக்கத் தோன்றாது.\n- பிரார்த்தனை செய்பவருக்குக் காணிக்கை நினைவு வாராதவர் உண்டு.\nநினைவு வந்தாலும் கொடுக்கப் பிரியம் எழாது.\nஇப்படிப்பட்டவர் பொதுவாகக் காணிக்கை தருவதில்லை. தந்தால் அது அன்னையைச் சேராது.\n- காணிக்கை அவசியம். ஆனால் எவ்வளவு என்பது முக்கியமேயில்லை. எவ்வளவு சிறியதானாலும் பிரார்த்தனை முழுமையாக நிறைவேறும்.\n- சேவையை விரும்புபவர் பெரிய காணிக்கை தருவார்கள்.\n- ஒருவர், அடுத்தவரை காணிக்கைத் தரும்படிக் கூறுவது நல்ல பலன் தராது.\n- நாமே நம்மை வற்புறுத்தித் தரும் காணிக்கை, காணிக்கையாகாது. தவறான காணிக்கை போய்ச் சேராது; பெற்றால் பெற்றவருக்கு ஊறு செய்யும்; கொடுப்பவரையும் பாதிக்கும்.\n- மனத்தையும், உடலையும், ஆன்மாவையும் சமர்ப்பணம் செய்தவருக்குக் காணிக்கை தேவையில்லை.\n- காணிக்கையின் பல அம்சங்களை அறிய முயல்வது யோக ஞானம்.\n- ஏராளமாகக் கடன் வாங்கி, ஏராளமாகக் காணிக்கைக் கொடுத்தவருக்குக் கடன் பூதாகாரமாகப் பெருகியது. கடனிலிருந்து வந்த காணிக்கை கடனை வளர்க்கும்.\n- நல்லவருக்கும், மற்றவர்க்கும் அன்னையிடம் வந்தால் வாழ்வு பெருகும். பெருக்கம் அவரவர் இராசியைப்போலிருக்கும். இராசியை மாற்றும் சக்தி உலகிலில்லை.\n- அன்னை அதையும் செய்வார். அவர் அப்படி நம் வாழ்வில் செயல்பட மனமும், சொல்லும் உண்மையை மட்டும் கடைப் பிடிக்கவேண்டும்.\nBook : எல்லாம் தரும் அன்னை ‎\nAudio : Tamil - அருளின் போக்கை அறிந்து நாம் அதன் ...\nAudio : Tamil : இழந்ததைப் பெறலாம்\nAudio - Tamil : பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும...\nகர்ம யோகி அவர்களின் ஆன்மீகச் சிந்தனைகள் - Oct 2013...\nநம்மை ஆக்கிரமிக்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110308-topic", "date_download": "2018-06-25T11:57:33Z", "digest": "sha1:3SDASHGJCSLQALFENS2RJ7FUYQV4MJ5Y", "length": 37413, "nlines": 364, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட��� தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழலே காணப்படுகிறது. தற்போதைய நிலையில், 320க்கும் இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மையை நோக்கி நடைபோடும், பாரதிய ஜனதா 270க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. அடுத்த பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து, காந்தி நகரில் தமது தாயார் ஹிராபென்னை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி. நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nஇந்தியாவை வல்லரசாக்குவார் மோடி: விஜயகாந்த் வாழ்த்து\nஇந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி உலக அரங்கில் இந்திய தேசத்தை வல்லரசாக மாற்ற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: \"மக்களவை தேர்தலில் உங்கள் (மோடி) தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி கட்சி பெற்றுள்ள வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாமான்ய மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அவற்றை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். குஜராத்தில் இருப்பதை போல் ஊழலற்ற அரசை அமைக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் இந்திய தேசத்தில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். பொருளாதாரம் மேம்படும்.\nஉங்களது அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்\". இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nநரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து\nநாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள நரேந்திர மோடி-க்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n”நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.\nமக்களின் இந்த முடிவை, \"மக்கள் குரலே மகேசன் குரல்\" என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் ��ெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. \"வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை\" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.\nஇந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nநரேந்திர மோடிக்கு ரஜினி வாழ்த்து\nபாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\n15வது பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ''இந்தியாவில் நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதுமட்டுமின்றி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குக் காரணமான இந்த மிகப்பெரிய வெற்றியை கட்டி எழுப்பியவர் நீங்கள் தான்.\nகுஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.\nதமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nவாரணாசி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், 'வாரணாசியில் இருந்து தேர்வு பெற்றுள்ள நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஓட்டளித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றி. பஞ்சாப்பில் நான்கு இடங்களில் எங்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு நல்ல துவக்கமாக அமையும்,' என்றார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nமோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.\nடுவிட்டர் வலைத்தளத்தில், ”இந்திய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதற்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இங்கிலாந்து-இந்தியா உறவுகள் மேலும் தொடர இருவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்றும் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மோடிக்கு விசா வழங்க மறுத்துவந்த இங்கிலாந்து, கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் மோடியை சந்தித்து 50 நிமிடங்கள் பேசிய பின்னர் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nவாழ்த்துகள் திரு மோடி அவர்களே\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nயூதாவின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யஹு மோடிக்கு வாழ்த்து\nஅவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் உறவை இன்னும் விரிவுபடுத்தவும் பரஸ்பரம் ஒன்றுபட்டு இருக்கவும் கூறியுள்ளார்\nஇஸ்ரேலுக்கு பயணம் செய்த இந்திய தலைவர்களில் மோடியும் ஒருவர்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nகனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மோடிக்கு வாழ்த்து\nஅவர் கூறுகையில் இந்தியர்களுக்கும் கனேடியர்களுக்கும் இருக்கும் உறவு இன்னும் அதிகரிக்கவும் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் இணைந்து செயல்படவும் கனடா ஆயத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபியும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nஎங்களுடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் மோடி அவர்களுக்கு..\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nநரேந்திர மோடிக்கு நஜிப் வாழ்த்து\nநடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\n“2014 தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கும் பிஜேபி கட்சிக்கும் பாராட்டுகள். உங்களுடைய அரசாங்கத்தின் கீழ் வலுவான மலேசியா – இந்தியா பங்காளித்துவம் தொடருவதைக் காண விரும்புகிறோம்” என்று அவர் நேற்று தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தவர் நஜிப். மன்மோகன்-நஜிப் பேச்சு வார்த்தைகளின் பலனாக, பல வர்த்தக உடன்பாடுகள் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\n@சிவா wrote: [link=\"/t110308-topic#1064112\"] 15வது பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.\nஜாக்கிரதை மோடி அவர்களே .\nRe: நரேந்திரமோடிக்கு குவியும் வாழ்த்துகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்��ிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2015/04/blog-post_1.html", "date_download": "2018-06-25T11:18:02Z", "digest": "sha1:ITGFQLAJTUX5W52L5I4BGWRSDVMTURRN", "length": 19603, "nlines": 71, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: நல்ல விஷயம்.. பகிர்கிறேன்! நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nரத்தத்தில் இருக்கும் மிக முக்கியமான சங்கதி.. பிளேட்லெட் எனப்படும் தட்டை அணுக்கள். ஆரோக்கியமான ஒரு மனிதனின் ஒரு கனமில்லி மீட்டர் ரத்தத்தில் 4 லட்சம் பிளேட்லெட் அணுக்கள் இருக்கலாம்.\nவயதாக ஆக.. நோய் நொடிகள் தாக்க.. இந்த அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. 2 லட்சம், 1.5 லட்சம்வரை குறைவதில் ஆபத்து ஏதுமில்லை. ஆனால், அதையும் தாண்டி ஆயிரக்கணக்காகக் குறையும்போது மகா ஆபத்து\nஉடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் தானாக வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லெட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, கார்க் போல அடைப்பை ஏற்படுத்தி மென்மேலும் ரத்தம் கசிவதற்கு தடை உத்தரவு போட்டுவிடும்\nபுற்று நோயாளிகளுக்கு பிறரிடமிருந்து தானமாகக் கிடைக்கும் இந்த பிளேட்லெட் அணுக்கள் அருமருந்தாகின்றன நோயாளிகளின் அவதியைக் குறைத்து, ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்வதற்காக இந்த பிளேட்லெட் அணுக்களை பிறரிடமிருந்து தானம் பெற்று, அவர்களின் உடலுக்குள் அவ்வப்போது செலுத்துவார்கள்.\nதானத்தில் சிறந்தது ரத்ததானம். ரத்ததானத்தை விடவும் பல மடங்கு சிறப்பானது இந்த பிளேட்லெட் ரத்த அணுக்கள் தானம் ஒருமுறை பிளேட்லெட் தானம் செய்வது ஐந்து முறை ரத்ததானம் செய்வதற்குச் சமம்\nரத்தத்தை உடலில் இருந்து எடுத்து, பிளேட்லெட் செல்களை மட்டும் தனியே பிரித்து, எடுத்துக்கொண்டு, ரத்தத்தை மறுபடி நம் உடலுக்குள்ளேயே செலுத்தி விடுவார்கள். அதாவது, சாற்றை எடுத்துக்கொண்டு, சக்கையை திரும்பக் கொடுப்பது போல\nஇப்பேர்ப்பட்ட தானத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொடர்ந்து செய்துவருகிறார் என்றால், அவருக்கு எத்தனை திடமான தியாக மனப்பான்மை இருக்க வேண்டும் அதுவும், அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்று, ம���ன்பின் முகம் தெரியாத ஏழை - எளியவர்களுக்கு மட்டுமே பிளேட்லெட் தானம் செய்து வருகிறார்\nதானத்தை விடவும் கூடுதல் சிறப்பு.. 80 ரூபாய் ட்யூப்லைட்டை தானமாகக் கொடுத்துவிட்டு, அதில் பாதி வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு உபயதாரர் பெயர் போட்டுக்கொள்ளும் இந்தக்காலத்தில், தான் செய்துவரும் பிளேட்லெட் தானம் பற்றி பெருமைக்காகக் கூட யாரிடமும் பேசாத நபர் அவருக்கு நெருக்கமான ஒருசிலருக்குத்தான் இது தெரியும்\nஅப்பேர்ப்பட்ட ஒருவர் இங்கே சென்னையில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் என்றால், அந்தப் பள்ளியின் தரம் எப்படி இருக்கும் என்று சொல்லியா தெரிய வேண்டும்\nஅந்த மாமனிதர்.. 10 வருடங்களுக்கும் மேலாக என்னுடன் நட்பிலிருக்கும் அன்பு நண்பர் டாக்டர். நாஞ்சில் கென்னடி. அவர் நடத்திவரும் சர்வதேச உறைவிடப் பள்ளி.. போரூரில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இருக்கும் Sri Vidhya Academy – International Residential School.\n20 ஏக்கர் பரப்பளவில்.. அருமையான இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளி குறித்து இவ்வார ஆனந்த விகடனில் வெளியான செய்திக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nவிகடனில் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, தன் பையனுக்கு இந்தப் பள்ளியில் அட்மிஷன் போடச் சென்றார் என் கல்லூரித் தோழர் ஒருவர். அவர் அட்மிஷன் கேட்ட வகுப்பில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்பதால் ‘நோ அட்மிஷன்’ சொல்லி இருக்கிறார்கள்.\nஎனக்கும் கென்னடிக்கும் உள்ள நட்பு பற்றி ஏற்கெனவே என் கல்லூரித் தோழருக்குத் தெரியும் என்பதால், எனக்கு போன் செய்து, சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.\nநண்பர் கென்னடியை நேரில் சந்தித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. பள்ளியைச் சுற்றிப் பார்த்து, மாணவர்களுக்கு மேலும் என்னென்ன வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கலாம் என ஆலோசனை கூறும்படி என்னைக் கேட்டிருந்தார். அதற்காக கடந்த ஜனவரியில் சந்தித்திருந்தேன்.\nசரி, மறுபடி சந்திக்க ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தில் கல்லூரித் தோழருடன் நானும் பள்ளிக்குச் சென்றேன். கென்னடியைச் சந்தித்தேன்.\nவேறெந்த ரெசிடென்ஷியல் ஸ்கூலில் வாங்கும் கட்டணத்தை விடவும் இங்கே கம்மி. கல்வித்தரமும் அபாரம். அதனால், “எப்படியாச்சும் இங்கேயே அட்மிஷன் வாங்கிக்கொடுங்க நண்பா” என உடன் வந்திருந்த தோழர் காதைக் கடித்தார்.\n“இதற்க���கவா இவ்வளவுதூரம் வந்திருக்கிறீர்கள்.. ஒரு போன் செஞ்சிருக்கலாமே” எனக் கேட்டு நலம் விசாரித்தார் கென்னடி. “இவ்வளவு தூரம் பயணம் செய்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்காகவேனும் ஏதாவது நான் செய்தாக வேண்டுமே” என்று கூறிப் புன்னகைத்தார். அப்புறமென்ன.. அட்மிஷன் கிடைத்தது. தோழருக்கு மனமகிழ்ச்சி\nபள்ளியை எனக்கும் தோழருக்கும் சுற்றிக் காட்டினார் நண்பர் கென்னடி. ஏற்கெனவே ஓரிரு முறை பார்த்து வியந்த அதே பள்ளிதான் என்றாலும், பள்ளியின் வசதிகளையும் அங்கே பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் பார்க்கப் பார்க்க இம்முறையும் பரவசமே வாழ்க்கைப் பட்டனை ரீவைண்ட் செய்து, இன்னொரு முறை பள்ளிப் பருவத்தை அனுபவிக்க முடியாதா என்ற ஏக்கம்தான் எட்டிப் பார்த்தது\nவிடைபெறும்போது கென்னடியிடம் சொன்னேன்.. “இத்தனை அழகான பள்ளியை நீங்கள் லாப நோக்கமில்லாமல் நடத்துவதற்கு பாராட்டுக்கள் இங்கே மற்ற பள்ளிகளை விட குறைவான கட்டணம் வாங்குவதற்கும் பாராட்டுக்கள் இங்கே மற்ற பள்ளிகளை விட குறைவான கட்டணம் வாங்குவதற்கும் பாராட்டுக்கள் நான் சொன்னதற்காக சீட் கொடுத்திருக்கிறீர்களே.. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் நான் சொன்னதற்காக சீட் கொடுத்திருக்கிறீர்களே.. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்\nகட்டக் கடைசியாக நான் சொன்னதுதான் இங்கே என் இணைய நண்பர்களுக்கான செய்தி.. “உங்கள் பள்ளி குறித்து நான் என் வலைப்பக்கத்தில் எழுதுகிறேன்.. ஃபேஸ் புக்கில் ஷேர் செய்கிறேன். அதைப் படிக்கும் என் நண்பர்கள் தங்கள் குழந்தைகளை இங்கே சேர்க்க வரும்போது, அவர்களுக்கும் மறுக்காமல் அட்மிஷன் கொடுக்க வேண்டும் நீங்கள்” என்றேன். சிரித்து விட்டார் கென்னடி. ‘சரி’ என்றும் சொல்லாமல், ‘இல்லை’ என்றும் மறுக்காமல் மார்க்கமாக தலையாட்டினார்\nகென்னடி சார்.. இதோ.. நான் சொன்னதை நான் செய்து விட்டேன்\nபிற்சேர்க்கை: இந்தப் பதிவு குறித்து எங்கள் இருவருக்கும் நெருக்கமான வேறொரு நண்பர் மூலம் (இவர் இங்கே என் நட்பு வட்டத்திலும் இருக்கிறார்) கேள்விப்பட்ட கென்னடி, பிளேட்லெட் தானம் செய்வதைப் பற்றி பொதுவில் எழுதியதற்காக லேசாக வருத்தப்பட்டார். மன்னிக்கணும் கென்னடி சார்.. உங்கள் பள்ளியின் தரம் பற்றிச் சொல்லும்போது, அதை நடத்தும் உங்களது நல்ல உள்ளம் பற்றியும�� சொல்ல ஆசைப்பட்டேன்\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirikket.blogspot.com/2006/09/", "date_download": "2018-06-25T12:10:32Z", "digest": "sha1:4W7FRTPUZZE67QGXUZ7KQHAUV2IFLGR2", "length": 5350, "nlines": 48, "source_domain": "kirikket.blogspot.com", "title": "கிரிக்கெட்: September 2006", "raw_content": "\nகிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்\nDLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்\nஇந்தியா, ஆஸ்த்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் கலந்து கொள்ளும் கலக்கலான கிரிக்கெட் தொடர் நாளையிலிருந்து மலேசியாவில் ஆரம்பமாகிறது. அத்தொடருக்கான முன்னோட்டம் இது.\nவழக்கம்போல நான் என்ன எழுதினாலும், படிச்சிட்டு ஆல்ட் f4 போட்டுட்டு போயிருவீங்க, ஒரு பின்னூட்டம் கூட இதுக்கும் வரப்போரதில்லைன்னு நல்லா தெரிஞ்சாலும், நம்ம கடமையை நம்மதான செஞ்சாகனும் \nவழக்கமாக முன்னோட்டம் எதுவும் எழுதாத நான், இலங்கையில் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடருக்காக முன்னோட்டம் (இதே பதிவில்தான்)எழுதினேன். நான் எழுதிய ராசி, தொடரே நிறுத்தப் பட்டு விட்டது \nஇப்போ இது எழுதலாம்னு நினைக்கறப்ப, க்ரிக் இன்போவுல போட்ருக்கான், கோலாலம்பூர்ல மழை பெய்ஞ்சுகிட்டு இருக்காம், விளங்கிரும் போங்க..\nசெப்டம்பர் 14, இந்தியாவுக்கு முதல் மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் கூட. யுவராஜ் இந்த ஆட்டத்தில விளையாட மாட்டாராம், ஜூரமாம் (fever). அவர் விளையாண்டா மட்டும் வின் பண்ணவா போறோம்ன்னு சொல்றீங்களா..\nகென்யாகிட்டல்லாம் தோத்திக்கினு இருந்த வெஸ்ட் இண்டீஸ், போன சீரிஸ்ல இந்தியாவ 4-1 கணக்குல வின் பண்ணி, வேர்ல்ட் சாம்பியன் மாதிரி போஸ் கொடுத்திக்கினு இருக்கு. இர்பான் பதான், எந்த கவலையுமில்லாம ஒரு நாளைக்கு ஒன்னு கணக்குல டூத்பேஸ்ட் விளம்பரம் நடிச்சிக்கினு கீறார்.\nஎது எப்படியோ, சீரிஸ் ஆரம்பிச்சா, ப்ரண்ட்ஸ்கிட்ட பெட் கட்டி விளையாடலாம், ஏதோ கொஞ்சம் காசு பாக்கலாம்...\nகடசி கடசியா, ஒரு மேட்டர கேட்டுக்கினு கிளம்புங்க, இந்தியா ஐசிசி ரேங்கிங்ல, டெஸ்ட்டுல 4 வது இடம், ஒன் டேயில 3 வது இடத்தில இருக்காம். இந்த சீரிஸ்ல வாங்கபோற அடில, ஒன் டே இடம் கடசிக்கு இஸ்துக்கினு பூடும்னு நினைக்கிறன், நீங்க இன்னா நினைக்கறீங்க \nமினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்\nDLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்\nடேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்\nஇலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்\nஇந்தியா தோல்வி; தொடர் சமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpupakkam.blogspot.com/2012/12/", "date_download": "2018-06-25T11:50:27Z", "digest": "sha1:4ZX6T2ATMTRHIRXNGCE5WTGTWWJUGCJD", "length": 3212, "nlines": 62, "source_domain": "natpupakkam.blogspot.com", "title": "நட்பு பக்கம் (Natpu pakkam ): December 2012", "raw_content": "\nநட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். பரஸ்பர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிறது. நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிறோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.\nஇச்சை கொள்ளும் எழில் அழக��டன்\nஎங்கும் குளுமை எதிலும் புதுமை \nநிலபுலன்கள் யாவும் நிறைய பெற்று\nபுஞ்சை காணாத தஞ்சை மண்ணில்\nபுடம் போட்டுப் பொன்மெரு கேற்றிஎன்\nநெஞ்சை நிமிர்த்தி நிறை மனத்துடன்\nசோழநாடு சோறுடைத்து _ அங்கு\nவா ழ ஒரு வழிகிடைக்கும் நிலத்தை\nஆழ்உழுது அளவோடு பயிர் செய்தால்\nபாழ் நிலத்தில் கூட பயிர்கள் வளரும்\nதரைபுரளக் கரையில் ஓர் ஆலமரம்\nபலபல பறவைகள் பாடும் ஒலிகளைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2014/06/blog-post-vaikasi-visakam11.html", "date_download": "2018-06-25T11:29:34Z", "digest": "sha1:PZMGWN7EQIDVVGLFZUNRAAUXBADI5XV5", "length": 28709, "nlines": 306, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: விசாகத் திருநாள்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nபுதன், ஜூன் 11, 2014\nஇன்று வைகாசி விசாகம். முருகப்பெருமான் தோன்றிய திருநாள்.\nஇந்த இனிய நாளில் - திருமுருக தரிசனம்\nதேவர்களும் முனிவர்களும் கூடி நின்று - மாயையின் மைந்தர்களாகிய - தாரகன் , சிங்கமுகன், சூரபத்மன் எனும் மூவரிடமிருந்தும் தம்மைக் காத்தருள வேண்டும் - எனத் தொழுது நின்றபோது -\nகருணையே வடிவாகிய பரமேஸ்வரன் சதாசிவ திருக்கோலம் கொண்டார்.\nகீழ்த்திசை நோக்கிய தத்புருஷம், தென்திசை நோக்கிய அகோரம், மேல்திசை நோக்கிய சத்யோஜாதம், வடதிசை நோக்கிய வாமதேவம், நடுவில் திகழும் ஈசானம் - எனும் ஐந்து திருமுகங்களுடன் ஆறாவதாக பாதாளம் நோக்கிய அதோ முகம் கொண்டு விளங்கினார் - எம்பெருமான்.\nஅந்த ஆறு திருமுகங்களின் நெற்றிக் கண்களில் இருந்தும் ஜோதிப் பிழம்புகள் தோன்றின.\nஅவற்றை வாயுவும் அக்னியும் கங்கையில் சேர்ப்பித்தனர். கங்கா தேவி அந்த சுடர்களை நாணல்கள் சூழ்ந்து விளங்கிய பொய்கையில் இருந்த தாமரையில் சேர்த்தாள்.\nதாமரை மலர்களைச் சேர்ந்த சுடர்களில் இருந்து ஆறு குழந்தைகள் உதித்து எழுந்தனர். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.\nஇப்படி தீச்சுடர்களில் இருந்து திருமுருகன் உதித்தெழுந்த நாள் வைகாசி விசாகம்.\nஇதனால் - முருகனுக்கு விசாகன் எனும் திருப்பெயர். அக்னியில் தோன்றியதால் - அக்னிகர்ப்பன், கங்கை தாங்கியதால் - காங்கேயன், சரம் என்ற நாணல் புதர்கள் அடர்ந்த பொய்கையில் அவதரித்ததால் - சரவணன்,\nகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் - கார்த்திகேயன் ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம்.\nமுருகனை விசாகன் என - திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.\nயோக நிலையில் இருந்த சிவபிரானின் தவத்தைக் கலைக்க முயன்று - பெருமானின் நெற்றிக் கண் நெருப்பினால் மன்மதன் எரிந்தது மாசி மகத்தில்\nபின்னர் உயிர்ப்பித்ததும் . அதன் பின்னர், சிவ - பார்வதி திருக்கல்யாணம் நிகழ மன்மதனும் அனங்கனாக உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த வைபவம் நிகழ்வது - பங்குனி உத்திரத்தில் அல்லது சித்திரையில்\nஅதன் பின்னர் திருக்குமரன் உதயம் - வைகாசி - விசாகத்தில்\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து, சிவமே - முருகன் எனும் ஜோதியாகத் தோன்றி - அசுரர்களை அழித்து உலகைக் காக்கின்றது என்பதே தாத்பர்யம்.\nஅருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்\nபிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்\nகருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே\nஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய\nமுருகனுக்குரிய எல்லாத் திருத்தலங்களிலும், குறிப்பாக திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.\nமாமயிலோனாகிய திருமுருகனின் திருவடிகள் என் தலைமேல் பட்டதனால் - பிரம்மன் - தன் கைப்பட, என் தலையில் எழுதிய எழுத்து அழிந்து விட்டது.. - என்று அருணகிரியார் கூறுகிறார்.\nசேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்\nமால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்\nவேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்\nகால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே\nசூரனின் சேனைகளை அழிக்க வந்த திருக்குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் வீரபாகு முதலான வீரர்களுடன் பூத சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான்.\nமுனிவர்கள் அனைவரும் அறுமுக வள்ளலை வாழ்த்திய வண்ணம் அங்கு கூடியிருக்கின்றனர். அனைத்தும் அறிந்த ஆறுமுகப்பெருமான் - சூரனுடைய வரலாற்றினை உரைக்குமாறு கேட்க -\nதேவகுரு ஆகிய பிரகஸ்பதி - முருகனை வாழ்த்தி வணங்கிய பின் - காசிப முனிவருக்கும் மாயைக்கும் அசுர புத்திரர்கள் தோன்றிய விதத்தை விவரிக்கின்றார்.\nஎனவே, திருச்செந்தூர் - குரு வணங்கிய தலம் ஆகின்றது.\nவேதங்களின் பொருள் அறியாத நான்முகனின் தலையில் குட்டி - சிறையில் அடைத்த பின், முருகனே சகல ஜீவராசிகளையும் படைத்தருள்கின்றார்.\nஅப்போது, சிவபெருமான் - தன் மகனின் செயலால் மகிழ்ந்தவராகி - பிரம்மன் அறியாத பிரணவத்தின் பொருளை நீ அறிவாயோ - என்று கேட்க, பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உணர்த்துகின்றான் - தனயன்.\nஎனவே, திருஏரகம் - பரமனுக்குக் குரு என ஆகிய தலம் ஆகின்றது.\nபரமனின் மகன் என்று ஆன போதிலும், அண்டப் பிரபஞ்சம் அதிர படை நடத்தி அசுரர் தம் பகை வென்ற வேலன் - வெற்றி வேலன் - என்று ஆன போதிலும்,\nதவம் மேற்கொண்டு - தனி மலையில் தனித்து நின்று - பற்றற்று பரமயோகி என கோவணத்துடன் தண்டு கொண்டு நின்றதனால் -\nஅதிசயம் அனேகம் உற்ற பழனி - அவனிக்கு ஞானம் நல்கும் ஞான குரு தலம் என்றானது.\nஇங்கு நான் பெற்ற வாழ்வும் வளமும் உன்னால் அன்றோ.. - என தேவேந்திரன் - தான் வளர்த்த அன்பு மகள் - தெய்வானையை முருகனின் திருக்கரத்தினில் தாரை வார்த்துக் கொடுத்த திருப்பரங்குன்றமும்,\nவள்ளிக் கிழங்கினைக் கிள்ளி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்து - வேடர் குலத் தலைவன் நம்பி ராஜனால் வளர்க்கப்பட்ட வள்ளி நாயகியின் அன்பு மனம் வேண்டி வேடனாகத் திரிந்தும் வேங்கை மரமாக விளைந்தும் விருத்தனாக நடந்தும் - ஆகும் வழி ஒன்றும் ஆகாததனால் - ஐங்கரத்துப் பிள்ளை ஆனையாக வந்து நிற்க - குறவர் குலக்கொடியைக் குறுஞ்சிரிப்புடன் அணைந்த திருத்தணிகையும்,\nகுன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் எனக் கும்பிட்டுத் தொழுவார் தம் - முறைகளைக் கேட்டுக் குறைகளைத் தீர்க்க என்று - அங்கிங்கெனாதபடி எங்கும் என்பதாக - கோயில் கொண்டு நின்ற சோலைமலை எனும் பழமுதிர்சோலையும்,\n.. எங்கள் திருக்குமரனின் திருத்தலங்கள்\nஇன்னும் எத்தனை எத்தனையோ - திருத்தலங்கள்\nஉச்சி மலைகளிலும் ஓடும் ஆற்றின் ஓரங்களிலும்,\nசெந்நெற் கழனிகளிலும் செங்கதலி வனங்களிலும்,\nஅலைதவழ் கரைகளிலும் அடர்மலைக் காடுகளிலும்,\nஅருஞ்சுனைக் கரைகளிலும் அதிரும் அருவி சாரல்களிலும் -\nசிவபெருமான் வழங்கிட - அகத்திய மாமுனிவர் கட்டிக் காத்த செஞ்சொல் தமிழ் மொழியினிலும் - அமுத மயமாக - அருள் மயமாக,\nஐயன் - அறுமுகவேள் விளங்குகின்றனன். அதுமட்டுமா\nமனமே முருகனின் மயில் வாகனம்.. எப்போது\nஆணவ, மாயா, கன்மம் - எனும் மும்மலங்கள் அகன்ற போது\nகாமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் - எனும் அறு பகைவர்கள் அழிந்தொழிதலே - முருகனின் அறுபடைத் தத்துவம்.\nஅறுமுகனைச் சரண் அடைபவர்க்கு அவனே அனைத்தும் ஆகின்றான்.\nஅந்நிலையில் - அவனால் - ஆறு கொடுங்குணங்களும் அழிகின்றன.\nமனம் - ஞானம் எனும் மயிலாகின்றது.\nவள்ளியுடனும் தேவகுஞ்சரியுடனும், வடிவேல் தாங்கி வந்து அமர்கின்றான்.\nஅந்நிலையை அனைவரும் எய்துதற்கு ஐயன் அருள் மழை பொழிக\nவிழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜூன் 11, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 11 ஜூன், 2014 03:40\nமுருகனின் அறுபடைத் தத்துவம் அறிந்தேன்\nதுரை செல்வராஜூ 11 ஜூன், 2014 05:52\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nஅற்புதமான விளக்கங்கள் கூடிய பதிவு.\nதுரை செல்வராஜூ 11 ஜூன், 2014 06:14\nதாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nஅறுபடைவீட்டுக் கதையும் பதிவில் தெரிவித்தமைக்கு நன்றி நான் முருகன் குறித்து சில பாடல்கள் எழுதி உள்ளேன் படிக்க விருப்பமிருப்பின் சுட்டிகள் தருகிறேன் வாழ்த்துக்கள்.\nதுரை செல்வராஜூ 11 ஜூன், 2014 11:52\nமுருகனைப் பற்றி தாங்கள் எழுதிய பாடல்களைப் படிக்க ஆவலுடையவனாக இருக்கின்றேன். சுட்டிகளைத் தெரிவிக்கவும்.\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nஇராஜராஜேஸ்வரி 11 ஜூன், 2014 09:58\n, குரு வணங்கிய தலம் திருச்செந்தூர் பற்றியும்\nவிசாகத்திருநாள் பற்றியும் அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.\nதுரை செல்வராஜூ 11 ஜூன், 2014 11:18\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..\nமுருகனின் திருக்கோயில்களைப் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. வைகாசித் திருநாள் பற்றிய புதிய செய்திகள் அருமை.\nதுரை செல்வராஜூ 11 ஜூன், 2014 20:31\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅனைவரும் போற்றும்வண்ணம் ஆறுமுகன் புகழ்பாடிய உங்களின் வாழ்வு என்றென்றும் ஏறுமுகமாக இருப்பதாக\nதுரை செல���வராஜூ 11 ஜூன், 2014 20:33\nதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜூன், 2014 04:52\nஅறுபடைத் தத்துவம் மிகவும் சிறப்பு...\nவிளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...\nதுரை செல்வராஜூ 12 ஜூன், 2014 07:09\nதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..\nவெங்கட் நாகராஜ் 16 ஜூன், 2014 18:16\nஅற்புதமான விளக்கம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2014 20:36\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_70.html", "date_download": "2018-06-25T11:55:43Z", "digest": "sha1:FM27YMT56QOPEXLFC7RT3VDKIV7DKP6C", "length": 23606, "nlines": 270, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்��ில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nதரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், தாஜுதீன் அவர்களின் மனைவியும், சம்சுதீன் அவர்களின் மருமகளும், ஷாஃபி, தமீம் ஆகியோரின் மாமியாரும், அலி, பகுருதீன், சேக் அப்துல் காதர், சகாபுதீன், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய முத்து நாச்சியா அவர்கள் நேற்று இரவு ஆஸ்பத்திரிதெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nயா அல்லாஹ் இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவங்களை மன்னித்து கப்ரின் திடுக்கத்தை விட்டும் கப்ரில் கேட்க்கப்படும் கேள்விகளை லேசாக்கி வைப்பாயக\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/11/sonia-slams-for-targeting-pm/", "date_download": "2018-06-25T11:41:23Z", "digest": "sha1:2VBERGE6TAENQVFP4M45GJVP4CJK2DCW", "length": 79345, "nlines": 262, "source_domain": "www.tamilhindu.com", "title": "மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nஇன்றைக்கு புதிதாக ஓர் அரசியல் விமரிசனம் மன்மோகன் சிங் பற்றி வெளியாகியிருக்���ிறது; பிரதமர் மன்மோகன் சிங் சிறிது சிறிதாக நரசிம்ம ராவாக மாறிவருகிறார் என்று. இடி விழுந்தாலும் சிறிதுகூட அசராதவர் நரசிம்ம ராவ். உருவாகும் எல்லா பிரச்சினைகளும் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்பது அவரது நம்பிக்கை. எப்பொழுதும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்கிற மோன நிலை. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் சின்னஞ்சிறு உடல் உபாதைகளைக் கண்டு சிலர் அவசர அவசரமாக மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்வார்கள். பொதுவாக சில மருத்துவர்கள் தலைவலி, சளி, இருமல் இதுபோன்ற உபாதைகளுக்காக மருத்துவர்களிடம் ஓடாதீர்கள். அவை தற்காலிகமானவை, தானாகவே குணமாகிவிடும் என்பார்கள். அதுபோல அரசியலில் ஏற்படும் சில பிரச்சினைகள் தானாகவே கூட அடங்கிப் போகும். அதை விட்டுவிட்டு உடனடியாக அதற்கு எதிர் நடவடிக்கை, அடக்குமுறை, எதிர்ப்பேச்சு.. இப்படித் தொடங்கினால் அது பிரச்சினையை இன்னும் பெரிதாக ஆக்கிவிடும். அதனால் சும்மா இருப்பதே சுகம் என்று ‘சிரிக்கத் தெரியாத’ பெரியவர் நரசிம்ம ராவ் தனது அரசியல் வாழ்க்கையை ஓட்டிவிட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல அறிவாளி, பல மொழிகளை அறிந்தவர், நல்ல நிர்வாகத் திறமை படைத்தவர், காங்கிரஸ் கட்சியில் மாநாடுகளில் தீர்மானங்களை எழுதுபவர் இவர்தான். அப்படிப்பட்டவர் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து மைனாரிட்டி அரசை நடத்திச் சென்றவர். மன்மோகன் சிங் அப்படிப்பட்ட திறமைகள் கொண்டவரா என்பது தெரியவில்லை, ஆனால் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். சில சமயங்களில் இவரது நடை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மந்திரி நாராயணசாமி போன்றவர்கள் மன்மோகனுக்கு அருகில் நடக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஓடிவந்து சேர்ந்து கொள்ளும் அபூர்வ காட்சிகளும் தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன.\n இவர் ஒரு பொருளாதார நிபுணர்; ரிசர்வ் வங்கியில் இருந்தவர்; உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் சென்று நாட்டை மேல்நாட்டவருக்குத் திறந்து விட்டவர், என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் சரி தன் அமைச்சரவையில் ஓர் ஊழல் நடக்கிறது, அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது; அதற்கு காரணமானவர் இன்���ார் என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கிற குக்கிராமம் சோத்துக்காரன்பட்டி சுப்பனுக்குக்கூடத் தெரிந்து விடுகிறது. ஆனால் இந்த நாட்டின் முதல் நிர்வாகி, பிரதம மந்திரி, தன் மந்திரி சபையில் இப்படியொரு ஊழல் நடந்திருப்பதையோ, அதனைச் செய்தவர் இவர்தான் என்பதையோ உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லையே. மறுபடியும் அதே ஊழல் மலிந்த, எண்ணிலாத கோடி வருமானம் தரும் அந்தத் துறையை மீண்டும் அவரிடமே கொடுத்தாரே, அந்த மர்மம் என்ன தன் அமைச்சரவையில் ஓர் ஊழல் நடக்கிறது, அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது; அதற்கு காரணமானவர் இன்னார் என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கிற குக்கிராமம் சோத்துக்காரன்பட்டி சுப்பனுக்குக்கூடத் தெரிந்து விடுகிறது. ஆனால் இந்த நாட்டின் முதல் நிர்வாகி, பிரதம மந்திரி, தன் மந்திரி சபையில் இப்படியொரு ஊழல் நடந்திருப்பதையோ, அதனைச் செய்தவர் இவர்தான் என்பதையோ உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லையே. மறுபடியும் அதே ஊழல் மலிந்த, எண்ணிலாத கோடி வருமானம் தரும் அந்தத் துறையை மீண்டும் அவரிடமே கொடுத்தாரே, அந்த மர்மம் என்ன தெரிய வேண்டுமல்லவா அதுதான் போகட்டும் நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன பலே பாண்டியா சளைக்காதே நான் இருக்கிறேன் என்று பொருளா\nபுதிய நாடாளுமன்றம் அமைக்கப்படுகிறது. அதில் மந்திரி சபை அமைக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையாவது இந்த மனிதர் செய்தாரா என்றால், அந்த வேலையையும் கூட யார் யாருக்கோ தானம் செய்து விட்டார் போலிருக்கிறது. யாரோ ஒரு தரகர் மாது நீரா ராடியா என்பவரும் வேறு சிலரும், ஊடகங்களிலிருந்து பத்மபூஷன் கொடுத்துத் தன்னக்கட்டப்பட்ட ஒரு வீராங்கனையும் இந்த பங்கு பேரத்தில் ஈடுபடுகிறார்கள். நம் ஊரில் மாலை நேர தெருவோர காய்கறி மார்க்கெட்டில் “ஏய் கிழவி உன் கத்திரிக்காய் கூடையை அதோ அந்த லேம்ப் போஸ்ட் அருகில் போட்டுக்கோ உன் கத்திரிக்காய் கூடையை அதோ அந்த லேம்ப் போஸ்ட் அருகில் போட்டுக்கோ”, “இந்தாம்மா, உன் புடலங்காய் மூட்டையை அந்த சாக்கடை ஓரத்தில் போடு”, “இந்தாம்மா, உன் புடலங்காய் மூட்டையை அந்த சாக்கடை ஓரத்தில் போடு” என்றெல்லாம் கட்டளை பிறப்பிக்கும் பிஸ்தா மேஸ்திரி மாதிரி இந்த உதிரிக் கூட்டம் யாருக்கு என்ன மந்திரி கொடுக்கலாம் என்று பேரம் பேசுகிறார்கள்.\nஅதுதான் போகட்டும், ஒரே குடும்பத்தில் ஒரு டஜன் பேருக்கு மந்திரி பதவியில் ஆசை. மியூசிகல் சேரில் சுற்றிச்சுற்றி வந்து மியூசிக் நின்றவுடன் ஓடிவந்து உட்காருபவருக்கு பதவி, ஏமாந்தவர் வெளியேற வேண்டும். அப்படி ஒரு குடும்பத்துக்குள் மியூசிகல் சேர். இதில் சிலருக்கு பலர் வக்காலத்து. சிலருக்கு வேரில் வேட்டு வைக்கப்படுகிறது. குடும்ப பேட்றியார்ச் இதில் ஒருவருக்கு ஆதரவு, அவரது மனைவி மற்றொருவருக்கு ஆதரவு. என்ன இது. நூறுகோடிக்கும் மேற்பட்ட மக்கள், இதில் 534 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த 534-இல் ஐம்பது அல்லது அறுபது மந்திரிகள். இவற்றில் ஒரு டஜன் ஒரு குடும்பத்துக்கு என்றால் மற்றவர்களுக்கு பிரதமர் செய்ய வேண்டிய வேலைகள் பரவலாக்கப்பட்டு பலரும் இதில் ரொம்ப மெனக்கெட்டிருப்பதைப் பார்த்தால், அரசியலும் ஒரு பங்கு மார்க்கெட்டோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.\nஆக, இத்தனைப் பெருமைகளுக்கும் உரியவரான நமது மாண்புமிகு பிரதம மந்திரி நேர்மையானவர், நூறு சதவீதம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே அப்படிப்பட்ட பெரியவரை, உலகமே யோக்கியர் என்று போற்றுகின்ற உத்தமரை ‘ஸ்பெக்ட்ரம் 2ஜி’ விவகாரத்தில் எதிர்கட்சிகள் பழிசுமத்துகின்றனரே அப்படிப்பட்ட பெரியவரை, உலகமே யோக்கியர் என்று போற்றுகின்ற உத்தமரை ‘ஸ்பெக்ட்ரம் 2ஜி’ விவகாரத்தில் எதிர்கட்சிகள் பழிசுமத்துகின்றனரே ஐயகோ இது என்ன கொடுமை. இப்படிச் சொல்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா. இவர் சொல்கிறார் ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது. கவனியுங்கள் பிரதமரைச் சந்தேகிப்பது ‘வெட்கக்கேடானதாம்’. யாருக்கு வெட்கக்கேடு சுற்றி நடப்பவற்றைத் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல இன்று வரை ஊமை போல இருப்பவருக்கு வெட்கக்கேடா சுற்றி நடப்பவற்றைத் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல இன்று வரை ஊமை போல இருப்பவருக்கு வெட்கக்கேடா அல்லது இப்படி எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, இவருக்கும் தெரிந்தே இவை அனைத்தும் நடந்திருக்கிறது அல்லது இப்படி எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, இவருக்���ும் தெரிந்தே இவை அனைத்தும் நடந்திருக்கிறது இவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்குமோ இவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகப்படும் இந்த நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடா தெரியவில்லை. அல்லது இவை அத்தனைக்கும் காரணமான தனது கட்சிக்கும் தலைவரான தனக்கும் வெட்கக்கேடா என்று சந்தேகப்படும் இந்த நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடா தெரியவில்லை. அல்லது இவை அத்தனைக்கும் காரணமான தனது கட்சிக்கும் தலைவரான தனக்கும் வெட்கக்கேடா புரியும்படியாக அல்லவா சொல்ல வேண்டும்.\nஇதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதாவது இந்த சோனியா அம்மையாருக்கு இந்த நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் இவை சிறிதளவாவது தெரிந்திருக்குமானால் இதுபோன்ற சம்பந்தமில்லாத கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பாரா என்று எண்ணிப்பாருங்கள். யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிக்கிறாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இந்த நாட்டு பெரும் தலைவர்கள் கூட சொல்லத் தயங்கும் கடுமையான வார்த்தைகளை இவர் பயன்படுத்துவதைப் பார்த்தால் இவர் இன்னும் இந்த நாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டவராகத் தெரியவில்லை. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு வந்து இந்திய அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே அவரை இந்தியா முழுவதும் சுற்றி வாருங்கள். கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது வாழ்க்கை முறை, அங்கெல்லாம் நிலவும் கலாச்சாரம், பண்பாடு இவற்றை நன்கு தெரிந்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு இந்தியச் சுதந்திரப் போரில் தலைமை ஏற்கலாம் என்றார். காந்திஜியும் அப்படியே ரயிலில் மூன்றாம் வகுப்பில் தன் மனைவியோடு கூட்டத்தோடு கூட்டமாகப் பயணம் செய்து சாதாரண அடிமட்ட இந்தியனின் உணர்வுகளை, வாழ்க்கை முறையை, அவனது தேவைகளை அவனது இன்னல்களைப் புரிந்துகொண்டு வந்தார், பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.\nநேரு குடும்பப் பாரம்பரியம் என்ற போர்வையில் காங்கிரஸ் தலைமைக்கு வந்த சோனியா தேர்தலின்போது பிகாரில் சுற்றுப்பயணம் செய்தார். சரி மக்களுக்கு என்ன தேவைகள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற குறைகள் இவைகளைத் தெரிந்து கொண்டு எங்கள் கட்சி அவற்றைச் சரி செய்து மக்க��் மகிழ்ச்சியோடும், நிம்மதியாகவும் வாழ நல்ல ஆட்சி கொடுப்போம் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஒரு நல்ல சேல்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய தகுதி பற்றிப் பாடங்கள் இருக்கின்றன. முதலில் வேறொரு நிறுவனம் விற்பனை செய்யும் பொருளை குறை சொல்லாமல், தனது பொருள் எந்த விதங்களில் மேன்மையுடையது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டுமாம். இந்த அம்மையார் என்ன சொன்னார் மக்களுக்கு என்ன தேவைகள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற குறைகள் இவைகளைத் தெரிந்து கொண்டு எங்கள் கட்சி அவற்றைச் சரி செய்து மக்கள் மகிழ்ச்சியோடும், நிம்மதியாகவும் வாழ நல்ல ஆட்சி கொடுப்போம் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஒரு நல்ல சேல்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய தகுதி பற்றிப் பாடங்கள் இருக்கின்றன. முதலில் வேறொரு நிறுவனம் விற்பனை செய்யும் பொருளை குறை சொல்லாமல், தனது பொருள் எந்த விதங்களில் மேன்மையுடையது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டுமாம். இந்த அம்மையார் என்ன சொன்னார் நிதிஷ் குமார் ஓர் ஏமாற்றுக்காரர் என்றார். அவர் யாரை ஏமாற்றினார் நிதிஷ் குமார் ஓர் ஏமாற்றுக்காரர் என்றார். அவர் யாரை ஏமாற்றினார் இந்த அம்மையாரையும் இவரது கட்சியையும் பிகாரில் காலூன்ற முடியாத அளவுக்கு ஊழல் இல்லாத நேர்மையான, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆட்சியைத் தந்தாரே அதனால்தான் அவர் ஏமாற்றுக்காரரா இந்த அம்மையாரையும் இவரது கட்சியையும் பிகாரில் காலூன்ற முடியாத அளவுக்கு ஊழல் இல்லாத நேர்மையான, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆட்சியைத் தந்தாரே அதனால்தான் அவர் ஏமாற்றுக்காரரா இந்தச் சொல்லைப் பயன்படுத்த இந்திய நாட்டில் வேறு எந்த தலைவராவது துணிவார்களா இந்தச் சொல்லைப் பயன்படுத்த இந்திய நாட்டில் வேறு எந்த தலைவராவது துணிவார்களா மக்களின் பேராதரவைப் பெற்று 243 இடங்களில் 206 இடங்களை வென்றிருக்கிற நிதிஷ்குமாரைப் பார்த்து தேர்தல் கூட்டங்களில் அவர் ஓர் ஏமாற்றுக்காரர் என்று சொன்னது யோக்கியப் பொறுப்புள்ள செயலா மக்களின் பேராதரவைப் பெற்று 243 இடங்களில் 206 இடங்களை வென்றிருக்கிற நிதிஷ்குமாரைப் பார்த்து தேர்தல் கூட்டங்களில் அவர் ஓர் ஏமாற்றுக்காரர் என்று சொன்னது யோக்கியப் பொறுப்புள்ள செயலா\nஇவரது கைப்பாவையாக விளங்கும் மனமோகன சிங்கர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நா���்கள் பிகாருக்குத் தருகின்ற நிதி உதவிகளை நிதிஷ்குமார் மக்களுக்குச் செலவிடவில்லை. திட்டங்களுக்குக் கொடுக்கவில்லை என்றார். இவர் சொல்லும் நிதி காங்கிரஸ் கட்சியின் நிதியா மனமோகனரின் சொந்த நிதியா அப்படியென்றால் அந்த நிதி என்னவாயிற்று அவர் ஊழல் செய்துவிட்டார் என்கிறாரா அவர் ஊழல் செய்துவிட்டார் என்கிறாரா இவரைச் சுற்றி இருக்கும் யோக்கியப் பொறுப்புள்ள நபர்களையே பார்த்துக் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட பார்வைக் கோளாறோ என்னவோ தெரியவில்லை. இவர்களுக்குப் பார்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களாகவே தெரிகிறார்கள். இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிநபர் விமரிசனங்கள், குற்றச்சாட்டுகள், கடுமையான வசவுகள் இத்தனையையும் சொன்னார்களே 243 இடங்களில் வெறும் 4 இடங்களை வாங்கியிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது. மக்கள் இவர்களது பேச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டார்கள். இவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களை நிராகரித்து விட்டார்கள். இவர்களது பேச்சுக்காக இவர்கள் முகங்களில் கரியைப் பூசிவிட்டார்கள். இன்று மக்கள் விழிப்போடும் தெளிவோடும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் மூன்று கோடிப்பேர் ஒரே மாதிரியான தீர்ப்பை அந்த மாநிலம் முழுவதும் கொடுக்க முடியுமா இவரைச் சுற்றி இருக்கும் யோக்கியப் பொறுப்புள்ள நபர்களையே பார்த்துக் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட பார்வைக் கோளாறோ என்னவோ தெரியவில்லை. இவர்களுக்குப் பார்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களாகவே தெரிகிறார்கள். இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிநபர் விமரிசனங்கள், குற்றச்சாட்டுகள், கடுமையான வசவுகள் இத்தனையையும் சொன்னார்களே 243 இடங்களில் வெறும் 4 இடங்களை வாங்கியிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது. மக்கள் இவர்களது பேச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டார்கள். இவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களை நிராகரித்து விட்டார்கள். இவர்களது பேச்சுக்காக இவர்கள் முகங்களில் கரியைப் பூசிவிட்டார்கள். இன்று மக்கள் விழிப்போடும் தெளிவோடும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் மூன்று கோடிப்பேர் ஒரே மாதிரியான தீர்ப்பை அந்த மாநிலம் முழுவதும் கொடுக்க முடியுமா இவர்கள் ஒன்றுகூடி பேசிவைத்துக் கொண்டா இந்தத் தீர்ப்பை வழங்கினார்கள்.\nஇதே அம்மையார் முன்னர் குஜராத் தேர்தலின் போது அங்கு சென்றார். அ��்கு போய் முதல்வர் மோடியைக் கடுமையாக விமரிசனம் செய்தார். என்ன சொன்னார் இந்த நபர் நரேந்திர மோடி இருக்கிறாரே, இவர் ஒரு “மரண வியாபாரி” என்றார். இப்படி பா.ஜ.க. தலைவரைச் சொல்வதன் மூலம் ஏற்கனவே எதிர் எதிராக இருக்கும் மதமோதல்கள் காரணமாகப் புண்பட்டுப் போயிருக்கிற அந்த மாநில மக்கள் இவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். மோடியை கடுமையான வார்த்தைகளால் விமரிசனம் செய்வதனால் முஸ்லிம்கள் இந்த அம்மையாரின் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கருதினார். ஒரு தெருவில் பல இனத்தவர் வசிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது மனத்தாங்கல்கள் இருக்கத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு சம்பந்தமில்லாதவன் இவர்களுக்குள் மோதவிடுவது போல் சிண்டு முடிந்தால் விடுவார்களா இந்த நபர் நரேந்திர மோடி இருக்கிறாரே, இவர் ஒரு “மரண வியாபாரி” என்றார். இப்படி பா.ஜ.க. தலைவரைச் சொல்வதன் மூலம் ஏற்கனவே எதிர் எதிராக இருக்கும் மதமோதல்கள் காரணமாகப் புண்பட்டுப் போயிருக்கிற அந்த மாநில மக்கள் இவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். மோடியை கடுமையான வார்த்தைகளால் விமரிசனம் செய்வதனால் முஸ்லிம்கள் இந்த அம்மையாரின் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கருதினார். ஒரு தெருவில் பல இனத்தவர் வசிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது மனத்தாங்கல்கள் இருக்கத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு சம்பந்தமில்லாதவன் இவர்களுக்குள் மோதவிடுவது போல் சிண்டு முடிந்தால் விடுவார்களா பாரதி சொன்னது போல, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என்று பொங்கி எழுந்து விரட்டியடிப்பார்கள் அல்லவா. அதுதானே அங்கேயும் நடந்தது. அப்படியானால் போகுமிடங்களில் எல்லாம் இந்தியத் தலைவர்களை இப்படி கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தால், தான் இந்தியா முழுவதையும் ஆண்டுவிடலாம் என்ற குருட்டுக் கணக்குப் போடுகிறாரா இந்த அம்மையார்\nஅப்படிப் பார்த்தால் இந்தியாவில் இந்த அம்மையார் தலைமை ஏற்றிருக்கும் கட்சி எத்தனை மாநிலங்களில் கோலோச்சுகின்றன. டில்லி, மகாராட்டிரம், ஹரியானா, ராஜஸ்தான் இதுபோன்ற ஒரு சில இடங்கள்தானே. மற்ற இடங்களில் எல்லாம் மற்ற கட்சிகள்தான். இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசு பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கொண்டு ஆங்காங்கே பாலையும் தேனையும் ஓடச் செய்திருக்கிறார்களா வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விட்டார்களா வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விட்டார்களா அங்கெல்லாம் உற்பத்தியைப் பெருக்கிவிட்டார்களா வன்முறை ஒழிந்து அமைதி அங்கெல்லாம் கோலோச்சுகிறதா உன் வீட்டை ஒழுங்கு செய்து முன்மாதிரியாக இருப்பதை விட்டுவிட்டு அடுத்த வீட்டில் எலி ஓடுகிறது, பெருச்சாளி வசிக்கிறது என்றெல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலையை இவர்கள் விட்டொழிக்க வேண்டும். சொல்லும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். முகத்தை கடுமையாக்கிக் கொண்டு எதிராளிகளை துச்சமாகப் பேசும் வழக்கத்தை உடனடியாக நிறுத்திக் கொள்வதுதான் நியாயமாக இருக்க முடியும். பாரதி வாக்கை இவர்களுக்கு நினைவு படுத்துவோம்: “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினில் இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்” அப்போதுதான் நெருங்கிய பொருள் கைவசமாகும். இதை ஒரு வேதமாகவே இவர்கள் ஏற்றுக் கொள்வதே நலம்\nகுறிச்சொற்கள்: அ.ராசா, அமைச்சர் பதவி, அரசியல் மர்மங்கள், இந்தியா, கருணாநிதி குடும்பம், காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கோபால கிருஷ்ண கோகலே, சோனியா காந்தி, சோனியா பாய்ச்சல், நரசிம்ம ராவ், நரேந்திர மோடி, நிதிஷ்குமார், நீரா ராடியய, பாராளுமன்றம், பிரதமரின் நேர்மை, பீஹார் தேர்தல் முடிவு, மகாத்மா காந்தி, மந்திரி சபை, மன்மோகன் சிங், மரண வியாபாரி, ஸ்பெக்ட்ரம்\n20 மறுமொழிகள் மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nமந்மொஹந்ஸிந்க்ஹ நேர்மையற்றவர் என்று ஆரம்ப முதலே தெரிந்துகொண்டவர்களுக்கு, தற்போதைய நிலை, தாங்கள் ஏமாறவில்லை, சரியாகவே கணித்தார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நேர்மையானவர்கள், மோகன்தாஸ் காந்தியாகவே இருந்தால் கூட, காங்கிரசில் இருக்கமாட்டார்கள். என்னென்றால், காங்கிரஸ், க்ரித்தவ மத வெறியர்களால், ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்.\n“//அதுதான் போகட்டும், ஒரே குடும்பத்தில் ஒரு டஜன் பேருக்கு மந்திரி பதவியில் ஆசை. மியூசிகல் சேரில் சுற்றிச்சுற்றி வந்து மியூசிக் நின்றவுடன் ஓடிவந்து உட்காருபவருக்கு பதவி, ஏமாந்தவர் வெளியேற வேண்டும். அப்படி ஒரு குடும்பத்துக்குள் மியூசிகல் சேர்.//”\nசரியாகச சொன்னீர்கள் திரு. கோபாலன்\nசேர்தான் நடக்கிறது. எப்போது கிடைக்கும் கதி மோட்சம்\nமன்மோகன் சிங்க் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர் என்பது ஊடகங்களால் குள்ள நரித்தனமாக செய்யப்பட்ட பிரசாரம்.\nமுதலில் காங்கிரசில் ஒருவர் இருந்தாலே அவர் நேர்மையானவராக இருக்க முடியாது\nஅப்படியே மன்மோகன் சிங்க் தான் ஊழலே செய்யாவிட்டாலும் தன்னைச் சுற்றி நடக்கும் ஹிமாலய ஊழல்களைக் கண்டும் காணாதது போல் இருப்பது அவர் ஊழலுக்குத் துணை போகிறார் என்பதை உறுதி செய்கிறது.\nஒரு தவறு நடப்பதைக் கண்டும் அதைத் தட்டிக் கேட்க அதிகாரம் இருந்தும் ஒருவர் கேட்க வில்லை என்றால் அவரும் தவறு செய்தவரே ஆவார்..\nஅவர் எடுத்ததெற்கெல்லாம் சோனியாவிடம் ஓடுகிறார்.\nஅப்படியானால் இந்த ஊழல்கள் நடப்பதை கட்டாயம் சோனியாவிடம சொல்லியிருப்பார்\nஅதைக் கேட்டு சோனியா என் மௌனமாக இருக்கிறார்\nஅவர்களுக்கு என்ன பங்கு என்றுதான் மக்கள் கேட்பார்கள்\nமன்மோகன் சிங் அரசு தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி நியமன விசாரணையில் நீதிபதிகள் மீதே ஐயம் தெரிவிக்கிறது. மறைமுக மிரட்டலாகவும் கொள்ளலாம் அதை.\nபோகட்டும் 1996 ல் தமிழகத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போல் அதிமுக ஊழலை திமுகவைக் கொண்டு நீக்கினார்கள் வித்தகர்கள் சிலர். (அதில் hero வேடமிட்டவர் தற்போது சிரிப்பு வேடந்தாங்கி மகிழ்விக்கிறார். )\nஇதுபோலவே காங்கிரஸ் ஊழலை எடியுரப்பாவை கொண்டு முறியடிக்கவேண்டும் என ப ஜா க நினைக்கிறது போலும். நிலைமை மோசமடைந்தும் அவர் முதல்வராக நீடிக்கிறார். அவரது மகன்களும், மாப்பிள்ளையும் 45 கோடியை கடந்த 30 நாட்களுக்குள் எடுத்ததாக செய்தி வருகிறது. மேலும் சில நிலா மோசடிப் புகார்கள் நில மோசடிப் புகார்கள் லோகாயுக்தாவிடம் கொடுக்கப்பட்டுள்ளன. லோகாயுக்தா ஆணையாரை அத்வானி முயற்சியிட்டு திரும்பக் கொணர்ந்தார். லோகாயுக்தா ஆணையாருடன் ஊழலை முடும் முயற்சியில் மோதல்.\nகாங்கிரஸ் 2008 ல் கொடுக்கப்பட்ட புகாரை ஒட்டி இரண்டாண்டுகள் கழித்தே ராசாவின் ராசினாமைப் பெற்றதாம். அதனால் பாஜவும் நிதானமாக நடவடிக்கை எடுத்தால் போது��ென்கிறார்\nமஹா பாரதத்தில் ஒரு காட்சி. பாஞ்சாலி துச்சாதனால் துகிலுரியப்பட்டபோது சபையில் நியாயம் கேட்கிறாள். தருமமுணர்ந்த பீஷ்மர் துரோணர் க்ருபர் முதலியோர் வாய்மூடி இருந்தது ஏன் என முறையிட்டபோது எவரும் வாய் திறக்கவில்லை. விதுரனைத் தவிர. அதர்மம் நிகழும் போது அதனைகண்டிக்காமால் மௌனமாய் இருப்பதும் அதர்மத்துக்கு துணைபோவதாகும் என்று அப்பெரியோர்கள் அறிந்தும் மௌனமாய் திரௌபதிக்கு யாரும் பதிலுரைக்கவில்லை.” நேர்மையான பிரதமர்” பீஷ்மரோ\nஅல்லது துரோணரோ அல்ல. அவர் திருதராஷ்ட்ரன் என்பது உண்மை. கௌரவர்கள் யார் என்பது நாம் அறிவோம். பாரதத் தாயை எல்லாம் வல்ல பரம்பொருள் காப்பாற்றட்டும்\nஎல்லா காங்கிரஸ்காரரையும் போல் அலைக்கற்றை ஊழலைப் பேசினால் உடனே எடியுரப்பா ஊழலைப் பேசுவது சரியா\nஇமாலய ஊழலாகவும் ஊழல் சுரங்கமாகவும் திகழும் காங்கிரஸின் ஊழலையும் அதற்கு சப்பை கட்டு கட்டும் அதன் தலைவரையும் பற்றிய பதிவு இது. நாட்டின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டி இந்த ஊழலின் ஆதிவேரை கண்டறிய வேண்டிய தருணம் இது. இதில் தனிநபர் வழக்காடி கலக்கிக் கொண்டிருக்கும் சுசுவாமியும் எதிர்கட்சிகளும் ஊடகமும் அணி சேர்ந்து போராடிக் கொடிருக்கின்றன. இது தொடர்பான வாதங்களில் கருத்துப் பகிர்வுகளில் இன்னொரு ஊழலைக் காட்டி பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்வதால் விரக்கிதியன்றி வேறென்ன விளையப் போகின்றது\nகர்நாடக ஊழலை தனியாக பேசலாம். இந்த ஊழலுக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய பாஜகவில் பல நாட்கள் தீவிர கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் இந்த ஊழலை வெளிக்கொணர்ந்து தண்டிக்க வேண்டுமானால் வேறு வகை நெருக்கடிகள் – தனி நபர் வழக்கு, எதிர்கட்சியினர் போராட்டம் போன்றவற்றால் அழுத்தம் தர வேண்டும். அதை விடுத்து காங்கிரஸ் உழலுக்கு சமாதானமாக இதைப் பேசிக் கொண்டிருந்தால் அது ஓர் இமாலய ஊழல் பற்றிய கருத்துத் தீவிரத்தை நீர்த்துப் போக வைப்பதாகும்.\n//“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினில் இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்” //\nபாரதியார் பாடலை சோனியா காந்திக்கு எடுத்துச் சொல்கிறீர்களே அதே பாரதியார் படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்றார். அது நிகழ வேண்டும் என்று நீஙகள் எண்ணுவது ப���ரிகிறது. பிற சாதியினரின் முன்னேற்றத்தைக் குறுக்கே வெள்ளை நூல் போட்டுத் தடுக்கும் இந்தத் தந்திரம் கண்டு அடலேறுகள் அஞ்ச மாட்டார்கள். நீங்கள் செம்மொழித் துரோகி. ஆதிக்க சாதியின் அடிவருடிக் கூட்டம். வாழும் வள்ளுவரின் புகழ் பொறுக்காத புல்லுருவி,\nபாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கழகம் வழக்கொழிக்க முனையும் பல புலவர்களில் அடங்குவர். பழையன கழிதலும் புதியன புகுதலுமே வளர்ச்சி. பாரதியும், பாரதிதாசனும் பிறரும் பழையவர்கள்.\nபுதுமைப் புறநாநூறு, கவின் தமிழ்க் காவியப் பாவலர், தானைத் தலைவர், செம்மொழி வித்தகர், முத்தமிழறிஞர், குறளோவியம் தீட்டி வள்ளுவரை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்த மாமேதை, சமரில் சன்மானத்தால் வென்று தமிழனின் தன்மானம் காத்த சங்கத்தமிழ்ச் சிங்கம், ஈழம் காத்த இரும்பொறை, டாக்டர் கலைஞர் எழுதிய கருத்தாழமிக்க கடிதங்களும், கவிதைகளும், திரைப்பட வசனங்களும், மற்றும் புதிதாய் வந்த “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடலையும் தவிர வேறு எதையும் உலகம் கேட்பது உயர்வுக்கு உதவாது என்பது உடன்பிறப்புக்களின் உறுதியான கொள்கை.\nஒரு தமிழன் செல்வச் செழிப்பில் வாழ்வது பொறுக்கவில்லை உங்களுக்கு. ஊழல் என்கிறீர்கள், விசாரணை என்கிறீர்கள், அதுதான் போகட்டும் இலக்கியம் படைக்கலாம் என்றால், பாரதியாரை உதாரணம் காட்டியே பேசுகிறீர்களே “ஊழல் தடுப்பு தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. அது தமிழனின் முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்”. தமிழினத் தலைவன் செழிப்பது கண்டு தமிழினமே இறும்பூது எய்துகிறது, ஆனால் நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்கள். உங்கள் குரலுக்கு தமிழன் அஞ்சிய காலம் மலையேறிவிட்டது.\nதமிழ் வாழும் காலம் இது. தமிழன் ஃபீனிக்ஸ் பறவை போல எத்தனை பேர் எத்தனை முறை மாய்த்தாலும் மீண்டு வருவான். இந்தக் கட்டுரையில் நீங்கள் சாட்டிய குற்றங்களுக்கு இதுவே தக்க பதில். வாழ்க தமிழ்\nTainted CVC தாமஸ் அடுத்த CBI இயக்குநரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாராம்\n\\\\\\\\\\\\\\\\\\\\\\\\காங்கிரஸ் 2008 ல் கொடுக்கப்பட்ட புகாரை ஒட்டி இரண்டாண்டுகள் கழித்தே ராசாவின் ராசினாமைப் பெற்றதாம். அதனால் பாஜவும் நிதானமாக நடவடிக்கை எடுத்தால் போதுமென்கிறார்\n\\\\\\\\\\\\\\\\\\\\காங்கிரஸ் உழலுக்கு சமாதானமாக இதைப் பேசிக் கொண்டிருந்தால் அது ஓர் இமாலய ஊழல் பற்றிய கருத்துத் தீவிரத்தை நீர்த்துப் போக வைப்பதாகும்.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\எல்லா காங்கிரஸ்காரரையும் போல் அலைக்கற்றை ஊழலைப் பேசினால் உடனே எடியுரப்பா ஊழலைப் பேசுவது சரியா\nராம்கியின் நிலைப்பாடு சரியே. ஸ்ரீ நடராஜன் காங்கிரஸ் ஊழலுக்கு சமாதானமாக எடயுரப்பா ஊழலை பேசுவது முற்றிலும் தவறு. அதே சமயம் எடயுரப்பா ஊழலை பூசி மொழுக பா.ஜ. க யத்னம் செய்வது அபத்தம். குறைந்த பக்ஷம் அவருக்கு பதில் வேறொருவரை முக்ய மந்த்ரியாக ஆக்கி இருக்க வேண்டும். ராஜநீதியில் இருப்பவர்கள் ஏப்பம் விடுவது பொது ஜனங்கள் பணம். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை இருக்க வேண்டியது அவசியம். இந்த மட்டிலுமே இரண்டு ஊழலும் வித்தியாச படுகிறது.\nமுதலில் வகைப்படுத்துதல், பின்னர் வசை பாடுதல். பெரும்பாலான இணையதள விவாதங்களில் இதுவே பரவியிருக்கிறது. நீங்கள் என்னை காங்கிரஸ்காரர் என வகைப்படுத்த விழைகிறீர்கள். எனக்கு அது பொருட்டல்ல. மெய்பொருள் காண்பது அறிவு. நான் அதை விவாதிக்கவில்லை.\nசுவாமி போராடுவது, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை கையாளும் விதம் (சுவாமியே இது பற்றி தன மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்) இவையே நம் நம்பிக்கை. இதை ஏன் எனக்கு நினைவூட்டுகிறீர்கள்\nபாராளுமன்றத்திலும் பொது அரங்குகளிலும் பா ஜ இந்த போராட்டத்தில் தொடர வேண்டுமானால் நில ஊழலைக் களைவது அவசியமாகிறது. அதையே நான் சுட்டியிருக்கிறேன். மேலும் நீதிமன்றத்தையே மிரட்டும் போக்கை காங்கிரஸ் கையிலெடுக்கிறது. அப்போது வேறு தளங்களிலும் போராடுவது தேவை. அதற்கு அப்பழுக்கற்ற பா ஜ க போன்ற எதிர்க்கட்சி தேவை. அழுக்கு மூட்டையை சுமந்திருக்கும் பா ஜ க அதற்கு உதவாது.\nஅது போன்ற முயற்சி 1996 ல் தமிழகத்தில் நடந்ததையும் அதன் இன்றைய விளைவையும் நீங்கள் காண்கிறீர்கள்.\nமேலும் கோடிகணக்கை வைத்தா ஊழலை அளவிடுகிறீர்கள் இல்லை அது போய்ச்சேர்ந்த இடம் வைத்தா இல்லை அது போய்ச்சேர்ந்த இடம் வைத்தா பழினாணுவர் அளவுகளைப் பார்ப்பதில்லை. அவ்வாறேயயினும், காங்கிரஸ் நூற்றாண்டு கடந்து இந்த அளவை எட்டிபிடித்தது என்று வைத்துக்கொள்வதா\nஅதுமட்டுமில்லை. இது வரை இந்த ஊழலை பா ஜ க சரியாகக் கையாளவில்லை. அது கமிஷன் அமைத்ததே அதைப் புதைக்கும் முயற்சி. லோகாயுக்தா ஆணையர் சந்தோஷ் ஹெக்டே மீது எடியுரப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. அவர் பதவ��� விலகினார். பின் அத்வானி உட்பட பலர் தலையிட்டு அவரை விலக்கலைத் திரும்ப பெற வைத்தனர். அவரை விசாரணையிலிருந்து விளக்கி வைப்பதே கமிஷன் அமைப்பதன் நோக்கம். எடியுரப்பாவும் காங்கிரஸ், JDU வின் ஊழலை விளம்பரம் மூலமாக வெளியிடுவேன் என்கிறார். 30 மாதங்களில் விசாரித்துத் தண்டனையே கொடுத்திருக்கலாமே. வளர்ச்சி என்று விளம்பரப் போர் துவங்கியுள்ளார். வரிப்பண விரயம். பாராளுமன்ற அமளி கர்நாடக சட்டசபையில் அரங்கேறும். முன்னரே நடவடிக்கை எடுப்பது நலம்.\nமோடியின் நடவடிக்கையால் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்புகளில் நில விற்ற வருவாய் விவசாயிகளுக்கு செவ்வன கிடைத்ததாகப் படித்தேன். எடியுரப்பவைத் தொடர அனுமதிப்பது மோடி போன்றோருக்கு இழைக்கும் அநீதி.\nதிணையளவானாலும் ஊழல் எங்கிருந்தாலும் எதிர்ப்போம்.\nசரியான பதிவு. முதலில் மன்மோகன் சிங் யோக்கியர் என்று நம்புபவர்கள் எவருகே கடைந்தெடுத்த முட்டாளாக பொது அறிவில்லாத ஆசாமியாக மட்டுமே இருக்க முடியும். மன்மோகன் சிங் இந்தியா கண்ட பிரதமர்களிலேயே வடிகட்டிய அயோக்யர், ஊழல்வாதி, கேவலமான ஒரு மனிதர். இவர் ஆரம்பத்தில் நிதி மந்திரியாக இருந்த பொழுதே இவரது ஊழல் வரலாறு துவங்கி விடுகிறது. இந்தியா இது வரை கண்ட ராட்சச ஊழல்கள் அனைத்துமே இவரது தலைமையிலும் ஆசீர்வாதத்திலும் மட்டுமே நடந்துள்ளது. ஹர்ஷத் மேத்தா ஊழல்களின் முக்கியமான சூத்திரதாரி இந்த மன்மோகன். அப்பொழுது இவர் நான் இந்த ஊழல்களுக்கு எல்லாம் என் தூக்கத்தை இழக்க முடியாது என்று அலட்சியமாகச் சொன்னவர் ஆனால் அதே மன்மோகன் எங்கோ ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி ஆஸ்த்ரேலியாவில் கைதான பொழுது தன் தூக்கத்தை இழப்பதாகச் சொன்னார். ஆகவே இவரது நிம்மதியும் தூக்கமும் எதில் உள்ளது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்களில் உயிர் இழந்த பல நூறு இந்தியர்களின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்காத இதே மன்மோகன் சிங் பாக்கிஸ்தானின் எந்த மூலையிலாவது எவனோ ஒரு பயங்கரவாதி செத்தாலும் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்துகிறார். இப்படிப் பட்ட ஒரு கேவலமான மனிதரை இந்தியா தன் பிரதமராகக் கொண்டிருப்பது இந்தியா செய்த பாவம் அன்றி வேறென்ன ஆகவே இவர் ஊழல் செய்யவில்லை என்றோ அப்பாவி என்றோ நம்ப முடியவில்லை. இவருக்கு இந்த ஊழல���களில் எவ்வளவு போயிருக்கிறது என்ற விபரம் நமக்குத் தெரியாததினால் மட்டுமே இவர் யோக்யராகி விட மாட்டார். நிச்சய்மாக ஸ்பெக்ட்ரம் ராஜாவை விட பல மடங்கு ஊழல்வாதியும் அபாயகரமான ஒரு கிரிமினலும் இந்த மன்மோகன் (அ)சிங்கமே. இவர் நிச்சயமாக கைது செய்யப் பட வேண்டிய ஒரு படு பயங்கரமான ஊழல் பெருச்சாளி என்பதில் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக மிகத் தந்திரமாக மன்மோகனை ராஜினாமா செய்வதில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறாரே ஒழிய அவரும் கூட இந்த ஆள் யோக்யன் என்று மனதுக்குள் நம்புகிறமாதிரி தெரியவில்லை. மன்மோகன் போனால் ராகூல் என்ற ஒரு தற்குறி மண்டூகம் வந்து இன்னும் மோசமான சிக்கல்கள் நடந்து விடும் என்பதினாலேயே சுவாமி மிகவும் ஜாக்கிரதையாக மன்மோகனைத் தப்ப விட்டிருக்கிறார்.\nதங்களுடைய விமர்சனம் மற்றும் வேதனை நியாயமானது.\nதிரு ஏ ராசா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு கலைஞர் பதிலளிக்கும் சமயம் அவர் தலித்து என்பதால் பத்திரிகைகள் இந்த ஊழலைப்பற்றி எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதே சுப்பிரமணிய சாமி முன்னாள் கர்நாடக முதல்வர் திரு ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீதும் புகார்கள் கொடுத்து, வழக்குகள் தொடுத்து பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த அவர்கள் பதவி விலக மற்றும் அவர்களின் செல்வாக்கு குறைய காரணமாக இருந்தார். அப்போது இதே கருணாநிதி அவர்கள,் பார்ப்பனர்கள் செய்த தவறுக்கும் கண்டித்து நடவடிக்கை எடுத்ததற்காக , சுப்பிரமணிய சாமியை பாராட்டி பேசவில்லை. இப்போது ராசா விஷயத்தில் மட்டும் அவர் தலித்து என்று சொல்லி இருப்பது கலைஞருக்கு துண்டு மட்டும் மஞ்சள் அல்ல, கண்ணும் மஞ்சள் ஆக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nதமிழ்நேசனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் தமிழ் கலாச்சாரம் என்பது திருடி பிழைக்கும் ஒருவனுக்கு வக்காலத்து போவது என்பதை நினைகிரிர்கள் அது தவறு உங்கள் கலைஞரின் தமிழ் பற்றை போற்றுகிறேன் ஆனால் அவர் தீயதுகு துணை போவதை தமிழன் அனுமதிக்க மாட்டான்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nமூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்\nவேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்\nஇரு வேறு நகரங்களின் கதை\nஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்\nபுதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…\nநம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nஇந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)\nபாரதியின் சாக்தம் – 2\nஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/03/blog-post_15.html", "date_download": "2018-06-25T11:36:36Z", "digest": "sha1:HMO7ENELGAF3O7WQUNZ6TAWCFZMANRAZ", "length": 28465, "nlines": 420, "source_domain": "www.tamilvaasi.com", "title": "டிரான்ஸ்பார்மரில் தீ! பதறிய நான்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், நெருப்பு, பொது, மதுரை\nஇன்று மதியம் என் இண்டர்நெட் பில் கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்கு பக்கத்து தெருவில் வறப்போ ஒரு டிரான்ஸ்பார்மரில் அடிப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. பைக்கில் போய்ட்டு இருந்ததுனால தீயை மட்டும் பார்த்தேன். ட்ரான்ஸ்பார்மர் இருக்கு என்பதையே கவனிக்கவில்லை. அதை தாண்டி போனதும் தான் ட்ரான்ஸ்பார்மர் கீழே தீ எரிஞ்சுகிட்டு என்பதே நான் கவனிச்சேன். உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. எல்லாரும் வீட்டை பூட்டிட்டு உள்ள இருந்திருப்பாங்க போல. கொஞ்சம் தள்ளி சின்ன கடை இருந்துச்சு. அங்க கேட்கற மாத்ரி தீ.... தீ.... ட்ரான்ஸ்பார்மர்ல தீ..ன்னு கத்தினேன். நான் கத்துனது அவங்களுக்கு கேட்கல. என்னடா செய்றதுன்னு திரும்பி திரும்பி பார்த்தேன். பக்கத்துல கொஞ்சம் உள்ள தள்ளி மணல் கொட்டி இருந்துச்சு. உடனே வேகமா போயி அந்த மணலை கையில அள்ளி நெருப்பு மேல போட்டேன். மணல் விழுந்த இடத்துல தீ கொஞ்சமா அனைஞ்சுச்சு.\nமறுபடியும் ஒரு கை மணல் அள்ளிட்டு திரும்ப கத்தினேன். யாராச்சும் ஆள் வருவாங்களான்னு அந்த பக்கமா ஒரு கட்டட வேலையில ரெண்டு சித்தாள்கள் என் சத்தத்தை கேட்டு வேகமா வந்தாங்க. அவங்க கிட்ட தண்ணி கேட்டதும் ஆளுக்கு ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்தாங்க. குடத்தை வாங்கி நெருப்பு மேல ஊத்தினேன். ஓரளவு தீ முழுமையா அனைஞ்சது. ட்ரான்ஸ்பார்மர் ஆங்கிள் கம்பிகள் தீயில் பழுத்து இருந்துச்சு. திரும்ப ரெண்டு மூணு தடவ தண்ணி ஊத்தினேன். ஓரளவு தீ அனைஞ்சது. நல்ல வேளை சரியான நேரத்துல நான் பார்த்ததுனால தீயை அணைக்க முடிஞ்சது. இல்லையினா, தீ இன்னும் பரவி ட்ரான்ஸ்பார்மர் ஆ���ில் டேங்க்குக்கு பரவி இருந்தா பெரும் விபத்தே நடந்திருக்க வாய்ப்பு உண்டு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், நெருப்பு, பொது, மதுரை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nGood Job.:-)))) எந்தப் பயலாவது சிகரெட்டயோ நெருப்புக் குச்சியவோ அணைக்காமப் போட்டிருப்பான். நல்லது செஞ்சீங்க. பாராட்டுகள்.\nஆயிரத்தில் ஒருவர் நீங்கள் ..\nடிரான்ஸ்ஃபார்மர் ஃபுல்லா தீ பற்றியிருந்தால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தீருக்கும். அதுப்போல் நடக்க விடாம உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\nநல்லதொரு செயல் - பிரகாஷ்\nநல்ல ஒரு சேவை செஞ்சிருக்கிறிங்க சார்,...உங்களாலதான் மழை கொஞ்சம் போல பெய்யுது...அவ்வ்வ்வ்\nசபாஸ் தல இது தான் நாட்டுக்கு தேவையான பதிவு.மனமார்ந்த வாழ்த்துகள்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபதட்டத்திலும் சமயோசிதமாக செயல்பட்டதற்கு பாராட்டுக்கள்.\n\"காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்\nதக்க சமயத்தில் ஒரு தீ விபத்தைத் தவிர்த்து இருக்கிறீர்கள்..\nபிரகாஸ் நல்ல காரியம் செய்தீங்க...\nகரண்டே இல்லை எதுக்குடா இதை வெச்சிருக்கிங்க என்று எவனாவது தீய வெச்சிருப்பான்....\nமதுரையை மீட்ட பிரகாஷ் அண்ணா நன்றி.\nஅடுத்த முறை தண்ணீர் ஊற்றும் போதும் கவனமாயிருங்கள் தண்ணீரும் மின்கடத்தியே\nபிரகாஸ் நல்ல காரியம் செய்தீங்க...\nகரண்டே இல்லை எதுக்குடா இதை வெச்சிருக்கிங்க என்று எவனாவது தீய வெச்சிருப்பான்....//\n* வேடந்தாங்கல் - கருன் *\nமதுரையை மீட்ட சுந்திர பாண்டியன்...\nஉலக சினிமா ரசிகன் said...\nஅதே நேரத்தில் உதவப்போய் நீங்கள் ஆபத்தில் சிக்கக்கூடாது.\nமின்சாரத்தால் பரவும் தீயை கட்டாயம் தண்ணீர் ஊற்றி அணைக்ககூடாது.\nமணல் போட்டு அணைக்க முயற்ச்சிக்க வேண்டும்.\n//உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. //\nஉடனே பதிவு போட ஒரு போட்டோ எடுத்துக்க வேண்டியது தான் மாப்ள....\nஅடுத்த முறை தண்ணீர் ஊற்றும் போதும் கவனமாயிருங்கள் தண்ணீரும் மின்கடத்தியே/////\nதண்ணீர் ஊற்றக் கூடாது என தெரியும் நண்பா. அந்த நேரத்தில் DRY powder fire extinguisher கிடைக்கலியே...\nசிறிது பயத்துடன் தான் செயல்பட்டேன்.\nஅதே நேரத்தில் உதவப்போய் நீங்கள் ஆபத்தில் சிக்கக்கூடாது.\nமின்சாரத்தால் பரவும் தீயை கட்டாயம் தண்ணீர் ஊற்றி அணைக்ககூடாது.\nமணல் போட்டு அணைக்க முயற்ச்சிக்க வேண்டும்.////\nஉங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்....\nமணல் மூலம் முழுமையா அணைக்க முடியவில்லை.\nட்ரான்ஸ்பார்மர் இருந்த தரை பக்கத்தில் அதிக தீ இருந்ததால் தண்ணீர் ஊற்ற வேண்டியதா போச்சு.\nஅதிக ரிஸ்க் எடுத்து இருக்கிறீங்க.. கவனம் மாப்பிள உதவ போய் உயிராபத்த தேடாதீங்கோ.\nபுலவர் சா இராமாநுசம் said...\nகரண்டுக்கே ஷாக் குடுத்த பதிவரே..பார்த்துங்க....தண்ணீர் ஊத்தாமே பண்ணி இருக்கலாமே...கரண்டு இல்லாத தைரியம் ...இனி மீண்டும் இதை செய்ய வேண்டாம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின��� அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/people-who-threw-the-head-of-the-youth-into-the-shocking-station-shock-video/", "date_download": "2018-06-25T11:44:19Z", "digest": "sha1:7D4ZA6Q6JB52E4SXWC4ER6ZWQLJF27UY", "length": 6614, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "இளைஞரின் தலையை துண்டாக வெட்டி..காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்கள்:அதிர்ச்சி வீடியோ - Cinemapettai", "raw_content": "\nHome News இளைஞரின் தலையை துண்டாக வெட்டி..காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்கள்:அதிர்ச்சி வீடியோ\nஇளைஞரின் தலையை துண்டாக வெட்டி..காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்கள்:அதிர்ச்சி வீடியோ\nஇளைஞரின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்களின் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி பகுதியில் இளைஞரின் தலை துண்டித்து காவல்நிலையம் முன்பு வீசப்பட்டுள்ளது.\nஇது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் இளைஞரின் தலையை துண்டாக கொலை செய்து எடுத்து வந்து காவல் நிலையத்தில் வீசிச் செல்கின்றனர்.\nகொலை செய்யப்பட்டவரின் உடல் புதுச்சேரி மாநிலம் பாகூரில் கண்டெடுக்க��்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் 25 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வந்துள்ளது.\nசிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தலையை வீசி சென்ற கொலையாளிகள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசாதனை முயற்சியில் மெர்சல் நாயகி… ரசிகர்கள் வாழ்த்து\nபலநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இமைக்கா நொடிகள் படக்குழு\nதென்னிந்திய சினிமாவைக் குறிவைக்கும் இலியானா… பாலிவுட் வாய்ப்புக் குறைந்ததால் முடிவு\nபெரிய விபத்து அல்ல… விளக்கம் அளித்தார் தனுஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா கமல்ஹாசன்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nநான் முதலில் காதலித்தது இந்த நடிகரைத்தான் என கூறி மேடையை அதிரவைத்த அமலா பால்.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-12/festivals/117507-festivals-and-spiritual-events.html", "date_download": "2018-06-25T11:25:42Z", "digest": "sha1:6NAXVC7RHEGZE4I54GTMV756BZGXUIBY", "length": 18184, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "குமரன் குன்றம் படி பூஜை! | Festivals and spiritual events - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் ந���ை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\nசக்தி விகடன் - 12 Apr, 2016\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nகல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nபாதை இனிது... பயணமும் இனிது..\nகுமரன் குன்றம் படி பூஜை\nகல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி\nகுமரன் குன்றம் படி பூஜை\nஅம்பிகை வழிபாட்டில் தனிச் சிறப்பு கொண்டது, சுவாஸினி பூஜை. எங்கெல்லாம் பெண்கள் போற்றி வணங்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அம்பிகையின் பூரண அருள் நிறைந்திருக்கும் என்கின்றன ஞான நூல்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்தே சென்னை - அம்பத்தூர், ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலி சார்பில், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அம்பிகை வழிபாட்டை மிகச் சிரத்தையுடன் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் சென்னை, அம்பத்தூர், ராம்நகர், நிர்மல் தெருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில், வரும் ஏப்ரல் மாதம் 12, 13, 14, 15 ஆகிய நான்கு நாட்கள், வசந்த நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.\nகுமரன் குன்றம் படி பூஜை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurugeethai.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-06-25T12:01:52Z", "digest": "sha1:6KTMGWUGLY2FY4MD5G2AIKKHXDLB2EZQ", "length": 15559, "nlines": 120, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: சிவ பூஜையை விட சிறந்தது எது?", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nசிவ பூஜையை விட சிறந்தது எது\nஎழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.\nஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.\nகாலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள். பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.\nபூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார். கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம��� செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.\nஇன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.\nநாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.\nஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.\nதிடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை தயவு செய்து தொடருங்கள்” என்றான்.\nஎன்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய் உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.\nஅமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இர���க்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா\nஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள் எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது நீ மாயக்காரனா\n“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும் என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்றான் நாதன்.\nநாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.\nதினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.\nஉள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்\nமானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.\nஅரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.\nகுரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.\nLabels: உபதேசம், குரு, சிஷ்யன்\nஉண்மைதான்...பூஜை புனஷ்காரம் என்று வரும் போது, ஆச்சாரத்திற்க்கும் கடை பிடிக்கும் விதி முனற்களுக்கும் முக்கியதுவம் கொடுக்கும் போது இரைவனை மற‌ந்து விடுகிறார்க‌ளோ. அவர்கள் க‌ண்முன் நிற்பது அசாரமும் அனுஷ்டான‌மும் மட்டுமே..இனற‌வனே முன்வந்து நின்றால் கூட கண்டுகொள்ளமாட���டார்கள்.\n\\\\உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள்.\\\\\nஇது நம்ம ஆளு said...\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\nசிவ பூஜையை விட சிறந்தது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_detail.asp?Id=534587", "date_download": "2018-06-25T11:30:55Z", "digest": "sha1:QEBWNYF7KLFILOIUFA3KB3P633ZT6K7J", "length": 20170, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "CM meeting with power department officials | மின் உற்பத்தி நிலைய பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nமின் உற்பத்தி நிலைய பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 283\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nசென்னை : மின் தட்டுப்பாடு குறித்து, முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச்செயலகத்தில் மின்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nமாநிலத்தின் ஒட்டுமொத்த தேவைக்கு 11,500 மெகாவாட்ஸ் மி்ன்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நாளொன்றிற்கு 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் வரை மின் பற்றாக்குறை தற்போதைய அளவில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மின்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர்‌ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\n550 மெகாவாட்ஸ் திறன் கொண்ட வல்லூர் மின் உற்பத்தி நிலையம், 600 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் மின் நிலையம் மற்றும் 600 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி திறன் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nவல்லூர், மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலைய பணிகளை துரிதமாக மேற்கொண்டு, மின் உற்பத்தியை விரைந்து துவக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nமாந���லத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா, மின்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலை: பொதுமக்களிடம் கருத்து ... ஜூன் 24,2018 23\nதுடிப்பான அதிகாரிகளுக்கே பதவி உயர்வு; ஐ.ஏ.எஸ்., ... ஜூன் 24,2018 11\nகோவிலில் ஆகம விதி மீறலா ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் ... ஜூன் 24,2018 31\nவாராக்கடன் விளக்கம் அளிக்க 11 வங்கி தலைவர்கள் நாளை ... ஜூன் 24,2018 7\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇருபத்திநாலு மணிநேரத்தில் 5 மணிநேரம் மின்சாரம் இல்லையென்றால் அதுதான் வெட்டு. 5 மணிநேரம்தான் மின்சாரமே கிடைக்கிறது என்றால் அதுக்கு என்னபேர் \nஇப்போதுதான் முதல்வர் உத்திரவு இனி தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் தமிழக மக்களே தங்க தலைவியின் ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் விரைவில் காத்திருங்கள் \nமின்சாரம் இருக்கும் நேரத்த விட இல்லாத நேரமே ஜாஸ்தியா போச்சு. கோவையில் மின்சார நிலைமை ரொம்ப மோசம்.அம்மா உங்களுக்கு ஒட்டு போட்ட கோவை மக்களுக்கு எதாவது பண்ணி இந்த நிலமைய சிக்கரமா மாத்துங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும். கொசு கடில ரெண்டு நாள்ள தூக்கமே இல்ல.\nஎன்னத்த ஆரம்பிகிறது மனுசன் நிமதியா தூங்கி வருசங்களாச்சு\nஆமா என்னத்த கூட்டம் போட்டு என்ன பயன்...உங்கள் ஆட்சியிலும் இப்படியே தான் தொடரும் போல இந்த மின்சார பிரச்சினை...ஒன்று மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்...நீங்கள் ஆட்சிக்கு வந்ததே மின்சார பிரச்சினையை காரணம் காட்டி தான்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. ���ாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25155", "date_download": "2018-06-25T11:29:05Z", "digest": "sha1:GD5SNL666AHHUDZEUAUBRWIWE2ET7IPW", "length": 11651, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஸ்லிம் சமய விவகார அமைச்சு சவூதியுடன் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சு சவூதியுடன் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுஸ்லிம் சமய விவகார அமைச்சு சவூதியுடன் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் ���ம்.எச்.ஏ. ஹலீமின் தலை­மையில் சவூதி அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந தூதுக் குழு­வினர் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் மூன்று உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்டு நேற்­றுக்­காலை நாடு திரும்­பினர்.\nஇலங்கை முஸ்­லிம்­களில் பெரும் தொகை­யினர் ஹஜ் கட­மைக்­காக பல வரு­டங்­க­ளாக காத்­தி­ருப்­ப­தா­கவும் அதனால் ஹஜ் கோட்­டாவை இவ்­வ­ருடம் குறைந்­தது 4000 ஆக அதி­க­ரித்து தரும்­படி அமைச்சர் ஹலீம் சவூதி ஹஜ் துறை அமைச்சர் கலா­நிதி பந்தர் பின் முஹம்மட் அல் ஹஜ்­ஜாரை வேண்­டி­யுள்ளார்.\nசவூதி ஹஜ் துறை அமைச்­ச­ரிடம் கோட்டா அதி­க­ரிப்பைக் கோரி­யி­ருப்­ப­தா­கவும் அது மன்­னரின் அனு­ம­திக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அதன் பின்­னரே உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னவும் இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 4000 கோட்டா கிடைக்­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் அமைச்சர் ஹலீம் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.\nசவூதி ஹஜ்­துறை அமைச்சர் கலா­நிதி பந்தர் பின் முஹம்மட் அல்­ஹஜ்ஜார், தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான ஹஜ்­துறை தலைவர் ராபத் பத்ர், மற்றும் மதீ­னாவில் கலா­நிதி ஹாதம் ஜாபர் ஆகி­யோ­ருடன் உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.\nமுஅல்­லிம்­களை பதிவு செய்தல், மினா, அர­பாவில் தங்­கு­வ­தற்­கான கூடார வச­திகள், மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வுக்­கான போக்­கு­வ­ரத்து வச­திகள், உழ்­ஹிய்யா ஏற்­பா­டுகள் என்­பன தொடர்­பாக இந்த உடன்­ப­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன.\nதூதுக்­கு­ழுவில் இடம்­பெற்ற ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி சியாத் தாஹாவைத் தொடர்பு கொண்டு விபரம் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.\n‘சவூதி ஹஜ்­துறை அமைச்­ச­ரிடம் கடந்த வருடம் இலங்கை ஹஜ் பய­ணிகள் எதிர்­கொண்ட சில பிரச்­சி­னைகள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றினோம். இலங்கை ஹஜ் பய­ணி­க­ளுக்கு மக்­கா­வி­லி­ருந்து மதீனா பய­ணிப்­ப­தற்கு குளி­ரூட்­டப்­பட்ட பஸ் வண்­டிகள் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வில்லை. இதனால் பய­ணிகள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கினர் என்று முறை­யிட்டோம்.\nஇவ்­வ­ருடம் புதிய 3000 குளி­ரூட்­டப்­பட்ட பஸ்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பழைய பஸ்கள் சேவை­யி­லி­ருந்தும் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.\nமற்றும் கடந்த வருடம் உழ்­ஹிய்­யா­வுக்­காக ஒரு மிரு­கத்­துக்கு 490 சவூதி ரியால் அற­வி­டப்­பட்­டது. இவ்­வ­ருடம் அது 460 ரியால்­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளது’ என்றும் கூறினார்.\nஇவ்­வ­ருடம் தகவல் தொழில்­நுட்பம் ஹஜ் ஏற்­பா­டு­களில் கையா­ளப்­ப­ட­வுள்­ளது.\nஇதனால் சிறந்த சேவை கிடைக்­கப்­பெறும் என்றார்.\nஇலங்கை குழுவில் அமைச்சர் ஹலீ­முடன் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, ஹஜ் குழு தலைவர் கலாநிதி சியாத்தாஹா, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எம். ரமீம், சவூதிக்கான இலங்கை தூது வர் தாஸீம், ஹஜ் முகவர்கள் தலைவர் எம்.எஸ்.எம். பாரூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleமுஸ்லிம்களின் பிரச்சினைகள் உள்ளடக்கப்படாத ஐ.நா தூதுவர் ஹுசைனின் அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்: ஏ.எச்.எம். அஸ்வர்\nNext articleஇந்தியா – பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவுக்கு இடமாற்றம்\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/cute-hair-clips-for-cute-babies.31842/", "date_download": "2018-06-25T11:30:52Z", "digest": "sha1:VZIFSRFMPQ4LZM4CJ5QJRXHDQJ4MTM3A", "length": 8345, "nlines": 363, "source_domain": "www.penmai.com", "title": "Cute hair clips for cute Babies | Penmai Community Forum", "raw_content": "\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடிய���மா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமரியாதை ---கிலோ என்ன விலை \nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஎனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nPadithathil Pidithathu - நான் படித்ததில் பிடித்த வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/11/blog-post_4061.html", "date_download": "2018-06-25T11:50:18Z", "digest": "sha1:LH5NTQMJ5EYHHUDZUDTXRRSL3FZBXED3", "length": 5402, "nlines": 61, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: ராமதாசின் புதிய கண்டுபிடிப்பு!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nதாழ்த்தபட்டோரும் , வன்னியரும் சேர்ந்து ஓட்டு போட்டால் பா.மா.க. 127 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.\nசாதி பெயரை கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார் ராமதாஸ். தனது கட்சியின் கொள்கை என்ன என்பதையே மறந்திருப்பார் அவர். கட்சி ஆரம்பித்த இதுநாள்வரை அவருடைய இன மக்களுக்கு அவர் செய்தது என்ன கொபாலபுரமா என்பதை முடிவு செய்வதிலேயே பா.மா.க. வின் காலம் ஓடி கொண்டு இருக்கின்றது. கூட்டணியிலேயே இவருக்கு இவ்வளவு சிக்கல்கள் இருந்தால் இவரை நம்பி மக்கள் ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கினால் மக்களின் நிலைமை அவ்வளவுதான். தகுதிக்கு மீறி ஆசை பட கூடாது. கூட்டணியை மாற்றி கொள்வதும் கொள்கையை மாற்றி கொள்வதும் ராமதாசுக்கு கை வந்த கலை என்பது தமிழக மக்கள் அறியாததா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/30/klkcommissioner-request-290317-01/", "date_download": "2018-06-25T12:04:56Z", "digest": "sha1:T7SQA5TADLH3VQ7AJTGD2OAOD7NQJDFE", "length": 20706, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா?? – ஆணையர் வேண்டுகோள்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nசேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா\nMarch 30, 2017 கீழக்கரை செய்திகள், கீழக்கரை மக்கள் களம், சட்டப்போராளிகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 0\nகீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது.\nஇரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி நிர்வாகமும் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு தனி மனிதனுமாக இணைந்து பொதுமக்களின் ஒத்ததுழைப்பு அளித்தாலே ஒழிய நிச்சயமாக எந்த ஒரு பிரச்சினைக்கும் பலன் காண முடியாது.\nகடந்த ஆறு மாதங்களில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பிரச்சினைகளை பல சமுதாய அமைப்புகளும், நேரடியாகவும், வலைதளம் மூலமாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டிய பொழுது அனேக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.\nஅதே போல் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் தீர்க்க முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. உதாரணமாக சாலையோர ஆக்கிரமிப்பு, சுகாதாரப் பிரச்சினை கட்டிடக்காரர்களால் தெருக்களிலும் நடு ரோடுகளையும் ஆக்கிரமித்துக் கொட்டப்படும் கட்டுமான சாமான்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.\nஇது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் நம் கீழை நியூஸ் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பிரத்யேகமாக நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் பட்டியலிட்டார். அவர் தெரிவித்த விளக்கம் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடியதாகவும் ஒவ்வொரு தெருக்களிலும் அமைந்து இருக்கும் சமுதாய அமைப்புகள் தங்களின் தெரு ஜமாத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே சுகாதாரப் பிர்ச்சினைக்கும், கட்டுமான பொருட்களின் ஆக்கிரமிப்புக்கும் நிரந்தர தீர்வு காண முடியும் என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர் நம்மிடம் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்திய சில விசயங்கள் உங்கள் பார்வைக்கு:-\nகீழக்கரையில் அதிகமாக வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் ஆகையால் பூட்டி இருக்கும் வீடுகளுக்கு டெங்கு நோய் ஒழிப்பு தடுப்பு மருந்து அடிக்க தடையாக இருக்கிறது. அதையும் மீறி அந்த வீடுகளுக்கு பொறுப்புதாரர்கள் இருந்தாலும், வீட்டைத் திறந்து மருந்து அடிப்பதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. எங்களின் சமீபத்திய கணிப்புபடி பூட்டிக் கிடக்கும் வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீர் மூலமாகவே டெங்கு கொசுக்குள் அதிகமாக பரவுகிறது.\nகுறிப்பிட்ட இடைவெளியில் வீடுகளுக்கு மருந்து தெளிக்க சென்றாலும், கிணற்றில் மருந்து செலுத்தாமலே கையெழுத்திட்டு நகராட்சி ஊழியர்களை திருப்பி அனுப்புகிறார்கள்.\nமுறையாக பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து இருந்தும் குப்பைகளில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் வைப்பதில்லை அல்லது நகராட்சி வண்டிகள் வரும் பொழுது குப்பைகளை கொட்டாமல், அவரவர் வசதிக்கேற்ப வீட்டிற்கு அருகிலேயே கொட்டும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அபாயகரமான தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ளது.\nகீழக்கரை நகரில் பல இடங்களில் சாக்கடை வாருகால் மூடிகளை சிலர் நள்ளிரவு நேரங்களில் உடைத்து, தாங்கள் சிரமமின்றி கழிவு நீரை ஊற்றுவதற்கு வழி செய்து கொள்கின்றனர். இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டும் மறுபடியும் திரும்ப சிலர் செய்கின்றனர்.\nசமீபத்தில் தெருக்களில் கழிவு நீரை திறந்து விடும் ஒரு வீட்டை அணுகிய பொழுது ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியது மட்டுமல்லாமல் தீய சக்திகளை விட்டு செய்வினை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுகிறார்கள் இது போன்ற நேரங்களில் அக்கம் பக்கத்தினரும் தட்டிக் கேட்க தயக்கம் காட்டுகிறார்கள்.\nடெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக நில வேம்பு கசாயம் நகராட்சியால் வழங்கும் பொழுது அதைப் பருகாமல் எங்கள் கண் முன்னாடியே தூர எறியும் சம்பவங்களையும் நாங்கள் தினமும் சந்தித்து வருகிறோம்.\nசமீபத்தில் வீடு கட்டும் பொருட்களை தெருவில் ஆக்கிரமித்து கொட்டியிருந்ததை நீக்க சொல்லி நடவடிக்கை எடுக்க முயன்ற பொழுது அத்தெரு மக்களே நாங்கள் செய்யும் பணிக்கு இடையூறு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க விடவில்லை எங்களையும் தகாத வார்த்தையில் வசை பாட ஆரம்பித்து விட்டார்கள். பல தடவை விதிமீறி கொட்டிய மணல் உள்ளிட்ட கட்டிட பொருள்களை நகராட்சி வாகனத்தை பயன்படுத்தி அள்ளி சென்றோம். அப்போதும் கூட தங்கள் செயல்பாடுகளை பொதுமக்கள் மாற்றி கொள்ள மறுக்கிறார்கள்.\nகீழக்கரை நகரில் செயல்படும் கோழி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் கறிகளை வெட்டி அதன் சவ்வு பகுதிகளை சாலையில் வீசி எறிகின்றனர். இதனால் நாய்கள் கீழக்கரை நகரை விட்டு செல்ல மனமில்லாமல் இங்கேயே சுற்றி திரிகிறது. இவர்களை பல முறை எச்சரித்தாகி விட்டது. ஆனால் கறித்துண்டு கழிவுகளை வீதிகளிலே தான் வீசி எறிகின்றனர். அப்புறம் நாய்கள் வராமல் என்ன செய்யும்..\nஇப்படி பலவகைகளில் பொதுக்களிடம் இருந்து அவர்களின் ஒத்துழைப்புகள் குற���வாகவே இருக்கிறது. இங்கு சில விஷயங்களை மட்டுமே தங்களிடம் பகிர்ந்திருக்கிறோம்.\nகீழக்கரை நகரை முன்மாதிரி நகராக மாற்ற நகராட்சி சார்பாக ஊழியர்கள் அனைவரும் அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறோம். பொதுமக்களின் மேலான ஒத்துழைப்பு மட்டும் முழுமையாக கிடைத்திடும் போது நம் நகரம் நோய் நொடி இல்லாத, தன்னிறைவு பெற்ற மகத்தான சிறப்புற்ற நகராக உருவெடுக்கும். நகராட்சி முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் கீழக்கரை நகர் மக்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கனத்த இதயத்தோடு நம்மிடையே உரையாடினார்.\nஆக மேற்கண்ட விசயங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கீழக்கரையில் சுகாதாரத்தை எற்படுத்தவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நகராட்சி நிர்வாகத்தினரால் மட்டுமே செய்து விட முடியாது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நம் ஊரின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே தீர்வு காண முடியும்.\n கீழை நகரை சுகாதாரமான நகராக மாற்ற முடியுமா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை…\nகுடும்ப அட்டைதார்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ தரும் இடம், தேதி செல்போனில் அறிவிக்கப்படும் – உணவு வழங்கல் துறை செயலாளர் தகவல்\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n, I found this information for you: \"சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirikket.blogspot.com/2006/02/blog-post_08.html", "date_download": "2018-06-25T12:04:12Z", "digest": "sha1:SDCSUWBGFCRKE5BFUXSHT22RD6H5JPKM", "length": 10814, "nlines": 41, "source_domain": "kirikket.blogspot.com", "title": "கிரிக்கெட்: உலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை", "raw_content": "\nகிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்\nஉலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை\nஇன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்றாலும், அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்தங்களை துவக்கி விட்டதாக பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உலகக் கோப்பையை சாக்காக வைத்து கங்குலி, கும்ப்ளே யை ஓரம் கட்டியாகிவிட்டது. ஸ்ரீலங்காவில் ஜெய சூர்யாவை ஓரம் கட்டப்பார்த்தார்கள். ஆனால் அவர் மீண்டும் வந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே அணிகள் உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை துவக்கிவிட்டனவா எந்த அணி தற்போதைய நிலையில் அதிக முனைப்புடன் இருக்கிறது எந்த அணி தற்போதைய நிலையில் அதிக முனைப்புடன் இருக்கிறது\nஇந்தியா சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்ப்ட்டவுடன் ஒருநாள் ஆட்டத்தில் பல புதிய உத்திகளை கையாண்டுள்ளது. சாப்பலின் முதல் குறிக்கோள் -அணியின் ஆட்டநிலைகளில் இலகுத்தன்மையை ஏற்படுத்தி யார் வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப எந்த வரிசையிலும் ஆடலாம் என்ற நிலையை உருவாக்குவது. இதில் கணிசமான வெற்றியை சாப்பல் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும் அடிப்படையான பல தேவைகள் இன்னும் பூர்த்தியாகமால் இருக்கின்றன.\nமேற்கிந்திய ஆடுகளத்தில் பந்து வீச இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம். முனாப் படேல் மற்றும் நம்மால் அறியப்படாத பந்து வீச்சாளர் யாராவது இருந்தால் அவர்களை கண்டுபிடித்து, இந்திய அணிக்கு பங்களிக்கச் செய்வது அவசியம்.\nஇரண்டாவது தேவை , பத்து ஓவர்களுக்கு பந்து வீசக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் ( அதாவது நான் - ரெகுலர் பவுலர், இலங்கை அணியின் ஜெயசூர்யா, மேற்கிந்திய தீவின் கிரிஸ் கெய்ல் போன்று பந்து வீசக் கூடிய ஆட்டக்காரர்கள். சச்சின் டெண்டுல்கர் முன்பு இப்பணியை செய்தாலும் தற்போது அவரால் செய்ய இயலுமா என்பது சந்தேகமாக உள்ளது. யுவராஜ் சிங்/சேவாக் அல்லது ரைனா -இவர்களுள் யாராவது இப்பணிக்கு தயார் செய்யப்பட வேண்டும்.\nமற்றொரு முக்கிய அம்சம்- உலகக் கோப்பை வரை திராவிட் கேப்டனாக இருப்பாரா என்பதும் உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பையின் போது ஒரு புதிய கேப்டனை நிர்ணயிக்கக் கூடா���ு. ஆராய்ந்து பார்க்கும் போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் நிறைய உள்ளன.\nபாகிஸ்தான் தயார் நிலையில் இந்தியாவைக் காட்டிலும் முண்ணனியில் உள்ளது. இந்தியாவுடனான தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை முடியும் வரை இன்சமாம் கேப்டனாக இருப்பது உறுதியாகி விடும்.பந்து வீச்சில் அக்தரை மட்டும் சார்ந்திராமல் , ஆசிப், நவீத் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள் உருவாகி விட்டார்கள். யூனிஸ்கான், முகமது யூசுப் நடுவரிசையை கவனித்துக் கொள்வார்கள். அப்ரிதி தற்போது மூளையை உபயோகித்து விளாசுகிறார். அப்துல் ரஜாக் சூழ்நிலைக்கேற்ப அதிரடியாகவோ அல்லது நிதானமாகவோ ஆடக் கூடியவர். நாளையே உலகக் கோப்பை நடத்தினால் கூட, ஆடக்கூடிய நிலையில் உள்ள அணி பாகிஸ்தான்.\nஆஸ்திரேலியா சென்ற உலகக் கோப்பை அணியுடன் ஒப்பிடும் போது பல ஆட்டக்காரர்களை இழந்து விட்டது. ஹேடன், ஆண்டி பிக்கேல் , கில்லஸ்பி ஆகியோர் தற்போது ஒருநாள் அணியில் இல்லை. மெக்ராத் கூட ஆட இயலாத நிலையில் உள்ளார். மைக்கேல் பேவன் ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் தன் முதல்நிலையை இழக்காமல் உள்ளது ஆஸ்திரேலியா. இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டமைப்பின், நிர்வாகத்தின் வெற்றி என்றே நான் கூறுவேன். மைக்கேல் பேவனை காட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய மைக்கல் ஹஸ்சி என்ற ஆட்டக்காரர் தற்போது அணியில் இடம் பெற்றுள்ளார். ஸ்டூவர் கிளார்க், லூயிஸ், ஹோப்ஸ், சான் டெய்ட் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள். யாராவது ஒரு பந்து வீச்சாளருக்கு அடிபட்டாலும் அவரை பேக் அப் செய்ய இன்னொரு ஆட்டக்காரர் தயாராக இருக்கிறார்.\nநம் ஊரில் சச்சினை வெளியேற்ற் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட மாற்று ஆட்டக்காரர்களை அடையாளம் காட்ட பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஹடைனை ஓரம் கட்டி விட்டார்கள். அவரது இடத்தை அதே திறனுடன் நிரப்ப ஒருவர் அல்ல... பலர் தயாராக இருக்கிறார்கள்.\nஉலகக் கோப்பை பைனலில் ஆடக்கூடிய அணியாக ஆஸ்திரேலியாவை எப்போதும் சுட்டிக் காட்டலாம். அவர்கள் தனக்கென்று ஒரு பெஞ்ச் மார்க் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்\nகராச்சி டெஸ்ட்: பாக். வெற்றி முகம்\nஎனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் \nஇந்தியா - முதல் இன்னிங்ஸ் 441/5\nஇரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் 379/4\nபாகிஸ்தான் - இந்தியா முதல் டெஸ்ட் டிரா\nவேண்டாம் இது போன்ற போட்டி\nசேவாக் - திராவிட் பதிலடி\nVB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2013/07/blog-post_12.html", "date_download": "2018-06-25T11:43:47Z", "digest": "sha1:ZYRC2XHRZVE7PUFIRH5KRQJCJ3KAWTIG", "length": 10810, "nlines": 132, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "காலம் கனியும்", "raw_content": "\nLabels: padaipali, அரசியல், காலம், தத்துவம், படைப்பாளி, புனைவு\nநீங்கள் வரைந்த ஓவியமா, இல்லை நிழற்படமா இல்லை, நிஜமும் பொய்யும் கலந்த படமா இல்லை, நிஜமும் பொய்யும் கலந்த படமா கவிதை பொலவே சிறப்பாக இருக்கிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.\nஇது நான் வரைந்த ஓவியம் இல்லை, நிஜமும் பொய்யும் கலந்து யாரோ ஒரு கலைஞன் செதுக்கியுள்ள கற்பனைப் படம்..கூகுளில் எடுத்தேன்..அந்த கலைஞனுக்கு என் சார்பாகவும் தங்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்..\nஅன்பின் படைப்பாளி - காலம் கனியக் காத்திருத்தல் எப்பொழுதுமே நன்மையைத் தரும். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஆமாம் அய்யா உண்மைதான்..மிக்க நன்றி\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-06-25T11:29:57Z", "digest": "sha1:KZRN2S72KOB3UOKASOLZUQ2GPR4WY2LI", "length": 8796, "nlines": 91, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "பால் வாக்கர் - ஆழ்ந்த அனுதாபங்கள்", "raw_content": "\nபால் வாக்கர் - ஆழ்ந்த அனுதாபங்கள்\nஇளமையாகவே உன் முகம் இன்னும் இருக்கிறது எம்மிடம்..நேற்றே அறிந்தேன் நீ நாற்பதை தொட்டவன்..அதற்குள்ளா மரணம் உன்னை தொட வேண்டும்..ஆழ்ந்த அனுதாபங்கள்.\nLabels: fast & furius, சினிமா, படைப்பாளி, பால் வாக்கர், ஹாலிவுட்\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரி���் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000008133/patterns-link_online-game.html", "date_download": "2018-06-25T12:11:01Z", "digest": "sha1:VTTFCEWUTYBDELQJABSQHJ23DCKV5USE", "length": 11243, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வடிவங்கள் இணைப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வடிவங்கள் இணைப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வடிவங்கள் இணைப்பு\nஇந்த அழகான மற்றும் நல்ல விளையாட்டில் நீங்கள் வெவ்வேறு கட்டமைப்பை கொண்ட ஜோடிகள் ஓடுகள் சேகரிக்க வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று மட்டுமே ஆட்சி - அதன் ஜோடி பார்வை கோடு இருந்தால் ஓடுகள், அதே விலைப்பட்டியல் ஒரு ஜோடி தொடர்பு மறைந்துவிடும் என்று. மீதமுள்ள நீங்கள் சார்ந்திருக்கும் எனவே ஏற்கனவே இந்த வேடிக்கையாக விளையாடி அந்த சேர.. விளையாட்டு விளையாட வடிவங்கள் இணைப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு வடிவங்கள் இணைப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வடிவங்கள் இணைப்பு சேர்க்கப்பட்டது: 17.02.2014\nவிளையாட்டு அளவு: 1.53 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வடிவங்கள் இணைப்பு போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு வடிவங்கள் இணைப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வடிவங்கள் இணைப்பு பதித்துள்ளது:\nஇந்த வி���ையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வடிவங்கள் இணைப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வடிவங்கள் இணைப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வடிவங்கள் இணைப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/07/25.html", "date_download": "2018-06-25T12:04:55Z", "digest": "sha1:JUKNI5PY47C5WGUY4GCEEKOP6JVL72DY", "length": 6417, "nlines": 105, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: வீட்டிற்க்குத் தேவையான பொருட்கள் 25 சதவீத சலுகையில்", "raw_content": "\nவீட்டிற்க்குத் தேவையான பொருட்கள் 25 சதவீத சலுகையில்\nஇது வரை ஆடைகள், மொபைல் போன்கள் போன்றவைகளுக்கான சலுகை மற்றும் கூப்பன்களைப் பற்றி பதிவு எழுதினோம் .இந்த பதிவு நமது வீட்டிற்க்குத் தேவையான பொருட்களின் சலுகை விலையை பற்றியது .\nஅமேசான் தளத்தில் நமது வீட்டிற்க்குத் தேவையான அனைத்து பொருட்களும் நல்ல சலுகையில் உள்ளது.\nசமையலறைக்குத் தேவையான எல்லா பொருட்கள் மற்றும் நமது வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், மெத்தைகள் ,தலையனைகள் போன்ற அனைத்தும் 25 % முதல் 50 % வரை தள்ளுபடியில் கிடைக்கிறது .\nசலுகையைப் பயன்படுத்த கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.\nஎல்லா ப்ரண்டேட் மிக்ஸிகளும் தள்ளுபடியில்\nஎல்லா விதமான மெத்தைகள் மற்றும் கர்டயின்களும்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, அமேசான், இணையம், பெண்கள், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/12/blog-post_3128.html", "date_download": "2018-06-25T11:40:09Z", "digest": "sha1:Y2V6XL2N3JHE63C4NFG3Q46XCPHFPHOJ", "length": 9999, "nlines": 109, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : இட்லி உப்புமா", "raw_content": "\nசெவ்வாய், 11 டிசம்பர், 2012\nஇட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.\nபிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.\nஇட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 3:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்க���யில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nகாய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்...\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\nசிறு தொழில் சம்மந்தமாக ஆலோசனைக்கு …..\nபேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chip...\nபேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ்/Baked paavakkai chips\nசத்து மாவு தயாரிப்பது எப்படி\nகைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthamunaionline.com/archives/858", "date_download": "2018-06-25T12:02:33Z", "digest": "sha1:ACQ3FF2E3GJWRS7AA5NMCICJVDIOLPTW", "length": 6774, "nlines": 72, "source_domain": "maruthamunaionline.com", "title": "Maruthamunai Online", "raw_content": "\nவைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு\nஇலங்கையில் முதன் முதலாக தாபிக்கப்பட்ட நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு 350 மில்லியன் நிதியில் சகல வசதிகளையும் கொண்டு நிர்மானிக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை (03) பிரதி அமைச்சர் பைஷல் காசீம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தினா கலந்துகொண்டு அதற்கான அடிக்கல்லினையும், நிந்தவூர் பிரதேச ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் இதன்போது நாட்டி வைத்தார்.\nஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் உத்தியோக பூர்வwww.arhncdsrilanka.lk என்ற இணையத்தளத்தினை குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் சுகாதார அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட பின்னர் அதனை ஆரம்பித்து வைத்தார்.\nசுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசீம் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதவுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஐ.எல். மாஹீர், ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாருமான ஆப்தீன் தமீம் உள்ளிட்டவர்களுடன் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் திரளான போராளிகளும் கலந்துகொண்டனர்.\nMulti Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎனக்கும் களத்தில் இறங்கத் தெரியும், ஆனால் நான் பொறுமையாக இருக்கின்றேன்\nகல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்\nமருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nமனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறுகின்றது\nநிதிப்பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017\nAsibnorife - கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்ற சு.க. களத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nesurance - கிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை…..\nPayday - மருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nCharlesimalo - ஏறாவூர் நகர சபையினால் முன் அலுவலக முறைமை\nBest Online Loans - SESEF அமைப்பின் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2013/08/blog-post_7.html", "date_download": "2018-06-25T11:42:22Z", "digest": "sha1:D3CBURTQQWVNOMYS5K67MOUR6EMYJZBO", "length": 9718, "nlines": 119, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "கண்ணீரை சிந்தியபடி..", "raw_content": "\nLabels: padaipali, அரசியல், தண்ணி லாரி, தண்ணீர், தமிழ்நாடு அரசு, படைப்பாளி, புனைவு\nநிலைமை அப்படித்தான் இருக்கிறது. தண்ணீருக்காய் போர்தொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nதண்ணீர் அருமை நம் வருங்கால தலைமுறைக்கு தெரியும்....\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவ���ி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் என்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/07/blog-post_94.html", "date_download": "2018-06-25T11:54:52Z", "digest": "sha1:UR32NPB5PUQQYLHQHC7BNAHT6RRFI7XV", "length": 27467, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 'பைத்துல்மால்' சேவை குறித்து 'தி இந்து தமிழ்' நாளிதழில் வந்த கட்டுரை !", "raw_content": "\nஅதிரையில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் பள்ளத்தூர்...\nஅதிரையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை ப...\nகரண்ட் மட்டுமல்ல கரண்ட் பில்லும் ஷாக்கடிக்கும் - இ...\nடிராபிக் ஃபைன் கட்டாமல் இனி அமீரகத்தை விட்டு விடும...\nஇளம் வயதில் சவூதி மன்னர் சல்மான்\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா ஹாஜராம் பீவி அவர்கள் ]\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக அண்ணாதுரை பொறுப்ப...\nகண்டியூர் தர்ஹா தோப்பு விபத்து: அபுதாபி அய்மான் சங...\nகாது 'கடிகள்' - ஒரு பார்வை\nஷார்ஜாவில் தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் \nதுபாயில் இனி DEWA சேவைகளைப் பெற வீட்டு வாடகை ஒப்பந...\nபஸ்சில் பயணித்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் \nமரண அறிவிப்பு [ உவைசுல் கருணை அவர்கள் ]\nஅதிரையில் நாளை இறுதி ஆட்டம்: அனைவரும் பங்கேற்க அழை...\nபட்டுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி வலது கையை இழந்த...\nமக்கா, மதினா புனிதத் தலங்களில் போகிமான் விளையாடும்...\nதிருவாரூர் - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை பணி 4...\nஊருக்குள்ளே ஒரு வன உயிரின பூங்கா \nஇறுதி போட்டியில் விளையாட கண்டனூர் அணி தகுதி \nகழிவு மேலாண்மையின் முன்மாதிரி பேரூராட்சி\nசவூதிக்கு உம்ரா யாத்திரை வந்தவர்கள் விசா கெடுவிற்க...\nகார்கோ - சிறுகதை [ துபாயில் நிகழ்ந்த சோகம் \nஅரை இறுதிக்கு கண்டனூர் அணி தகுதி \nஅதிரை அருகே கலாம் நினைவு தினத்தையொட்டி மரக்கன்று ந...\nதஞ்சை மாவட்ட ஆட்சியராக ஏ. அண்ணாதுரை நியமனம் \nதுபாயில் நோல் கார்டுகளை பயன்படுத்தி பூங்கா, அருங்க...\n131 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புனித மக்காவி...\nஅமீரகத்தில் சம்பள தர தாமதிக்கும் நிறுவனங்கள் மீது ...\nஅதிரை காவல் நிலையத்தில் வர்த்தகர்கள் - காவல் துறைய...\nகல்வி உதவித்தொகை ( 1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்ப...\nஅதிரையில் கொட்டும் மழையில் கடைகள் பூட்டு உடைத்து ர...\n3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய...\n4000 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சந்தையாக விளங்கிய...\nபுத்தக திருவிழா நிறைவு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு...\nமழை எதிரொலி அதிரையில் இன்று கால்பந்தாட்டம் ரத்து \nஅதிரையில் அதிகபட்சமாக 52.4 மி.மீ மழை பதிவு \nஅதிரையர்களுக்கு ஒரு முக்கி��� அறிவிப்பு.\nகாரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரை...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅபுதாபியில் கிரடிட் கார்டுகள் மீது சேவை கட்டணம் வச...\nதஞ்சை விமானப்படை தள அதிகாரியாக தளபதி விக்ரம் பொறுப...\nதுபாய் விமான நிலைய ஈ-கேட்டை எமிரேட்ஸ் ஐடியை பயன்பட...\nஉங்க வீட்டு மருமகன் எப்படி \nஅபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராத...\nஅதிரையில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்...\nஉலகளவில் அதிகபட்ச வெப்பம் குவைத் நாட்டில் பதிவு \nஅதிரையில் நடந்த கால்பந்தாட்டத்தில் கண்டனூர் அணி வெ...\nஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்போருக்கு கட்டாய மருத்து...\nஅதிரையில் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட திரு...\nதஞ்சையில் நடந்த TNPSC தேர்வில் 750 பேர் பங்கேற்பு ...\n'அல்லாஹ்' மீது வினோத அச்சம்\nஅதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய இலவச பொது மருத்து...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த ...\nபட்டுக்கோட்டையில் கயிறு பொருட்கள் விழிப்­பு­ணர்­வு...\nபுத்தக திருவிழாவினையொட்டி சிறப்பு தபால் தலை வெளியி...\nவிருது பெற்ற உலகின் பசுமைக் கட்டிடங்கள் [ படங்கள் ...\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: செப்டம்பரில்...\nஅதிரையில் நாளை கால்பந்தாட்டம் ரத்து \nஅரசு போக்குவரத்து ஓட்டுனரின் மனிதநேயம்: தலைமை ஆசிர...\nஅதிரையில் இன்று இரண்டு ஆட்டங்கள் \nஏரியைக் காக்கும் பணியில் மண்ணின் மைந்தர்கள் \nஅதிரையில் நடந்த நேர்முகத்தேர்வு சிறப்பு பயிற்சி மு...\nஅதிரையின் குடியிருப்பு பகுதிகளில் மொபைல் போன் திரு...\nமோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்க மாற்று...\nஅதிரையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் 96.70 சதவீதம்...\nபட்டுக்கோட்டையில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பா...\nபட்டுக்கோட்டை பகுதியில் திருடுப் போன 70 பவுன் நகைக...\nதுபாயில் 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து \nஅதிரையில் நேர்முகத்தேர்வு பயிற்சி முகாம்: பட்டதாரி...\nஅமீரகத்தில் மாதச்சம்பளம் 2000 திர்ஹம்ஸ்க்கு கீழ் க...\nதிருமண அறிவிப்பு [ இடம்: தரகர் தெரு, முகைதீன் ஜும்...\nஅதிரை பைத்துல்மால்: ( ஜூன் ) மாதாந்திரக் கூட்டம் \nதஞ்சை எஸ்.பி சுதாகர் பணியிட மாற்றம் \nமரண அறிவிப்பு [ அ.நெ பாக்கர் சாஹிப் அவர்கள் ]\n [ பஷீர் அஹமது அவர்கள் ]\nரயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்த அமீரக பிரதமர்...\nமரண அறிவிப்பு [ ஒஜிஹா அம்மாள் அவர்கள் ]\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவல...\nபிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்ட...\nமுத்துப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் மாயம்\n[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா \nஅதிரையில் 17 மி.மீ மழை பதிவு \nதுபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம் \nபட்டுக்கோட்டையில் வாலிபர் மீது தலையில் கல்லை போட்ட...\nபுத்தக திருவிழாவில் நடைபெற்ற வினாடி வினாவில் வெற்ற...\nமெக்கா ஹோட்டலில் தீ விபத்து \nCBD சார்பில் அதிரை ஈசிஆர் சாலையில் இருபுறமும் குவி...\nஎம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக்கூட்...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 'ஈத்மிலன்' சந்திப்...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆதரவற்ற மா...\nகுர்ஆன் முழுமையாக மனனம் செய்தல் போட்டியில் புதுப்ப...\nசவூதி ஜித்தாவில் பணி புரிய டிரைவர் உடனடியாக தேவை \nதஞ்சையில் புத்தக திருவிழா தொடக்கம் \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய காமராஜர் பிறந்த நா...\nகண்டியூர் தர்ஹா தோப்பு தீ விபத்து பாதிக்கப்பட்டவர்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \n'பைத்துல்மால்' சேவை குறித்து 'தி இந்து தமிழ்' நாளிதழில் வந்த கட்டுரை \nதமிழகத்தில் உள்ள 'பைத்துல்மால்' எனும் ஏழைகள் நிதியம், பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தல், கல்வியில் முன்னேற்றுதல், திருமணம், மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல் ஆகிய பணியில் ஈடுபட்டு வருகிறது.\nதமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பைத்துல்மால்கள் எனும் ஏழைகள் நிதியம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியம் மூலம், ��றுமையில் வாடும் முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படுகின்றன.\n85 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்புக்கு மேல்பொருட்கள், பணம் வைத்திருக்கும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் இரண்டரை சதவீதம் ஜகாத் எனும் ஏழை வரி வழங்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் 5 கட்டாயக் கடமைகளில் ஒன்று. ஜகாத் தொகையை கூட்டுசேர்ந்து வசூலிக்கப் பட்டு, தேவையான ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய வழிமுறை.\nஇதன்படி, தமிழகத்தில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பைத்துமால் கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பைத்துல்மால்களில் அரசி டமிருந்து உதவித் தொகை கிடைக்கப் பெறாத முதியோர், விதவைகளுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு ஊரிலும் உள்ள பைத்துல்மாலின் நிதி நிலைமைக் கேற்ப ரூ.500 முதல் ஆயிரம்வரை மாத ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பைத்துல்மால்கள் மூலம் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியம் பெற்று பயனடைகின்றனர்.\nஇதுதவிர, கல்வி உதவித் தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம்வரை மாணவரின் படிப்புக்கேற்ப நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதேபோல, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில் பைத்துல்மால்களை உருவாக்கி ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டுள்ள காங் கிரஸ் கட்சி பிரமுகர் எஸ்.எம்.இதாய துல்லா, இதுகுறித்து 'தி இந்து' விடம் கூறியதாவது:\nஜகாத் எனும் ஏழை வரியை கூட்டுசேர்ந்து, குர்-ஆனில் தெரிவித்துள்ளபடி தேவையுடைய ஏழைகளுக்கு வழங்கவேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நடைமுறைப்படி ஜகாத் தொகையை ஏழைகளுக்கு வழங் காமல் அவரவர் விரும்பிய நபர்களுக்கு வழங்கி வந்தனர்.\nஜகாத் எப்படி, யாருக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் அவ்வாறு செய்து வந்தனர். அவர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை நடை முறைகளில் இருந்து உரிய ஆதா ரங்களுடன் விளக்கம் அளித்து 'பைத்துல்மால்' எனும் ஏழைக ளுக்கான நிதியம் உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.\nஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் முக்கிய முஸ்லிம் பிரமுகர், ஆலிம் எனப்படும் மதகுரு ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு இந்த பைத்துல்மால்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் வரவு, செலவு கணக்குகளை முறைப்படி ���ேண வேண்டும்.\nதமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் மொஹல்லாக்கள் (பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள்) உள்ளன. ஆனால், இதில் 25 சதவீதம் அளவுக்கே பைத்துல்மால்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து மொஹல்லாக்களிலும் பைத்துல்மால்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற லட்சியத்தை நோக்கி செயலாற்றி வருகிறோம்.\nமுஸ்லிம்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வறுமையில் வாடும் பலர் வட்டிக்கு கடன் பெற்று தொழில் தொடங்குவது, மருத்துவம், கல்வி, திருமணம் ஆகியவற்றுக்காக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும், கல்லாமை, இல் லாமை, இயலாமை ஆகியவற்றை நீக்கவும் பைத்துல்மால்கள் உதவியாக உள்ளன.\nவசதிபடைத்த முஸ்லிம்கள் முறைப்படி ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு அந்தந்த பகுதியில் அமைந்துள்ள பைத்துல் மால்களுக்கு வழங்கினால், மிகவும் வறுமையில் வாழும் பல ஆயிரம் முஸ்லிம்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்றார்.\nநன்றி: தி இந்து தமிழ்\nLabels: ABM, பத்திரிகை செய்தி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_03.html", "date_download": "2018-06-25T11:27:52Z", "digest": "sha1:QYDF6K2C6LKERBCWW4F3RFJ6TEZPTE3K", "length": 33141, "nlines": 481, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஞ்சலி, சிரிப்பு, மொக்கை, ஜோக்ஸ்\nஎன்னவளைப் பார்த்து \"என் மனம் கவர்ந்தவளே\" என ஆசையோடு சொன்னேன்.\nஎன்னைப் பார்த்து \"என் மகளைக் கவர்ந்தவனே\" என அவள் அப்பா ஆத்திரத்தோடு சொன்னார்.\n(ஹி..ஹி... சும்மா ஒரு ரைமிங்க்காக)\nசந்தானம்: வேணாம் மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு அது மூடித் தொறக்கும் போதே கவுக்கும் காதலு...\nஉதயநிதி: போடா நீயும் உன் அட்வைசும், ஹன்சிகா செம பிகருடா, காதலிச்சு கைப்பிடிச்சே தீருவேண்டா...\nஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா அம்மாவால ஐயா ஆட்சி போச்சா\nஹி... ஹி.. மக்களால ஐயா ஆட்சி போயி அம்மா ஆட்சி வந்துச்சு.\n(இன்னும் எத்தன நாள்தான் இந்த கேள்விய கேட்டுட்டு இருப்பிங்க\nநீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி குளிர்ச்சியான காத்து பட்டு மழை வருது. அதாவது அந்த மழை புவியீர்ப்பு விசை இருக்கறதுனால பூமிக்கு வருதுன்னா புவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா இந்த மழை எப்படி பூமிக்கு வரும்\n(எலேய், இன்னொரு டவுட்டு கேட்ட அருவா வரும்னு நீங்க சொல்றது கேட்குதுங்கோ... ஹி... ஹி.. எஸ்கேப்பு)\nஅரசியல்வாதி: வாக்காள பெருமக்களே, தேர்தல் வாக்குறுதியாய் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசப்படுறேன், இப்ப நம்ம தமிழகத்துல காத்தாலை மூலமா கரண்ட் ரொம்ப அதிகமா கிடைக்றதுனால, காத்து இல்லாத காலத்துல பெரிய ஃபேன்கள் வச்சு காத்தாலைகள் இயக்கப்படுமென கூறிக் கொள்கிறேன். ம்க்ஹும்....அக்காங்....\nவாத்தியார்: வானத்துல மேகம் தெரண்டு, மழை பெய்யறப்போ, இடி இடிக்கும், மின்னல் வெட்டும். காத்து பலமா வீசும்.\nமாணவன்: சாரு, மொதல்ல உங்க வெடி வெடிக்கிற வாயை மூடுங்க, எம்மேல ஒரே எச்சி மழையா பெய்யுது\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \nசாரிங்க, பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஞ்சலி, சிரிப்பு, மொக்கை, ஜோக்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசி��ர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)\nகோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)\nநான் அஞ்சலி அகில ஒலக ரசிகர் மன்ற உறுப்பினர்....தலைவியோட தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்டவன் நானு....\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \n ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா\nசித்தப்பு டைட்டில் மட்டும்தான் பார்த்தாரு நாங்க நெம்பிட்டோம் ச்சே\nசாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே///\"சே\" வா/\"சோ\"வா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவாபிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களாஹி\nஇப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..\nஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ\nஅஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு.\nஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா அம்மாவால ஐயா ஆட்சி போச்சா\nஅட... அண்ணே, டைட்டில் படிச்சுடிங்களே.\nபுவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா என்ன... புவி ஈர்ப்பு விசைன்னு ரெண்டு இருந்தா போதும்ல\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)///\nவழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \n ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா\nஅஞ்சலியின் ஒவ்வொரு கெட்டப்புல நடிப்பை பாருயா... ஹி..ஹி...\nசாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே///\"சே\" வா/\"சோ\"வா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவா\nஉங்களுக்கு ரிஸ்க் வேணாம், அவங்களுகே தெரியும்...\nஎன்ன அஞ்சலி பைத்த���யம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவாபிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களாஹி\nஇப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.. ஹி ஹி ..\nஅனைத்துலக அஞ்சலி ரசிக மன்ற சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...\nஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ\nஇல்லைங்கோ, அஞ்சலியோபோலியோன்னு நெனக்கிறேன்.. ஹி..ஹி...\nஅஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு. ////\nவழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...///\nவழக்காடு மன்ற தலைப்புனாலும் ஜெயிக்கபோறது அஞ்சலி தானே.. ஹி..ஹி....\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி///\nஇன்னும் ஒரு அஞ்சலி போட்டிருந்தா அஞ்சு அஞ்சலி வந்திருக்கும். ஹி..ஹி...\n\"பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே\"/////போயிருச்சே\n\\\\\\நீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி......\\\\\\\\ என்னண்ணே மப்பு ஜாஸ்தியாயிடுச்சா\nபிரகாஷ் அண்ணா அஞசலி கலகல பிகரா, அல்லது கிளு கிளு பிகரா என்கிறது போக மொத்தத்தில் அஞசலி ஓர் சிற்த நடிகை எந்த பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக் கூடிய பெண். எனினும் அழகான பதிவு என்ககு பிடித்த நடிகை பற்றிய பதிவுக்கு நன்றி. அண்ணா\nநானும் மணிரத்னம் அஞ்சலின்னு ஓடி வந்தேன்...இப்படி அசிங்க அசிங்கமா போட்டிருக்கீங்க...\nசரி போனா போது ஒதுங்கி நின்று ரசித்துவிட்டுப்போகிறேன் -:)\nபிளாக் மாறி வந்துட்டனா...பய புள்ள போன வாரம் வரைக்கும் நல்லாத்தானே இருந்திச்சி...ஸ்ஸ் அபா\nபடங்களுக்கும் பதிவுக்கும் நன்றியோ நன்றிங்க..நன்றி/\nபுவியீர்ப்பு விசை இல்லை என்றால் மேகமும் கிடையாது\nஎப்படியோ, அஞ்சலி போட்டோ போடணும் என்கிற உங்க ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் ��ாகம்\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/29315", "date_download": "2018-06-25T11:37:55Z", "digest": "sha1:Y6VPAIC7J5L3UY4DI3GBIYCA5EDAO4M4", "length": 16860, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப��பினை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கினேன் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கினேன்\nஎந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கினேன்\n“ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள போதும் தனது பாதுகாப்பிற்காக எந்தவொரு இராணுவ வீரரையும் பயன்படுத்தவில்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதோல்வியடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதியிடம் உள்ள மிகவும் பாதுகாப்பான வாகனத்தையும் அவரது பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தன்மீது குற்றம் சுமத்திய போதும் தோல்வியடைந்த அரச தலைவருக்கு அவர் விரும்பும் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை தெரிவு செய்து ஹெலிகொப்டரில் வீடு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய ஜனாதிபதியாக தான் விளங்குவதாகவும் இவ்வாறான ஒரு சம்பவம் உலகின் எந்தவொரு நாட்டிலும் அறியக் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று முந்தினம் (09) பிபிலை நகரில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சாஸ்திரக்காரர் ஒருவர் குறிப்பிட்டதற்கு அமையவன்றி 2015 மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த ஜெனீவா மனித உரிமை பேரவையின் அறிக்கை மற்றும் இன்று அரசு மீது குற்றம் சுமத்தும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தொடர்பாகவும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தமை காரணமாகவே ஜனாதிபதி பதவியில் பணியாற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியிருந்த வேளையில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.\nஇன்று ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது எமது நாட்டுக்கு மட்டுமன்றி முழு உலக நாடுகளும் எதிர்நோக்கும் ஒரு பொதுவான பிரச்சினை எனவும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தாலும் எமது நாட்டிலும் இந் நிலைமை ஏற்படுவதை தடுக்க முடியாதெனவும் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், யுத்தத்தை வென்ற தலைவர்களை மின்சாரக் கதிரைக்கும் படைவீரர்களை இராணுவ நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வதாக அன்று மேடைகளில் கூக்குரலிட்ட போதும், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனாலேயே மின்சாரக் கதிரையையும் சர்வதேச நீதிமன்றத்தையும் இந்த நாட்டு மக்களின் இதயங்களிலிருந்து அகற்றி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மின்சாரக் கதிரைக்குப் பதிலாக பாராளுமன்ற ஆசனத்தில் உட்கார வைப்பதற்கு முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய கட்சிகளை உருவாக்கி ஒரு நாளும் வெற்றிபெற முடியாது என்பதுடன் அன்று திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க புதியதொரு கட்சியை உருவாக்கிய போதும் இறுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமையை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். நாட்டின் முன் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் காரணமாகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை வெற்றியடையச் செய்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று எந்தவொரு நபரும் அச்சம் பீதி இன்றி வாழ முடியுமான ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநிராகரிக்கப்பட்ட நாட்டின் கௌரவத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே கடந்த ஓராண்டு காலத்திற்குள் சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மாதம் ஜப்பானில் இடம்பெறவுள்ள 07 உலக வல்லரசு நாடுகளின் சம்மேளனத்தில் கலந்து கொள்வதற்கு வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரச தலைவர் ஒருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு கட்சி தோல்வியடைந்தமைக்கான விடயங்களை கண்டறிய வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கற்பழிப்புக்கள், ஆட்கொலை மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டதன் பயனாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அன்று கட்சியின் செயலாளராக அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக மத்திய தெரிவுக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டபோது அப���போதைய தலைவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.\nபண்டாரநாயக்க சிந்தனையில் அமைந்த தூய்மையான மாசற்ற கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பினை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சிறந்த ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிறந்த ஒரு கட்சியை உருவாக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். அரசியல் கட்சி என்ற ரிதியில் வெவ்வேறான நிகழ்ச்சி நிரல் காணப்பட்ட போதும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் கோப உணர்வு மற்றும் குரோதம் என்பவற்றின் அடிப்படையில் சச்சரவுகளில் ஈடுபடாது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒரே நோக்கத்தின் கீழ் ஒன்றுபட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.\nஅமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பிரதி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன ஆகியோரும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பிபிலை நகரில் நிர்மாணிக்கப்பட்ட சதொச வியாபார கட்டிடத் தொகுதியும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.\nPrevious articleமது போதை: ஒரு நாளில் 219 பேர் சிக்கினர்\nNext articleஅமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை: கொலையாளி கைது\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/south-west-monsoon-25th-kerala-start-possible/", "date_download": "2018-06-25T12:05:05Z", "digest": "sha1:4IJLXT4J2SEBFKD3JAY5TMRYQKHZGETU", "length": 16653, "nlines": 158, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதுருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..\nபசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்: தலைமை நீதிபதி கேள்வி..\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nகாஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது…\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு..\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம்.\nஇதற்கான அறிகுறிகள் தோன்றியதும் வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பற்றிய தகவலை வெளியிடும்.\nஅதன்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதற்போது வளிமண்டல அடிப்பகுதியில் காற்று மேற்கு நோக்கி வீச தொடங்கி உள்ளது. மேலும் அரபிக்கடலில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழை 17-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. இந்த மழை தொடர்ந்தால் அதனால் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை 25-ந்தேதி தொடங்கி விடும்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் நாட்டின் பிற பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகேரளாவில் வருகிற 25-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அது கடந்த 7 ஆண்டுகளில் முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுதான் முதல் முறையாக இருக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்த்து அது ஒரு வாரம் வரை தாமதமாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது குமரி மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்யும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை பெய்தால் குமரி மாவட்டத்திலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும்.\nஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையின்போதுதான் குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் நிரம்புவது வழக்கம்.\nகடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கினால் குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் நிரம்ப வாய்ப்புள்ளது.\nதென்மேற்கு பருவமழையின்போதுதான் தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையிலும் நீர் பெருகும்.\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை எதிர் கொள்ள முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. அணையின் மதகுகள் நீர்வரத்து, பிரதான அணை, பேபி அணை பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.\nPrevious Postகைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்.. Next Postவாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலையில் கைது...\nகேரளாவில் 3 நாட்கள் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி… https://t.co/sCDwd9G9uZ\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு.. https://t.co/3fbsBRYhgq\nநீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி.. https://t.co/Kcy4tRVkF6\n17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை.. https://t.co/kT06OCDtQE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2011/11/8.html", "date_download": "2018-06-25T11:27:16Z", "digest": "sha1:GU5Z5ZEEYCLV6PCVRUXA4ANVFQQ2VLEY", "length": 17638, "nlines": 90, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -8", "raw_content": "\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -8\n(பெயர்களுடன் படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்)\nநவபிருந்தாவனத்தில் நாங்கள் முதலில் சேவித்த சன்னதி அரங்கநாதர் சன்னதி ஆகும். அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்துள்ளதால் நாம் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் உள்ள இச்சன்னதிக்கு படியேறி செல்ல வேண்டும். உள்ளே சென்றால் பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங��கநாதரை சேவிக்கலாம்.\nஇம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது என்பதால் ஒன்பது நெய் விளக்கு ஏற்றினோம். நாங்கள் சென்ற சமயம் ஒரு அம்மையார் அகல் விளக்குகளும் நெய் விளக்குகளும் விற்றுக்கொண்டிருந்தார் பல சமயம் அங்கு பூஜை சாமான்கள் எதுவும் கிட்டாது நாமே எடுத்து செல்வது நல்லது.\nஉள்ளே நுழைந்தவுடன் கிட்டும் நவபிருந்தாவனக்காட்சி\nபூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் கங்கையினும் புனிதமான காவேரியின் நடுவில் உள்ள அரங்கத்தில் பெருமாள் இதேவிதமாக ஆதி சேஷனில் யோக நித்திரையில் சேவை சாதிக்கின்றார். இங்கே இந்த துங்கபத்ரையின் அரங்கத்திலும் பெருமாள் அரங்கநாதனாகவே சேவை சாதிக்கின்றார். அங்கே தாயார் , பிரம்மன் எதுவும் இல்லாத யோக சயனம் இங்கே பெரிய பிராட்டியுடன் கூடிய போக சயனம்.\nதிருமாலை( பிரபந்தம்) அறியாதர் திருமாலையே( ஸ்ரீமந் நாராயணன்) அறியாதார் என்னும் புகழ் பெற்ற திவ்ய பிரபந்தத்தின் இந்த அற்புத பாசுரத்தை பாடி இவரை மனதார வணங்கினோம்.\nஇச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் தனது இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரது சன்னதியிலும் விளக்கேற்றினோம். இங்கு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து வாயு குமாரனை மனதில் இருத்தி தியானம் செய்து பாருங்கள். அவரின் அதிர்வலைகளை தாங்கள் உணரலாம். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது ஏகாந்தமாக இங்கு உட்கார்ந்து நவ பிருந்தாவன நாயகர்களை நினைத்து தியானம் செய்ய ஏற்ற இடம்.\nஇப்படம் மற்றும் மேலே உள்ள அரங்கநாதர் சன்னதி படம்\nAalayam kanden வலைப்பூவில் இருந்து எடுத்தாளப்பட்டது.\nதிருமதி பிரியா அவர்களுக்கு நன்றி.\nபின்னர் அரங்கநாதர் ஆலயத்தின் முன்னுள்ள படிகளில் இறங்கி நவ பிருந்தாவனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வந்து அவதாரத்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை\nஅஸாத்யம் தவ கிம் வதா\nமத் கார்யம் ஸாதய ப்ரபோ\nவணங்கினோம். அங்கே ஒரு பட்டர் இருக்கின்றார் அவர் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து அட்சதையால் ஆசிர்வாதமும் செய்கி���ார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆனேகுந்தியில் உள்ள இராகவேந்திரர் மடத்திலிருந்து தினம் வந்து செல்வதாகவும் காலை நவபிருந்தாவனங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வதாகவும் பின்னர் மாலை திரும்பி செல்வதாகவும் கூறினார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனம் செல்வது சிரமமாம் அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.\nஅது என்ன அவதாரத்ரய ஆஞ்சநேயர் என்ற நாமம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். ஸ்ரீ வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீ அனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக ஸ்ரீ பீமனாகவும், இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய ஸ்ரீமத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும், பீமனை குறிக்கும் புஜங்களும், மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.\nகுருஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் போது அதை தேர்க்கொடியில் இருந்த வாயு புத்திரன் அனுமனும் செவி மடுத்தார். அப்போது கேட்டு, பீமனாக உணர்ந்ததை மத்வராக அவதரித்தபோது கீதா பாஷ்யம், கீதா தாத்பர்யம் என்று இரு கிரந்தங்களை இயற்றினார் என்ற தகவல் அம்மன் சத்தியநாதன் நூலில் உள்ளது. அவதாரத்ரய ஹனுமனை திவ்யமாக சேவித்து பின்னர் பூமி அதிராமல் மெல்ல மெல்ல தம் கோரிக்கைகளை மனதில் கொண்டு நவபிருந்தாவனங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்கினோம்.\nபத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம்\nவ்யாஸராஜஹம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச\nஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்\nபத்மநாபம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம்\nரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச\nஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்\nஎன்ற தியான ஸ்லோகங்களை ஜபித்துக்கொண்டும் வலம் வருவது மிகவும் உத்தமம். முடிந்தவர்கள் ஒவ்வொரு மகானுக்கும் தனித்தனியாக உள்ள ஸ்லோகங்களை சொல்லியும் வலம் வரலாம். இந்த பிருந்தாவனங்கள் ச���மார் 300 ஆண்டு காலமாக தோன்றின. முதல் பிருந்தாவனம் 1324ம் ஆண்டும், ஒன்பதாவது பிருந்தாவனமான ஸ்ரீஸுதீந்திரரின் பிருந்தாவனம் 1623லும் தோன்றியது. மத்வாச்சார்யர் வியாசருக்கு சேவை செய்ய பத்ரிகாச்சிரமம் சென்று விட்டதால் மத்வ மகான்களின் முதல் பிருந்தாவனம் ஸ்ரீபத்மநாபதீர்த்தருடையதுதான்.\nமகான்களை தரி்சித்து விட்டு சிறிது நேர தியானம்\nமனமுருக மகான்களை வணங்கி அந்த பக்கம் வெளியே சென்று அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பறவைப் பார்வையாக முழு பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்தோம். அந்த பக்கம் சென்று அப்பக்கம் பாயும் துங்கபத்ரை நதியையும் சோலையும் கண்டோம். பின்னர் திரும்பி வந்து அரங்கநாதர் கோவிலின் அருகில் உள்ள குகையில் அமர்ந்து தியானம் செய்து இன்னொரு முறை எல்லா சன்னதிகளையும் சென்று சேவித்தோம். முக்கியமாக தங்களை வந்து தரிசனம் செய்ய அனுமதித்த அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகளை கூறிக்கொண்டோம்.\nஇனி இந்த நவபிருந்தாவங்களை வணங்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி காண்போம்.\nLabels: . ஜாக்ரத ஹனுமான், அவதாரத்ரய ஹனுமான், நவபிருந்தாவன்\nவியாழக்கிழமை நவ பிருந்தாவன தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். இனி தவறாமல் படிக்கிறேன்.\nவிரிவான பகிர்வு. தொடர்ந்து படித்தேன்.\nஇனியும் மகான்களின் அருள் தொடரும். தாங்களும் தொடர்ந்து வாருங்கள் மாதேவி. வருகைக்கு மிக்க நன்றி\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -7\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -6\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -5\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -4\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -3\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -2\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -1\nஹனுமனின் மனைவி பெயர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-25T12:11:58Z", "digest": "sha1:VR5AIVOCOXQVE7ODFNKSIVYDCMBVVPKQ", "length": 7672, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளைக் கடுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளை���் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெள்ளைக் கடுகு (White mustard) பிராசிகோ அல்பா Brassica alba என்ற இனத் தாவரத்திலிருந்து கிடைக்கின்றது. இத் தாவரங்கள் மத்திய தரைக் கடலைச் சூழ்ந்த பிரதேசங்களிலும், தென்மேற்கு ஆசியாவிலும் பரவலாக வளர்கின்றன. இதன் எண்ணெய் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.\nகறுப்புக் கடுகு நைகரா (Brassica nigra) என்ற இனத்துக்குரியது. கோவா (cauliflower), புரக்கோலி (Broccoli) நோக்கோல் போன்ற மரக்கறி வகைகள் யாவும் பிராசிகோ Brassica என்ற சாதியைச் சேர்ந்தனவாகும்.\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya-s-swim-with-sharks-045849.html", "date_download": "2018-06-25T11:38:18Z", "digest": "sha1:4YWW7JEOFYFD52JZ6I5AVCGIY4266KIO", "length": 9859, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!! | Shriya's swim with sharks - Tamil Filmibeat", "raw_content": "\n» சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா\nசுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா\nநம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார்.\nகடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார் (விஜய் இல்லீங்க... இது நிஜ சுறா). ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார்.\nசமீபத்தில் மாலத்தீவு சென்றார் ஸ்ரேயா. அங்குள்ள கடல் பகுதியில் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நீச்சல் கவச உடைகளுடன் கடலில் குதித்து சுறாக்களுடன் ��யமின்றி நீந்தி மகிழ்ந்தார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, \"தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தவிர இரவு நேரத்திலும் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யா மீது கொலவெறியில் பாலாஜி\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nஇன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்\nரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா\nஸ்ரேயாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்\nகடல்கன்னியாக மாறிய நடிகை ஸ்ரேயா - வைரலாகும் பிகினி போட்டோஷூட்\nஹை ஹீல்ஸால் வந்த வினை: ரசிகர்கள் முன்பு கீழே விழுந்த நடிகை, வைரல் வீடியோ\n'கஜினி சூர்யா'வாக மாறிய சென்றாயன்: பாய்ந்து கட்டிப்பிடித்த யாஷிகா, ஐஸ்வர்யா #BiggBoss2Tamil\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nபிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்-வீடியோ\nநம்பர் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் இதுக்கு தானா\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்-வீடியோ\nநித்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் பாலாஜி-வீடியோ\nசெல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை-வீடியோ\nமும்தாஜுடன் புது சண்டை ஆரம்பமானது- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthy-suresh-mani-ratnam-s-next-movie-heroine-036647.html", "date_download": "2018-06-25T11:20:39Z", "digest": "sha1:2H7QC7TX6S4S4Y4NEZWPPR3GSJJFDGC6", "length": 10405, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்...செந்தமிழால் அடித்தது அதிர்ஷ்டம் | Keerthy Suresh in Mani Ratnam's Next Movie Heroine - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்...செந்தமிழால் அடித்தது அதிர்ஷ்டம்\nமணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்...செந்தமிழால் அடித்தது அதிர்ஷ்டம்\nசென்னை: ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்தது எப்படி என்கிற கேள்வி பலரின் மனதையும் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.\nஇதற்கு விடை சமீபத்தில் கிடைத்திருக்கிறது மேலும் இந்தத் தகவலை படப்பிடிப்புக் குழுவினரே வெளியிட்டிருக்கின்றனர். கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு கிடைக்க காரணம் செந்தமிழ் தான் காரணமாம்.\nஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட் என்கிற சிங்க் சவுண்ட் (Sync Sound) முறையைப் பயன்படுத்தினார் மணி ரத்னம். அது சிறப்பாக வந்ததால் அடுத்தப் படத்திலும் சிங்க் சவுண்டைப் பயன்படுத்த உள்ளார்.\n‘இதனால் தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணிரத்னம் முடிவு செய்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது. இரண்டாவது ஹீரோயினுக்காக தேர்வு நடைபெற்று வருகிறது' என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\nபிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யா மீது கொலவெறியில் பாலாஜி\nமணிரத்னம்- ரஹ்மானின் வெள்ளி விழா ரிலீஸ்... காற்று வெளியிடை டீசருக்கு 'செம்ம ரெஸ்பான்ஸ்'\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அக்னி நட்சத்திரம்’... கார்த்திக் வேடத்தில் தனுஷ்\nகரன் ஜோஹருடன் கை கோர்க்கும் மணிரத்னம்... ஓகே கண்மணியை இயக்குகிறார்\n'Readers Review': ஓ காதல் கண்மணி விமர்சனம்\nமணிரத்னம் கோடுகள் போடுவார்.. நான் அவற்றை சித்திரமாக்குவேன்\nமணிரத்னம் புதிய படம் தொடக்கம்... பிரகாஷ் ராஜும் இணைந்தார்\nRead more about: mani rathnam மணிரத்னம் கீர்த்தி சுரேஷ்\nகார்கில் - படம் எப்படி இருக்கு\nமுதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா: என்ன நடக்குது பிக் பாஸ்\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்-வீடியோ\nசெல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை-வீடியோ\nமும்தாஜுடன் புது சண்டை ஆரம்பமானது- வீடியோ\n60 கேமராக்கள் இருந்தும் பிக�� பாஸ் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு-வீடியோ\nபூரிப்பில் இருக்கும் வாரிசு நடிகை கொடுக்கும் டார்ச்சர்- வீடியோ\nஐஸ்வர்யாவை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-25T11:34:35Z", "digest": "sha1:AOU6FCE32NCFH3WSLDCTIZTH5H4MPFCE", "length": 8940, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "தற்கொலை Archives - Tamil News Star", "raw_content": "\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\nஇயக்குனர் கவுதமன் திடீர் கைது\nஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை\n100 வயது பாட்டி கற்பழித்துக் கொலை\nமணி பிளான்ட் வளர்க்க சிறந்த தென்கிழக்கு திசை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்\nமது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.\nஆரவ், ஓவியா – காதலை சொன்ன பிரபல நடிகை.\nபிக் பாஸை விட்டு விலகுகிறாரா கமல்ஹாசன்\nகாதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை\nநெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் …\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை\nMay 26, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை 65\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தின���ஷ் நல்லசிவன் சமீபத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தின் …\nபிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்\nMay 17, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள் 216\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nஜட்டியால் தற்கொலை செய்வது சாத்தியமா சிற்றரசு மரணத்தில் புதிய தகவல்\nMay 11, 2018\tTamil Nadu News Comments Off on ஜட்டியால் தற்கொலை செய்வது சாத்தியமா சிற்றரசு மரணத்தில் புதிய தகவல் சிற்றரசு மரணத்தில் புதிய தகவல்\nகாஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையத்தில் இறந்த சிற்றரசு கழிவறையில் ஜட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சிற்றரசு என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் நிலம் தொடர்பான பிரச்சனை வெகு நாட்களாக இருந்துள்ளது. இதுதொடர்பாக சிற்றரசு கடந்த மே 1ஆம் தேதி சூனாம்பேடு காவல்நிலையற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். மறுநாள் சிற்றரசு மர்மமான முறையில் இறந்துவிட்டர். சிற்றரசுவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haikukavithaigal.blogspot.com/2016/", "date_download": "2018-06-25T11:42:09Z", "digest": "sha1:62HAQ32I7RVI3WQZOB42V7AO4CFCI7GA", "length": 19864, "nlines": 314, "source_domain": "haikukavithaigal.blogspot.com", "title": "தமிழ் ஹைக்கூ க‌விதைக‌ள்: 2016", "raw_content": "\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 5:46 AM No comments:\nLabels: தமிழ் ஹைக்கூ, ஹைக்கூ, ஹைக்கூ நூற்றாண்டு, ஹைக்கூ படம்\n20.11.2016 அன்று சேலம் ரோட்டரி அரங்கில் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எனது மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் திருவாளர் லேனா தமிழ்வாணன�� மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் வாசகன் பதிப்பக உரிமையாளர் திரு.ஏகலைவன் அவர்கள்.\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 5:28 AM No comments:\nLabels: கவிதைகள், தமிழ் ஹைக்கூ கவிதைகள், நூல் வெளியீடு, ஹைக்கூ\nமனசெல்லாம் ...ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு.....\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 8:00 AM No comments:\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 8:40 PM No comments:\nLabels: துளிப்பா, துளிப்பா நூற்றாண்டு, மனிதநேயம், ஹைக்கூ, ஹைக்கூ நூற்றாண்டு\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 8:37 PM No comments:\nLabels: photo haiku, இயற்கை ஹைக்கூ ., துளிப்பா நூற்றாண்டு, ஹைக்கூ, ஹைக்கூ படம்\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 8:34 PM No comments:\n* தன் பெயரை விரும்பாத\nஊரின் பெயர் மட்டும் ....\nLabels: தமிழ் ஹைக்கு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள்\nநாம் யார் எனும் சிந்தனைகளில் \nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 6:39 AM No comments:\nLabels: ஞானம், தர்மம், மரபு, ஹைக்கூ கவிதைகள்\nசிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....\nஆராயாத அந்தப்புர அரசன் ...\nநீதி பிறக்க மதுரை எரிந்தது \nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 6:33 AM No comments:\nLabels: காப்பிய மலர்கள், குறும்பா, சிலப்பதிகார செய்திகள், ஹைக்கூ\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 6:28 AM No comments:\nLabels: தமிழ் ஹைக்கு கவிதைகள், ஹைக்கூ\nஒரு குளிர் இரவில் ...\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 7:29 AM No comments:\nLabels: தமிழ் ஹைக்கு கவிதைகள், வாழ்க்கை, ஹைக்கு\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 7:59 AM No comments:\nLabels: மனிதநேயம், வாழ்க்கை, ஹைக்கூ\nசிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....\n* மரபுவழி மங்கள நாணொடு புகாரில் மனையறம் கொண்டாள்... கற்புக்கரசி கண்ணகி * மாசறு பொன்னுடன் நல்லறம் சிறக்க இல்லறமா...\nமனசெல்லாம் ...ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு.....\nசிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....\nஒரு குளிர் இரவில் ...\nஇயற்கை ஹைக்கூ . (1)\nதமிழ் ஹைக்கு கவிதைகள் (5)\nதமிழ் ஹைக்கூ கவிதைகள் (1)\nதூகனான் குருவிக் கூடு (1)\nநாணல் இசைத்த பாடல் தெரிந்திருக்கிறது... நதிக்கரைக்கு மட்டும் மூங்கில் வேர்களை மறக்கமுடியுமா\nபூமியைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினாள்... நிலவில் தாய் விளையாடும் வயதை மறந்து வயிற்றுப் பிழைப்பில் ... பொம்மை விற்க...\nபிரிந்து செல்லும் பாதைகள் எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன... பிரிந்த இடத்தில் \nஒரு பிரபஞ்சத்தின் ���ந்தரங்க மொழி... மௌனம் அகத் தூய்மையும் ஆன்ம பலமும்... பொய்மை பேசாதிருத்தல் அகத் தூய்மையும் ஆன்ம பலமும்... பொய்மை பேசாதிருத்தல் பாய்மரக் கப்பலில் பயணிக்கிறோம்... இலக்கைந...\nகல்லுடன் உளி உறவாடியது.... அற்புத சிலையின் பிறப்பு\nதவமாய் தவமிருக்கும் கூட்டுப்புழுவின் காத்திருப்பு.... ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு எங்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதோ\nபிரித்து எழுதி பொருள் கூற முடியாது... நட்பின் இலக்கணம்\nஅச்சமும் நாணமும் பெண்மையின் இலக்கணமென ... அறிவுறுத்தும் மழலை\nஎன்ன தவம் செய்தோம் ஏணிப்படிகளாவதற்கு... பெருமிதத்தில் மூங்கில்கள் \nமழலை மொழியறியாது மகிழ்வோடு பழகின... பொம்மைகள் மழலைகளின் கையசைப்பில் மண்டிக்கிடந்தது.... மனிதநேயம் மழலைகளின் கையசைப்பில் மண்டிக்கிடந்தது.... மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2012/03/blog-post_7025.html", "date_download": "2018-06-25T12:06:21Z", "digest": "sha1:F6ZRNDYPGG4TDLJ5YC6AQJNX4GWVQMYM", "length": 18672, "nlines": 128, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: சங்பரிவார பீஜேபியும்-பீஜேயும்!", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nதமிழ்நாட்டுலேயே தக்லீத் செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜம...\nசங்பரிவாரின் ஊதுகுழலாக மாறிய உணர்வு\nஅண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக.....\nஅண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா\nபாதுகாப��பை விளக்கிக் கொண்டு தனது திராணியைக் காட்டு...\nஓடி ஒளிவது சல்மான் ருஷ்டியா\nநாலாங்கிளாஸ் படிச்சவருக்கே தெரியுதுன்னா; மக்கள் பி...\n'தண்ணி' அடிச்சா மன்னிப்புண்டு; தவ்ஹீத் பேசினால் 'க...\nபிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.\nசின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம்\nசிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(\nசெங்கி விசம் குடிப்பார், பண்ணையார் பாக்கர் பால் கு...\nதவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்\nகேக் வெட்டிய ஜாக் மவுலவியின் வாக்குமூலம்\nJ.S. ரிபாயி அவர்களை புழல் சிறையில் சந்தித்த தமுமுக...\nமீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் ...\nமீண்டும் ஓடாமல், விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்...\n பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்.\nVocê está em: Home » அப்துல் முஹைமின் » சங்பரிவார பீஜேபியும்-பீஜேயும்\nஅபகரிக்கப்பட்ட வார இதழ் வெளியிட்டுள்ள செய்தி;\nநிலமோசடியையும் பாஜக தலைவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். கர்நாடக பாஜக எம்.ஏ., சோமாலிங்கப்பா, அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டது.\nசோமாலிங்கப்பா அரசு நிலத்தை அக்கிரமித்துள்ளார் என்று பாஜக மேலிடத்திற்கு தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது தலைமை எடுக்காது.\nஅதே சமயம் தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்வதையும் பாஜக நிறுத்தாது. மற்ற கட்சிக்கார்கள் ஊழல் செய்தால் அதை பாஜக எதிர்க்கும். காரணம் ஊழல் செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று பாஜக நம்புகிறது. பாஜகவின் இந்த மோசடியை புரிந்து கொண்டால் பாஜகவின் ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.\nஅபகரிப்பு வார இதழின் மேற்கண்ட செய்தியை படித்த நாம், நமக்குத் தெரிந்த உண்மையை மையமாக கொண்டு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதிப்பார்த்தோம். அதை நீங்களே இப்போது படியுங்கள்;\nஅபகரிப்பையும் அண்ணனையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். அண்ணன் முதலில் தமுமுகவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரித்தார். பின்பு பாக்கருக்கு சொந்தமான அமைப்பை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் பாக்கருக்கு வழக்கு வகையில் பல்லாயிரம் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. பாக்கருக்கு மட்டுமல்ல. அபகரித்த அமைப்பை தக்கவைப்பதற்காக அண்ணன், அழைப்புப்பணிக்காக அப்பாவி மக்கள் தந்த பணத்தை செலவு செய்து இழப்பை ஏற்படுத்தினார்.\nஅண்ணன், பாக்கரின் அமைப்பை அக்கிரமித்துள்ளார் என்று அண்ணன் ஜமாஅத் மேலாண்மைக்குத் தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது மேலாண்மை எடுக்காது.\nஅதே சமயம் தன்னை தூய்மையான இயக்கம் என்று சொல்வதையும் அண்ணன் ஜமாஅத் நிறுத்தாது. மற்றவர்கள் அபகரிப்புச் செய்தால் அதை அண்ணன் ஜமாஅத் எதிர்க்கும். காரணம் அபகரிப்பு செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அண்ணன் ஜமாஅத் நம்புகிறது. அண்ணன் ஜமாத்தின் இந்த மோசடியை புரிந்து கொண்டால், அண்ணன் ஜமாத்தின் அபகரிப்பு-ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.\n வர வர நாட்டுல அபகரிப்பு பத்தி யார் எழுதுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சுதானே\nஅபகரிக்கப்பட்ட வார இதழ் வெளியிட்டுள்ள செய்தி;\nநிலமோசடியையும் பாஜக தலைவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். கர்நாடக பாஜக எம்.ஏ., சோமாலிங்கப்பா, அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டது.\nசோமாலிங்கப்பா அரசு நிலத்தை அக்கிரமித்துள்ளார் என்று பாஜக மேலிடத்திற்கு தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது தலைமை எடுக்காது.\nஅதே சமயம் தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்வதையும் பாஜக நிறுத்தாது. மற்ற கட்சிக்கார்கள் ஊழல் செய்தால் அதை பாஜக எதிர்க்கும். காரணம் ஊழல் செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று பாஜக நம்புகிறது. பாஜகவின் இந்த மோசடியை புரிந்து கொண்டால் பாஜகவின் ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.\nஅபகரிப்பு வார இதழின் மேற்கண்ட செய்தியை படித்த நாம், நமக்குத் தெரிந்த உண்மையை மையமாக கொண்டு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதிப்பார்த்தோம். அதை நீங்களே இப்போது படியுங்கள்;\nஅபகரிப்பையும் அண்ணனையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். அண்ணன் முதலில் தமுமுகவுக்கு சொந்த��ான முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரித்தார். பின்பு பாக்கருக்கு சொந்தமான அமைப்பை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் பாக்கருக்கு வழக்கு வகையில் பல்லாயிரம் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. பாக்கருக்கு மட்டுமல்ல. அபகரித்த அமைப்பை தக்கவைப்பதற்காக அண்ணன், அழைப்புப்பணிக்காக அப்பாவி மக்கள் தந்த பணத்தை செலவு செய்து இழப்பை ஏற்படுத்தினார்.\nஅண்ணன், பாக்கரின் அமைப்பை அக்கிரமித்துள்ளார் என்று அண்ணன் ஜமாஅத் மேலாண்மைக்குத் தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது மேலாண்மை எடுக்காது.\nஅதே சமயம் தன்னை தூய்மையான இயக்கம் என்று சொல்வதையும் அண்ணன் ஜமாஅத் நிறுத்தாது. மற்றவர்கள் அபகரிப்புச் செய்தால் அதை அண்ணன் ஜமாஅத் எதிர்க்கும். காரணம் அபகரிப்பு செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அண்ணன் ஜமாஅத் நம்புகிறது. அண்ணன் ஜமாத்தின் இந்த மோசடியை புரிந்து கொண்டால், அண்ணன் ஜமாத்தின் அபகரிப்பு-ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.\n வர வர நாட்டுல அபகரிப்பு பத்தி யார் எழுதுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சுதானே\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/04/ervadi-cleaning-2/", "date_download": "2018-06-25T12:11:15Z", "digest": "sha1:BXLUKXCAZ6W2H2V22QAFDTBLEYYPTEZR", "length": 8350, "nlines": 103, "source_domain": "keelainews.com", "title": "ஏர்வாடியில் சுறுசுறுப்பாக நடைபெறும் சுகாதாரப் பணிகள்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஏர்வாடியில் சுறுசுறுப்பாக நடைபெறும் சுகாதாரப் பணிகள்…\nMay 4, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nகீழக்கரை ஏர்வாடியில் தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுகாரப் பணிகள் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலான விசயமாகும்.\nதற்சமயம் பரவி வரும் டெங்கு காய்ச்சல், கிருமி காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்று நோய்களைத் தடுக்கும் விதமாக, இன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், குடிநீருக்கு க்ளோரின் சேர்த்தல், ஆங்காங்கே பரவி கிடந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇப்பணிகள் கடலாடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் மணிமேகலை,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇப்பணிகள் சில நாட்களில் நடக்கும் சிறப்பு பணியாக நிறுத்தி விடாமல் அன்றாடம் மேற்கொண்டால் மக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்..\n100 கிராம் அமுல் தயிரின் கொள்முதல் விலை ரூபாய் 972/-மட்டுமே-தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை ரயில்வே கேன்டீன் ஊழல் அம்பலம்…\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nஉத்தரகோசமங்கை கலைக்கூடத்தில் உருவாக்கப்படும், உயிரோட்டமுள்ள சிற்பங்கள்…\nவக்கீல் வாஞ்சிநாதன் கைது.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nமக்கள் பாதை அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.. \nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/07/blog-post_28.html", "date_download": "2018-06-25T11:25:05Z", "digest": "sha1:CJA34HC4Z4B4NRCAUUBK2AUHYBVLVUYB", "length": 33239, "nlines": 286, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "மனவெளியின் முன்னுரைகள் - தொடர் பதிவு | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் க���ஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமனவெளியின் முன்னுரைகள் - தொடர் பதிவு\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஅஞ்சல் பெட்டியை சேராதவை. எண்-1\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-3\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-2\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-1\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nமனவெளியின் முன்னுரைகள் - தொடர் பதிவு\nஇந்தப் பதிவுத் தொடர் எழுத மனோ மேடம் அழைத்து சில நாட்களாகிவிட்ட நிலையில் இப்போதுதான் எனக்கு கணிப்பொறியினை தொடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தொடர்கிறேன். மேலும் பதிவுலக நட்பு வட்டாரத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் தவிர்க்க விரும்பவில்லை, என்னுடைய பணியின் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதை சிறு மன்னிப்புடன் விளக்கி இந்த தொடரை தொடர்கிறேன்.\nமுன்னுரை அல்லது முகவுரை ஒரு படைப்பினை எடை போடும் எழுத்துக்களாக இல்லாமல், படைப்பினோடு ஒன்றிய படைப்பாளியின் மனச்சித்திரங்களை விளக்கக் கூடியதாக இருப்பதுதான் எனக்கு விருப்பமானது. முன்னுரை என்பது அம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு நிலாச்சோறு ஊட்டுவது போலவோ , இல்லை அப்பா கை பிடித்து நடத்திச் செல்லும் ஒரு மாலை நேர நடையாக இருப்பதும் சிறப்பு. தமிழ் மொழியில் எழுதப்பட்டதோ வேற்று மொழியில் எழுதப்பட்டதோ எந்த படைப்பையும் சினேகித்துத் தொடர இந்த முன்னுரைகள் உதவுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தேர்வு செய்ததால், குறிஞ்சிமலர் தவிர மற்ற நூல்கள் அந்த அளவிற்கு வாசகரை சென்று அடைந்திருக்காதவையாக இருக்கும். இவை என்னை ஒரே விசயத்தை எப்படி பல்வேறுபட்ட அணுகுமுறைகளுடன் சிந்திக்க முடியும் என்று கற்றுக்கொடுத்தவை.\n1. குறிஞ்சி மலர்: காதாசிரியர் நா.பார்த்தசாரதி - எழுத்து கூட்டி வாசித்ததற்கும் மேல் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை விதைத்த இந்த நூலிற்கு முதல் வணக்கம்.\nஒரு தமிழ்ப்பெண் எப்படியிருக்க வேண்டும் .... கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ் பெண் குலம்.தமிழ் பெண் குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில்தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக்கைகளின் வளையோடு தமிழும் வளர்ந்தது. தமிழொடு தமிழ் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு தமிழ் குடியும் வளர்ந்தது.\nஇன்றும் நம்மை விட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும் , ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்த தமிழ் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைத் திருவடிகளை வணங்கிவிட்டு இந்தக் கதையினை எழுதத்தொடர்கிறேன். இங்கே இந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது மெய் சிலிர்த்து கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மனமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன.\nதாயின் வார்த்தைகளைப்போல பதின் வயதில் எனக்குள்ளே பதிய வைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்கு படித்தாலும் பெருமைகொள்ள வைக்கின்றன. இது போன்ற எழுத்துக்கள் இப்போது இல்லாததும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமோ என்பதும் ஒரு கேள்வியாகிறது.\n2. The Algebra of infinite justice - ARUNDHATI ROY புக்கர் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர். இந்த நூலிற்கு முகவுரை எழுதியவர் ஜான் பெர்ஜர். சர்ச்சைக்குரிய எழுத்துக்களை துணிச்சலுடன் எழுதும் இந்த எழுத்தாளர் இந்த நூலில் பயங்கரவாதம் பற்றியும், அதன் மறுமுகம் பற்றியும் அதனை மக்களிடம் சரிவர கொண்டு சேர்க்காத எழுத்தாளர்களின் தார்மீகபொறுப்பு பற்றியும் எழுதியிருக்கிறார். அணு ஆயுதம், பொக்ரேன் சோதனை, சர்தார் சரோவர் அணை பிரச்சினை, தீவிரவாதம் பற்றியும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார். இந்த கட்டுரை தொகுப்பில் சில வரிகளை ஜான் பெர்ஜெரின் வார்த்தைகளை எழுதுகிறேன்.\nஒன்றுமறியாத அப்பாவிகளை கொலை செய்யும் ஒரு பயங்கரவாத செயல் - மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், தீவிரவாத இயக்கம் செய்தாலும், மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாக இருந்தாலும், போர் என்ற பெயரில் செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் அதனை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது .\nபயங்கரவாதம் ஒருவருடைய இறப்பின் கடைசி நிமிடங்களை வாழும்போதே எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை விவரிக்கும் வரிகளை இவ்வாறு குறிப்பிடுகிறார். உயிரோடு இருக்கும் ஒருவருடைய நினைவும் கனவும் உயிர் வாழ்தல் பற்றியே இருக்கவேண்டும். இறப்பினை பற்றிய கனவுகள் இறந்தபின் வேண்டுமானால் வரட்டும்.\n3. மொழி வரலாறு - மு.வரதராசன் . அவரது இலக்கிய படைப்புகள் தமிழ் மொழியை தின்மையுற பெருமை பேசுகின்றன. தமிழின் பெருமையினை மறந்துவிட்ட இக்காலத்தில் இது போன்ற நூல்கள் புத்தக அலமாரியின் அடித்தட்டில்தான் உள்ளன. அவருடைய முன்னுரையில்,\nமொழி வரலாறு, மொழியியல் என்னும் இரு துறைகளும் சென்ற நூற்றாண்டில் வளர்ந்தனவாகும். அன்று முதல் நேற்றுவரையில் இவ்விரு துறையிலும் கருத்துபூசலும் குழப்பங்களும் மறைந்து கருத்துவேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றை குறித்து கவலைப்படாமல் உண்மை உணரும் வேட்கையுடன் அறிய முயல்வோர்க்கு, இவ்விரு துறைகளும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.\nஇந்த நூலில் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் அதன் ஒலிவடிவம் அது உருவான விதம் என்று ஆரம்பித்து கொஞ்சம் அடிப்படை இலக்கணம் மரூஉ போன்ற மறந்துபோன விசயங்களை தீவிரமாக எடுத்துச்சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுதல் போலன்று உலகளாவிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து தமிழை பெருமைபடுத்துகிறார்.\n4. Awakening the Mind , Lightening the Heart - His Holiness The Dalailama. இது ஆன்மீகத் தேடலுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற நூலாகும். அவரது முன்னுரையில்\nநம்முடைய மனம் தெளிவுபெற வேண்டுமெனில் தியானம் மட்டுமே அதனை பெற்றுத்தரும். தியானம் மட்டுமே மனமாற்றங்களை உருவாக்கி சிக்கல் என்ரு நினைப்பவற்றை சாதகமாக மாற்றித்தரும் திறமையை தரும் என்கிறார்.\nஇவர் இந்த நூலில் புத்தமத சம்பிரதாயங்களைவிட தியானம் பற்றியே பேசுகிறார். அதையும் சிறப்பாக சொல்கிறார். ஒரு துறவியின் எழுத்தாக இதனை படிக்கும்போது வாழ்க்கையின் தெளிவு பெறாத ஆன்மீக விசயங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த நூலை மனவள கட்டுரைகளின் தொகுப்பாகவே பார்க்கமுடிகிறது.\nஇரண்டாவதும் நான்காவதும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் இந்த பதிவினை படிக்கும் சிலருக்கு இந்த நூல்களை அறிமுகப்படுத்த எண்ணியே சேர்த்துள்ளேன். பொறுத்தருள்க.\nஇந்த பதிவுத்தொடரை எழுத அழைக்கப்படுபவர்கள் ( கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருக்கிறேன். ஏற்கனவே எழுதியிருப்பவரை அழைத்திருந்தால் மன்னிக்கவும்.)\n1. கீதமஞ்சரி கீதா - இவருடைய எழுத்துக்கள் பரந்த வாசிப்பு தன்மையை பறைசாற்றுவதால் அழைக்கிறேன்.\n2. சில மணித்துளிகள் - பிரணவன் - ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டேயிருக்கும் தீவிர இலக்கிய சமர்த்து.\n3. மதுரை சரவணன் - ஆசிரியர் என்பதால் தீவிர வாசிப்பு இருக்கும் என்பதால் சிறப்பான பதிவை எதிர்பார்த்து அழைக்கிறேன்.\n4.கூட்டாஞ்சோறு- சிசு - பதிவுலக நண்பர். சிறப்பான பதிவுகள் தருபவர்.\nமுன்னுரை என்பது அம்மா குழந்தயை தூக்கிக் கொண்டு நிலாச்சோறு ஊட்டுவது போலவோ, இல்லை அப்பா கை பிடித்து நடத்திச் செல்லும் ஒரு மாலை நேர நடையாக இருப்பதும் சிறப்பு.//\n//அக்கைகளின் வளையோடு தமிழும் வளர்ந்தது. தமிழொடு தமிழ் பண்பும் வாழ்த்தது. தமிழ்ப் பண்போடு தமிழ் குடியும் வளர்ந்தது.//\n//உயிரோடு இருக்கும் ஒருவருடைய நினைவும் கனவும் உயிர் வாழ்தல் பற்றியே இருக்கவேண்டும். இறப்பினை பற்றிய கனவுகள் இறந்தபின் வேண்டுமானால் வரட்டும்.\n அன்பே அனைத்தும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.\n//குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுதல் போலன்று உலகளாவிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து தமிழை பெருமைபடுத்துகிறார்//\n//நம்முடைய மனம் தெளிவுபெற வேண்டுமெனில் தியானம் மட்டுமே அதனை பெற்றுத்தரும்.//\nஉண்மையை உண்மையாக உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.\nநல்ல அழகான முன்னுரைகளை எடுத்துக்கொண்டு, தங்களுக்கே உரிய முறையில் திறமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.\n���ிரிவான சிறப்பான பகிர்வு.நல்ல உதாரணங்களுடன் இருக்கிறது.\nஒரு கேள்வி எழுத்தாளர்கள் லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, பார்த்தசாரதி, அகிலன் போன்ற எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா & எழுதுகிறார்களா இப்போது.>\nஇளம் வயதில் இவர்களின் புத்தகங்கள் தான் எனக்கு உற்ற நண்பன். பாடப் புத்தகங்கள் அல்ல. உம்ம்ம்ம்ம் அது ஒரு கானாகாலம்.\nலஷ்மி எழுதிய பல குடும்ப நாவல்கள் எனக்கு பிடிக்கும் அவரின் \"மிதிலாவிலாஸ் என்ற கதை எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த காப்பி இப்போது எங்காவது கிடைக்குமா\nடீச்சர் நீங்க குறிப்பிட எந்த புத்தகமும் படிக்கவில்லை\nMANO நாஞ்சில் மனோ said...\nபதிவுலக நட்புத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் சாகம்பரி. உங்கள் நம்பிக்கையை விரைவில் காப்பற்றுகிறேன்.\nநீங்கள் அளித்திருக்கும் முன்னுரைகளே அழகாய்க் கரம்பிடித்து அழைத்துச் சென்று வாசிக்கச் சொல்லிக் கைகாட்டி நிற்கின்றன. வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் அவற்றைப் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி சாகம்பரி.\nஒவ்வொரு முன்னுரைக்கும் பாராட்டுக்கள். நன்றி VGK சார்.\nநீங்கள் கேட்ட விவரம் தெரிந்தால் சொல்கிறேன். இது போன்ற புத்தகங்கள் ஸ்கூல் லைப்ரரியில் கிடைக்கின்றன. நன்றி tamilguy.\nகருத்துரைக்கு நன்றி மனோ சார்.\nநன்றி கீதா. நான் காத்திருக்கிறேன்.\nஇதுவரை நான் வாசித்திரா புத்தகங்களின் அறிமுகங்கள் கிடைத்திருக்கிறது. முதலில் அத்தனையையும் வாங்க முயற்சிக்கிறேன்... பின் நேரம் கிடைக்கையில் வாசிக்கவும் முயல்கிறேன். (அந்த ஆங்கிலம் கொஞ்சம் பயமுறுத்துகிறது... :))\nமுன்னுரைக்கே எழுதப்பட்டிருக்கும் உங்கள் முன்னுரை அம்ம்மா... அம்ம்மாம்ம்மாஆ....\nதொடர்பதிவிற்கு என்னையும் அழைத்திருப்பதில் மகிழ்ச்சியும், நன்றியும் அக்கா.... கருத்திலும், உரு(வ)த்திலும் கனமான புத்தகங்களுக்கு என்னை நான் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் நான் வாசித்திருக்கும் புத்தகங்கள் குறித்து விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nநன்றி சிசு. தங்களின் பதிவிற்காக காத்திருக்கிறேன்.\nதங்களது தேர்வு வரிசையில் இரண்டாவது நான் படித்தறியாதது.\nநீங்கள் இன்னும் சில புத்தகங்களின் முன்னுரைகளைக் குறிப்பிடுவீர்கள் என்று நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaipalinet.blogspot.com/2012/08/blog-post_23.html", "date_download": "2018-06-25T11:28:56Z", "digest": "sha1:YE4GUBKU3QMRRLICPVNLGPWYVF4PYH4Z", "length": 8901, "nlines": 104, "source_domain": "padaipalinet.blogspot.com", "title": "நிலக்\"கரி\" தின்று கொழுத்து !", "raw_content": "\nஉரத்துக்கு பதிலா நிலக்கரி போட்டுட்டாங்கலாம்...அதான் இப்படி..\nLabels: அரசியல், காங்கிரஸ், கார்ட்டூன், கேலிச்சித்திரம், செய்தி, நிலக்கரி ஊழல்\nஹா... ஹா... நன்றி சார்... (TM 1)\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nகாட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் \"பாலாஜி\" புனைப்பெயரில் \"படைப்பாளி\". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்\nஉலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (14)\nஎன் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் (12)\nவிகடன் குட் ப்ளாக்ஸ் (7)\nஅணில் கடித்த பழம் அதிக சுவையென்று அறிந்திருந்தேன் இவ்வளவு நாளாய் நான் கடித்த உதடு அதனினும் இனியது உணர்ந்தேன் உன் உதட்டை ச...\nநித்யா நந்தா ...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர். விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோ...\nவண்ண மீன்களை வளர்ப்பு பிராணிகளை காணும் போது என்னையும் அறியாமல் எங்கிருந்து வருகிறதோ குழந்தை மனசு\nமறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே\nதினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்... அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர...\nமங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு\nபேதை என்பார் பெதும்பை என்பார் மங்கை என்பார் மடந்தை என்பார் அறிவை என்பார் தெரிவை என்பார் பேரிளம்பெண் என்பார் பெருமை கொள்ளும் உறவுகளாய் நின்று...\nநேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பன் என்னிடம் வினவினான்.மாற்றான் படத்துக்கு ஐந்து டிக்கெட் வேணும் வாங்கித்தர முடியுமா\nஎம்.ஜி.ஆர் ஏன் இவரை கொலை செய்யப்பார்த்தார்\nதமிழ் சினிமாவின் முதல் வாள்சண்டை வீரர் எ���்ற பெருமை கொண்ட அவர் மிக ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர்.பிரான்சில் முதன்முதலில் வாள் ...\nஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்...\nதமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமா\nபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது...\nபீட்சா - படமா இது\nலேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால சொல்றேன்.. நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=50&p=7051&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-06-25T11:37:31Z", "digest": "sha1:IQOLBHCBPXB3YDNPY4BNXMR2SHHOBPGQ", "length": 36897, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் ���ீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n\" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் \"\nநாடு ரோட்டில் நடந்த “தாலி இழவு”\nஇந்த சமுதாயம் எத்தனை முற்போக்காய் மாறிவிட்டாலும் இன்னும் மனதை பாதிக்கும் சில அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பதெல்லாம் இப்போது மிக பழம்பெரும் கதையாகி விட்டது. மிக குறைந்த சதவீதம் தவிர பெரும்பாலான அளவில் வேண்டிய அளவுக்கு பெண்கள் சுதந்திரமாகவும், முன்னேற்றத்துடனும் செயல்பட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த துறை அந்த துறை என்றெந்த பாகுபாடும் இன்றி எல்லா துறைகளிலும் பெண்கள் வெகுவாக சிறப்புற செயல்பட துவங்கி சாதித்தும் வருகின்றனர். ஆனாலும் கூட இது முழுமையான முற்போக்காக எண்ண முடியவில்லை. சில சம்பவங்கள் பார்க்கும்போது பெண்கள் முன்னேற்றத்தின் அத்தனை மகிழ்வும் சற்று பின்னாலே போய் விடுகிறது. இது போன்ற அவலங்களில் இருந்து பெண்களை விடுவித்தால் மட்டுமே அந்த சாதனைகளும் முற்போக்கு என்ற முன்னேற்றமும் அடுத்த அடிக்கான மகிழ்வை முழுமையாக தரும். ஆம்... அப்படி ஒரு நிகழ்வுதான் “தாலி இழவு” என்று சொல்லப்படுகிற ஒரு அவலம்.\n13.07.2014 அன்று ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் யாரும் அறியாமல் மறைவாக நிகழும். ஆனால் இன்றோ ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு கோவை, சொக்கம்புதூர் மைதானத்தில் கணவனை (ஆறுமுகம்) புதைக்க வந்த இடத்திலேயே பலர் அறிய நடு சாலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. காண்பவர் மனதை பதைபதைக்க வைத்தது கண்ணீர் பெருக வைத்தது. அந்த பெண் கடந்த பத்து வருடங்களாக கணவர் பிரிந்து சென்றதால் தனியே கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். பத���து வருடங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற உடன் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்து வந்து, அதுவும் மயானத்திலேயே பலரும் பார்க்க அரங்கேறிய இந்த கொடுமை நாம் சொல்லிக்கொள்கிற முற்போக்கு சமுதாயம் என்ற வார்த்தைக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்.\nஒரு பெண் பிறந்தது முதல் அவளின் அன்னை அவளுக்கு பூசி அழகு பார்த்த மஞ்சளையும் , நெற்றியில் வைத்து அழகு பார்த்த பொட்டையும் கணவன் இறந்த பின் அழிப்பது என்ன நியாயம் அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ கணவன் வந்த பிறகு அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று தானே புதிதாக அணிந்தாள். பிறகு எதற்கு பொட்டையும் ,மஞ்சளையும் அழித்து வளையல்களை உடைத்தெறிய வேண்டும் .\nபெண்களின் மனதை காயப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அதில் செய்யப்படுகிற காரியங்கள் புண்பட்ட அந்த பெண்ணின் மனதை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை சாக்காக சொல்லி அன்றைய காலங்களில் நிகழ்த்திய இது போன்ற அவலம் இனியும் தேவையா . அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா . அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா \nமனிதர்கள் ஏற்படுத்திய எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சௌகரியங்களுக்காக ஏற்படுத்தியவையே. அந்த காரியங்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். தன் துணையை இழந்து விட்டோம் என்ற நிலையை விட கொடுமையானது இதில் நிகழ்த்தப்படும் அவலங்கள். முழுமையாக அந்த பெண்ணை அலங்கரித்து பூ , பொட்டு, வளையல் போன்ற எல்லாமும் அணிவித்து பின்னர் அதை எல்லாம் அழித்து , உடைத்து , தாலியை அறுத்து, வேதனையில் இருக்கும் அந்த பெண்ணின் மனதை மேலும் குத்தி காயப்படுத்தாதா இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம் இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம் கணவர் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறுதல், ம���ட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளை வழக்கொழித்தது போல் இந்த அவலத்தை ஒழித்தால் தான் பெண்ணின் முன்னேற்றம் என்பதும் பெண் சுதந்திரம் என்பது முழுமையடையும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்��்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுக���் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/04/blog-post_20.html", "date_download": "2018-06-25T11:59:03Z", "digest": "sha1:UJJSMHOUQU4WBNRNAD2WI3KBO3H32K6F", "length": 12464, "nlines": 207, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா", "raw_content": "\nவிக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா\n‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தினை எஸ்.எழில் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகின்றார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, 'கும்கி' திரைப்படத்திலேயே எனக்கு விக்ரம் பிரபுவின் நடிப்பு பிடித்திருந்தது. எனவே என்னுடைய கதையில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன���. தொடர்ந்து நகர்ப்புற வேடங்களிலேயே அவர் நடித்து வருவதால் இது அவருக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நாங்கள் இருவருமே நினைத்தோம். இந்தப் படத்தில் இசைக்குழு நடத்திவரும் எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக விக்ரம் பிரபு வருகின்றார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபாடு இருக்கும் போதிலும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப குடும்பத் தொழிலான இசைக்குழுவில் அவரும் ஒரு பாடகராக மாறுகின்றார். பிரச்சினையில் உள்ள ஒரு இளம்பெண்ணை சந்திக்கும் விக்ரம் பிரபு, அவளுக்கு எவ்வாறு உதவுகின்றார் என்ற வகையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. சென்டிமெண்டாக ஒரு காட்சி சிவாஜி சார் வீட்டில் எடுக்கப்பட்டது. 'சிகரம் தொடு' படத்திற்காக ஒட்ட வெட்டிய ஹேர்ஸ்டைலில் விக்ரம் பிரபு இருப்பதால் அவருக்கு முடி வளர்ந்தபின் வரும் மே மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று எழில் குறிப்பிட்டார்.\nமாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801\nநூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்: நடிகர்...\nவெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்- Piramalai Kalla...\n2014: தமிழகம் - புதுவையில் பதிவான வாக்கு சதவீத விவ...\nமறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்\nஇனம் காக்க . . . . .\nராகுல்காந்தியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு\nREQUEST FROM கள்ளர் சுந்தர் தேவன்‎\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்: ...\nவிக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா\nமதுரையில் பொங்கிய கருணாஸ் :\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்:...\nஅதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம்: நாம் தமிழர் கட்சி நி...\nதேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை சேர விடமாட்டே...\nநடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதேவர் திருப்புகழ் பாடல்ககளை கேட்டு மகிழுங்கள்\nகாங். வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் 9 நா...\nமயிலையில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் ( படங்கள் )...\nயார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை\nஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்\nதிரு பி. டி. அரசகுமார்\nகாங���கிரஸூக்கு ஆதரவாக கார்த்திக், சிவகாமி பிரசாரம்\nவிடுதலை புலிகளை பழி வாங்குவதில் சோனியா தீவிரம் காட...\n100-வது ஆண்டு நினைவு எழுச்சி மாநாடு\nஜெ. வீட்டில் பறிமுதல் செய்தது\nஎன் மீது இவ்வளவு மரியாதை வைச்சிருப்பாங்கன்னு முன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2013/11/blog-post_11.html", "date_download": "2018-06-25T12:15:15Z", "digest": "sha1:NHPVJF3EVBPTUYU3AJC3WTMNPNYJ7IRR", "length": 26293, "nlines": 848, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: யாரு கண்ணு பட்டதடி !", "raw_content": "\nகல்லும் மண்ணும் கதை சொல்ல\nகேட்ட பொழுதுகள் கனவா சொல்லு \nஅன்னம் சிந்திய வாசல் படியும்\nதாத்தா இருந்த வரையினிலே -அவர்\nதடிக்கு பயந்து நீதி நேர்மை\nம்ம்ம்ம் எல்லாமே நாமளே தான் தொலைச்சுட்டு நிக்குறோம்... அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியல\nஆமாம் தோழி யார் தான் என்ன சொல்ல முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஒருவர் பின்னால் ஒருவர் போனதுபோல்... நேர்மையும் அவர்களைத் தேடி போனதுவோ... அருமையான வரிகள்\nஎல்லோரும் \"ஆரம்பம்\" படம் பார்க்க போயிருப்பங்களோ\nநினைவு மட்டும் மீதமாக இருக்கிறது ஐயா.\nபழைய நினைவுகளை சுமந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் November 11, 2013 at 1:51 PM\nகாலம் செய்த கோலம் இதுவே .மனம்\nகனத்து நிற்கின்றோம் பழமையை என்றுமே நேசிக்கும்\nஉணர்வில் ஒத்துப்போகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஓரள்வுக்கு நீங்க சொன்ன வந்தது உண்மைதான். அந்த தலைமுறையோடு எல்லாமே போயிருச்சி.....அருமையான வரிகள்...\nஆமாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஅருமையான வரிகள்... இன்னம் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமோ என்பது போல் எண்ண வைத்தது\nஏக்கத்தின் வரிகள் நீண்டு கொண்டு தான் போகும் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஇன்று கிராமங்கள்கூட இப்படி ஆகிவிட்டன மகளே\nஆமாங்க ஐயா கிராமங்களும் மாறிவிட்டன.\nநானும் கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்............\nஎழுதுங்க எழுதுங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர\nஆமாங்க சரியாக சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nஇழந்தவை யாவும் ஏங்கத்தான் வைக்கின்றன.\nஅழகான கவிதை. அசத்தலான வரிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஐயா.\nதடி எடுத்தவன் தண்டல்காரனாகிட்டான் இப்போ..\nமிகச்சரியாக சொன்னீர்கள். வருகைக்க��ம் கருத்துக்கும் நன்றிங்க.\nஎத்தனையோ உள்ளங்களின் ஏக்கங்களை அழகாக வடித்திருக்கிறீர்கள்.அருமை சசிகலா.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அம்மா.\nஆமாங்க நினைவில் வாழும் நாட்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழி.\nஏக்கங்கள் நிறைந்த கவிதை. இன்றைய அவசர உலகில் எல்லாமே மாறி போய் விட்டது. கவிதை நன்று. தொடர வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.\n“அன்னம் சிந்திய வாசல் படியும்\nஅருமையான வரிகள். ஒருத்தனையே கட்டிக்க நினைத்து, ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்து போன கிராமத்துத் தோழிகள் கதையை வைரமுத்து சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஇதற்குள் - “கேட்ட பொழுதுகள்“ போலும் இலக்கணச் சுத்தமான சிற்கில சொற்களையும் வழக்குக்குள் கொண்டுவரலாம்ல\nதங்கள் கருத்துப்படியே எழுத முயற்சிக்கிறேன் அண்ணா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அண்ணா.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.\nகருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.\nநெஞ்சினிக்க நினைவலையை மீட்டியது நிறைவாய் இருக்கிறது.\nஆதங்கங்களை வெளிப்படுத்திய அருமையான கவிதை தொடருங்கள்\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.wordpress.com/tag/growing/", "date_download": "2018-06-25T11:20:04Z", "digest": "sha1:KJAJ5OSGYNZOGWJYK2RGDOXKHZCWGAEY", "length": 11524, "nlines": 87, "source_domain": "anybodycanfarm.wordpress.com", "title": "growing – Anybody Can Farm", "raw_content": "\nவணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம்.\nஇன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் ���மாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள் எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் இங்கு நமக்கு கூடுதல் அனுகூலம். ஆம் முளைக்கீரையிலிருந்து பழங்காய்க்கும் மரம் வரை இந்த முறையில் எல்லாமே வளர்க்கலாம்.\n சரி அப்படியே இதற்கான சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம். தொட்டிகளில் அல்லது கொள்கலன்களில் தோட்டம் அமைப்பதற்கு நாம் முக்கியமாக 5 விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nநாம் ஒன்றொன்றாக பார்ப்போம். … Continue reading\nஇந்த பதிவை தமிழில் காண இங்கே அழுத்தவும்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nMay 5, 2017 June 8, 2017 Posted in உருளைக்கிழங்கு, கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி\nகொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.\nஎளிமையாககொள்கலகன்களிலும்கொள்கலன் உருளைக்கிழங்கு தோட்டம்சிறிய தோட்டம்செடி வளர்த்தல்தமிழ்தோட்டக்கலைதோட்டம்பைகளிலும் வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/", "date_download": "2018-06-25T11:47:23Z", "digest": "sha1:Q2NGSTM3WPSC55G2MO2SKU5VMJIHUNR5", "length": 44424, "nlines": 316, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar", "raw_content": "\nசாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்\nசித்திரை திருவாதிரையன்று ஸ்ரீபெரும்புதூரில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் கருணையினால் இளையாழ்வாராக, இராமானுஜர் அவதரித்தார். இவரது ஜெயந்தி விழா, ஸ்ரீபெரும்புதூரில் 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிக்கின்றார் இராமானுஜர். அவரது 1001வது அவதார திருவிழாவின் போது தானுகந்த திருமேனியை ஒரு நாள் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nயோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம\nவ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:\nராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||\nமுனியார்துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்\nகோடைக்காலம் என்பதால் திருமேனியில் சந்தனம் சார்த்தியுள்ளதை கவனியுங்கள். மற்றும் திருமங்கையாழ்வார் (நீலன்) பதக்கத்தையும் படத்தைப் பெரிதாக்கிக் காணலாம்.\nஇருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்\nபொருப்பிடம் மாயனுக்கென்போர் நல்லோர் அவை தம்மொடும் வந்து\nஇருப்பிடம்மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து\nநேரேயுறைவிடம் நான்வந்து நீயென்னையுத்தபின் உன்\nசீரேயுயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே.\nLabels: எம்பெருமானார், சித்திரை திருவாதிரை, தானுகந்த திருமேனி., ஸ்ரீபெரும்புதூர்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇன்றைய தினம் கருடனின் ஜன்ம தினமான ஆடி மாத கருட பஞ்சமி நேற்று நாக சதுர்த்தி எனவே கோயம்பேடு வைகுந்தவாசப்பெருமாளின் கருட சேவையும், நிகமாந்த தேசிகர் அருளிய கருட தண்டகத்தையும் பதிவிடுகின்றேன். இன்றைய தினம் கருட மற்றும் நாக வழிபாடு அனைத்து நன்மைகளையும் அளிக்கும் கருடனை வணங்குங்கிள் அனைத்து நலங்களையும் பெறுங்கள் அன்பர்களே.\nஇந்த வருடம் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின்\nநமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று. திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. என்கிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில்.பாடிய திருவாடிப்பூரமும் இணைந்து வருகின்றது எனவே இரட்டிப்பு பலன். வாருங்கள் கருட சேவையை கண்டு களிக்கலாம்.\nகோயம்பேடு என்றவுடன் அனைவருக்கும் காய்கறி சந்தையும். மத்திய பேருந்து நிலையமும் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இத்தலம் இராமாயணத்துடன் தொடர்புடையது என்று பலருக்கு தெரியாது.\nஇராம குமாரர்களான இலவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை அயம் என்னும��� இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. கோசை என்று அருணகிரி நாதர் இத்தலத்தை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.\nதந்தையின் ஆணையைக் காப்பாற்ற 14 வருடங்கள் வனவாசம் செய்து, தச க்ரீவனாம் இராவணனை வதம் செய்த பின் இராம பட்டாபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் வருடம் இராமராஜ்ஜியம் சிறப்பாக நடந்தது. ஒரு சமயம் நகர் வலம் வரும் போது சில குடி மக்கள் சீதையின் கற்பைப் பற்றி களங்கமாகப் பேசியதால், சீதையின் கற்பை நிரூபிக்க கர்ப்பிணியாக இருந்த சீதையை கொண்டு போய் காட்டில் விட்டு விட்டு வருமாறு இலட்சுமணனிடம் கூற அவரும் சீதையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டு விட்டு சென்றான்.\nஅக்காலத்தின் வால்மீகி முனிவரின் ஆசிரமே இன்றைய கோயம்பேடு என்பது இத்தலத்தின் ஐதீகம். சீதை லவன், குசன் என்று இரு புதல்வர்களைப் பெற்றது இவ்வால்மீகி ஆசிரமத்தில்தான். எனவே இத்தலத்தில் கர்ப்பிணியாக அமர்ந்த கோலத்தில் உள்ள சீதையின் மூலவர் சிலையும், வால்மீகி முனிவர் மற்றும் லவ குசர்களின் ஒரு கற்சிலையையும் சேவிக்கலாம்.\nலவ குசர்கள் வால்மீகி முனிவரிடம் சகல கலைகளையும் கற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் காலையில் இராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய தீர்மானித்து யாக குதிரையை தேசமெங்கும் அனுப்புகின்றார். அக்குதிரை இங்கு வந்த போது அதனுடன் வந்த சத்ருக்கனனை தோற்கடித்து யாக குதிரை இங்கு கட்டி வைத்து விட்டனர்.\nஅடுத்து லக்ஷ்மணன் குதிரையை விடுவிக்க வர அவரையும் லவகுசர்கள் தோற்கடிக்கின்றனர் .நிறைவாக இராமபிரானே வர சிறுவர்களும் தந்தை என்று அறியாமல் போரிடத் தயாராக, வால்மீகி முனிவர் குறுக்கிட்டு உண்மையை உணர்த்த இருவரும் இராமபிரானிடம் மன்னிப்பு கேட்கின்றனர். அப்பாவம் தீர அவர்கள் வைகுந்த வாசப்பெருமாளை வழிபட்டதாக ஐதீகம்.\nஇவ்வாறு லவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. பேடு என்றால் வேலி என்றும் ஒரு பொருள் உண்டு.\nகனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாசப் பெருமாளாக இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் உபயநாச்சியார்களுடன் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாத���க்கின்றார்.\nகனகவல்லித்தாயாருக்கும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன .இருவரது சுற்றுப்பிரகாரத்திலும் வண்ண ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். தாயாரின் பிரகாரத்தில் அஷ்டலக்ஷ்மிகளையும், ஆண்டாளின் பிரகாரத்தில் திருப்பாவைப் பாடல்கள் முப்பதிற்குமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nஆனிமாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் இரவு கருடசேவையின் காட்சிகளை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள். இத்தலத்தில் பல சிறப்புகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம்.\nமூலவர் சீதை கர்ப்பிணியாகவும், வால்மீகி முனிவர் லவகுசர்களுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் ஒரு சிறப்பு. இலக்குவனும், அனுமனும் இல்லாமல் இராமரும் சீதை மட்டுமே உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கின்றனர். தனி சன்னதியில் இராமர் அரசனாக இல்லாமல் மரவுரி தரித்தும் சீதை கோடாலிக் கொண்டையுடனும் சேவை சாதிப்பதை சேவிப்பதே ஒரு பரவசம்.\nஉற்சவர் வைகுண்ட வாசப்பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மூவருமே வாருங்கள் வைகுண்டம் தருகின்றேன் என்கிற ஆஹ்வாகன (அழைக்கும்) முத்திரையுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.\nஇவ்வாலயத்தில் பரமபதவாசல் கிடையாது. பெருமாளே வைகுந்தவாசன் என்பதால் சேவிக்கும் அன்பர்களுக்கு அவரே வைகுந்தம் வழங்குகின்றார் என்பது ஐதீகம்.\nஇத்தலத்தின் தலமரத்தில் வேம்பும் வில்வமும் ஒன்றாக இணைந்துள்ளது .இது சுயம்வர பார்வதி என்றழைக்கப்படுகின்றது. இம்மரத்தை சுற்றி வந்து வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் .\nஆலயத்தின் முன்மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்களையும், பக்கங்களில் லவகுசர்கள், அஸ்வமேத குதிரையை கட்டி வைப்பதும், சத்ருக்னன் மற்றும் இலக்குவனுடன் போர் புரியும் சுதை சிற்பங்களையும் கண்டு களிக்கலாம்.\nஇக்கோவிலுக்கு அருகிலேயே குறுங்காலீஸ்வரர் சிவாலயமும் அமைந்துள்ளது. இரு ஆலயங்களுக்கும் ஒரே திருக்குளம்தான். லவகுசதீர்த்தம் என்று இத்திருக்குளம் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு இவ்வாலயம் சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.\nஇத்தலத்தில் மூலவருக்கு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுகின்றது. பல தடவை நெடியோனான வேங்கடவனாக இவரை சேவித்திருக்க��ன்றேன். வரதர், பாண்டுரங்கர் என்று வெவ்வேறு கோலங்களில் அலங்காரம் செய்வது இவ்வாலயத்தின் சிறப்பு.\nஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:\nஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |\nவேதாந்தார்சார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||\nமுதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளது. இறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது\nநம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |\nஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||\nஅழகிய சிறகுகளை கொண்ட கருடபகவானுக்கு நமஸ்காரம். தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன, அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன. தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில் பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள். வேதங்களாகிய பாற்கடலை கடைந்து பிரம்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல தங்களை வணங்கி இந்தப் பிரம்ம வித்யையை அடையலாம். கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்.\nகருடமகில வேத நீடாதிரூடம் த்விஷத் பீடநோத் கண்டிதாகுண்ட\nவைகுண்ட பீடிக்ருதஸ்கந்தமீடே ஸ்வநீடாகதி ப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி\nஸ்தநாபோக காடோப கூட ஸ்புரத்கண்டகவ்ராத வேத வ்யதா வேபமாந\nத்விஜிஹ்வாதி பாகல்ப விஷ்பார்யமாண ஸ்படாவாடிகா ரத்ந ரோசிஶ் சடா நீராஜிதம் காந்தி கல்லோலி நீராஜிதம். 1.\nகருட பகவானே தாங்களே வேத ஸ்வரூபி, வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது தங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார். அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும் போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர். பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின், தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன. அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன. ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன. அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன. அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.\nகருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும், அவரை வேதங்கள் போற்றுவதையும் அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும், அவருக்கு ருத்���ை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர், மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.\nஜய கருட ஸுபர்ண தார்வீகராஹார தேவாதிபாஹார ஹாரிந் திவௌ கஸ்பதி க்ஷிப்த தம்போளி தாரா கிணாகல்ப கல்பாந்த வாதூல கல்போ தயாநல்ப வீராயிதோத்யச்சமத்கார தைத்யாரி ஜைத்ர த்வஜாரோஹ நிர்த்தாரிதோத்கர்ஷ சங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்சகாதீஶ்\nசத்யாதி மூர்த்தே ந க்ஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: || 2.\n அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன. தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர் மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன. தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர் அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான். அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன. தங்களது வீரச்செயல்கள் பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன. தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள். அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது. தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள். தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர். அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான். அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன. தங்களது வீரச்செயல்கள் பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன. தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள். அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது. தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள். தாங்களே ���த்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர். அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே தங்களுக்கு நமஸ்காரம் மீண்டும் ஒரு முறை நமஸ்காரம்.\nதேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும், போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும், பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும், ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும் இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.\nநம: இத மஜஹத் ஸபர்யாய பர்யாய நிர்யாத பக்ஷாநிலாஸ் பாலநோத் வேல பாதோதி வீசீ சபேடாஹதாகாத பாதாள பாங்கார ஸங்க்ருத்த நாகேந்த்ரபீடாஸ்ருணீ பாவ பாஸ்வந்நக ஶ்ரேணயே சண்டதுண்டாய ந்ருத்யத் புஜங்கப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா விதேயா விதேயா பவத்தாஸ்யமாபாதயேதா தயேதாஶ்ச மே ||\n ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர், தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும் காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன. அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது. அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது. பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றது. அஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன. தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன. தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது. தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது. தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன. தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு நமஸ்காரம், தாங்கள் அடியேனுக்கு பிரம்ம வித்யையை அருள்வீர்களாக. கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.\nஆச்சார்யனாக இருந்து பிரம்ம வித்தையை வழங்கும் பான்மையையும், ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை துதிப்பதையும் இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்.\nமநுரநுகத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தாரகஸ்தா வகஸ்சித்ரபாநுப்ரியாஸேகர ஸ்த்ராயதாம் நஸ்த்ரி வர்க்காபவர்க்க ப்ரஸூதி: பரவ்யோம தாமந்\nவலத்வேஷி தர்ப்பஜ்வலத் வாலகில்ய ப்ரதிக்ஞா வதீர்ண ஸ்திராம்தத்த்வ\nபுத்திம் பராம் பக்திதேநும் ஜகந்மூல கந்தே முகுந்தே மஹாநந்ததோ க்த்த்ரீம் ததீதா முதாகாமஹீநாம் அஹீநாமஹீநாந்தக\n தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது. அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது. ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து. அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது. அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.\nஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு வாலகில்ய முனிவர்களை அவமதித்தான். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர். தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள். தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள். உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக. தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத்காரணர். அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன் அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.\nகருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும், நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும், வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும், பிரம்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருடபகவான் விளங்குவதையும் நிகமாந்த தேசிகர் இந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.\nஷட்த்ரிம் ஶத்கண சரணோ நர பரிபாடீ நவீந கும்பகண: |\nவிஷ்ணுரத தண்டகோயம் விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் || 6\nஇந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம். இதில் நான்கு பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) . இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது. நாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம் காற்றில் அழிந்து போகும்.\nஇந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.\nவிசித்ர ஸித்தித: ஸோயம் வேங்கடேஶ விபஶ்சிதா\nகருடத்வஜ தோஷாய கீதோ கருட தண்டக: || 7\nகருடக்கொடியையுடைய எம்பெருமானை மகிழ்விக்க அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள் அவர் அருளால் சகல மனோபீஷ்டங்களையும் அடைவர்.\nகவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணஶாலினே |\nஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ||\n(நன்றி : ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சடகோபன்)\nஇந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர் எனவே கருட பஞ்சமியான இன்று கருடனை நினைத்து வழிபட்டு நன்மையடைய பிரார்த்திக்கின்றேன்.\nLabels: கருடசேவை, கர்ப்பிணி சீதை, கோசை, கோயம்பேடு, லவகுசர்கள், வால்மீகி\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -2\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nகாஞ்சி வரதர் கருட சேவை\nஇராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்\nதிருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை\nஹேப்பி பர்த் டே கிருஷ்ணா\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-panchangam-21-7-2017-in-tamil/", "date_download": "2018-06-25T11:52:49Z", "digest": "sha1:LMHPHR7AUD3H4AGMOBJF5FCES4ENMM4W", "length": 7251, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today panchangam | 21/7/2017 panchangam in tamil - Aanmeegam", "raw_content": "\nலக்ஷ்மியின் அருளால் இந்த நாளும் இனி வருகின்ற எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்…\nஹேவிளம்பி ஆடி – 4\nநட்சத்திரம்: மிருகசீர்ஷம், 20/07/2017, 05:28 PM முதல் 21/07/2017, 01:30 PM வரை (இ.மேல் திருவாதிரை).\nதக்ஷிணாயனம் – தேய்பிறை, திரயோதசி 21/07/2017 12:46 AM முதல் 21/07/2017, 10:37 PM வரை\nநட்சத்திர யோகம்: சோபனம். ���ரணம்1:கரசை 04:25 PM வரை, கரணம்2:வணிஜை 10:37 PM வரை\nசூலை: மேற்கு, தெ.மேற்கு -12 நாழிகை\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை சொல்வது தவறானது\nசிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவரலட்சுமி விரதம் மற்றும் அதன் சிறப்பு பலன்கள்\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-06-25T11:50:51Z", "digest": "sha1:CU7G7HZQR35U3ILY27EQGR4SRWLRESJR", "length": 17133, "nlines": 238, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: என் கணவர் என் பார்வையில்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன் கணவர் என் பார்வையில்\nஎன் கணவர் எனக்கு ஆசானும்கூட\n· தீவிர காந்தியவாதி (சிறு வயதில் காந்தியை நேரில் பார்த்தவன் என்பதுசரியாயிருக்கும் காந்தியின் உண்மை பேசும் குணம் வேண்டும் என்றுநினைப்பவன்) பிறரும் அதுபோலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்( நடக்கக் கூடிய காரியமா அது). எந்த சிரமம் வந்தாலும் சளைததில்லை மனம் வருந்தி பேசியதும் இல்லை எனக்கு ஆச்சரியமாய் இருக்கும் . இப்படியும் இருக்கமுடியுமா என்று உண்பதிலும் மிகவும் கட்டுப்பாடு தேவைக்கு அதிகமாக எதையும்வைக்க விரும்பமாட்டார் நான் தான்பலவந்தப் படுத்தி சில விஷயங்களில் அவருடைய கொள��கைகளை மாற்றி விட்டேன் (அதற்கு இப்போது எனது 71 வதுவயதில் மிகவும் வருந்துகிறேன்)( நல்லதற்குத்தானே தவறில்லை) நான் மிகவும்சாதாரணமானவள் எதையும் அதிகம்சிந்திக்கத்தெரியாது மனதுக்குப் பிடித்தமாதிரி வாழவிரும்புபவள் எனக்கு எந்தவிதக் கொள்கையும் கிடையாதுநான் இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்(கற்றுக் கொள்ள வயது தடையில்லை) ஆனால் இனிமேல் நடக்காது .காலமில்லை\n1964ல் திருமணமானதுஅப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்டேன் நீங்கள் உங்கள் தாய் (சிற்றன்னை )அவருடைய பிள்ளைகளை விரும்புவது போல்அவர்கள் உங்களிடம் அன்பாக இல்லையே என்பேன் அதற்கு அவர்களுக்கும் எனக்கும் ரத்த சம்பந்தமில்லை அல்லவா அதனால்தான் என்பார்(என் சிற்றன்னை எனக்குதெரிந்தவரை அன்புடனேதானிருந்தார் நம் எதிர்பார்ப்புகள் கூடினால் ஏமாற்றம் வருவது சகஜந்தானே) பசி என்று இவர் சொல்லி நான் கேட்டதில்லை(அது தெரியாமல் பார்த்துக் கொள்ள இவர் இருக்கிறாரே ) நேரம் அறிந்து கொடுத்தால் உண்பார் அதுவும் ஒரு அளவோடுதான்சாப்பிடுவார் உடல் நலமில்லையா என்று யாரும் விசாரிப்பதைவிரும்பமாட்டார் இதெல்லாம் மனிதனாகப் பிறந்தால் வந்து போகும் இதை பெரிதுபடுத்தி விசாரிக்க வேண்டாம் என்பார்( நான் இரு பக்கமும் சிந்திப்பவன் அதுவே செய்யாத குற்றம் என்றும் முதுமைஒரு பரிசு என்றும் எழுத வைத்தது) நான் அதற்கு எதிர்மாறாக இருப்பேன் யாரும் விசாரிக்க வில்லையே என்று வருந்துவேன் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட கணவர் அதற்கு தகுந்தபடி இருப்பார் என்னையும் மாற்றப்பார்ப்பார் எனக்குப் படிக்கும் ஹாபிட் வர அவர்தான்காரணம்(படித்தால் மட்டும் போதாது புரிந்து படிக்க வேண்டும்) அவர் நிறையப்படிப்பார் எல்லாவிதசப்ஜெக்டுகளையும் விரும்பி படிப்பார் எழுதுவார் சோர்வாக இருக்க விரும்பமாட்டார் ஆடல் பாடல் பேச்சாற்ற்ல் விளையாட்டு என்று எல்ல ப்ரோகிராம்களையும்விரும்பிப் பார்ப்பார் எல்லாவற்றையும் ஆழ்ந்து ரசிப்பார் நிறைய விமரிசிப்பார் அதற்கு நேர் எதிர் என் சுபாவம் எதையும்மேலோட்டமாகத்தான் பார்ப்பேன் ரசிப்பேன்\nகுழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க பெற்றோர்தான் முயற்சிக்கவேண்டும் என்பார் . இதை மட்டும் இப்போது இவரது பேரக்குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறார் ஆனால் அது அவர்களுடைய பெற்ற��ர்களிடம்தான் இருக்கிறது (அதுவும் இப்போது உள்ள சிலபல சலுகைகள் பொருட்கள் உபகரணங்கள் உள்ளன கட்டுப்படுத்துவது சிரமம்தான்) அதனால் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறார் எதையும்மனதில் நினைப்பதை உடனே சொல்லி விடுவார் தயங்கமாட்டார் அதற்காகசொன்னதை நினைத்து வருத்தப்படமாட்டார்\nமேலே என்மனைவி எழுதியதெல்லாம் ஒரு பாரத நாரியின் எண்ணங்கள் என்றே தோன்றுகிறது எல்லாம் நல்லவையாகவோ குறையாகவோ இருப்பதுஇல்லை என்னிடம்பல குணங்கள் பலருக்கும் பிடிக்காது அவற்றையும் நேசிக்கக் கற்றுக்கொண்டவள் என் மனைவி\nநிறங்களில் உள்ளவை என் கருத்துகள்\nLabels: நான் என் மனைவியின் பார்வையில்\nதங்களைக் குறித்த விமர்சனம் என்றுகூட சொல்லலாம் ரசிக்க வைத்தது ஐயா.\nவிமரிசனம் என்பதும் சரிதான் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் June 2, 2018 at 11:27 AM\nதங்களின் மந்திரச் சொற்களும் அருமை...(\nஇருவர் கருத்துக்களும் நன்றாக இருக்கிறது.\nகுறையை பெரிது செய்யாமல் நேசிக்க கற்றுக் கொள்வது பெரிய விஷயம். நல்ல குணம் வாழ்க\nசரியாகச் சொன்னீர்கள் குறைகள் இல்லாதவர் யார்\nநன்றாக இருக்கிறது சார். இருவரின் கருத்துகளும் நன்றாகத்தான் இருக்கிறது புரிதல் இருந்தால் போதுமே.\nஇருவரின் கருத்துக்களும் நல்லாத்தான் இருக்கு. மாற்றின கொள்கைகளைப் பகிர்ந்திருக்கலாம் (பொதுவெளியில் பகிர முடியும் என்றால்)\nயரும்யாரையும் மாற்ற முயல்வதில்லை வலையில் எழுதுவது என் குணம்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nதாம்பத்தியத்தின் நிதர்சனம் ....அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள்...\n54 ஆண்டுக தாம்பத்தியமினிக்கதானே செய்யும் புரிதலும் கூடும் வருகைக்கு நன்றி மேம்\nஅருமையான பதிவு. உங்களை சிறப்பாக புரிந்து வைத்துள்ளார். மனம் போல வாழ்க்கை கிடைப்பது மிகவும் அரிது. வாழ்த்துகள்.\nசிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS\n கணவனின் உயர்ந்த குணங்களை உலகறியச் சொல்லிப் பரவசப்படும் மனைவிமார்களும் இருக்கிறார்களே வாழ்க அவர்தம் பெருமை\nசெல்லப்பா சார் நினைவுக்கு வருவது ”கிட்டாதாயின் வெட்டென மற “\nரசித்தேன் ஐயா. அடைப்புக்குறிக்குள் உணர்வுகளைத் தந்து அசத்திவிட்டீர்கள்.\nபதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு மறு மொழி எழுதிய பழக்கம்தான் சார்\nஎன் வழி தனி வழி\nஎன் கணவர் என் பார்வையில்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valluvam.blogspot.com/2008_04_13_archive.html", "date_download": "2018-06-25T11:25:25Z", "digest": "sha1:VAYWZMIKTZZTQVMZ6NOOR5BFEGKT5EZG", "length": 8013, "nlines": 115, "source_domain": "valluvam.blogspot.com", "title": "திருக்குறள் - Thirukkural: 2008-04-13", "raw_content": "\nவரி = நேர்த்தி கடன் \nசித்திரை பிறந்தால் வரி செலுத்தும் தருணம். அமெரிக்காவில் ஏப்ரல் 15ம் தேதி வரி செலுத்த கடைசி தேதி. ஆனாலும் இந்த தேதியில் அனுப்ப முடியவில்லை என்றால் முறையாக நீட்டித்தும் கொள்ளலாம்.\nகடந்த 10 ஆண்டுகளாக இத்தேதிக்குள் அனுப்பி வந்தவன், இந்த ஆண்டு நீட்டித்து விண்ணப்பித்தேன். தோராய பணத்தை(advance tax) அனுப்பி வைத்தேன். நிறுவன கணக்குகளை இன்னும் முடிக்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் முடித்துவிடுவதாக கணக்கர் உறுதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டிலிருந்து இவற்றையெல்லாம் உரிய காலத்தில் முடிக்க முயல வேண்டும்.\nபொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி - இறைவற்கு\nஇறையொருங்கு நேர்வது நாடு. [ நாடு 74 : 3 ]\n{ பொறை - சுமை ; ஒருங்கு - ஒன்று, முழுமை ; நேர்வது - செலுத்துவது }\nபொருள் : எவ்வளவு சுமை இருந்தாலும், வரியை ஒழுங்காக செலுத்துவது நாட்டு மக்களின் கடமை \n(1) வரியை முறையாக செலுத்தாமல், அரசிடம் இருந்து தரமான சேவையை எதிர்பார்ப்பது முறையன்று.\n(2) வரியை குறைக்க முறையான வழிகள் உண்டு. ஓய்வு கால சேமிப்பு(401K, IRA) ஓர் உதாரணம். நல்ல சான்றுபெற்ற பொதுக் கணக்கரை(Certified Public Accountant) அணுகினால் ஆலோசனைகள் வழங்குவர்.\nஇதை படித்தவுடன் வரி செலுத்துவது மட்டும்தான் நம் கடமையா வரியை எப்படி பயன்படுத்துவது(செலவிடுவது) என்று இறைக்கு(நாட்டின் தலைமைக்கு) வள்ளுவம் என்ன சொல்கிறது என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.\nநாட்டின் தலைமை(வரியை வைத்து ) என்ன செய்ய வேண்டும்\nநாட்டின் தலைமை பொதுவாக மூன்று வகையான பொருட்களை(Revenue) ஈட்டுகின்றது. விளை பொருள்(Produce), வரி பொருள்(Tax), தண்டப் பொருள்(Penalty,fine).\nஉறுபொருளும் உலகு பொருளும்தன் ஒன்னார்த்\nதெறுபொருளும் வேந்தன் பொருள். [ பொருள் செயல்வகை 76 : 6 ]\n{ உறுபொருள்- விளைபொருள் ; உலகுபொருள் - வரி ; ஒன்னார் தெறுபொருள் - தண்டனை பொருள் }\nஇந்த பொருளை எப்படி நிர்வாகம் செய்ய வேண்ட���ம்\nஇயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்லது அரசு. [ இறை மாட்சி 39 : 5 ]\n{ இயற்றல் - வரிக்கு மட்டுமல்லாமல் அனைத்து முறைகளையும் உருவாக்குதல்(Design of Processes,Systems) ; ஈட்டல் - வரியை பெருதல்(Collection) ; காத்தல் - பெற்ற வரியை வீணாகாது காத்தல்(Preservation) ; வகுத்தல் - காத்துவரும் வரியை நாட்டிற்கு பகுத்தளித்தல்(Proper distribution }\nவரி முதலான மூன்று பொருள்களுக்கும் இது பொருந்தும். இப்படி முறையாக நிர்வாகம் செய்யாத அரசை என்ன செய்யலாம் ' ஓட்டு' உள்ளது. ஏனைய சனநாயக முறைகளும் உள்ளன \nதிருக்குறள் உலகப் பொதுமறை.கற்பனையும் நினைவாற்றலும் நிறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் பெற்றிட வெகுவாக உதவிடும்.\nவரி = நேர்த்தி கடன் சித்திரை பிறந்தால் வரி செலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=636369", "date_download": "2018-06-25T11:39:13Z", "digest": "sha1:3R7EMSKDGDVVAHQ2DYTXDO2ZHP5XIG6O", "length": 20319, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | பொள்ளாச்சி தி.மு.க.,கோஷ்டி மோதல் முடிவுக்கு வந்தது * கைகுலுக்கி சமரசம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபொள்ளாச்சி தி.மு.க.,கோஷ்டி மோதல் முடிவுக்கு வந்தது * கைகுலுக்கி சமரசம்\nகவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. 'ஏழாண்டு\nசவுதியில் பெண்களுக்கு இன்னும் இருக்கு கட்டுப்பாடு ஜூன் 25,2018\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018\nகவர்னர் பற்றி சட்டசபையில் பேச முடியாது : சபாநாயகர் ஜூன் 25,2018\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி தி.மு.க.,வில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் தலைமைக்கழகத்தின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தென்றல் செல்வராஜ். இவர் ஒரு அணியாகவும், பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர். தற்போது ராஜூ தி.மு.க.,வில் எந்த பதவியிலும் இல்லை. இவரது மகன் தமிழ்மணி பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.\nஇச்சூழலில், நேற்றுமுன்தினம் தி.மு.க., அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கோஷ்டியினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇப்பிரச்னை குறித்து தலைம��� கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தலைமை கழகத்திடமிருந்து இரு தரப்பிடையே பேச்சு நடந்தது. அதன் பின்பு இரு தரப்பினரும் அமர்ந்து பொள்ளாச்சி கோவை ரோட்டிலுள்ள ஓட்டலில் பேச்சு நடத்தினர்.\nஅதில் இருகோஷ்டியினரும் சமாதானமாக ஒத்துப்போவதாக தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ விடம் அவர் சேர்த்த உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார். அதன் பின் இருவரும் கைகுலுக்கி சமரசமாயினர்.\nஇது குறித்து பொள்ளாச்சி நகர செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:\nமுன்னாள் எம்.எல்.ஏ., ராஜூவின் உறவினர் முன்னாள் சேர்மன் ராஜேஸ்வரி. அவரது மருமகள் சாமுண்டீஸ்வரி. இவர் தேர்தலின் போது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை 47(0) விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.\nஅது பற்றி, உறுப்பினர் அட்டை பெற வந்த நிகழ்ச்சியின் போது பேச்சு எழுந்தது. சிறு வாக்குவாதம் அதை பெரிதுபடுத்திவிட்டனர். எங்களுக்குள் எப்போதும் மனக்கசப்போ, பிணக்கோ ஏற்பட்டதில்லை; ஏற்படாது. நாங்கள் இணைந்து செயல்படுவோம்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. விரைவில் ரயில் பயணிகள் கூறுவர்... 'குறையொன்றுமில்லை' ஏழு ரயில்களில் வருகிறார் 'கேப்டன்'\n2. வெப்பத்தை ஈர்க்கும் தகர மேற்கூரையால்... வெந்து தணியும் வீடு நிம்மதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்\n1.சகோதரத்துவ தின மினி மராத்தான்\n2.'ஞானம் இருந்தால் மோட்சம் அடையலாம்'\n3.பரளிக்காட்டுக்கு ஜூலை முதல் அனுமதி\n4.உரக்க கூறியும் வனத்துறை உதாசீனம்\n5.'சட்டத்தை பின்பற்றி தத்து எடுக்க வேண்டும்'\n1.மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் என்னாச்சு\n2.கதவில்லாத கழிப்பறை கட்டிய ஊராட்சி:நொந்து போய் காத்திருக்கும் மூதாட்டி\n3.ரோட்டில் கால்நடைகள் உலா: விபத்தால் உடையுது விலா\n1.கேக்கில் 'ஸ்ப்ரே': ஐ.டி., ஊழியர்கள் மயக்கம்\n2.பெண்ணிடம் நகை பறிப்பு: பைக் ஆசாமிகள் துணிகரம்\n3.பெண்ணிடம் 'பேக்' பறித்த நபர் ரயில்வே போலீசார் விசாரணை\n4.களிமண் கடத்திய லாரிகள் பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/3653-tamildesamtamilarkannotam-may1-17/33120-2017-05-19-05-48-04", "date_download": "2018-06-25T11:56:11Z", "digest": "sha1:JZSYO2JA52UIXT7KJNGQ4CLTCL7VBNFN", "length": 16314, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய அரசு வஞ்சிக்கிறது! தமிழ்நாடு அரசு ஏமாற்றுகிறது!", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவரலாறு காணாத வறட்சியில் தமிழகம்; தமிழக முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல்\nதமிழக விவசாயிகளை கொல்லத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள்\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nதமிழக விவசாயிகளின் தற்கொலை / மரணம் தொடர்பான உண்மையறியும் குழுவின் அறிக்கை\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\n - நழுவும் மோடி அரசு\nஇந்தியாவில் அசோகப் பேரரசு மிகப்பெரியது; ஆனால், தென்னாட்டுக்கு அப்பேரரசு பரவவில்லை மனுநீதிதான் தென்னாட்டை ஆண்டது\nமக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம் ஆளும் வர்க்கத்தின் வஞ்சக முகத்திரையைக் கிழித்தெறிவோம்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nகாவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்துவிட்டது கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபகுத்தறிவுவாதியும் பேராசிரியருமான சவுரிபாளையம் பழனிச்சாமி தங்கவேலு மறைவு\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nஎழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\nவறட்சியால் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் குறித்த பொதுநல வழக்கில், 28.04.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு, வறட்சியால் சாகுபடி அழிந்ததைப் பார்த்து உழவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் குடும்பச் சிக்கலால் ஒருசாரார் தற்கொலை செய்து கொண்டார்கள், மற்றவர்கள் பலவகை நோய்களால் உயிரிழந்தார்கள் என்றும் கூறியுள்ளது. இது முற்றிலும் மனித நேயமற்ற, உண்மைக்குப் புறம்பான, பொறுப்பற்ற பதில் மனுவாகும்\nகாய்ந்து கருகிய பயிரைப் பார்த்து, மாரடைப்பு ஏற்பட்டு வயலில் இறந்தவர்கள் பலர்; பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து க��ண்டோர் பலர். இந்த உண்மையை தமிழ்நாடு அரசு மறைக்க வேண்டிய தேவை என்ன\nமராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அல்லது மாரடைப்பால் இறந்து போன உழவர்களின் பட்டியலை அப்படியே பதிவு செய்து, நடுவண் அரசிடமிருந்து பெருமளவில் இழப்பீட்டுத் தொகை வாங்கியுள்ளார்கள். பொறுப்புள்ள அரசாக இருந்தால், தமிழ்நாடு அரசு அம்மாநிலங்கள் செய்ததைப் போல் நடுவண் அரசுக்குப் பட்டியல் அனுப்பி, சிறப்பு நிதி உதவி கோரியிருக்க வேண்டும்.\nஇறந்த உழவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப 300 இருக்கும்போது, வெறும் 82 பேர் என்று குறைத்துக் கணக்குக் காட்டியது ஏன்\nகர்நாடகம் காவிரித் தண்ணீர் தரவில்லை என்று கூறிய தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துத் தமிழ்நாட்டைப் பழிவாங்கிய நடுவண் அரசை பதில் மனுவில் சுட்டிக் காட்டாதது ஏன்\nமேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்ற மோடி அரசின் வாதத்தை உரியவாறு மறுத்து, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு என்று 9.12.2016 தீர்ப்பில் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க புதிய ஆணை பிறப்பிக்காததும் தமிழ்நாட்டு வறட்சிக்கான காரணம் என்று பதில் மனுவில் தமிழ்நாடு அரசு கூறியிருக்க வேண்டும்.\nவறட்சித் துயர் நீக்க நிதியாக 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்டதில், வெறும் 1748 கோடி ரூபாய் தான் இந்திய அரசு தந்தது. எனவே, தமிழ்நாட்டில் வறட்சித் துயர் துடைப்புப் பணிகளை உரியவாறு செய்ய முடியவில்லை எனத் தமிழ்நாடு அரசு பதில் மனுவில் சுட்டிக் காட்டியிருந்தால், தமிழ்நாடு அரசுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை வெளிப்பட்டிருக்கும்.\nஆனால், எல்லாம் சிறப்பாக நடப்பதுபோல் வறட்சி நிவாரணப் பணிச் சாதனைகளை அதில் கூறியிருப்பது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.\nஎனவே தமிழ்நாட்டு மக்களும், உழவர்களும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், வாழ்வுரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் சேர்த்தே எதிர்த்துப் போராட வேண்டிய தேவையுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2018-06-25T11:51:12Z", "digest": "sha1:5753AUTCDVVQYW6KJPKCHCIVKRYYCSR2", "length": 6475, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "சேது தரிசனம் - ராமரின் சேது உண்மையா? - Nilacharal", "raw_content": "\nHomeSpiritualசேது தரிசனம் – ராமரின் சேது உண்மையா\nராமர், சேதுப் பாலம் கட்டியது உண்மையா என்பதை ஆராயும் நூல் இது பற்றிப் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முதல் இன்றைய நாஸா தனது செயற்கைக்கோள் கேமராவால் சேதுப் பாலத்தைப் படம் பிடித்திருப்பது வரை விளக்கும் நூல். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமாயணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு, சேதுப் பாலம் காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறுகிறது. சேதுப் பாலத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டிய நூல்\n இது பற்றிப் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முதல் இன்றைய நாஸா தனது செயற்கைக்கோள் கேமராவால் சேதுப் பாலத்தைப் படம் பிடித்திருப்பது வரை விளக்கும் நூல். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமாயணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு, சேதுப் பாலம் காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறுகிறது. சேதுப் பாலத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டிய நூல்\nஅந்நிய மண்ணில் இந்திய ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_28.html", "date_download": "2018-06-25T11:27:19Z", "digest": "sha1:ZE3YFCAYA2QXHXEPCGUTNLPCLDDZHQBE", "length": 41172, "nlines": 416, "source_domain": "www.tamilvaasi.com", "title": "திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், தேமுதிக, விஜயகாந்த். தேர்தல்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nதமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு சில முக்கிய கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு இருந்த கூட்டணி அப்படியே இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைத்திருந்த சமயத்தில் கூட்டனிக���கிடையே பிளவை ஆரம்பித்தி வைத்தவர் ஜெயலலிதா. கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே இந்த தேர்தலுக்கும் கூட்டணி கட்சிகளை கலந்த ஆலோசிக்காமலே தன்னிச்சையாக போட்டியிடும் இடங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான தேமுதிக, அதிமுக உடன் கூட்டனியில் இருக்கிறோமா இல்லையா என்ற தெரியாத திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅதிமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜெ விடம் எப்படி பணிவுடன் நடந்து கொள்வார்களோ அந்த அளவுக்கு விஜயகாந்தும், அவரது கட்சியினரும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். அப்படி நடந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்பார்த்த இடங்கள் கேட்டுப் பெற்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது. ஆனால் ஜெ நினைத்தது வேறு. தேமுதிக வளர இந்த உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக இருக்கும் என எண்ணியே இடங்கள் தராமல் எல்லா இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஒரு பெரிய கட்சியின் நிழலில் சட்டசபை தேர்தலில் ஜெயித்த தேமுதிக வுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இது ஒரு புறமிருக்க திமுகவும் காங்கிரஸை கழட்டி விட்டது. இது ஏற்கனவே எதிர்பார்த்த முடிவுதான். இப்படி திமுக, அதிமுகவும் கூட்டணிகளை விடுத்து தனித்தனியே போட்டியிடும் இடங்களை அறிவித்தது. ஆனால் தேமுதிக மிகவும் தாமதமாகவே போட்டியிடும் இடங்களை அறிவித்துள்ளது. இது அவர்களின் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதத்தை காட்டுகிறது. அந்த சூழ்நிலையிலும், அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ளது.\nதனது கட்சியை வளர்க்க ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும் பாமக போல யாருடனும் கூட்டணி வைக்கும் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது தேமுதிக. அக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக. தேமுதிக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா அல்லது தேமுதிகவுக்கு வாக்களிப்பார்களா இதே நிலை தான் மற்ற கட்சிக்கும்.\nமக்களின் வாக்களிக்கும் உரிமையை இவ்வாறான கூட்டனிகளே தீர்மானிப்பதாக இந்த சூழ்நிலை அமைகிறது. வாக்காளர்கள் தனித்து முடிவெடுப்பதெல்லாம் மலையேற்றி விட்டது இந்த கூட்டணி முறை. நான்கு மாதத்துக்கு முன் ஒரு கட்சிக்கு விரும்பி ஓட்டு போட்ட மக்களுக்கு இன்று அந்த கட்சி விரும்பாத கட்சியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்த கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதே ஆகும். திமுக, அதிமுக, கம்யும்னிஸ்ட் போன்ற பழைய கட்சிகள் கூட்டணி தர்மத்தை மாற்றிக் கொண்டே இருக்கலாம், அது அவர்களுக்கு புதிதல்ல. ஆட்சியை பிடிக்க அவர்கள் போடும் கணக்கு இது. ஆனால் தேமுதிக எந்த கணக்குடன் கூட்டணி அமைகிறது கடந்த சட்டசபை தேர்தலில் கொடுக்கப்படும் இடங்களின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியை முடிவு செய்தது. அந்த சமயங்களில் அதிமுகவுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்தே அதிக இடங்களை பெற்றது. இந்த தேர்தலிலும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகாமல் ஜெ சுதாரித்து விட்டார். அதனாலேயே தேமுதிகவுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டு கம்யுநிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டனியால் தேமுதிகவின் வாக்கு வாங்கி குறையுமா கடந்த சட்டசபை தேர்தலில் கொடுக்கப்படும் இடங்களின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியை முடிவு செய்தது. அந்த சமயங்களில் அதிமுகவுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்தே அதிக இடங்களை பெற்றது. இந்த தேர்தலிலும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகாமல் ஜெ சுதாரித்து விட்டார். அதனாலேயே தேமுதிகவுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டு கம்யுநிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டனியால் தேமுதிகவின் வாக்கு வாங்கி குறையுமா கூடுமா என்பது தேர்தல் முடிவைப் பொறுத்தே தெரியும். வாக்கு வாங்கி சரியும் பட்சத்தில் தேமுதிகவிடம் இருந்து மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என்பது தெரிய வரும். விஜகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் மக்கள் மத்தியில் நிலையான கட்சியாக உருவெடுத்துள்ளதா என்பதும் இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே உள்ளது.\nதேமுதிக உருவான காலத்தில் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்ல கட்சி உருவெடுத்துள்ளது என உணர்வு தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. கட்சி வளர்க்க போதிய நிதி வசதியும் இல்லாததை இந்த கூட்டணி அமைத்தலில் காணப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் சமச்சீர் கல்வி பிரச்சனையில் ஜெ வை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. அது ஏன் இன்று வரை தேமுதிக எந்த கொள்கையுடன் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளதாக நினைக்கிறேன். மக்களுக்கு ஆதரவான கட்சியாக இருக்கப் போகிறதா இன்று வரை தேமுதிக எந்த கொள்கையுடன் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளதாக நினைக்கிறேன். மக்களுக்கு ஆதரவான கட்சியாக இருக்கப் போகிறதா அல்லது, மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் நெருக்கடி தரும் கட்சியாக இருக்கப் போகிறதா அல்லது, மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் நெருக்கடி தரும் கட்சியாக இருக்கப் போகிறதா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், தேமுதிக, விஜயகாந்த். தேர்தல்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகப்டனும் இனி அரசியல்வாதி தானே அதுக்குத் தகுந்தால் போற மாற வேணாமா\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்\nஇது இன்னொரு சந்தர்ப்பம் கேப்டனுக்கு..\nஇப்போது தன்னுடைய பலத்தை தெரிந்து கொள்ளலாம் பிறருக்கும் தெரியப்படுத்தலாம்..\nஇதில் சொல்லிக்கொளும் அளவு ஓட்டுக்கள் பெற்றால் அடுத்த தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தையில் அதிகம் சீட்டு கேட்க உதவும்..\nகேப்டனின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்\n////ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். /// அரசியல்வாதிஎண்டால் இவரல்லோ )))\nஅம்மாவிற்கு ரெம்பத்தான் தைரியம் பார்போம்..\nஎன்னாது கொள்கையா...எங்க கொள்கை ஏன்னா தெரியுமா...பம்பரம் விட்டு அர���ியலுக்கு வந்தவங்க நாங்க...நாடு மக்கள்...இதெல்லாம் எங்கயோ கேட்டாபோல இருக்கே...அய்யயோ தேர்தல் வருதில்ல\nதே.மு.தி.க வின் கொள்கை என்ன என்று சொல்ல சொல்லுங்கள், பிறகு அவர்களுடன் கூட்டணி பற்றி பேசுவோம் என்று அந்த கட்சி ஆரம்பிக்கப் பட்ட புதிதில் முழங்கியவர்கள் பொது உடமை கட்சியினர்... சமச்சீர் கல்வி குறித்து கழுதை குதிரை என்று தமிழக அரசின் முடிவுக்கு சாதகமாகவே கேப்டன் முழங்கினார் என்பதும் தெரிந்ததே.. மக்களுடன் கூட்டணி என்ற பொழுது மக்கள் அவர் பக்கம் நின்றனர்... என்று மக்கள் கூட்டணி புளித்ததோ அன்றே மக்கள் அவரை புறக்கணித்தனர்...\nதிமுக இந்த தனித்துப் போட்டி என்ற நிலையை எடுக்க காரணம் திருவாளர் இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் அதிமுக இந்த முடிவு எடுக்க யார் காரணம் தேமுதிக வை வளர்த்துவிட அம்மா விருப்பப்படவில்லை. எப்படியும் இரண்டு மாநகராட்சி, 40-50 நகராட்சி 100 பேரூராட்சியை பெற்றுவிட வேண்டும் என்றுதான் கேப்டனும் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றிக்கூட பேசாமல் இருந்து பார்த்தார் ஆனாலும் அம்மா தரவில்லை. உடனே கேப்டன் தனி கூட்டணி அமைக்க முடிவெடுத்து விட்டார் இனிமேல் அவரால் தனியாக நிற்க முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. விரைவில் மதிமுக போல மாறிவிடும் என தெரிகிறது.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் முதல்ல என் மச்சினனுக்கு போன போட்டு உம்மை காட்டி குடுக்கப்போறேன், வலை வீசி தேடிட்டு இருக்கான்....\nMANO நாஞ்சில் மனோ said...\nபிரகாஷ், இனி ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் போன வளும் [[வரும்]] பார்த்துய்யா ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nமுழித்துக் கொண்டிருக்கும் கேப்டனின் நிலையினை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nசுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி......\nவட்டி வட்டியும் முதலுமா வாங்கிக் கொள்ளடி......\nபதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றிங்க பிரகாஷ்.\n//////அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ள��ு./////\nஇந்த கருத்து முற்றிலும் உங்கள் வசதிக்காக வளைத்து எழுதியிருக்கிறீர்கள். தே.மு.தி.க அ.தி.மு.க வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியது. ஆனால் அதை அ.தி.மு.க விரும்பவில்லை. இதனால் கூட்டணிக்காக தே,மு.தி.க எந்தக் கட்சியை நோக்கியும் எவ்வித கூக்குரலும் இடவில்லை. கம்யூனிஸ்டு தேடி வந்தது. அதை ஏற்றுக்கொண்டது. இதை சந்தர்ப்பவாத கட்சியென்று அழைப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கூறுவதைப்போல் உள்ளது.\nஅக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். //\n//மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. //\nஐயா, அதைச் செய்திருப்பது கம்யூனிஸ்ட்கள் தான்..தேமுதிக அல்ல. மேலும், கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி சேர்வதில் விஜயகாந்திற்கு இழுக்கு இல்லை..இழுக்கு, கம்யூனிஸ்ட்களுக்குத் தான்.\nகாப்டன் வய்ஸ் காப்டன் ஆகிறார்...\nஆகா அரசியல் .வாழ்த்துக்கள் சகோ .எல்லா ஓட்டுக்களும்\nபொறுத்திருந்து பார்க்கலாம் தமிழ்வாசி சார்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அ��ு\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42286", "date_download": "2018-06-25T11:38:18Z", "digest": "sha1:TFVQPE7VUXNU6WR4PW76DPDKWWHRO2AO", "length": 19783, "nlines": 106, "source_domain": "www.zajilnews.lk", "title": "புற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை ஒழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும்: அப்துர் ரஹ்மான் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் புற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை ஒழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும்: அப்துர் ரஹ்மான்\nபுற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை ஒழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும்: அப்துர் ரஹ்மான்\n‘நமது சமூகத்தில் புற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை இல்லாதொழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும். ஜம்இயத்துல் உலமா உள்ளிட்ட சகல சமூக சமய நிறுவனங்களும் இணைந்து கொண்டதாக இந்த வேலைத்திட்டம் தீவிரமாக முழுமையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவுக்கு மல்டிமீடியா புறஜெக்டர் ஒன்றினை கையளிக்குமுகமாக நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 26.07.2016 அன்று மேற்படி நிகழ்வு காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் காரியாலயத்தில் இடம் பெற்றது.\nகாத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் NFGGயின் காத்தான்குடிப் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..\n“நம் சமூகத்தில் வெளித்தோற்றத்தில் தெரிகின்ற பல அம்சங்கள் நம் சமூகத்தின் உண்மையான நிலைமைகளையும் பாரதூராமான யதார்த்தங்களையும் மறைத்து விடுகின்றன. சமூகத்தில் உள்நுழைந்து நிலைமைகளை அவதானிக்கின்ற போது பல அதிர்ச்சியான அவதானங்களை நாம் காண்கின்றோம்.\nநம் சமூகத்தின் ஒழுக்க நிலவரங்கள் , மார்க்க கலாசார வழிமுறைகள், மனிதநேய மனோநிலைகள், கல்வி நிலவரங்கள், பொருளாதாரப் பிரச்சினைகள் என பல தளங்களில் மிகவும் கவலைக் கிடமான அவதானங்களே கிடைக்கின்றன.\nதொலைக்காட்சியும் கையடக்கத் தொலைபேசிகளும் சமூக வலைத்தளங்களின் பாவனைகளும் பல மோசமான விளைவுகளுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றன.\nமனிதனின் செயல்கள் ஒவ்வொன்றுமே மனித உள்ளங்களில் ஏற்படும் பாதி��்புக்களின் விளைவுகளேயாகும். அந்த வகையில், பொதுவாக எல்லோரினதும் குறிப்பாக நமது இளம் சமுதாயத்தினரினதும் உளவியலிலும் மனோ நிலையிலும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றவைகளாகவே தொலைக்காட்சிகளும் கையடக்கத் தொலைபேசிகளும் இன்டர்நெற் பாவனைகளும் சமூக வலைத்தளங்களும் காணப்படுகின்றன.\nசமூகத்தில் ஒழுக்க கலாசார சீர்கேடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கவலைப்படுகின்ற நாம் அந்த சீர்கேடுகளுக்குக் காரணமாக அமைந்திருக்கும் இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி அதிகம் பேசுவதாகவோ அல்லது காத்திரமான எதனையும் செய்வதாகவோ இல்லை.\nநமது சமூகத்தையும் அதன் மார்க்க விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனில் முதலில் நமது மக்களின் உள்ளங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு விரிவான சமூக விழிப்புணர்வு மற்றும் மார்க்க வழிகாட்டல் வேலைத் திட்டம் அவசியப்படுகிறது.\nஅது போன்றுதான் நம் சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளும் வறுமை நிலையுமாகும். வெளியில் தெரிகின்ற பணக்காரத்தனமான தோற்றப்பாடுகள் கண்டு நம்மை ஏமாற்றி விடக்கூடாது. சமூகத்தில் சற்றே உள்நுழைந்து பார்க்கின்ற போது கண்ணீர் வடிக்கக் கூடிய நிலையில் ஏராளமான மக்கள் வறுமையின் மடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க இன்னுமொரு பக்கத்தில் நமது பள்ளிவாயல்களை மிகவும் ஆடம்பரமான முறையில் அழகு படுத்தப்படுவதில் ஆர்வம் காட்டும் மனோநிலை நம்மத்தியில் அதிகரித்து செல்வதனையும் பார்க்கின்றோம்.\nஇதில் பல விடயங்கள் தெட்டத் தெளிவான வீண் விரயங்கள் என்பதும் நமக்குத் தெரியும். வீண்விரயம் செய்ய வேண்டாம் என என இறைவன் மிகத் தெளிவாக கட்டளையிட்டிருக்கும் போது இறைவனின் பெயரால் என்ன நியாயங்களின் அடிப்படையில் இந்த வீண் விரயங்களை அனுமதிக்க முடியும்.\nநம் சமூகத்தில் பரவலாக இஸ்லாமிய மார்க்கம் போதிக்கப்படுகிறது. அந்த மார்க்கம் ஏற்படுத்தும் பிரதான தாக்கங்களாக மனச்சாட்சியும் மனித நேயமும் சகோதரத்துவமும் வளர வேண்டும். ஆனால் நம் சமூகத்தில் நடக்கின்ற சில விடயங்களைப் பார்க்ன்ற போது மனச்சாட்சியும் மனித நேயமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅண்மையில் ஒரு சம்பவத்தை நான் அறிந்தேன். தனது பெற்றோர் ஒருவரின் மரணத்திற்காக தனது கடையை ���ூடிய ஒரு முஸ்லிம் சகோதரர் , தம்மிடம் பல வருடங்களாக விசுவாசமாக வேலை செய்கின்றவர்களின் சம்பளத்தை அந்த லீவு நாட்களுக்காக கழித்துக் கொண்ட மனிதபிமானமற்ற சம்பவத்தைக் கேள்விப்பட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். போதிக்கப்படும் மார்க்கம் ஏன் குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கூட அவரிடம் ஏற்படுத்தவில்லை \nஅது போலவேதான் நம் மத்தியில் புற்று நோயாக பரவிக்காணப்படுகின்ற சீதனக் கொடுமையுமாகும்.\nதிருமணம் என்ற ஒரு புனிதமான கடமையின் பெயரால் அடுத்தவர்களின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் குறிவைத்துக் கொள்ளையடிக்கின்ற நடவடிக்கைகளாகவே இந்த சீதன நடைமுறை உருவாகியிருக்கிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் இது பரவலாக நடந்து கொண்டே வருகின்றது.\nஇந்த சீதனப் பிரச்சினை ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் பற்றி நாம் எல்லோரும் ஏற்கனவே தாராளமாகப் பேசி விட்டோம். இதனை ஒழிப்பதற்கான சமூக மட்டத்திலான நடவடிக்கைகள் ஒன்றினை கடந்த 1990 களில் ஜம்இயத்துல் உலமாவும் சம்மேளனமும் இணைந்து மேற்கொண்டதை நான் இங்கு நினைவு கூறுகின்றேன்.\nஅது சில நல்ல மாற்றங்களையம் தந்திருக்கிறது. அதன் பின்னர் சமூக மட்டத்தில் அவ்வாறான வேலைத்திட்டம் பாரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் இப்போதாவது நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதனை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வகையில் சமூகத்திலுள்ள மார்க்க சமூக நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பாரிய கூட்டுழைப்பினை செய்ய வேண்டும் .\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் அரசியலை வழமை போன்று வெறுமனே அதிகாரங்களையும் பதவிகளையும் இலக்கு வைத்து மேற்கொள்பவர்கள் அல்ல. மார்க்க விழுமியங்களும் ஒழுக்கமும் கல்வியறிவும் மனித நேயமும் சமூக நீதியும் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவதே எமது பரந்த நோக்கமாகும். அந்த சமூக மாற்றத்திற்கான ஒரு உபாயமாகவே நாம் அரசியலைப் பார்க்கின்றோம்.\nபல சமூக மார்க்க விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் வகையில் கடந்த காலங்களில் பல சந்திப்புக்களை நாம் மேற் கொண்டிருக்கிறோம்.\nஅந்த வகையில் எமது சமூக மாற்றத்திற்கான உழைப்பில் தங்களது தொடர்ச்சியான ஆலோசனைகளை நாம் பெற்றுக் கொள்ள வரும்புகின்���ோம். இந்தப் பணியில் ஜம்இயத்துல் உலமா உட்பட சகல சமூக மார்க்க நிறுவனங்களோடும் கூட்டிணைந்து பணியாற்றுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.”\nPrevious articleதகவல் அறியும் சட்டமூலம் சபாநாயகர் நாடு திரும்பியதும் கையொப்பமிடப்படும்: அமைச்சர் கயந்த கருணாதிலக\nNext article“புற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை ஒழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும்” பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/05/11/un-inquiry-tgte/", "date_download": "2018-06-25T11:59:46Z", "digest": "sha1:CSU3PIUGJPAY62P3Q47X4A6OPAOWPNX6", "length": 20340, "nlines": 82, "source_domain": "eelamview.wordpress.com", "title": "அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை | eelamview", "raw_content": "\nஅனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை\nஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த த���ிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார்.\nஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அல்லது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு ஒத்ததாக நம்பகமான அனைத்துலக நீதிசார் பொறிமுறையை உருவாக்குமாறு வி.உருத்திரகுமாரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nசிறிலங்கா மீதான ஐ.நா உள்ளக ஆய்வு அறிக்கை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிடும் போது, போரின் முதல் ஆறு மாதங்களில் 70,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nபோரின் தந்திரோபாயமாக, பாலியல் வன்புணர்வுகள் பயன்படுத்தப்படும் பொஸ்னியா, பர்மா, கொங்கோ மற்றும் சூடான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் குறிப்பிட்டிருந்ததாக வி.உருத்திரகுமாரன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஎந்தவொரு அனைத்துலக நீதி நடவடிக்கையையும் பிரதியீடு செய்யும் நோக்குடன் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்படும் உள்நாட்டு அல்லது இரண்டும் இணைந்த பொறிமுறையானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் அழைப்பைத் திசைதிருப்புவதற்கான அல்லது பொறுப்புக்கூறல் தொடர்பான எந்தவொரு காத்திரமான செயற்பாடுகளையும் தாமதப்படுத்துவதற்கான முயற்சியாகவே நோக்கப்பட முடியும் என வி.உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிட்டார்.\nஉள்நாட்டு உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டிற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகள் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான பிறிதொரு திசை மாற்றும் தந்திரோபாயம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கையெழுத்துப் பரப்புரையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது இணையவழி மூலமாக மேற்கொண்ட உரையில் குறிப்பிட்டார்.\n‘சிறிலங்காவில் புதிய அதிபர் பதவிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியற் சூழல் மாற்றமுறவில்லை. இறுதிப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇராணுவ ஆட்சி தற்போதும் நடைமுறையிலுள்ளது. வடக்கு கிழக்கில் அதிகளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இதனால் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கை மிகவும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.\nஆகவே உள்நாட்டு அல்லது அனைத்துலக சமூகத்துடன் இணைந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் முன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியக்காரர்கள் சுதந்திரமாக தமது சாட்சியங்களை வழங்க முடியாது.\nஇதனாலேயே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாததாகும்’ என வி.உருத்திரகுமாரன் மேலும் சுட்டிக்காட்டினார்.\n‘இவை தவிர, சிறிலங்காவின் தற்போதைய அதிபர் சிறிசேன போரின் இறுதிக்கட்டத்தில், பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இப்போரின் அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங்காவானது போர்க்குற்றங்களுக்கு எதிரான, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிரான தண்டனைகளை வழங்கக்கூடிய குற்றவியல் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை’ பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.\n‘ஒன்றுபட்ட சிறிலங்கா மற்றும் நீதிச் சேவை போன்றன இன ரீதியான நடுநிலையுடன் காணப்படவில்லை. பெரும்பாலான குற்றங்களில் அரச இயந்திரமே ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக மீறல்கள் இடம்பெறுகின்ற போதெல்லாம் சிறிலங்காவின் நீதிச்சேவையானது எப்போதும் அரசியல் தலைமைக்குச் சார்பாகவே செயற்படுகிறது.\nதமிழர் ஒருவர் பிரதம நீதிபதியாக இருந்தபோதிலும் கூட, 1983ல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழ் மக்களுக்குச் சார்பாக நீதி வழங்கப்படவில்லை’ என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.\nஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்துப் பரப்புரையின் தொடக்க விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சரஸ்வதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் ரி.வேல்முருகன், திராவிடர் விடுதலை இயக்கத்தின் தலைவர் ‘கொளத்தூர்’ மணி மற்றும் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநீதிக்கான கையெழுத்து போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் டி.ஆர். மேடி\nசிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் கையெழுத்துப் போராட்டத்தில் மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் டி.ஆர். மேடி தன்னையும் இணைத்துள்ளார்.\nஉலகின் பல்வேறு சமூக – அரசியல் விவகாரங்களை கருத்துச் சித்திரங்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வேறு வரைகலை வடிவங்களின் ஊடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளவர் டி ஆர்.மேடி அவர்கள்.\n320க்கும் மேற்பட்ட கார்ட்டூனிஸ்ட்கள் அங்கம் வகிக்கும் http://www.cartoonmovement.com/p/7505 கார்ட்டூன் இயக்கத்தின் இணையத்தளத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை சிறிலங்கா நோக்கி நகர்த்துவதாக கூறியம் கருத்துச் சித்திரத்தினை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nசிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் கையெழுத்து இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\n15க்கும் மேற்பட்ட மொழிகளில் www.tgte-icc.org இணையத்தளத்தின் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற இந்நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் டி.ஆர்.மேடியின் இக்கருத்துச் சித்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nவெறும் வாக்குறுதிகளை வழங்கும் சிறிலங்கா அரசு\nராஜபக்சவின் பரப்புரையால் அடிக்கடி உயிர்த்தெழும் விடுதலைப்புலிகள்\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அனைத்துலக விசாரணையை கோருவேன் – பிள்ளை\n← மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்\n நினைவு வாரம் நாளை ஆரம்பம் தடைகள் ஏற்படுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/bhairavi-yanthiram-kadavula-allathu-karuviya", "date_download": "2018-06-25T12:15:34Z", "digest": "sha1:N6AVMCBA2ABLFWDLXPMCM5PZLMCVXIYW", "length": 33247, "nlines": 239, "source_domain": "isha.sadhguru.org", "title": "பைரவி யந்திரம்... கடவுளா? அல்லது கருவியா? | Isha Sadhguru", "raw_content": "\nமனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன.\nஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்கள் சத்குருவிடம் லிங்கபைரவி, பைரவி யந்திரம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் ஆகியவை குறித்து விளக்கங்கள் கேட்டுப் பெறுகிறார்.\nசேகர் கபூர்சத்குரு, நீங்கள் லிங்கபைரவி பிரதிஷ்டை நடக்கும்போது சொன்னீர்கள், “சேகர், நீங்கள் ஒரு படைப்பாளி. ஆதலால் கண்டிப்பாக வரவேண்டும்” என்று எனவே இன்று உங்களிடம் என்னுடைய முதல் கேள்வியே பைரவி பற்றிதான். சத்குரு, பைரவிக்கும் படைப்பாற்றலுக்கும் என்ன தொடர்பு என்று சொல்ல முடியுமா\nஇந்த உலகில் படைக்கப்பட்ட மிகச் சிறந்த படைப்பென்றால் நாம் அனைவரும் அறிந்துள்ள இந்த உடல்தான் இதைப்போல் வேறொரு அற்புதமான நுட்பம்வாய்ந்த இயந்திரம் வேறெதுவுமில்லை இதைப்போல் வேறொரு அற்புதமான நுட்பம்வாய்ந்த இயந்திரம் வேறெதுவுமில்லை ஆண்தன்மையிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பு அதில் இருந்தாலும், அடிப்படையாக அது பெண்தன்மையின் கருவறையில் உற்பத்தி செய்யப்பட்டதுதான். பைரவி பெண்தன்மையின் உச்சபட்ச தன்மை கொண்டவளாக இருக்கிறாள், படைப்பாற்றலின் சாரமாகவே இருக்கிறாள்.\nசேகர் கபூர்எனது படைப்பாற்றலுக்கு எனது பெண்தன்மையின் இயல்புதான் அடிப்படை என்று நீங்கள் சொல்கிறீர்களா\nஒரு மனிதன் படைப்பாளியாக இ���ுக்கமுடியும் என நான் நம்பவில்லை நாம் நம்மைச் சுற்றியுள்ள படைப்பை ஒரு குறிப்பிட்ட அளவில் ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது, நம்மால் அதனை பல்வேறு வழிகளில், பலவித கலவைகளில் மாற்றி வழங்கமுடிகிறது. அதுவே சமூகத்தில் படைப்பாகப் பார்க்கப்படுகிறது. எனவே உண்மையான படைப்பாளிகள் நாம் அல்ல. எவையெல்லாம் படைக்கப்பட முடியுமோ அவையெல்லாம் ஏற்கனவே படைக்கப்பட்டுவிட்டன. நாம் எப்போதுமே ஒரு புத்திசாலியான கைவினைக் கலைஞராக மட்டுமே இருக்கிறோம். நீங்கள் படைப்பாற்றல் என்ற வார்த்தையை விளக்கும்போது, அது ஏதோ ஒன்றை நீங்கள் உண்மையாகவே படைப்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு திரைப்படம் எடுக்கும்போதோ அல்லது ஓவியம் தீட்டும்போதோ அல்லது நான் ஒரு கட்டிடத்தை கட்டுவதனாலோ, நான் பேசுவது அல்லது நான் எந்தவொன்றை செய்தாலும், இதெல்லாம் படைத்தல் ஆகாது. அது வெறுமனே ஏற்கனவே இருப்பதைப் பார்த்து புத்திசாலித்தனமாக இன்னொன்றை செய்வது மட்டுமே. நாம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை மிகக் கூர்ந்து கவனிப்பதனால், சாத்தியமற்றது என்று மற்றவர்கள் நினைக்கிற செயல்களையும், நம்மால் செய்ய முடிகிறது.\nசேகர் கபூர்சத்குரு, பரிமாற்றச் செயலுக்கும் பைரவிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா நான் எப்படி அவளின் அங்கமாக மாறுவது அல்லது அவளின் மூலத்தை எப்படி ஏற்பது\nபைரவி தன்னிலையில் ஒரு பரிமாற்றமாகவே இருக்கிறாள். நாம் ‘ஜன்னல்’ (window)என்ற வார்த்தையை யோகத்தில் எப்போதும் பயன்படுத்துவோம். பில் கேட்ஸ் இதனை நம்மிடமிருந்து களவாடிவிட்டார். ஏனெனில் அவர் அளவிற்கு நாம் அதனை பிரபலப்படுத்தாமல் போய்விட்டோம். பரிமாற்றம் என்பது ஒரு புதிய ஜன்னல் திறப்பது போலத்தான் நீங்கள் ஒரு புது ஜன்னலை திறப்பீர்களானால், உடனே இந்த படைத்தல் உங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக தெரியும் நீங்கள் ஒரு புது ஜன்னலை திறப்பீர்களானால், உடனே இந்த படைத்தல் உங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக தெரியும் ஒரு வேளை நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு வீட்டின் உள்ளேயே சிக்கியபடி வாழ்ந்திருந்தால், இப்போது நீங்கள் ஒரு ஜன்னலைத் திறந்தீர்களென்றால், நீங்கள் ஒரு கோயிலைப் பார்க்கும்போது, இந்த உலகமே ஒரு கோயில்தான் என்று நீங்கள் நினைப்பீர்கள். இன்னொரு ஜன்னலைத் திறந்தால், இந்த உலகமே ஒர�� மலை என நினைப்பீர்கள். இன்னொரு விதமான ஜன்னலைத் திறக்கும்போது, இந்த உலகமே ஒரு நகரம் என நினைப்பீர்கள். இப்படி, பல லட்சம் ஜன்னல்களை உங்களால் திறக்க முடியும். அதே வேளையில், அவை ஒவ்வொன்றும் புதிதாக இருக்கும், அதுதான் படைப்பின் அற்புதம்\nமனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன.\nபைரவியே ஒரு ஜன்னலாக இருக்கிறாள். எதை வைத்தும் ஒரு ஜன்னலை உருவாக்க முடியும், ஆனால் அப்படி செய்யப்படவில்லை. நாம் இங்கே ஒரு ஜன்னலை நிர்மாணித்து எப்போதும் அது திறந்திருக்கும்படியாக செய்திருக்கிறோம். அப்போதுதான் அதிக மக்களால் அதனைக் காணமுடியும். மக்கள் தாங்களாகவே செய்ய இயலாதவற்றை பைரவியின் மூலமாக அனுபவித்து உணர்கிறார்கள், அறிகிறார்கள் மற்றும் பலவற்றை அடைகிறார்கள். பைரவி யந்திரத்தின் வாயிலாக தினமும் பைரவி சாதனா செய்யும் பல்லாயிரம் மக்களிடம் அவர்களின் அற்புத அனுபவம் குறித்து நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். அவையெல்லாம் நம்ப முடியாதவையாக இருக்கிறது. அவளை நீங்கள் ஒரு ஜன்னலாக உபயோகித்தால் அவள் திடீரென்று உங்களுக்காக திறன்மிக்க மற்றும் செயலாற்றல்கொண்ட புதியதொரு பரிமாணத்தைத் திறப்பாள்.\nயந்திரங்கள்: அவை சக்தி இயந்திரங்கள்\nஇன்னொரு வகையில் பார்த்தால், அனைத்து தெய்வ வடிவங்களுமே யந்திரங்களாகவும் கூட குறிக்கப்படலாம். ஒரு வழியில், ஒரு யந்திரம் என்பது ஒரு இயந்திரம்தான். யந்திரம் என்ற வார்த்தை உண்மையில் வடிவம் என்ற பொருளைக் குறிக்கிறது. ஒரு இயந்திரம் என்பது பல வடிவங்களின் சிக்கலான தொகுப்பே. நாம் ஏன் இயந்திரங்களைக் கண்டுபிடித்தோம் மனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன. நம்மால் நடக்க முடியும், எனவே நாம் சைக்கிளைக் கண்டுபிடித்தோம். நாம் மரங்களைப் போல நகரமுடியாதவர்களாய் இருந்தால், நீங்கள் சைக்கிளைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக்க மா���்டீர்கள்.\nதொலைபேசி, மிதிவண்டி, ஒரு மகிழ்வுந்து, ஒரு கணினி அல்லது வேறு சாதனங்கள் எதுவாயினும் நமது செயல்திறனையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதற்காகவே உள்ளன. அதே போல், ஒரு பைரவி யந்திரம் என்பதும் கூட அத்தகைய ஒரு கருவிதான். அவள் ஒரு பொருள் நிலையிலான இயந்திரமாக இல்லாமல், சக்தி நிலையிலான ஒரு இயந்திரமாக இருப்பதால், அவளுடன் பல்வேறு விதங்களில் நாம் செயலாற்ற வாய்ப்புள்ளது. நீங்கள் சரியான கடவுச்சொல்லை, ஒரு மந்திரத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவளுடன் தொடர்புகொண்டால், அவள் உங்களுக்காக செயலாற்றுவாள் அப்போது திடீரென்று உங்கள் திறன் பல்வேறு நிலைகளில் மேம்படுவதை உங்களால் பார்க்கமுடியும்.\nநீங்கள் நினைவுபடுத்திப் பார்த்தால், முதன்முதலில் நீங்கள் சைக்கிள் ஓட்டப் பழகியபோது அது புதிய நிலையிலான சுதந்திர உணர்வாக, அற்புதமாக இருந்தது. சைக்கிள் ஒரு சாதாரண இயந்திரம்தான் என்றாலும் நீங்கள் முதன்முதலில் சைக்கிள் ஓட்டிய அனுபவம், உங்கள் திறனை அடுத்த படிக்கு எடுத்து செல்லக்கூடிய அற்புதமான ஒன்றாக இருந்தது. இந்த பூமியில் மனிதர்கள் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்றால், நாம் கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்கியதால்தான். உங்களால் ஒரு சிறுத்தையை விட வேகமாக ஓடமுடியாது. உங்களால் ஒரு புலியுடன் சண்டையிட முடியாது. உங்களுக்கும் யானைக்கும் சிறிதளவு கூட சமம் கிடையாது. நீங்கள் ஒரு காளையுடனோ அல்லது பசுவுடனோ கூட சமனாக மாட்டீர்கள். ஒரே ஒரு காரணம், நாம் கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்கினோம், நமது வாழ்க்கை நிலை மேம்பட்டது.\nஇந்த யந்திரங்கள் முற்றிலும் வித்தியாசமான பரிமாணத்தில் செயல்படும் இயந்திரங்கள் ஆகும். அவை உள்நிலைக்காக உருவாக்கப்பட்டுள்ள இயந்திரங்கள். நான் தியானலிங்கத்தை ஒரு கருவி என அழைக்கும்போதெல்லாம் மக்கள் எதிர்ப்புணர்வு கொள்கிறார்கள். அவர்கள் “சத்குரு, தயவுசெய்து தியானலிங்கத்தை கருவி என அழைக்க வேண்டாம் - எங்களுக்கு தியானலிங்கம் ஒரு கடவுள்” என்கிறார்கள். “அதுசரி... கடவுளும் ஒரு கருவிதான்” என நான் சொல்வேன். மக்கள் கோயிலுக்குச் செல்லும்போது, “சிவா, எனக்காக நீ இதைச் செய்” என்கிறார்கள்” என்கிறார்கள். “அதுசரி... கடவுளும் ஒரு கருவிதான்” என நான் சொல்வே��். மக்கள் கோயிலுக்குச் செல்லும்போது, “சிவா, எனக்காக நீ இதைச் செய்” என்கிறார்கள் அவர்கள் தங்கள் நல்வாழ்விற்காக அவரை ஒரு கருவியாக உபயோகிக்க முயல்கிறார்கள். மக்களுக்கு கருவி என்பது எவ்வளவு அற்புதமான ஒன்று எனப் புரிவதில்லை அவர்கள் தங்கள் நல்வாழ்விற்காக அவரை ஒரு கருவியாக உபயோகிக்க முயல்கிறார்கள். மக்களுக்கு கருவி என்பது எவ்வளவு அற்புதமான ஒன்று எனப் புரிவதில்லை கடவுள் அற்புதமானவரல்ல, கருவிகள் அற்புதமானவை கடவுள் அற்புதமானவரல்ல, கருவிகள் அற்புதமானவை நான் உங்களை ஒரு மரச்சாமானில் உள்ள திருகாணியை கழற்றும்படி கூறினால் - உங்களது அனைத்து விரல்களின் நகங்களையும் இழந்தாலும், பற்கள் உடைந்தாலும் கூட அதனை கழற்ற இயலாது. நான் உங்களிடம் ஒரு ஸ்குரூ டிரைவரை கொடுத்தால் அந்த வேலை எளிதாக முடிந்துவிடும். அதுதான் கருவியின் சக்தி - உங்களால் செய்ய இயலாத செயல்களை செய்யும் சக்தியை கருவி உங்களுக்கு அளிக்கிறது.\nநீங்கள் சரியான கடவுச்சொல்லை, ஒரு மந்திரத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவளுடன் தொடர்புகொண்டால், அவள் உங்களுக்காக செயலாற்றுவாள் அப்போது திடீரென்று உங்கள் திறன் பல்வேறு நிலைகளில் மேம்படுவதை உங்களால் பார்க்கமுடியும்.\nநீங்கள் தலைகீழாக நின்றாலும் கண்களை உருட்டி பல வகையில் பார்த்தாலும் உங்களுக்குள் தியானம் நிகழவில்லை. இப்போது நீங்கள் தியானலிங்கத்திற்கு வந்து அமர்ந்தவுடன் நீங்கள் தியான நிலைக்குச் செல்கிறீர்கள். தங்கள் வாழ்க்கை முழுவதிலும் தியானத்தை உணராத பலரும் அங்கே சென்று அமர்ந்து தியான நிலைக்கு செல்கின்றனர். இந்த மாதிரியான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அது இருப்பதனால்தான் ‘தியானலிங்கம்’ என அது அழைக்கப்படுகிறது. அதைப் போலவே பைரவியும், வேறு வகையில், நல்வாழ்விற்கான ஒரு கருவியாக இருக்கிறாள். நீங்களாகவே சென்றடைய இயலாத அத்தகைய நிலைகளுக்கு உங்களை கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இத்தகைய சக்திவாய்ந்த வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nநான் அத்தகைய இடங்களை அடைந்திருக்கவில்லை என்றால், என்னால் பைரவியை அவள் தற்போதுள்ள வகையில் உருவாக்கியிருக்க இயலாது. கருவிகளின் துணையில்லாமல், இயந்திரங்களின் துணையில்லாமல் அனைவரும் அந்த இடங்களை அடைய வேண்டுமென்றால், அது மிகவும் கடுமையான பணியாக இருக்க��ம். அடிப்படையாகவே, ஒரு தலைமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுச்செல்லும் ஒன்றை, அடுத்த தலைமுறை முதலிலிருந்து துவங்காமல் அல்லது முந்தைய படிநிலையை மீண்டும் செய்யாமல் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவது எதனால் என்றால், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் இருப்பினால்தான்\nஇந்த யந்திரங்கள் சக்திவாய்ந்த கருவிகளாக உள்ளன. இந்த வகை அறிவியலானது தற்போதைய நவீன அறிவியலை விட மிகவும் தொன்மை வாய்ந்ததாக, மிகவும் ஆழம் கொண்டதாக, மேலும் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதோடு, இயற்கையாகவே தன்னுணர்வு சார்ந்து இயங்குகிறது. நவீன விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் பொருள்நிலையில் மட்டுமே கவனம் கொண்டுள்ளது. பொருள்நிலையை மாற்றியமைத்தால் நீங்கள் வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே மாற்ற முடியும் - வாழ்வின் தரத்தை உங்களால் எந்தவிதத்திலும் மாற்றமுடியாது. நீங்கள் தினமும் சைக்கிள் ஓட்டுவதால், ஓடுவதால், உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடலின் தோற்றம் மாறும், சமூக அளவில் சில மாற்றம் நிகழும். ஆனால், வாழ்வை உணரும் உங்கள் தன்மையில் எந்த மாற்றமும் நிகழாது. நீங்கள் வலிமையான தசை கட்டுகளை அடைந்திருக்கலாம். ஆனாலும் துன்பத்தில்தான் இருப்பீர்கள்.\nஆனால், பொருள்நிலை கடந்த பரிமாணத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இருக்கும்நிலை, நீங்கள் வாழ்வை உள்வாங்கும் விதம் என அனைத்தும் மாறும் இந்த பிரபஞ்சத்துடனான உங்கள் அடிப்படையான தொடர்பும் மாறும். எப்படியிருப்பினும், வாழ்க்கை என்று சொல்லக்கூடிய எதையும் உண்மையில் உங்களால் செய்யமுடியாது. வாழ்க்கையில் உங்களுக்கு உள்ள வாய்ப்பு, கிரகிப்பது மற்றும் உணர்வது மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இன்றைய உலகில் பொருள்நிலை குறித்த மடமையின் காரணமாக, அந்த பரிமாணம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.\nஆசிரியர்: ஜூலை 22ஆம் தேதி யந்திரா வைபவம் நடைபெற இருக்கிறது. சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133\nமுன்ஜென்ம ஞாபகங்கள் வரு���் வாய்ப்பு உள்ளதா\n'இவரை எங்கேயோ பார்த்ததுபோல் உள்ளதே ஒருவேளை முன் ஜென்ம உறவாக இருக்குமோ ஒருவேளை முன் ஜென்ம உறவாக இருக்குமோ' என உங்களுக்கு சில நேரங்களில் தோன்றியிருக்கலாம். இப்படியான கற்பனைகளால் என்ன ப…\n"யார் இவன்" - எனக் கேட்க வைத்தவன்...\nதீவிரத்தின் முழு உருவாய் வாழ்ந்து, தன்னைப் பார்ப்பவர்கள், தன்னைப் பற்றிக் கேட்பவர்கள் என அனைவரையும் தம்பால் ஈர்த்தவர் சிவன். இவர் முதன்முதலில் எங்கு த…\nஉங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக அற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/07/19/fraud/", "date_download": "2018-06-25T11:35:36Z", "digest": "sha1:GEUHO422FM4UIPHHE4S4AOX4DTWQQWY7", "length": 6862, "nlines": 169, "source_domain": "yourkattankudy.com", "title": "போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகம் சுற்றிவளைப்பு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபோலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகம் சுற்றிவளைப்பு\nகொழும்பு: போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகத்தினை பொலிசார் சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், நேற்று அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 75ற்கும் அதிகமான போலிக் கடவுச்சீட்டுகள் மற்றும் குவைட் வீசாக்கள் போன்றவையும் அச்சக உபகரணங்கள் சிலவற்றுடன் 2 இலட்ச ரூபாய் பணம், மோட்டார் வண்டி, முச்சக்கர வண்டி போன்றவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெக்கிராவை மற்றும் மரதன்கடவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n« இங்கிலாந்தில் ஐக்கிய அமீரக பிரதமரும்-மகனும் மக்களோடு மக்களாக ரயில் பயணம்\nகாத்தான்குடி தள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் உருவாக்கம் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nபாடசாலை மாணவர்களின் பகல் போசனத்துடன் முட்டை வழங்க ஏற்பாடு\n'சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/11/blog-post_6710.html", "date_download": "2018-06-25T11:43:28Z", "digest": "sha1:AFXMZLEOOP4W5BFB3NL5TDWFHEI2TJSK", "length": 16282, "nlines": 156, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : ஜெபம் ஓர் அறிமுகம்", "raw_content": "\nவெள்ளி, 9 நவம்பர், 2012\nஅன்பானவர்களே இந்த உலகில் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், யார் உங்களைக் கைவிட்டிருந்தாலும், நீங்கள் மற்றவர்களிடம் எதிபார்த்த அன்பு பாசம், மற்றும் உலகத்தேவைகள் போன்றவைகள் கிடைக்காமல் போனாலும், கவலைப்படாதிருங்கள். நீங்கள் கடவுளிடம் கேட்டால் கட்டாயம் தருவார். கடவுளிடம் கேட்பது என்பது ஜெபம் எனப்படும் அதைக்குறித்து இங்கே காண்போமா\nஜெபம் என்பது தகப்பனுக்கும் மகனு(ளு)க்கும் உள்ள உறவு. ஒரு மகன்(ள்) அப்பத்திற்காக்க் கேட்கிறான். அவன் தகப்பன் அதை மகனுக்குக் கொடுக்கிறான் அது போல கடவுளிடம் ஜெபிப்பதும், அதற்குறிய பலனைப் பெற்றுக்கொள்வதும் தகப்பன் – மகன்(ள்) உறவின் அடிப்படையில் தான். (ஆதாரம்: மத்தேயு 7:9-11)\nஜெபத்திற்கு கட்டாயம் பலன் உண்டு. மனிதர்கள் தங்கள் ஜெபங்களிலே உண்மையுள்ளவர்களாயும், சிரத்தை உள்ளவர்களாயும், விடாமுயற்சியும் உள்ளவர்களாயும் இருந்தால், அதற்கு பலன் இருந்தே தீரும். (ஆதாரம்:மத்தேயு 6:6)\nகோபமுள்ள ஆவியோடும், கட்டுப்பாடற்ற மட்டு மரியாதையற்ற வார்த்தைகளோடும், ஒப்புரவாகாத இருதயத்தோடும், பிறரை மன்னியாத சுபாவத்தோடும், கடவுளை நோக்கி ஜெபிக்கிறவனின் முயற்சியும் நேரமும் வீணே.(ஆதாரம்:மத்தேயு5:21-24)\nஇயேசு நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோஅவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். (மத்தேயு21:22)\nஇடுகையிட்டது gobinath நேரம் பிற்பகல் 10:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் ச���ந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nசோப் ஆயிலில் சூப்பர் லாபம்\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு \nநல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்\nதொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nபல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின\nCSI சபை உருவானது எப்படி\nஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே\nஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றோர் சிந்திக்க வே...\nநெல்லியில் இருக்கு... நூறு நுட்பம்\nபாக்கு மட்டை தயாரிப்ப�� பயிற்சி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nமக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்\nமரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532\nகருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் பொன்னாவரை பூ..\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nமூலிகை விவசாயம்-வளம் பெரும் விவசாயிகளின் வாழ்வு.\nபூண்டு: இருப்பு வைக்காமல் விற்கலாம்\nஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா .....\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அத...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nபயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்...\nவிவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி\n “ஒரு வீதியில் நாம் ந...\nதாலந்துகளின் உவமை மத்தேயு 25:14-30 வரையிலான வேத பக...\nநீ கணக்கு கொடுக்க வேண்டியவன் உக்கிராணத்துவம் என்ற ...\nஅந்தரங்க ஜெபம் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட...\nஜெபம் செய்திடுவோம் இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/11/blog-post_819.html", "date_download": "2018-06-25T11:48:38Z", "digest": "sha1:562QGYEULKNDDTP2L7NOCSUPJHAPL7HK", "length": 24124, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மகிழ்ச்சியில் மக்கள் !", "raw_content": "\nகண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு ந...\nசென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44...\nஅதிரையில் தொடர் மழை: 44.20 மி.மீ பதிவு \nமரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]\n'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சே...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் \nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர...\nஅதிரையில் அதிக வயதுடைய மூதாட்டி வஃபாத் \nகோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு ப...\nசிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் ...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரையில் அதிகபட்சமாக 16.1 மி.மீ. மழை \nஅதிரை பேரூராட்சி 15 வது வ��ர்டில் வடிகால் தூர்வாரும...\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது.\nபட்டுக்கோட்டையில் மாணவ மாணவியருக்கு விலையில்லா கல்...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \nசாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக ...\n400 இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தி...\nமரண அறிவிப்பு [ தியாகி மர்ஹூம் எஸ்எஸ் இப்ராஹீம் அவ...\nவிபத்தில் சிக்கி சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு...\nஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மக...\nஅதிரையில் அபூர்வ 'மயில் மீன்' விற்பனை \n ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ\n [ கறிக்கடை சின்னத்தம்பி என்கிற அஹம...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரை லயன்ஸ் சங்கத்தினர் ஒரு ஜோடி கண்கள் தானம் \nமரண அறிவிப்பு [ திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஹெச...\nமலேசியா பினாங்கில் அதிரையர் மரணம் \nதஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் த...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா சல்மா அம்மாள் ]\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணி: வாருங்கள...\nகுறைந்த கட்டணம் செலுத்தி இ-சேவை வசதியை பெற அழைப்பு...\nஅதிரை மக்களுக்கு ஒரு அறிவிப்பு.\nதுபாய் குடியிருப்பு கட்டிடங்களில் பயங்கர தீ விபத்த...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை: தரம் - சேவை உயர பங்கெடுப்...\nகடிதம் மூலம் உணர்வை வெளிப்படுத்திய 'காயல்' ஏ.எம் ப...\nகடல்போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் உற்சாக ...\nதுபாயில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவைக்கு புதிய ந...\nஅதிரை கடற்கரையில் கொள்ளை போகும் மணல்: அதிர்ச்சி ரி...\nஅதிரை பேரூராட்சி 14 வது வார்டில் ₹6.10 லட்சம் மதிப...\nசவூதி தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல...\nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம்: அதிரை சேர்மன் ந...\nநீங்கள் உறங்கும்போது குறட்டை விடுபவரா\n40 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் \nஅதிரை பேரூராட்சி அருகே கார்-பைக் நேருக்கு நேர் மோத...\n'கோமா' ஸ்டேஜில் உயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்...\nஅதிரை பேரூந்து நிலைய ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள் S...\nதரகர்தெருவில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப...\n [ மர்ஹூம் இடுப்புக்கட்டி மரைக்காயர...\nவெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை எஸ்டிபிஐ ...\nதஞ்சை மருத்துவ��் கல்லூரி மருத்துவமனையில் ₹ 25 லட்ச...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nதெருநாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி \nதமிழக அரசு விருது பெற்ற பேராசிரியருக்கு துபாயில் ப...\nதிமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்...\nஅதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் முகப்பு பகுதியை பூட்...\nஅதிரை சிஎம்பி லேன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக...\nகிடப்பில் போடப்பட்ட தூய்மை திட்டத்தை கையில் எடுத்த...\nஅதிரையில் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கைய...\nமல்லிபட்டினத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: நே...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\n'சமூக ஆர்வலர்' ராஃபியா அவர்களுக்கு பேராசிரியரின் வ...\nஉள்ளாட்சிகளில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படு...\nடிசம்பர் 6 ஆர்ப்பாட்ட அழைப்பு பணியில் அதிரை தமுமுக...\nதுபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nசவூதி அரேபியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை \nகடல் சீற்றத்தில் இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப்ப...\nமாவட்ட ஆட்சியருக்கு அதிரை சேர்மன் கடிதம் \nஅதிரையில் ஏரி வடிகால் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர...\n [ கீழத்தெரு N அஹமது அவர்களின் சகோத...\nஅதிரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கணவன் -...\nஉயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்கு உதவ பெற்றோர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மீண்டும் தொ...\nநீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்...\nகடைத்தெரு உணவகத்தின் முன்பாக கொட்டிய திடீர் குப்பை...\nஅதிரை இளைஞரின் புதிய முயற்சி \nஊழலை விட மதவாதம் ஆபத்தானதா\nவடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ம...\nமரண அறிவிப்பு [ ஹாஜி கா.மு முஹம்மது தமீம் அவர்கள் ...\nமரண அறிவிப்பு [ தமாகா கார்த்திகேயன் சித்தப்பா ]\n'டிஜிட்டல் டெஸ்ட்டில்' பாஸான பேராசிரியர் ஜவாஹிருல்...\nகடற்கரைத்தெருவில் லாரி கவிழ்ந்து விபத்து \n [ ஹாஜிமா நஜ்மா அம்மாள் அவர்கள் ]\nஅதிரையில் கொட்டும் மழையில் TNTJ சார்பில் நிலவேம்பு...\nமரண அறிவிப்பு [ 'அன்சாரி கேப் மார்ட்' ஹாஜிமா ஹபீபா...\nவேண்டாம் வெளிநாட்டு மோகம்: ஏமாற்றும் ஏஜென்ட்கள்\nஅதிரையில் அதிகபட்சமாக 9 மி.மீ. மழை \nஅதிரைக்கு விருந்தாளியாக வருகை தரும் வெளிநாட்டு பறவ...\nஇரட்டைத் தலை குழந்தையை காண அலைமோதும் கூட்டம் \nதொடர் மழையால் செடியன் குளத்தி���் நீர் மட்டம் உயர்வு...\nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்ப...\n [ ஹம்ஸா அம்மாள் அவர்கள் ]\nமமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக கவுன்சிலர் மதுக்...\nபட்டுக்கோட்டையில் தமுமுக-மமக நடத்திய ஒருங்கிணைந்த ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மகிழ்ச்சியில் மக்கள் \nஅதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தை தரக்கூடிய வகையில் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் இருப்பதாக பலமுறை சம்பந்தபட்டோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்த பகுதியில் காலை நேரங்களில் அதிகமான கட்டுமான ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்காக கூடுவார்கள். அதே போல் வெளியூர் செல்வதற்காக அதிகமான பயணிகள் இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வருகை தருவார்கள். இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்தப் பகுதி வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக வந்த கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் சிக்கி மிகவும் சிரமத்துடன் மீட்கப்பட்டது.\nஅதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்துவந்த தொடர் மழை காரணமாக மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆவலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்களிடம் தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பத்திரிகைகள் மற்றும் இணையதள ஊடகங்களிலும�� செய்திகள் வெளியிடப்பட்டன.\nஇந்த நிலையில் சாய்ந்து நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளன. புதிய மின்கம்பதை மாற்றிய பிறகு இந்த பகுதிகளுக்கு மின்இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nமின்கம்பம் மாற்றி அமைக்கும் பணிகளை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நேரில் பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய அதிரை மின்சார வாரியத்திற்கு நன்றி கூறினார். இந்த பகுதியில் புதிய மின்கம்பம் மாற்றியமைப்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2818", "date_download": "2018-06-25T11:27:06Z", "digest": "sha1:W2EEWZR26HZP4PJ745JPUBT35KN6W2XC", "length": 11728, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சிவானந்தர்\n* உங்களது தவறை��ும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.\n* தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள், புலனின்பம் ஒரு பொழுதும் நிறைவைத் தராது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.\n* மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n* மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.\n* படுமோச நிலையையும் வீரமுடன் எதிர்த்து நில்லுங்கள், சிறந்தவற்றைப் பெறத் தைரியத்துடன் போராடுங்கள்.\n* நல்ல நண்பன் உங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் சங்கடத்தில் பங்கும் கொள்கிறான்.\n(நாளை சிவானந்தர் பிறந்த தினம்)\n» மேலும் சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. 'ஏழாண்டு\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\nசவுதியில் பெண்களுக்கு இன்னும் இருக்கு கட்டுப்பாடு ஜூன் 25,2018\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018\nகவர்னர் பற்றி சட்டசபையில் பேச முடியாது : சபாநாயகர் ஜூன் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:53:31Z", "digest": "sha1:CJ5JCQEBJGZPEXL4Y62FCGILCF3XRQFV", "length": 5132, "nlines": 141, "source_domain": "www.nilacharal.com", "title": "முற்றம் - Nilacharal", "raw_content": "\nகோலங்கள் மற்றும் ரங்கோலிகளில் ஆர்வமுடையோருக்கு மிகவும் பயனுள்ள உற்ற துணைவனாக இந்நூல் விளங்குகிறது. விழாக்காலங்களுக்கேற்ற கோலங்கள், சித்திரவகை கோலங்கள், பாரம்பரிய கோலங்கள் என பலவகைப்பட்ட கோலங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கலையைப் பற்றிய குறுந்தகவல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் வாழும் நம் இந்தியக் குடும்பங்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.\nA highly useful companion to anyone interested in Kolams & Rangolis. This book is a neat compilation of different kinds of kolams and rangolis – ones specific to occasions & festivals, decorative, traditional and more. Interesting & informative trivia about this art appear right through this e-book and make it unique. This is a must-have for all new generation Indians across the globe who want to keep the tradition alive in the family. (கோலங்கள் மற்றும் ரங்கோலிகளில் ஆர்வமுடையோருக்கு மிகவும் பயனுள்ள உற்ற துணைவனாக இந்நூல் விளங்குகிறது. விழாக்காலங்களுக்கேற்ற கோலங்கள், சித்திரவகை கோலங்கள், பாரம்பரிய கோலங்கள் என பலவகைப்பட்ட கோலங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கலையைப் பற்றிய குறுந்தகவல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் வாழும் நம் இந்தியக் குடும்பங்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/devi-mahishasuran-vatham-seyyappatta-mirugam", "date_download": "2018-06-25T12:11:18Z", "digest": "sha1:HZOHI6MGXUT2S44E5GLSDCVOSEFWSE7W", "length": 19832, "nlines": 213, "source_domain": "isha.sadhguru.org", "title": "தேவி, மஹிஷாசுரன்-வதம்செய்யப்பட்ட மிருகம் | Isha Sadhguru", "raw_content": "\nவரும் நவராத்திரி சிறப்பு வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு அவர்கள், தேவி மஹிஷாசுரனை வதம் செய்வது சூட்சுமமாய் குறிக்கும் உண்மைகளைப் பற்றியும் எழுதுகிறார். நாம் தொலைக்க வேண்டிய மிருககுணத்தை பற்றி குறிப்பிடும் சத்குரு, பெண்தன்மையின் முக்கியத்துவத்தை தனக்கே உரிய பாணியில் உணர்த்துகிறார்...\nவரும் நவராத்திரி சிறப்பு வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு அவர்கள், தேவி மஹிஷாசுரனை வதம் செய்வது சூட்சுமமாய் குறிக்கும் உண்மைகளைப் பற்றியும் எழுதுகிறார். நாம் தொலைக்க வேண்டிய மிருககுணத்தை பற்றி குறிப்பிடும் சத்குரு, பெண்தன்மையின் முக்கியத்துவத்தை தனக்கே உரிய பாணியில் உணர்த்துகிறார்...\nமனித உடலமைப்பிற்கும் பூமிக்கும், நிலவுக்கும், சூரியனுக்கும், தெய்வீகத்தின் பல அம்சங்களுக்கும் உள்ள தொடர்பின் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, இந்தக் கலாச்சாரம் பல ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. நம் கொண்டாட்டங்களை எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் அது வெளிப்பட்டது. தேவிக்கு உகந்த காலகட்டத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அவள் தெய்வீகத்தின் பெண்தன்மையை பிரதிபலிக்கிறாள்.\nநவராத்திரி என்றால், \"ஒன்பது இரவுகள்\" என்று அர்த்தம். அமாவாசைக்கு அடுத்து வரும் 9 இரவுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. நிலவின் சுழற்சியில், முதல் 9 நாட்கள் பெண்தன்மை உடைய��ாய் கருதப்படுகிறது. ஒன்பதாவது நாள், நவமி. பௌர்ணமியை ஒட்டி வரும் ஒன்றரை நாட்கள் இருபுறமும் இல்லாமல் நடுநிலையில் இருக்கிறது. மற்ற 18 நாட்களும், இயல்பில் ஆண்தன்மை உடையது. ஒரு மாதத்தின் பெண்தன்மையுடைய நாட்கள் தேவிக்கு உரியது. இதனால்தான், நம் பாரம்பரியத்தில், நவமி வரை உள்ள நாட்களை தேவி வழிபாட்டிற்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு மாதத்திலும் வரும் இந்த 9 நாட்கள், தெய்வீக பெண்தன்மை அல்லது தேவியின் பல்வேறு அம்சங்களின் மீது கவனம் செலுத்துகிறது. அதில், வருடத்திற்கு ஒருமுறை வரவிருக்கும் நவராத்திரி காலகட்டம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது சாரதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாரதா-கல்விக் கடவுள். இந்த கலாச்சாரத்தில், மனிதன் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும், கற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பிற உயிர்களால் நம்மைவிட வேகமாய் ஓட முடியும், அவை நம்மைவிட வலுவாய் இருக்கின்றன, நம்மால் செய்ய இயலாத பலவற்றையும் அவைகள் செய்கின்றன-ஆனால், அவைகளால் நாம் கற்பதைப்போல கற்க முடியாது. மனிதனாய் பிறந்ததன் பெருமையே, நாம் விருப்பத்துடன் இருந்தால், எதை வேண்டுமானாலும் கற்க முடியும். அதனால், இந்த நவராத்திரியில், புதிதாய் ஏதோவொன்றை கற்றுத் தயார் ஆகுங்கள்.\nதேவி மஹிஷாசுரனை வதம் செய்யும் காட்சி, பிற உயிர்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவதுபோல், மிக அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாதி மனிதன், பாதி எருமையாய் சித்திரிக்கப்படும் மஹிஷாசுரன் மூலம் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் மிருக குணம் சுட்டிக் காட்டப்படுகிறது. பரிணாம வளர்ச்சியின் செயல்முறையால், ஒரு அமீபா, ஒரு மண்புழு, ஒரு வெட்டுக்கிளி, ஒரு எருமை, என ஒவ்வொரு மிருகத்தின் குணமும் உங்களுக்குள் இன்னும் இருக்கிறது. இவை யாவும் நிர்பந்தத்தினால் ஏற்படும் குணாதிசயங்கள். உங்கள் மூளையின் ஒரு பகுதி ஊர்வன குணமுடையது என இன்றைய நவீன அறிவியலும்கூட அறிந்திருக்கிறது. பரிணாம வளர்ச்சியில், ஊர்வன மூளை, வெறும் பிழைப்பிற்கான உந்துதல் பிரதானமாய் இருப்பதைத்தான் குறிக்கிறது.\nமனிதர்கள் நேராக நிமிர்ந்து நடக்கத் துவங்கியபின், முதுகெலும்பு நேரான பின், ஊர்வன மூளையின் மீது பெருமூளைப் புறணி மலரத் துவங்கியது. அதுதான் உங்களை மனிதனாக்குகிறது. அதுதான் உங்கள் படைப்பின் பிரபஞ்சத்துவத்தைப் பற்றியும், அனைத்தும் ஒன்று என்பதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வழிவகுக்கிறது. அதுவே உங்களை விஞ்ஞானியாகவோ ஆன்மீகத் தேடல் உடையவராகவோ ஆக்குகிறது. ஆனால், நீங்கள் ஊர்வன மூளைக்கு திரும்பிச் சென்றால், எஞ்சி இருப்பதெல்லாம், பிழைப்புச் செயல் செய்வதற்கான தூண்டுதல் மட்டுமே. ஊர்வன மூளையிலிருந்து விலகி பெருமூளைப் புறணிக்கு நகர்வதற்கே கல்வியும், ஆன்மீகமும், தியானமும். அனைத்தையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு அணுகுமுறையை இது வழங்குகிறது. உங்கள் ஊர்வன மூளையிலிருந்து நீங்கள் செயல்பட்டால், எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்வது மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nசுற்றியுள்ள மனிதர்களுடன் சச்சரவுகள் இருப்பது, உங்களுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் எல்லைகளைப் பற்றிய விஷயம். அல்லது உங்களுடையது அவர்களுடையது என நீங்கள் பகுத்திருக்கும் விஷயத்தை பற்றியது. உங்கள் மூளையின் ஒரு அம்சத்திலிருந்து மட்டும் நீங்கள் செயல்பட்டால், நீங்கள் ஏதோ ஒப்பேற்றிவிடலாம், ஆனால் உங்கள் முழு திறனை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். யோக முறைகளில் ஊர்வன மூளையை திறக்கும் வழி இருக்கிறது. அதன்மூலம், ஊர்வன மூளை பெருமூளைப் புறணியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இரண்டும் ஒரு மூளையாய் செயல்படும். குறிப்பிட்ட சில தியான முறைகளினால், இதனை சாதிக்க முடியும் என்று சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த மலர் நிச்சயம் திறக்க வேண்டும். இதனால்தான், யோகப் பாரம்பரியத்தில், மனித உடலிலுள்ள சக்கரங்களை குறிப்பிடுகையில் தாமரை மலர் சின்னத்தை பயன்படுத்துகிறோம். மிகப் பெரிய மலர் தலையுச்சியில் உள்ள சஹஸ்சார சக்கரத்தை குறிப்பிடும்படியாக இருக்கிறது.\nபெருமூளையின் பூ மலர்ந்தால், மனித அறிவு அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் விதமாக, சேர்க்கும் விதத்தில் செயல்படும். இணைத்துக் கொள்வது தத்துவம் அல்ல. இணைத்துக் கொள்வது இயற்கையின் இயல்பு. வேறெந்த உயிராலும் இதனை உணர முடியவில்லை. அவை அனைத்தும், சுறுசுறுப்பாய் தங்கள் எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் எல்லா இடத்திலும் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பது அதற்கு சிறுநீர் பிரச்சனை இருப்பதால் அல்ல, தன்னுடைய இராஜ்ஜியத்தை ஸ்தா��ித்துக் கொள்வதற்காக. இதையே மனிதர்களும் வெவ்வேறு விதங்களில் செய்கிறார்கள். தன் எல்லைகளை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள், முடிந்தால் அவற்றை விஸ்தரிக்க நினைக்கிறார்கள். தேவி, மஹிஷாசுரனை வதம்செய்யும் காட்சி, ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கொல்வதற்கு ஒப்பாகும். நீங்கள் மலர்போல் ஆகிறீர்கள். உங்கள் ஊர்வன மூளையை திறந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, இல்லையேல், தேவி அதனை தன் காலடியில் கிடத்துவாள்.\nஆண்தன்மை, தன் இயல்பிலேயே பிழைப்புச் செயலால் உந்தப்படுகிறது என்பது இந்த அறிகுறியின் மற்றொரு பரிமாணம். ஊர்வன மூளை இறுக்கமான கைமுஷ்டியைப் போல் உள்ளது. பெண்தன்மை உள்நுழைந்தால் அது திறக்கக்கூடும். அது திறக்கும்போது, ஆண்தன்மை அல்லது மிருககுணம் அவள் கால்களில் வீழ்கிறது. தேவியும் மஹிஷாசுரனும் இருக்கும் அந்தச் சித்திரம் இதையே நமக்கு உணர்த்துகிறது. அவள் தன் முழு ஆற்றலுக்கு உயர்ந்ததால், மிருகத்தனம் வீழ்த்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-25T11:24:57Z", "digest": "sha1:4XLEOGLOBJGDR32GXXGOUSUL2KA2YWQ2", "length": 14634, "nlines": 143, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்/நூற்பட்டியல்\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்\nஅகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்) (87 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅணியறுபது-மூலமும் உரையும் (173 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-1 (481 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-12 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-13 (288 பக்கங்கள்)\nநூல்விவர மெய்��்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-14 (386 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-15 (396 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-2 (412 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-3 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-4 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-6 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-7 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகல்வி நிலை (134 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகவிகளின் காட்சி தொகுதி-1 (125 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-1 (399 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-2 (385 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-3 (389 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-4 (391 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-5 (389 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-7 (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதரும தீபிகை-மூலமும் உரையும்-6 (489 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-1 (399 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-2 (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-3 (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-4 (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-1 (395 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-2 (403 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-3 (403 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறட் குமரசே வெண்பா-செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-5 (400 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-1 (371 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-2 (388 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுலவர் உலகம்-கம்பன் கலை நிலை-உரைநடை-10 (387 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுலவர் உலகம்-கம்பன் கலை நிலை-உரைநடை-11 (396 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுலவர் உலகம்-கம்பன் கலை நிலை-உரைநடை-5 (386 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுலவர் உலகம்-கம்பன் கலை நிலை-உரைநடை-8 (480 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2018, 13:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2017/12/blog-post_20.html", "date_download": "2018-06-25T11:45:14Z", "digest": "sha1:AADWA4IQJN2PFRRM4QOR5IT6NI4EU4AQ", "length": 20905, "nlines": 172, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "#பெற்றோரை_மறக்காதீர்கள்..", "raw_content": "\nசனி, 9 டிசம்பர், 2017\nகாதிர் மஸ்லஹி → MAKTHAB PROGRAM → #பெற்றோரை_மறக்காதீர்கள்..\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 9 டிசம்பர், 2017 பிற்பகல் 10:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் \"மகனே மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா\"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..\nஅங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்..அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..\nஅப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பரக்கா..\nமக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..\nஆறு வயதேஆன நபி(ஸல்)அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் ஷக்கராத்தென்று..அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..\nஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்..\"மகனே பொறுமையாக இரு..இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..ஒவ்வொரு இன்பமும் அழியும்..மகனே பொறுமையாக இரு..இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..ஒவ்வொரு இன்பமும் அழியும்..மகனே பொறுமையாக இரு\" எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம்\n எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன். என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான். ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பரக்கா. அவனை விட்டு விலகாதே.”\nஅதை பரக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆர��்பித்துவிட்டார். தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது. ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)\nதுக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பரக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)\nஉன்னைவிட்டு போகமாட்டேன்..நீங்க எனக்கு தேவை\"என தேம்பிதேம்பி அழுகிறார்..மக்காவரை அழுதுகொண்டே செல்கிறார்.......\nபிறகு அப்படியே காலம் செல்கிறது..இப்போது நபி(ஸல்)அவர்களுக்கு வயது 63.. தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்..தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு..\nஅந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்..\n6வயதில் விட்டுசென்ற தாயை 63வயது ஆனபோதும் தாயை மறக்கல..இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கல..பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கல..சித்ரத்துல் முன்தஹா வரை விண்ணுலக பயணம் போய்ட்டு வந்தாங்க நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கல..தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார் \"அம்மா நீங்க உயிரோடு இருந்திருந்தா..உங்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன் தெரியுமா நீங்க உயிரோடு இருந்திருந்தா..உங்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன் தெரியுமா நான் தொழுகையில் இருக்கும்போது..நீங்க முஹம்மது நான் தொழுகையில் இருக்கும்போது..நீங்க முஹம்மது முஹம்மது என்று தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்யவந்திருப்பேனே அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே\" என அழுது அழுது மனம் வருந்தினார்...\n*இதன்மூலம் யுக முடிவ��நாள்வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்: நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..ஒரு நபியாகவே இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...\nதாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ).\nபொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.\nஇதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. ‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nஉலகில் மிக அழகான விடயங்கள் என்ன\nஅப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,\nநீ பாடம் கற்று கொள்ள வேண்டியது.\n*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:24:46Z", "digest": "sha1:AVW6FCSRLMITQEQVD7YJENGRB7D4AVTL", "length": 25496, "nlines": 167, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருஞான சம்பந்தர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ திருஞான சம்பந்தர் ’\nஇந்து மத விளக்கங்கள், சைவம், ராமாயணம்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும��� “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nசைவம், புத்தகம், பொது, வரலாறு\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nசமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்..... [மேலும்..»]\nகோயில்கள், பிறமதங்கள், வரலாறு, விவாதம்\nவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன\nவேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி\". அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்... இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், வீடியோ\nநாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர��, கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்.. [மேலும்..»]\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 1\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசங்க இலக்கியத்தைப் பேசவந்த எழுத்தாளர் சைவத்தையும் சாடியுள்ளார். ஒரு பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்... திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும்... [மேலும்..»]\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n\"பர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்\" என்கிறார் சங்கரர்... அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர்.... [மேலும்..»]\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nதிருஞான சம்பந்தர் தமிழகத்தில் பாலி, பிராகிருதம் முதலிய அயல்மொழிவழக்குகள் பெற்றிருந்த செல்வாக்கை ஒழித்து செந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்தார். தமிழிசையை முழுவதுமாக இறை அனுபவத்துக்கும், மெய்ஞ்ஞான உணர்வு��்கும் உரியதாக ஆக்கினார்; சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் இசையை உரியதாக மாற்றத்தினை விளைவித்தார்.... முதன் முதலில் வண்ணத்தை முழுமையாகக் கையாண்டவர் திருஞானசம்பந்தரே. தமிழ் எழுத்துக்களின் குறில் நெடில், வல்லோசை, மெல்லோசை, இடையோசை நீர்மைகளை அறிந்து ஒலியினை பயன்கொண்டு முழுமையாக வண்ணம் அமைந்த பாடல்களை முதலில் பாடியவரும் அவரே... சம்பந்தர் பாடியவை ‘எனதுரை தனதுரை’ என அவர் கூறியபடி சிவபரம்பொருள் உணர்த்தியபடிப் பாடியதாம். எனவே, சிவனது மொழி வேதாகமங்கள் என்பது... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சமூகம், வரலாறு\nஎன்னதான் செய்தது பக்தி இயக்கம்\nபகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன.... பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய... [மேலும்..»]\nஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும்... ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்... ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க... நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் மு���ம் அப்படித்தான் போயிருக்கும்... ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்... ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க... நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nஇலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nஇயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nபா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/04/12/war-crimes-mangala/", "date_download": "2018-06-25T11:51:01Z", "digest": "sha1:JRZLHDXQRJC6VAFUPMZ7XSK2XYCUEECX", "length": 26917, "nlines": 89, "source_domain": "eelamview.wordpress.com", "title": "செம்மணியில் காணாமல் போனோர் விபரங்களை, தாமர குணநாயகம் ஐ.நா.வில் அழித்தாரா? | eelamview", "raw_content": "\nசெம்மணியில் காணாமல் போனோர் விபரங்களை, தாமர குணநாயகம் ஐ.நா.வில் அழித்தாரா\nஐ.நா. மனித உரிமை சபையின் 28வது கூட்டத் தொடர் முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. சிலர் களைப்பாறுகின்றனர், சிலர் கவலையுடன் உள்ளனர், வேறு சிலர் களைப்பும் கவலையுடனும் சோர்வடைந்துள்ளனர். ஆனால் நாம் அதிர்ச்சியும், வேதனையுடனும் காணப்படுகின்றோம்.\nஇவற்றிற்கு பல பல காரணிகள் காணப்பட்ட பொழுதிலும், சிறிலங்கா பற்றிய ஐ.நா. விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வரை பின்போடப்பட்டுள்ளமை ஒர் முக்கிய காரணி என்பதை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர், மனித உரிமை சபை தலைவர் உட்பட சகலரும் அறிவார்கள்.\nஐ.நா. மனித உரிமை சபையின் 28வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆற்றிய உரை, பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கொண்டிருந்த பொழுதிலும், இவரின் உரையில், “கிழக்கில் பெரும்பான்மையை கொண்ட முஸ்லிம் மக்களென” குறிப்பிடப்பட்டுள்ளமை, கிழக்கில் வாழும் தமிழ், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே சர்ச்சைகளை உருவாக்குவதற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை.\nபல வருடங்களாக அரசியலில் ஈடுபாடுள்ள மங்கள சமரவீரவிற்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் புள்ளி விபரங்கள் தெரியவில்லை என்பது உண்மை அல்ல. அமைச்சர் மங்கள சமரவீரவின் போக்குகளை நீண்ட காலமாக கவனித்து வருபவர்கள், இவர் எவ்வளவு தூரம் சர்ச்சைகளை தூண்டக் கூடிய மிகவும் விசமத்தனமான போக்குகளை கையாழுகிறார் என்பதை புரிந்து கொள்வார்கள்.\nமிக அண்மைக்காலமாக மங்கள சமரவீரவுடன் நட்பை உருவாக்கியுள்ள சில புலம்பெயர் வாழ் தமிழர்கள், இவர் பற்றிய பல உண்மைகளை அறியாது, மிக பெருமையாக இவருடன் விருந்தோம்பல் செய்கிறார்கள் மிக சுருக்கமாக கூறுவதானால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை உலகிற்கு பயங்கரவாதமாக காண்பித்து வெற்றி கண்டவர் தான் இந்த மங்கள சமரவீர என்பதை, இவ் புலம்பெயர் வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅடுத்த படியாக, இக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதியின் சிறிலங்கா பற்றிய உரை என்பது, தமிழ் மக்களை பொறுத்த வரையில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ந்த’ கதையாகி விட்டது. இவர் தனது உரையில், உள்நாட்டு விசாரணைகளை சிறிலங்கா மேற்கொள்ளக் கூடியதற்கான அடித்தளத்தை மிகவும் சாணக்கியமாக அமைத்து கொடுத்துள்ளார். இவை பற்றி ஐ.நா.வில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் பல செயற���பாட்டாளர்கள் வினாவிய பொழுது, ‘இவற்றை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்ற பதிலே கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதிநிதிகளது பதிலிலேயே அவர்களது கபடத் தன்மை தெளிவாகியுள்ளது.\nஆகையால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐ.நா. அறிக்கை வெளிவரும் வேளையில், சிறிலங்கா உள்நாட்டு விசாரணைகளையே மேற்கொள்வதற்கான அத்திவாரக்கல் பிரித்தானியாவினால் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ளது என்பது தற்பொழுதே புலனாகிறது.\nஇவ்வாறாக, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர், பிரித்தானிய பிரதிநிதியின் உரைகள் எமது மனங்களை பாதித்துள்ள நிலையில், மார்ச் 11ம் திகதி சர்வதேச மன்னிப்பு சபையினால் ‘சிறிலங்காவில் காணாமல்போனோர்’ பற்றி நடாத்தப்பட்;ட கூட்டத்தில் வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல், எம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.\nகூட்டத்தில் உரைகள் முடிவடைந்து, கேள்வி அல்லது கருத்துக்கள் பரிமாறும் நேரத்தை அடைந்ததும், சுவிற்சலாந்திலிருந்து இயங்கும் மிகவும் இனத்துவேசம் கொண்ட, ‘சர்வதேச பௌத்த ஸ்தாபனம்’ என்ற அமைப்பு, வழமைபோல் தனது இனவாத கருத்துக்களை அங்கு முன் வைத்தது. இவர்களது இனவாத கருத்துக்களிற்கு, என்னால் அக் கூட்டத்திலேயே உடனடியாக பதில்கள் வழங்கப்பட்டன.\nஇதனை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற மிக பிரபல்யமான அரச சார்பற்ற பிரதிநிதி, திரு ஏட்றியன் சி சோழார், தனது மனதிற்குள் நீண்ட காலமாக புழுங்கிக் கொண்டிருந்த ஓர் பரம இரகசியத்தை இக் கூட்டத்தில் கூறி, அங்கு கூடியிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார்.\nபிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய நாம், எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 1990ம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவில் சகல பிரிவுகளுக்கும் (சிறுபிள்ளைகள், பெண்கள், கைது, சித்திரவதை, காணாமல் போதல், படுகொலைகள், இடப் பெயர்வுகள் போன்றவற்றிற்கு) வேறுபட்ட தகவல்களை ஆதாரங்கள், ஆவணங்களுடன் கொடுத்து வருகிறோம்.\nஇதில் விசேடமாக, ஐ.நா. ஆட்கள் காணாமல் போனோர் குழுவிற்கு, நூற்றுக்கணக்கான, சத்தியக் கடதாசிகளை கொடுத்துள்ளோம். இப் பிரிவின் செயலாளராக, முன்பு சில வருடகாலம், சிறிலங்காவை சேர்ந்த தாமர குணநாயகம் அவர்கள் கடமையாற்றினார். அவ் வேளையில் நாம் சிறிலங்காவில் காணாமல் போன���ர் பற்றிய தகவல்களை, காணாமல் போனோரது உறவினர்களிடமிருந்து பெற்ற பல சத்தியக் கடதாசிகளை, தாமர குணநாயகத்திடம் வழங்கியிருந்தோம்.\nதிரு ஏட்றியன் சி சோழார் பல முக்கிய புள்ளிகள் முன்னிலையில் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவெனில், ”சிறிலங்கா சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான காணாமல் போவோர் பற்றிய விபரங்களையும் கோவைகளையும், ஐ.நா. காணாமல் போனோர் குழுவின் செயலாளராக கடமையாற்றிய தாமர குணநாயகம் அவர்கள் அழித்தார் எனவும், இதற்கு பிரதி உபகாரமாக சிறிலங்காவின் தூதுவர் பதவியை பெற்றுக் கொண்டார் எனவும்” கூறினார். இச் செய்தியை அடுத்து கூட்டம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் அமைதியாகி விட்டது. இக் கூட்டத்தில் சிறிலங்கா தூதுவராலயத்தின் பிரதிநிதி உட்பட, பல முக்கிய செயற்பாட்டாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையை கூறுவதானால், எமது மனதில் பல வருடங்களாக இருந்து வந்த மாபெரும் கேள்விக்கு அன்று பதில் கிடைத்தது எனலாம். தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய நாம் மட்டுமல்லாது, வேறு பல நிறுவனங்களும், சிறிலங்காவில் காணாமல் போவோர் பற்றிய விபரங்களை ஐ.நா. ஆட்கள் காணாமல் போனோர் குழுவிற்கு மிக நீண்டகாலமாக கொடுத்து வந்த பொழுதிலும், சிறிலங்கா தொடர்ந்து ஈராக்கிற்கு 2வது இடத்திலேயே காணப்பட்டது என்பது எமக்கு மிகவும் வியப்பாக இருந்தது.\nஅது மட்டுமல்லாது, தாமர குணநாயகம் அவர்கள் ஐ.நா. காணாமல் போனோர் குழுவில், கடமையாற்றிய காலங்களில், சிறிலங்காவின் பிரதிநிதிகளுடன், ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தின் மூலை முடுக்குகளில் நின்று, ‘புசு புசுப்பதை’ நாம் பல தடவை அவதானித்துள்ளோம். இவை மிகவும் மசவாசனவை என்பதையும் நாம் அவ்வேளையில் உணர்ந்து கொண்டோம். உடல் மொழி, உடலியல் ஆகியவற்றை நன்கு தெரிந்தவர்கள், மற்றவர்களின் நடை, உடை, பாவனை மூலம் அவர்களது உண்மைத்துவத்தை அறிந்து கொள்வார்கள் என்பது உலகறிந்த உண்மை.\nஇக் கூட்டத்தை தொடர்ந்து, திரு ஏட்றியன் சி சோழாரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பல விடயங்களை விபரமாக அறிந்து கொண்டேன். தாமர குணநாயகம் அவர்கள், ஐ.நா.வில் சிறிலங்கா சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான காணாமல் போவோர் பற்றிய விபரங்களையும் கோவைகளையும் அழித்தார் என்ற உண்மை பற்றிய தகவல்களை தான், “Human Rights Features” (மனித உரிமை அம்சங்கள்) என��ற சஞ்சிகையில் எழுதியுள்ளதாகவும், 2003ம் ஆண்டு ஐ.நா. காணாமல் போனோர் குழுவின் தலைவர் அவரது பதவியை இராஜினமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாரெனவும், ஏட்றியன் என்னிடம் கூறினார்.\nதமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஆகிய எம்மால் கடந்த 1990ம் ஆண்டு முதல் ஐ.நா. காணாமல் போனோர் குழுவிற்கு சமர்ப்பித்த தகவல்களை தேடி எடுப்பதில் எமக்கு பல நிர்வாக சிக்கல்கள் காணப்படுகின்றன. இதற்கான ஒரு காரணம் என்னவெனில், மகிந்த ராஜபக்ச ஜனதிபதியாக பதவியேற்றவுடன் எமது அமைப்பின் கோவைகள் யாவும் பல இடங்களுக்கு மாற்றப்பட்டதுடன், எமது காரியாலயத்திலிருந்து சில கோவைகள் தமிழ் விசமிகள் சிலரால் திட்டமிட்டு களவாடப்பட்டது.\nஅது மட்டுமல்லாது, பாரிஸில் உள்ள எனது இருப்பிடத்திற்குள், 2013ம் ஆண்டு யூன் மாதம் புகுந்த இனம் தெரியாதோர் என கூறப்படுவோரினால் மேற்கொள்ளப்பட்ட சில நாசகார வேலைகள், சில விடயங்களை மீளப் பெற்றுக்கொள்ளக் முடியாமல் காணப்படுகிறது. இவை பற்றிய விபரங்களை எனது முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.\nசர்வதேச மன்னிப்பு சபையினால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் திரு ஏட்றியன் சி சோழாரினால் வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவலுக்கு அமைய, ஐ.நா. காணாமல் போனோர் குழுவிற்கு எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட பல தகவல்கள், குழுவின் பதிவிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால், இவற்றிற்கு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.\nஉதாரணத்திற்கு, யாழ். குடாவில் காணாமல் போய் செம்மணியில் புதைக்கப்பட்டோரது விபரங்களை நாம் ஐ.நா. காணமல் போனோர் குழுவிற்கு வழங்கியிருந்தோம். அப்படியானால், பாதிக்கப்பட்டோருக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு என்ன பதில் கூறப்போகிறது\nதற்போதைய சூழ்நிலையில், சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தாமர குணநாயகத்திற்குமிடையில் பல போட்டி பொறாமைகள் ஏற்பட்டுள்ளதை நாம் நன்கு அறிவோம். ஆகையால் இவற்றை சமரவீரவின் சார்பாக, தாமர குணநாயகத்திற்கு கரி பூசும் நோக்கில் இவை எழுதப்பட்டவை அல்ல. எம்மைப் பொறுத்தவரையில், இருவரும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களிற்கு உடந்தையானவர்கள். மனித உரிமை மீறல்களுக்கு துணை போகும் எவரையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதே எமது கடமை.\nபோட்டி பொறாமைகளால் ���ிரிவுபட்டு நிற்கும், முன்னாள் நண்பர்களான மங்கள சமரவீரவும், தாமர குணநாயகமும் இக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள உண்மைகளை மறைப்பதற்காக மீண்டும் இணைந்தால், நாம் ஒரு பொழுதும் புதுமைப்பட மாடடோம்.\nஅர்த்தமற்ற அமைப்புக்களும் இந்தோனேசியாவில் அனாதையான அகதிகளும்..\nபெருமளவில் மக்கள் கதறி அழுததை நான் இதற்கு முன்னர் எங்கும் காணவில்லை – பிள்ளை\nஎந்த இந்திய அரசு புலிகளை ஒழித்துக்கட்டியதோ… அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.\n← அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்\nமேஜர் எழிலரசன்சிறந்த வேவு போராளி →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/11/blog-post_7544.html", "date_download": "2018-06-25T11:43:08Z", "digest": "sha1:EYNAFLJJYCBB4S2A6JQYOOFIPSWQ26YC", "length": 23668, "nlines": 175, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : பாட்டில் தயாரிப்பு", "raw_content": "\nவியாழன், 22 நவம்பர், 2012\nஇது பிளாஸ்டிக் யுகம். சாப்பிடுகிற தட்டுகளில் ஆரம்பித்து உட்காருகிற சேர்கள் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்தான். அதிலும், தண்ணீரோ அல்லது ஜூஸோ குடிக்கப் பயன்படும் பெட் பாட்டில்களுக்கு இப்போது ஏகப்பட்ட வரவேற்பு. பள்ளி செல்லும் குழந்தைகளில் ஆரம்பித்து அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை இருக்கும் ஒரு வீட்டுக்கு, குறைந்தபட்சம் ஐந்து முதல் எட்டு பெட் பாட்டில்களாவது தேவைப்படுகிறது என்ற ஒன்றே போதும், இந்த பிஸினஸின் எதிர்காலத்தை எடுத்துச் சொல்ல\nஃபுட் கிரேட் பேக்கேஜிங் பிளாஸ்டிக்’ என்று அழைக்கப்படும் தரத்திலான பிளாஸ்டிக் மூலமாக இந்த பெட் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான மூலப் பொருள் பாலியெத்திலின் டெரிப்தலேட்’. இதனைக் கொண்டுதான் குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. அதனால் திரவ வகைகளை விற்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.\nஇந்தத் தொழிலுக்கு மொத்தம் 15 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். இயந்திரங்களை வாங்க 12.5 லட்சம் ரூபாய் வரை ஆகும். அத்துடன் செயல்பாட்டு மூலதனமாக 2.44 லட்சம் ரூபாய் தேவைப்படும். தொழில் தொடங்கும் முதலீட்டாளர் மொத்த முதலீட்டில் 5%, அதாவது 0.75 லட்சம் ரூபாயை கையிலிருந்து போட வேண்டும். மீதம் 95%, அதாவது 14.25 லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nடெஸ்ட் டியூப்புகள் போன்று இருக்கும் பிரிஃபார்ம்தான் (Preform) இந்த தயாரிப்புக்கு அடிப்படையான பொருள். இதனை புதுச்சேரி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து வாங்க வேண்டும்.\nமூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு ரெடிமேடாகக் கிடைக்கும் பிரிஃபார்ம்’களை (பார்ப்பதற்கு பாட்டில் போலவே இருக்கும்) வாங்கி, இயந்திரத்தின் மூலம் வெப்பமடையச் செய்தால் பிரிஃபார்ம்கள் விரிவடையும். இதை இன்னொரு இயந்திரத்தில் செலுத்தினால் பெட் பாட்டில் ரெடி) வாங்கி, இயந்திரத்தின் மூலம் வெப்பமடையச் செய்தால் பிரிஃபார்ம்கள் விரிவடையும். இதை இன்னொரு இயந்திரத்தில் செலுத்தினால் பெட் பாட்டில் ரெடி அப்படியே விற்பனைக்கு அனுப்பி விடலாம்.\nஇந்தத் தொழிலுக்கு இயந்திரத்தின் அளவைப் பொறுத்து இடத்தின் அளவும் மாறுபடும். நார்மலாக சுமார் 1,200 முதல் 1,500 சதுர அடி நிலம் தேவைப்படும். மேலும், தயாரான பெட் பாட்டில்களை வைப்பதற்கும் தனியாக இடம் தேவைப்படும். அதற்குத் தேவையான இடத்தை அருகில் வேறு எங்காவதுகூட வைத்துக் கொள்ளலாம்.\nஇத்தொழிலுக்குத் தேவையான இயந்திரம் 4.10 லட்சம் ரூபாயிலிருந்து 24 லட்சம் ரூபாய் வரை பல அளவுகளில் இருக்கிறது. இவை எல்லாமே அதன் உற்பத்தி அளவு மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் அடிப்படையில்தான் மாறுபடும். இந்த இயந்திரங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் கிடைக்கின்றன. 4.10 லட்சம் ரூபாய் விலை கொண்ட இயந்திரத்தைக் கொண்டு, ஒரு சுற்றில் 46 பாட்டில்களைத் தயாரிக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1,200 அரை லிட்டர் பாட்டில்களைச் செய்ய முடியும்.\nஇந்தத் தொழில் பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. இந்த மானியத் தொகையானது தொழிலுக்காகப் பெறும் வங்கிக் கடன் தொகையில் வரவு வைக்கப்படும். மூன்று வருடங்களுக்குப் பிறகு கழிக்கப்படும். இங்கு கொடுத்துள்ள முதலீட்டுத் தொகையான பதினைந்து லட்சம் ரூபாய்க்கு 3.75 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.\nஉற்பத்தித் திறன் வருடம் ஒன்றுக்கு சுமார் முப்பது லட்சம் பாட்டில்கள் எனும்பட்சத்தில் மொத்தம் 20 நபர்கள் இந்த வேலைக்குத் தேவைப்படுவார்கள். சூப்பர்வைசர் இரண்டு பேர், திறமையான வேலையாட்கள் ஆறு பேர், சாதாரண வேலையாட்கள் பன்னிரண்டு பேர் தேவைப்படுவார்கள்.\nநாளன்றுக்கு எட்டு மணி நேரம் இயந்திரம் ஓடும்பட்சத்தில் சுமார் 230 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.\nஒரு மணி நேரத்திற்கு 1,200 பெட் பாட்டில்களைத் தயாரிக்க முடியும். ஒரு நாளில் ஒரு ஷிப்ட் வேலை பார்த்தால் 9,600 பாட்டில்கள், ஆண்டுக்கு 28,80,000 பாட்டில்கள் தயாரிக்க முடியும்.\nஇன்றைய வாழ்க்கை முறையில் இன்றியமையாத விஷயமாக பிளாஸ்டிக் பொருட்கள் மாறிவிட்டது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு இப்போது மவுசு இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அரசு ஏதேனுமொரு புதிய உத்தரவை கொண்டு வந்தால் இந்தத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும். தவிர, அதிகப்படியான போட்டிகள் இத்தொழிலில் நிலவுகிறது.\nஇப்போதுள்ள கம்பெனிகள் பாட்டிலுக்கு 20 பைசா வீதம் லாபம் வைத்து விற்கின்றன. இந்த தொழிலைப் பொறுத்தவரையில் லேபர் சார்ஜ் போன்ற எல்லாச் செலவுகளும் போக லாபம் மட்டும் 15-20% வரை பார்க்க முடியும் என்கிறார் பெட் பாட்டில் கம்பெனிகளில் சர்வீஸ் செய்யும் மனோ. முதலீடு சற்று அதிகம் என்றாலும் நம்பிக்கையுடன் இறங்கினால் லாபம் பார்க்கலாம்.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 3:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nசோப் ஆயிலில் சூப்பர் லாபம்\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு \nநல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்\nதொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nபல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின\nCSI சபை உருவானது எப்படி\nஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே\nஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றோர் சிந்திக்க வே...\nநெல்லியில் இருக்கு... நூறு நுட்பம்\nபாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nசுய தொழில் தொடங��க முறையான பயிற்சி\nமக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்\nமரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532\nகருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் பொன்னாவரை பூ..\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nமூலிகை விவசாயம்-வளம் பெரும் விவசாயிகளின் வாழ்வு.\nபூண்டு: இருப்பு வைக்காமல் விற்கலாம்\nஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா .....\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அத...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nபயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்...\nவிவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி\n “ஒரு வீதியில் நாம் ந...\nதாலந்துகளின் உவமை மத்தேயு 25:14-30 வரையிலான வேத பக...\nநீ கணக்கு கொடுக்க வேண்டியவன் உக்கிராணத்துவம் என்ற ...\nஅந்தரங்க ஜெபம் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட...\nஜெபம் செய்திடுவோம் இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/", "date_download": "2018-06-25T12:03:46Z", "digest": "sha1:6E2Q5KHAOS227NEKY4KK4NXFOJE66I2K", "length": 74347, "nlines": 540, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: 2011", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nசென்ற வார செய்திகள் (31 டிசம்பர் 2011)\nசென்ற வார செய்திகள் (28 டிசம்பர் 2011)\nதனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை \nஅண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம். குபராவின்...\nஉமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜ...\nவக்பு வாரியத்தைக் கலைக்க வேண்டும்; அண்ணனின் பொதுக்...\nடிசம்பர் ஆறு போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்ப...\nஅந்தோ பரிதாபம்; அண்ணனை ஏகத்துக்கும் எச்சரிக்கும் ஏ...\n; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்...\nஎல்லாரும் நல்லாப் பாத்துக்கங்க; நானும் யோக்கியன்தா...\nஅலை கடலென திரண்ட நிர்வாகிகள்; அண்ணன் ஜமாஅத்தின் பொ...\nகானல் நீராகிப்போன அண்ணனின் அரசியல் ஆசை\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடி...\nபொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்...\nகுப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா\nமாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல் ...\nஎச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல் - பொய்யன் டிஜ...\nதிண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம் - பொய்யன் ட...\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இ...\nகேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற...\nஇந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கல...\nபாபர் மஸ்ஜித் போராட்டமும்; அண்ணனின் பல்டிகளும்\nசென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)\nதொடர்கள் (30 நவம்பர் 2011)\nசென்ற வார செய்திகள் (30 நவம்பர் 2011)\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு....\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவ...\nரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம...\nசென்ற வார செய்திகள் (26 நவம்பர் 2011)\nஅண்ணனை கண்காணிக்கும் நபர் யார் இலங்கை சலபி [\nபலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணனுக்கு வந்தது சிக...\n லட்சக்கணக்கில் செய்த வசூல் ...\nகொள்ளையர்கள் ஜாக்கிரதை - பொய்யன் டிஜே\n80 கசையடி வாங்க செங்கி தயாரா\nமாமாக்களும் மாமாக்களும் - பொய்யன் டிஜே\n ஏண்டா உனக்கு இந்த வேல\nசெங்கிக்கு செருப்படி தரும் வாசகர் - பொய்யன் டிஜே\nசெங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம் - பொய்யன் டி...\nதொடர்கள் (19 நவம்பர் 2011)\nசென்ற வார செய்திகள் (19 நவம்பர் 2011)\nதொடர்கள் (16 நவம்பர் 2011)\nசென்ற வார செய்திகள் (16 நவம்பர் 2011)\nபொய்யன் டிஜே எனது பிரதிநிதியாக செயல்பட்டது; பீஜே ம...\nமார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக��...\nதேர்தல் நிலவரம் தெரியாமல் தேர்தல் விமர்சனம் செய்யக...\nஉள்ளாட்சியில் மண்ணைக் கவ்விய அண்ணன் ஜமாஅத்.\nசென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)\nஅண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே; சொல...\nஅண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்\nபொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அப்துல் ...\nஅண்ணனுக்கு ஓர் கடிதம் - பொய்யன் டிஜே\nமண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்\nமுகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ...\nஅப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் ...\nவிகிதாச்சார வாக்குமுறை வந்தால் எங்களுக்கு ஒட்டுக் ...\nஇதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பா...\n] அபகரிப்பு; அம்மா 'அப்செட்' கூட்...\nபுதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்....\nமாமா கட்சியை அம்மா ஏன் விரட்டினார்\nசென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)\nசென்ற வார செய்திகள் (12 அக்டோபர் 2011)\nஇரட்டை வேடம் போடும் அண்னா ஹசாரே - செய்திகள்\nஃபித்ரா தொகையில் இயக்க விளம்பரமா..\nபித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அ...\nபுதுப்பட்டின பொய்யர்கள் - பொய்யன் டிஜே\nதொடர்கள் (08 அக்டோபர் 2011)\nசென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)\nதொடர்கள் (05 அக்டோபர் 2011)\nசென்ற வார செய்திகள் (05 அக்டோபர் 2011)\nசென்ற வார செய்திகள் (31 டிசம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: அமைச்சர்கள் டிஸ்மிஸ்\nசென்ற வார செய்திகள் (28 டிசம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: மகாராணிக்கு அடுத்த இளவரசி யார்\nதனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை [முதல்ல ஒங்க .................கழுவுங்க ] - செங்கிஸ்கான்\nதனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை \n[முதல்ல ஒங்க .................கழுவுங்க ]\nஅண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம். குபராவின் இமெயில் ID க்கு recovery mail ID pjtntj@gmail. - செங்கிஸ்கான்\nஅண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம்.\nஉமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டிருக்கும்\nகடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு\nஒருவனுடைய மனைவியை இன்னொருவன் கடத்திச் செல்கிறான். என்னுடைய மனைவியை கடத்தியவனிடமிருந்து காப்பாற்றி ஒப்படையுங்கள் என்று கணவன் கேட்கிறான். கடத்தியவனோ இது என்னுடைய\nவக்பு வாரியத்தைக் கலைக்க வ���ண்டும்; அண்ணனின் பொதுக்குழு தமாஷ்-5 - அப்துல் முஹைமின்\nஜாக் பள்ளிவாசல்களையும், உள்ளூர் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் அபகரித்து அலுத்துப்போனதால் சுன்னத்ஜமாஅத் பள்ளிவாசல்களை பதம்\nடிசம்பர் ஆறு போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-4 - அப்துல் முஹைமின்\nஇயக்கங்கள் உருவாவதற்கு முன்பே பாபர் மஸ்ஜிதுக்காக தமிழகத்தில் முதன் முதலில் போராட்டம் நடத்தியவர்கள்\nஅந்தோ பரிதாபம்; அண்ணனை ஏகத்துக்கும் எச்சரிக்கும் ஏகத்துவம்\nபட்ட காலில் தான் படும்; கெட்ட குடி தான் கெடும் எனும் சொலவடை போல, ஏற்கனவே அண்ணன் குபுரா விசயத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார். இதில் ஏகத்துவம் மாத\nஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும், பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதும் காலங்காலமாக உள்ளதுதான். அதில் எவரும் வரம்பு மீறக்கூடாது என்பதுதான்\n; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-3 - அப்துல் முஹைமின்\nஒரு தவறையும் செய்து விட்டு, அந்த தவறை விட்டும் நாங்கள் தான் தூய்மையனாவர்கள் என்று காட்டுவதில்\nஎல்லாரும் நல்லாப் பாத்துக்கங்க; நானும் யோக்கியன்தான்; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-2 - அப்துல் முஹைமின்\nபடிக்காத மேதைகள் மனிதர்களில் இருப்பது போல் படித்த முட்டாள்களும் உண்டு என்பதற்கு அண்ணனை விட்டால் வேறு சிறந்த உதாரணம் கூறமுடியாது. ஒரு கிராமத்தில்\nஅலை கடலென திரண்ட நிர்வாகிகள்; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-1 - அப்துல் முஹைமின்\nமற்றவர்கள் நிகழ்ச்சிக்கு மலையென குவியும் மக்களை தலையை எண்ணி தனக்குத்தானே ஆறுதல் பட்டுக்கொள்ளும் அண்ணன், தனது ஜமாத்தின் நிகழ்ச்சியில் கலந்து\nகானல் நீராகிப்போன அண்ணனின் அரசியல் ஆசை\nஅல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு பதவி ஆசையால் அரசியல் சாக்கடையில் இறங்கி விட்டார்கள். தடம் புரண்டு விட்டார்கள். அரசியலுக்காக இஸ்லாத்தை இரண்டாம்\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு\n அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக் காட்ட மற்றவர்களின் மானத்தோடு\nபொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையா���் - பொய்யன் டிஜே\nநெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய\nகுப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா\nதிண்டுக்கல் பண்ணையார் டிவிடி விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டிவிடியில் தேசியத்தலைவர் செய்த லீலைகள் அம்பலமாக இருக்கின்றன. இதனால் பயத்தில் ஜன்னி வந்து படுத்துக் கிடக்கும் பாக்கர் மாமா தன்னுடைய அந்தரங்க செயலாளர் (\nமாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல் - பொய்யன் டிஜே\nஅண்ணனை இழிவுபடுத்த வேண்டும் என நினைத்து ஒரு போலிக் கடிதத்தைத் தயார் செய்த மாமா புரோக்கர் செங்கிஸ்கான், செய்யும் தவறைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் அரைகுறையாகச் செய்து மாட்டிக் கொண்டு முழிக்கும் பரிதாப நிலையைக் காண இங்கே செல்லவும்.\nஎச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல் - பொய்யன் டிஜே\nஅலைகடலென திரண்டார்கள் நிர்வாகிகள், 3000 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் திரண்டார்கள், எத்தனை அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என தெரியவில்லையா அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா\nதிண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம் - பொய்யன் டிஜே\nஒரு இஸ்லாமிய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதைப் பலமுறை தன்னுடைய செய்கையின் மூலம் பாக்கர் நிரூபித்திருக்கிறார். விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என படைத்தவன் சொல்லும் போது\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\nகடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த\nகேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற்றினால் தவறா INL போஸ்டரால் பரபரப்பு \nகேவலம் உங்களையே பின்பற்றும் போது\nபெரிதாக்கி படிக்க படத்தின் மேல் க்ளிக் செய்ய���ும்.\nஇந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கலாம். - பொய்யன் டிஜே\nஉறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எப்படி விபச்சாரம் செய்யலாம், எப்படி காசு பார்க்கலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் நாங்கள் அங்கே பிரச்சாரம் செய்தோம், இங்கே தாவா செய்தோம் என எதையாவது ஒரு\nபாபர் மஸ்ஜித் போராட்டமும்; அண்ணனின் பல்டிகளும்\nபாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலமும், இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமும் இயக்கம் வளர்த்த அண்ணன், இப்போதெல்லாம் பாபர் மஸ்ஜிதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அந்த இறையில்லம் இடிக்கப்பட்ட நாளில்\nசென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: ஏர்போர்ட் பூகம்பம்\nகழுகார் வந்ததும் நமது வணக்கத்தை ஏற்றபடி விஷயத்தைக் கொட்ட ஆரம்பித்தார்\n''போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்​\nதொடர்கள் (30 நவம்பர் 2011)\nபெண்ணின் கரு முட்டை தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று\nசென்ற வார செய்திகள் (30 நவம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: 'கனி'ந்த நேரம்\n''டெல்லி செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். அதனைப் பொறுத்து என்னுடைய வருகை இருக்கும்'' என்று தகவல் அனுப்பினார்\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு] - அப்துல் முஹைமின்\nஅண்ணனை அனுஅனுவாக பின்பற்றும் ஒரு தம்பி அண்ணனின் பன்றி விவகார பத்வாவால் ஏற்பட்ட\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\n அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பொய்.ஜே.வின் முகத்திரையை\nரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம் - பொய்யன் டிஜே\nரதயாத்திரை என்ற பெயரில் ஒரு பிராடு வேலையைச் செய்து அதன்மூலம் ரூ 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டுள்ளது பாக்கர் செங்கிஸ்கான் கும்பல். கிட்டத்தட்ட 1லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து விட்டு மீதத்தொகை\nசென்ற வார செய்திகள் (26 நவம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: கனிமொழி வெளியே வந்தால்..\nகழுகாரிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.. அதில், '' ஏன் எனக்குச் சொல்லவில்லை'' என்ற செல்லக் கோபம் இருந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்று புரியாமல், ''எதைச் சொல்கிறீர்'' என்ற செல்லக் கோபம் இருந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்று புரியாமல், ''எதைச் சொல்கிறீர்'' என்று பதில் கொ��ுக்கத்\nஅண்ணனை கண்காணிக்கும் நபர் யார் இலங்கை சலபி [\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது அவரது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கும், அவரது அந்தரங்க ஆபாசங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நினைத்து அஞ்சி சைபர் க்ரைம்\nபலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணனுக்கு வந்தது சிக்கல்..தீர்வுக்கு ஒரே\nபலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணன், தனது மானம் பறிபோனவுடன் பதறி\nஅடித்துக்கொண்டு பொது மக்களின் பணத்தில் தான் அபகரித்து வைத்திருக்கும்\n லட்சக்கணக்கில் செய்த வசூல் என்ன ஆனது\nரத யாத்திரை நடத்தப் போகிறோம் பாபர் மசூதியை மீட்கப் போகிறோம் எனச் சொல்லி உலகத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்து ஊர் முழுவதும் சுவர் விளம்பங்கள் பேனர்கள் நோட்டீஸ்கள் என பிலிம் காட்டி விட்டு\nகொள்ளையர்கள் ஜாக்கிரதை - பொய்யன் டிஜே\nபதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் பெயரைப் பயன்படுத்தி பொய்யன் சமாத்தார்கள் ரதிமீனா யாத்திரை நடத்துகிறோம் என்கிற பெயரில் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் கடுமையான மோசடியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. வேலூரில் கள்ள\n80 கசையடி வாங்க செங்கி தயாரா\nஉங்களிடம் ஒரு கேள்வி. செங்கிஸ்கான் ஒரு சைத்தான் என்பது அனைவருக்குமே தெரியும். அவன் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமாகி அவமானப்பட்டு நிற்கும் நிலையில் அதை நிரூபிக்க முடியாமல் இறைவனின்\nமாமாக்களும் மாமாக்களும் - பொய்யன் டிஜே\nஅப்பாவி மக்கள் கொடுத்த சுனாமி காசு 30 லட்ச ரூபாயை அப்படியே கூடையைப் போட்டுக் கவுத்தி பதுக்கிய மம கட்சிக்காரர்களிடம் சென்று கேளுங்கள்.\n“ஏம்பா நீங்க சுனாமி காசு 30 லட்ச ரூபாயை ஆட்டயப் போட்டது பத்தி அவிங்க நிரூபிக்கிறேன் வான்னு பகிரங்க விவாதத்திற்கு கூப்பிடுறாய்ங்கே\n ஏண்டா உனக்கு இந்த வேல\nகுப்ரா என்ற பெண்ணிற்கு பீஜே காதல் கடிதம் எழுதியதாக மூக்குடைபட்டு செருப்படி பட்ட மடையன் செங்கிஸ்கான் எனும் அயோக்கியன், இப்போது பீஜே அவரது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்தார் என ஒரு சிறப்பான (\nசெங்கிக்கு செருப்படி தரும் வாசகர் - பொய்யன் டிஜே\nஅன்புச் சகோதரர் அபு யூசுப்,\nபொய்யன்டிஜே என்னும் வெப்சைட்டை மூடிவிடுங��கள் என நான் பலமுறை உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். உங்களைத்திட்டியும் ஏசியும் பல திருக்குர்ஆன் வசனங்களை உதாரணம் காட்டியும் உங்கள் செயலை நான் இழிவுபடுத்தியிருக்கிறேன். பொய்யன்டிஜேவை மூட வேண்டும் என வாக்களித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன்.\nசெங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம் - பொய்யன் டிஜே\nஅண்ணனைப் பற்றிய அந்தரங்க கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று யாரோ புரோக்கர் மாமா செங்கியிடம் கேட்டாராம் அதற்கு ஒரு பெரிய கதையை எழுதி பில்டப் கொடுத்திருக்கிறான் இந்த பொறம்போக்கு. ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கி செய்த\nதொடர்கள் (19 நவம்பர் 2011)\nஇரட்டைக் குழந்தை... ஒரே ஒரு ரத்தக் குழாய்\nஆபத்தை நீக்கும் புதிய சிகிச்சை\nகர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் வளரும் போது நிறைய சிக்கல்கள் தோன்றுவது வழக்கம் தான். அதில் முக்கியமான ஒன்று, இரண்டு குழந் தைகளுக்கும் ஒரே நஞ்சு இருப்பது. அந்த நஞ்சு வழியாகச் செல்லும்\nசென்ற வார செய்திகள் (19 நவம்பர் 2011)\nஜெயா டி.வி-யில் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து அதிர்ச்சிக் குண்டு களை வீசியபோது உள்ளே வந்த கழுகார், நம்மோடு அமர்ந்து பேச்சைக் கவனித்தார். அவர்\nதொடர்கள் (16 நவம்பர் 2011)\nகை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்\n'இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 29 சதவிகித மக்கள் இறந்து போகிறார்கள்’ என்று அதிர்ச்சி அலையைக் கிளப்புகிறது, மருத்துவப் புள்ளிவிவரம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட\nசென்ற வார செய்திகள் (16 நவம்பர் 2011)\nமிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி\nகழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது\nஅதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும்\nபொய்யன் டிஜே எனது பிரதிநிதியாக செயல்பட்டது; பீஜே மீண்டும் ஒப்புதல்.\nஆபாசங்களையும், அருவருகத்தக்க நரகல்நடை எழுத்தையும் கொண்டு செயல்பட்ட பொய்யன் டிஜே என்ற பினாமி வலைத் தளத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்ற அறிவிப்பை\nமார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக்க தயாராகிவிட்ட அண்ணன் ஜமாஅத்..\nஅண்ணன் ஜமாஅத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு தொழுமிடத்தில் அரைடவுசர் போட்டு ஒருவன் பாங்கு சொல்ல, அதை சில சகோதரர்கள் சுட்டிக்காட்டியபோது\nதேர்த��் நிலவரம் தெரியாமல் தேர்தல் விமர்சனம் செய்யக் கிளம்பிய உணர்வு\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது.\nகடையநல்லூரில் உள்ள காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதில் ஒவ்வொரு பெருநாளின் போதும் போட்டி நிலவுகிறது. அதிலும் சைபுல்லாஹ் ஹாஜா,\nஉள்ளாட்சியில் மண்ணைக் கவ்விய அண்ணன் ஜமாஅத்.\nஅடுத்த வீட்டுக்காரி ஆம்பளைப்பிள்ளை பெத்துட்டான்னு எதுத்த வீட்டுக்காரி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம் என்ற சொலவடை போல, ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல்\nஅமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகத்தை\nசென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)\nஅக்கா சாம்பார், பால் மறந்துடாதீங்க\nராகு காலத்துக்கு முன் ஓட்டு\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு காலை சசிகலா சகிதம் ஓட்டுப் போட\nஅண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே; சொல்கிறார் அண்ணன்\nஅண்ணன் ஜமாஅத்தில் இருக்கும் அவரது தம்பிகள் அண்ணன் என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு\nஅண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்\nதிருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.\nபொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அப்துல் முஹைமின்\nஅண்ணனுக்கு ஓர் கடிதம் - பொய்யன் டிஜே\nபயிறுகளை விதைக்கும் ஒரு விவசாயி தன் பயிறுகளுக்கு உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதாது. அதன்மீது பூச்சி மருந்தும் தெளித்தால் தான் அந்தப் பயிர் நன்கு வளர முடியும். அதுபோல குழந்தையின் மீது பாசம் காட்டும் பெற்றோர்கள் அதற்கு ஏதாவது வியாதி வரும் போது ஊசி போட வேண்டும். குழந்தைக்கு வலிக்கும் என்று கருதி\n1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...\n தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.\n3. தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\n4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு\n5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ \nமண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்\nசமிபத்தில் டெர்ரார்கும்மி என்ற தளத்தில் தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது (அதனை காண இங்கே) அதற்க்கு பின்னுட்டமிட்ட தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான\nமுகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிஜெ\nசகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது\nஅப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது\nஅப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு\nவிகிதாச்சார வாக்குமுறை வந்தால் எங்களுக்கு ஒட்டுக் கேட்டு வீதிக்கு வருவோம்- அண்ணன் அறிவிப்பு. - அப்துல் முஹைமின்\nவிகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை வந்தால் ததஜ தேர்தலில் போட்டியிடலாம் என்று அண்ணன் உணர்வில் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் அண்ணன் ஜமாஅத்\nஇதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ\nஐம்பதாயிரம் பேர் கூட அடங்காத தீவுத்திடலில்\n15 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தி,\n] அபகரிப்பு; அம்மா 'அப்செட்' கூட்டணிக்கு 'நாக்அவுட்'; அண்ணன் ஜமாஅத்தின் அசத்தல் காமெடி\nநடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் தமிழகம் காணாத அளவில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, மதிமுக,\nபுதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்.- அப்துல் முஹைமின்\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து இரு தொகுதிகளில் மமக வென்றது. தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சமுதாயத்தின் சில கோரிக்கைகளை\nமாமா கட்சியை அம்மா ஏன் விரட்டினார்\nதினமும் அண்ணனின் மூத்திரத்தைக் குடித்துப் பார்த்து இன்று கொஞ்சம் உப்புக்கரிக்கிறது, இன்று கொஞ்சம் இனிப்பு கம்மி என்றும் தினசரி தகவல் கொடுத்து வரும் அப்துல்முஹைமீன் அவர்கள் இன்றைக்கு உணர்வு இதழ் பற்றி எழுதி வருகிறார். மாமா ரவுடிகளை அம்மா வெளியாக்கி விரட்டியதற்கு உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பும்\nசென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)\nவந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்\nமனித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,\nசென்ற வார செ��்திகள் (12 அக்டோபர் 2011)\nஉள்ளே இருக்க வேண்டியவங்க வெளியே இருக்காங்க\nதிருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்\nஇரட்டை வேடம் போடும் அண்னா ஹசாரே - செய்திகள்\n2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஃபித்ரா தொகையில் இயக்க விளம்பரமா..\nபித்ரா சம்மந்தமாக வசூலிக்கப்படும் பணத்தில் பொருள்களை வைத்துக் கொடுப்பதற்கான பைகளுக்கோ, அல்லது தங்களது கிளைகளின் சார்பாக அச்சடிக்கப்படும் நோட்டிஸ்களுக்கோ, இதர விளம்பரங்களுக்கோ பயன்படுத்திட வேண்டாம்.\nபித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அண்ணன் ஜமாஅத்\n2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65\nபுதுப்பட்டின பொய்யர்கள் - பொய்யன் டிஜே\nகேள்வி: அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள புதுப்பட்டினத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகோ.பாக்கர் தான் முன்னின்று அனைத்தையும் செய்தாராமே, அவர்கள் வெப்சைட்டிலும் அவர்கள் சார்ந்த அதிராம்பட்டினம் பிளாக்குகளிலும் அவர்களின்\nதொடர்கள் (08 அக்டோபர் 2011)\nஇதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்\nஇதயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.\nசென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)\nநகராட்சித் தலைவர்... முந்துவது யார்\n15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்\n'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி\nதொடர்கள் (05 அக்டோபர் 2011)\nபுற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி\nவலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை\nபுற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்\n''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.\nஇதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.\nஇப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.\nஇப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மர���்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.\nஎல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.\nநேற்றும் நமதே - 45: 19.11.86\nநவம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை - சென்னை நகரில் விடுதலைப் புலிகள், முக்கியமாக... பிரபாகரன்\nசென்ற வார செய்திகள் (05 அக்டோபர் 2011)\nமும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் மதுரை\nபரபரக்கும் மஸ்டர் ரோல் ஊழல்\nசென்னைக்கு அடுத்தபடியாகக் கடும் போட்டியில் இருக்கிறது, மதுரை மாநகராட்சி.\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/689084965/dead-shrimps_online-game.html", "date_download": "2018-06-25T12:12:45Z", "digest": "sha1:E5DMIY57XREI7GCS72YGDMWOMLKRAJDT", "length": 10287, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இறந்த இறால் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட இறந்த இறால் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இறந்த இறால்\n இது கொடுமை, இறால் ஜாம்பி தாக்குதல் அவர்கள் உங்களுக்கு வரும் அல்லது இல்லை எங்கே வெளியே popping. தற்போதைய நிலைமை மிகவும் விரைவாக பதிலளிக்க. . விளையாட்டு விளையாட இறந்த இறால் ஆன்லைன்.\nவிளையாட்டு இறந்த இறால் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இறந்த இறால் சேர்க்கப்பட்டது: 07.03.2011\nவிளையாட்டு அளவு: 0.47 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இறந்த இறால் போன்ற விளையாட்டுகள்\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\nMemy இரகசிய லவ் கிஸ்\nவிளையாட்டு இறந்த இறால் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இறந்த இறால் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இறந்த இறால் நுழைக்க, ��ங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இறந்த இறால், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இறந்த இறால் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\nMemy இரகசிய லவ் கிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/02/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-25T12:01:08Z", "digest": "sha1:XGSIX6R4HDL532ASXYC5Y2GWAMF7UIJ7", "length": 5518, "nlines": 65, "source_domain": "tamilbeautytips.net", "title": "கூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்… | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்…\nஅடிக்கடி சிக்கு பிடிக்கும் கூந்தலைப் பார்த்தால், பொலிவிழந்து அசுத்தமானதாக காட்சியளிக்கும். குறிப்பாக சுருட்டை முடி உள்ளவர்கள் தான், இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அதுமட்டுமின்றி, சுருட்டை முடி இருந்தால், அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினம்.\nமேலும் அதனைப் பராமரிக்க பல்வேறு கெமிக்கல் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினால், நிறைய செலவுகள் ஆவதோடு, தற்காலிகமாகத் தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்களின் கூந்தலில் எண்ணெய் பசையானது விரைவில் நீங்கிவிடுவதால், அதன் தரம் குறைந்து, பல்வேறு கூந்தல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.\nஆகவே சுருட்டை முடி உள்ளவர்களும், அடிக்கடி சிக்கு ஏற்படுபவர்களும், இயற்கை முறையில் கூந்தலை பராமரித்தால், கூந்தலை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக வாரம் 1-2 முறை தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலை ஆரோக்கியமாகவும் வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளலாம்.\nஇதனால் கூந்தல் சிக்கு ஏற்படாமல் இருக்கும். இங்கு கூந்தலை சிக்கு அடையாமல் வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை ���ழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான, மென்மையான கூந்தலைப் பெறுங்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unnatham.net/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-25T11:58:58Z", "digest": "sha1:3LQKTBLKLHFPDDG4ERDR5C22N6POKYUP", "length": 10536, "nlines": 106, "source_domain": "www.unnatham.net", "title": "உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன? – உன்னதம்", "raw_content": "\nhome டிரெண்டிங், நேர்காணல் உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன\nஉங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன\nBy unnatham Posted in டிரெண்டிங் நேர்காணல்\nதற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான டோர்த்தி நோர்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்\nநீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா\nடோர்த்தி நோர்ஸ்: மொழியிடம் ஒரு குறிப்பிட்ட இரக்க உணர்ச்சியுடனும், மொழி மூலமாக உலகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேவையுடனும் நான் பிறந்துள்ளதாக நினைக்கிறேன். எனக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் என நான் விரும்பினேன். அன்று முதல் ஒரு நூலை வெளியிடும் வரை, நான் எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன்.\nஎழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது\nடோர்த்தி நோர்ஸ்: அது எனது அடையாளத்தின் ஒரு உறுதியான பகுதியாகவும் மாறியது. உண்மையில் நான் மேலும் தேர்ந்த ஒரு வல்லுநராக மாறினேன். நான் மேலும் கலைக்கக்கூடாத பல விஷயங்கள் இருக்கின்றன, ஆயினும் மொழி வாயிலாக முன்னெடுத்துச் செல்லும் சோதனை மாற்றமடையவில்லை (எனது எட்டு வயதிலிருந்து நான் சோதிக்கும் கருப்பொருள்கள் மாற்றம் பெற்றிருந்தாலும் கூட).\nஉங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா\nடோர்த்தி நோர்ஸ்: காலப்போக்கில் நான் மாறவில்லை என்றால், ஒரு விசித்திர மனித உயிராக இருந்திருப்பேன். நான் முழுமையான உயிர்ப்புடன் சதை, இரத்தத்தால் ஆனவள், நம்பிக்கை, அச்சங்களால் ஆனவள், வெறும் பெளதீகப் பொருள் அல்ல இந்த டோர்த்தி. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்: நிச்சயமாக\nஉங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்\nடோர்த்தி நோர்ஸ்: டேனிஷ் இலக்கிய மரபில் தோன்றிய குறைந்தபட்ச பாணியில் நான் எழுதுகிறேன் – நுட்பம், உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் போக்கு, உளவியல் கூறுகள் வரிகளுக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போக்கு. ஸ்வீடிஷ் மரபிலும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். பல்கலைக் கழகத்தில் நான் ஸ்வீடன் மொழி பயின்றேன். எனது எழுத்தில் ஸ்வீடன் இருத்தலியல் உட்பொதிந்துள்ளது. எனவே, வடிவம்: டேனிஷ். உள்ளடக்கம்: ஸ்வீடிஷ் (இது அதீதமாக எளிமைப்படுத்துவது).\nஉங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது\nடோர்த்தி நோர்ஸ்: எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்றில்லை. எனது வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டங்களில் எனக்குப் பலவற்றை அர்த்தப்படுத்திய புத்தகங்கள் இருக்கின்றன. ஏனெனில், நான் வாழ்கிறேன், மாற்றம் அடைகிறேன், அவை வாழ்கின்றன, மாற்றம் அடைகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன் உண்மையில் என்னை ஏதோ செய்த புத்தகங்களில் ஒன்று இங்க்மர் பெர்க்மனின் நினைவுகள், Laterna Magica, ஆனால் அது எப்பொழுதும் எனக்குப் பிடித்த புத்தகமாக இருந்ததில்லை. கிளாடியா ரேன்கின் எழுத்துகள் இப்போது உண்மையில் என்னை ஈர்க்கின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் – நான் என்ன வாசிப்பேன், எதை நேசிப்பேன் என்று யாருக்குத் தெரியும்.\nதமிழில் : மோகன ரவிச்சந்திரன்\nஎப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..\nநுண்புனை கதை : தனிமை\nமகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…\nகதையா, கட்டுரையா, உண்மை வாழ்க்கையா\nAshroff Shihabdeen on முதலாம் இலக்கச் சிறை\nபூவிதழ் உமேஷ் on கவிதைகள் : பூவிதழ் உமேஷ்\nSingaravelan on கவிதைகள் : வினோத்\nபாண்டியராஜன் எம் on கவிதைகள் : வினோத்\nஉன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/12/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:22:20Z", "digest": "sha1:DCWHQWIDEBTA5XNXTKPR5KZINIM7LNV4", "length": 8638, "nlines": 59, "source_domain": "manimalar.wordpress.com", "title": "இன்றைய மாணவமாணவிகள் எப்படி | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nஎனது மகளை அழைத்து பெருங்களத்தூரில் காத்திருந்த போது வெளியுரிலிருந்து பேருந்துகள் நின்று செல்வதும் அதில் இருந்து பயணிகள் இறங்கி மாநகர பேருந்து களை பிடிக்க அல்லாடுவதும் அவர்களுக்கிடையே தானிகள் (ஆட்டோ) நுழைந்து அழைப்பதும், சில சமயம் பேருந்துகள் இறங்கி நிற்கும் பயணிகளை மோதுவது போல் வந்து நிற்பதும் தானிகாரர்கள் கேட்கும் கொள்ளை கட்டணத்தை பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டு செல்பவர்களும் மறுத்து பேருந்துகளை நோக்கி செல்பவர்களும் மாய் ஒரு கூட்டமான நாடகம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது 10 12 கல்லூரி பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள் . அப்போது சிதம்பரத்திலிருந்து வந்த ஒரு பேருந்து நிற்க எல்லாரும் இறங்கிய பிறகு நடுததர வயது பெண்ணும் ஒரு 60 வயதிற்கு மேலானாவரும் இறங்கினார்கள. அவரால் நடக்க முடியவில்லை. அவரை கை தாங்கலாக அழைத்து செல்வதை பார்த்த தானி ஓட்டுநர்கள் அந்த பெண் அருகில் வந்து தானி வேண்டுமா என கேட்க அவரும் ஆமாம் என பகர எங்கு போக வேண்டும் என கேட்ட பொழுது அந்த அம்மா சானடோரியம் என சொல்ல 150 ரூபாய் வாடகை என சொல்ல அந்த அம்மா மறுக்க தானி ஓட்டுநட்டுநர் 140 ரூபாய் எனச்சொல்ல அந்த அம்மா 125 கேட்க தானிக்காரர்கள் மறுத்து ஏதோ முணுமுணுத்து கிட்டு சென்று விட்டார்கள். அந்த அம்மா அவரை கைதாங்கலாக மாநகர பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து சென்றது. அங்கே நின்ற கல்லூரி பெண்களில் ஒருவர் கைபேசியில் ஏதோ பேசினார். கொஞ்ச நேரத்தில் ஒரு அழைப்பு வர கைபேசியில் பேசிய படி அங்கிமிங்கு பார்த்து அவர் கைபேசியில் அழைத்தது( கால்டாக்சி)அழைப்பு ஊர்தி வர அதில் நண்பர்களில் 5 வரை அனுப்பி விட்டார். பின்னையும் அங்கமிங்கும் பார்க்க அவர்அழைத்த இன்னோரு அழைப்பு ஊர்தி வர அதில் அவரும் மற்ற பெண்களும் ஏறி சென்று விட்டார்கள். இன்றைய மாணவிகள் எவ்வளவு புத்திசாலிதனமாக தானிக்காரன் கேட்கும் வாடகையைவிட அழைப்பு ஊர்தி வாடகை குறைவு என்பதை புரிந்து சட்டென முடிவு செய்து வேலையை கணகச்சிதமாக முடித்து விடுகிறார்கள் என நிணைத்து கொண்டிருந்தேன். என் மகளும் அவளது தோழியும் சாலையை கடக்க முயற்சி செய்து சிக்னல் விழுந்த உடன் நிற்கும் ஊர்திகளுக்கிடையே நுழைந்து வந்து சாலையை கடந்து வந்தார்க்ள. சூழ்நிலைக்கேற்ப நமது பிள்ளைகள் மாறி வருகின்றனர் .அதேவேளையில் நகர பேருந்தில் நின்று பயணிக்கும் போது மேலே உள்ள கம்பியை பிடிக்கவேண்டு மென தெரியாமலும் இருக்கிறார்கள்.\nPosted by மணிமலர் on திசெம்பர் 17, 2010 in அனுபவம்.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-37-movie-team-announcement/", "date_download": "2018-06-25T11:53:11Z", "digest": "sha1:VWRE644SEDFYSINPB4UMN5Y4L7LDPOZF", "length": 8269, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்\" அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.! - Cinemapettai", "raw_content": "\nHome News “சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்” அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.\n“சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்” அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.\nநடிகர் சூர்யா சிங்கம் -3 படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் தான் தானா சேர்ந்த கூட்டம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இதை தொடர்ந்து தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.\nNGK படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ராகுல் பரீத் சிங், என இரண்டு நடிகைகள் நடிகிரார்கள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இதன் படபிடிப்பு ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து கே.���ி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது.\nஅதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன் ,மாற்றான் ஆகிய 2 படங்கள் நடித்து ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது.\nஇந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார், கிரண் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.\nPrevious articleநயன்தாராவின் “அறம்” தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர்.\nNext articleகடல் கடந்து மாஸ் காட்டும் தல அஜித். மலேசியாவிலேயே முதல் முறையாக.\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் \nநடிகையர் திலகம், இரும்புத்திரை வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சண்டக்கோழி 2 டீம் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nசிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்\nஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட மாஸ் வசனத்துடன் அசுரவதம் ட்ரைலர்.\nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\nகமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nதோழரும் இவரே… இன்ஸ்பிரேஷனும் இவரே… யாரை சொல்கிறார் கீர்த்தி ச���ரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/11/blog-post_1152.html", "date_download": "2018-06-25T11:35:43Z", "digest": "sha1:RVL47TBHIP3XH7GYKOC5FQT7FRLGOAQ2", "length": 20096, "nlines": 154, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : புல் வளர்ப்பு", "raw_content": "\nவியாழன், 22 நவம்பர், 2012\nவிழுப்புரம் பகுதியில் கோடை காலத்திலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மஞ்சம் புல் (தீவனப் புல்) பயிர் செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கம், காகுப்பம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக பல விவசாயிகள் மஞ்சம் புல் பயிர் செய்து வருகின்றனர்.இதனை நிலையான வருமானமுள்ள தொழிலாக செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர்.\nசுற்றுப் பகுதியில் வேறெங்கும் இல்லாத அளவில் 25 ஏக்கர் அளவிற்கும் மேற்பட்ட பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மஞ்சம் புல் பயிரிடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிகளவில் மாடுகள் வைத்திருந்தனர். தற்போது நகரை ஒட்டிய பகுதியான இங்கு விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டு விவசாயம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தொடர்ந்து பெரும்பாலான வீடுகளில் மாடுகள் வைத்திருந்தவர்களுக்கு அவைகளுக்கு வழங்க புற்கள் வைக்கோல் போன்றவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் விவசாயிகள் ஆங்காங்கே இருந்த சிறிய அளவான இடங்களில் மஞ்சம்புற்களை வைத்து தங்களது கால்நடைகளுக்கு அறுத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு பகுதியில் இருந்து மஞ்சம் புல் வாங்க பலர் வந்ததால் இதன் தேவை அதிகரித்தது. அதனால் சிறிய விவசாயிகள் தங்களுக்கு இருந்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் அளவில் புற்களை நிரந்தர பயிராக செய்யத் துவங்கி விற்பனை செய்து வருகின்றனர்.\nஆரம்ப காலத்தில் 50 காசு ரூ.1 க்கு ஒரு கட்டு என விற்பனை செய்யத் துவங்கினர். தற்போது அதன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ரூ.3.50 என விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த புற்கள் தொடர்ந்து பயன் தந்து வருகிறது. ஒரு முறை பதியம் வைத்தால் பல ஆண்டுகள் வரை இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும்.\nஇவ்வாறு வளரும் ��ளிர்களை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். அறுவடையின் போது நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தால் விவசாய நிலங்களில் புற்கள்கூட கிடைப்பதில்லை. இதனால் மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகள் அவைகளுக்கு உணவாக மஞ்சம் புல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது கூடுதலான மஞ்சம் புல் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலான பகுதியில் புல் விளைச்சலுக்கு பதியம் செய்து வருகின்றனர்.\nகோடையாக இருந்தாலும் மழைக்காலமாக இருந்தாலும் அனைத்து சீசன்களிலும் பயன் தரும் இந்த மஞ்சம் புல் பயிர் வகையை விவசாயிகள் செய்து பயன்பெறலாம். இதற்கென அதிகமான இட வசதி தேவையில்லை. சிறிய இடத்தில் கூட பயிர் செய்து தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதோடு வெளியில் விற்பனை செய்து வருவாயும் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அள்ள அள்ள குறையாத செல்வம் என்பதைப் போல அறுக்க அறுக்க வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் பயன்பெறலாமே.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 3:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அப்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nசோப் ஆயிலில் சூப்பர் லாபம்\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு \nநல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்\nதொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nபல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின\nCSI சபை உருவானது எப்படி\nஜாதி பிசாசு - CSI சபைக்குள்ளே\nஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றோர் சிந்திக்க வே...\nநெல்லியில் இருக்கு... நூறு நுட்பம்\nபாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nமக்களுக்கான சிறு தொழில் திட்டங்கள்\nமரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532\nகருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் பொன்னாவரை பூ..\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nமூலிகை விவசாயம்-வளம் பெரும் விவசாயிகளின் வாழ்வு.\nபூண்டு: இருப்பு வைக்காமல் விற்கலாம்\nஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா .....\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அத...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nபயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்...\nவிவசாய பொருட்களை ஏற்றுமதி செய��வது எப்படி\n “ஒரு வீதியில் நாம் ந...\nதாலந்துகளின் உவமை மத்தேயு 25:14-30 வரையிலான வேத பக...\nநீ கணக்கு கொடுக்க வேண்டியவன் உக்கிராணத்துவம் என்ற ...\nஅந்தரங்க ஜெபம் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட...\nஜெபம் செய்திடுவோம் இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://disministry.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-06-25T11:53:32Z", "digest": "sha1:C5WOE6UMQBLCS5QBVPW35W62VLX3MEIG", "length": 13706, "nlines": 116, "source_domain": "disministry.blogspot.com", "title": "DISCIPLES MINISTRY : எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?", "raw_content": "\nதிங்கள், 31 டிசம்பர், 2012\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\nவடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.\nஉலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்\nமாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.\nஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்\nபதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.\nஇந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.\nகடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்\nவெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்\nவெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்\nகொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.\nஎருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்\nஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்\nகோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்\nபால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா\nதேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்\nநம் நாட்டில் விளையும் அரிசி, ��ருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.\nபாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்\nமற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா\nகோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்\nபயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து\nஇந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் ‘அபீடா’ நிறுவனத்தை அணுகலாம்.\nஇடுகையிட்டது gobinath நேரம் முற்பகல் 2:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...\nசிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு... காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும். மருத...\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும் (nattu koli valarpu) எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி...\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை\nநலம் தரும் நாட்டு கோழி பண்ணை நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இத...\nபனீர் தயாரிக்கும் முறை பால் தேவையான அளவு எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தி...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...\nவறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்... பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்...\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி தேவையான மருந்துகள்:- 1. ஓமம் – அஜமோதா 1,000 கிராம் 2. தண்ணீர் – ஜல...\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.\nசாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. காட்டு வாழ்க்கையில் இருந்...\nகிறிஸ்தவ திரட்டி அமைதி நேர நண்பன் அன்புடன் அம்மு அனுதின மன்னா அன்றன்றுள்ள அ���்பம் ஆடியோ பைபிள் தமிழ் ஆமென் FM ...\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்...\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு\nகாசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு ‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களு...\nகாய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்...\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\nசிறு தொழில் சம்மந்தமாக ஆலோசனைக்கு …..\nபேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chip...\nபேக்(ட்)டு பாவக்காய் சிப்ஸ்/Baked paavakkai chips\nசத்து மாவு தயாரிப்பது எப்படி\nகைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90465", "date_download": "2018-06-25T11:56:38Z", "digest": "sha1:QIF2MCUQYHSPU4CNP3F3YGCTRMMPKO5Q", "length": 10536, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "மாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News மாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம்\nமாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம்\nகோறளைப்பற்று மேற்கு-ஓட்டமாவடி, மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் பிரிவில் போதையொழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம் நேற்று 24.10.2017ம் திகதி இடம்பெற்றது.\nகிராம சேவகரின் தலையிமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கிராம மட்டத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை என்பனவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை இடைவிலகல் ஆகியவற்றினை ஒழித்து, சிறுவர்களைப்பாதுகாத்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தல் எனும் அரசாங்கத்தின் திட்டத்திற்காமைவாக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சமயத்தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதான இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி ���த்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி, பிரதேச சுகாதாரப்பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், வாழைச்சேனை நீதிமன்ற சமூக நல மேம்பாட்டு உத்தியோகத்தர், பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleஇறக்காமத்திற்கான அமைச்சர் றிஷாதின் சேவை பாராட்டுக்குரியாது\nNext articleகத்தாரில் அமைச்சர் றிஷாத்-இன்று விஷேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் கணனி கையளிக்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப்போட்டி இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில்\nமட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் இப்தார்\nவேட்பாளர்களாக மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளவர்களை எதிர்பார்க்கிறேன்-நாபீர் பெளண்டேசன்\nவைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கும்”\nஅமைச்சர் றிஷாத் வில்பத்தை காட்டி அமைச்சையும் பாதுகாப்பையும் பெற்றாரா\nபுனித ரமழானில் அறநெறிக் கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக கிழக்கு முஸ்லிம்...\nதெஹியத்தகண்டி பிரதேச கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் நடவடிக்கை.\nஒழுங்குபடுத்தப்பட வேண்டிய வசூல்கள்-ஓட்டமாவடி அறபாத்\nஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் மாகாண மட்டத்தில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/47537", "date_download": "2018-06-25T11:34:49Z", "digest": "sha1:45YCUL2ZAB7T4ME5JS5AUYECFGRTS3WK", "length": 7670, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய எறாவூர் இரட்டைப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி சமூக குழுமத்தின் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்டனங்களும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய எறாவூர் இரட்டைப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி சமூக குழுமத்தின் ஆழ்ந்த அனுத��பங்களும் கண்டனங்களும்\nஎல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய எறாவூர் இரட்டைப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி சமூக குழுமத்தின் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்டனங்களும்\nகடந்த 11.09.2016ம் திகதி ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள தனது வீட்டில் வைத்து 56வயதான என்.எம் சித்தி உசைறா, மற்றும் அவரது மகளான திருமணமான 32வயதான ஜெஸீரா பானு ஆகிய இருவரும் மிலேச்சதனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் சமூகம் கண்ணீருடனும், கவலையுடனும் அச்சத்துடனும் நாட்களை கடத்துகின்றது.\nபுனித அரபா தினமன்று அன்று அதிகாலையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான இப்படுகொலை தொடர்பில் காத்தான்குடி மக்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், கவலையையும் பகிர்ந்து கொள்கிரார்கள்.\nஅத்துடன் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை செய்த கொலையாளியை அல்லது கொலையாளிகளை கண்டுபிடிக்க ஏறாவூர் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி முன்வருவதுடன், அதற்காக பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை ஏறாவூர் சமூகம் வழங்கி கொலையாளியை கண்டு பிடிப்பதுடன் கொலையளிக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என காத்தான்குடி சமூக குழுமம் வேண்டிக்கொள்கிறது அத்துடன் அதற்கான பூரண ஒத்துழைப்பினையும் காத்தான்குடி சமுகம் குழுமம் வழங்க உள்ளது\nஅத்துடன் இதில் படுகொலை செய்யப்பட்ட சித்திஉஸைரா, ஜெஸீராபானு ஆகிய இருவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவன கிடைக்கப் பெற வேண்டும் என காத்தான்குடி சமூகம் பிரார்த்திக்கின்றது\nPrevious articleடிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்…\nNext articleமுற்சக்கர வண்டிக்கு தீ: விசாரணை ஆரம்பம்\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\nஇரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49319", "date_download": "2018-06-25T11:34:37Z", "digest": "sha1:FIM3FTMIGZNYV4VA4467KHR6QHBZPNPP", "length": 5095, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாகிஸ்தானில் நிலநடுக்கம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பாகிஸ்தானில் நிலநடுக்கம்\nபாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.\nபிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.\nPrevious articleஇந்திய தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்\nNext articleசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஎழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127326-my-grandpa-is-more-like-child-now-says-karunanidhis-granddaughter.html", "date_download": "2018-06-25T11:25:25Z", "digest": "sha1:OBTJ76S4RWGO6MOX2CB4Y4UZQPBZT2KG", "length": 31144, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி!'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்! | \"My grandpa is more like a child now\", says Karunanidhi's granddaughter", "raw_content": "\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்’ - கவலையில் டெல்டா விவசாயிகள் நடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள் வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - கொள்ளையர்களின் கைவரிசை பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப் - பிரைவசி பாலிசி அப்டேட் பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பறிபோன 4 பேரின் உயிர்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் 'தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்'- கொந்தளிக்கும் ஜி.கே.மணி\n``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்\nகோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கலைஞரின் பேத்தி இந்த பூங்குழலி'' என்கிறவர் குரலில் பாசமும் பெருமிதமும் மிளிர்கிறது.\n'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்... கேட்கும்போதெல்லாம் உன் நியாபகம் தாலாட்டும்' என ஒரு பெண், கலைஞர் கருணாநிதியின் கைப்பற்றியபடியே முட்டிப் போட்டுக் கொண்டு அவர் அருகிலிருந்து பாட, 95 வயதிலும் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. பாடி முடித்ததும், 'தாத்தா எப்படி இருக்கு' என கருணாநிதியிடம் வாஞ்சையாக கேட்கிறார் அந்தப் பெண்.\n'ஆங்ங்' என தன் வழக்கமான கரகர குரலில் அந்தப் பெண்ணின் கைகளை விடாமலேயே பதில் சொல்கிறார் கருணாநிதி. பாட்டுப் பாடிய அந்தப் பெண்ணைச் சுற்றி இரண்டு குட்டீஸ்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் வீடியோவில். வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டாக அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அந்தப் பெண் பாட்டுப் பாடிய விதமும், அவர்கள் இருவருக்கிடையிலுமான அன்பும் நம்மை ஈர்க்க அவர் யாரென தேடினோம். கலைஞரின் மகன் தமிழரசுவின் மகள் பூங்குழலி எனத் தெரியவர அவர் எண்ணை பிடித்துப் பேசினோம்.\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள்\nநடிகர் விஜய்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nவரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\nதாத்தைவைப் பற்றி மிக உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் பூங்குழலி. ``நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். எனக்கு இரண்டு குழந்தைகள். கோயம்புத்தூரில் கணவர், குழந்தைகளுடன் இருக்கேன். எங்க தாத்தானா எனக்கு உயிர். அவரு இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எங்ககிட்ட எப்பவும் குழந்தை மாதிரிதான் பழகுவார். என் சின்ன வயசுல இரவு நேரத்தில், தாத்தாவின் வருகைக்காகத் தம்பி, தங்கச்சி என எல்லோரும் வாசலில் நின்னு காத்திருப்போம். தாத்தா வந்ததும் அவரோட இடுப்பு, முதுகு என எல்லா எடத்துலேயும் தொத்திப்போம். எங்க அம்மா, 'தாத்தா இப்போதான் வந்திருக்காங்க. ரெஸ்ட் எடுக்கட்டும் விடுங்க'னு சொல்வாங்க. உடனே தாத்தா 'விடும்மா... எனக்கு எதுக்கு ரெஸ்ட்'னு சொல்வார். அப்புறம் என்ன'னு சொல்வார். அப்புறம் என்ன தாத்தாவோடு சேர்ந்து டான்ஸ், பாட்டு என கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு வீடே கலகலப்பாக இருக்கும். சந்தோசம் நிரம்பி வழிந்த காலம் அது. தாத்தா 'பூங்கி' என்றுதான் என்னைக் கூப்பிடுவார். என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு அடிக்கடி பாடச் சொல்வார். ராகம், ஸ்ருதி, தாளம் எதுவுமே இல்லாமல் நான் மழலையாகப் பாடும் பாடலை கைத்தட்டி ரசிப்பார். அவ்வளவு பிஸியான காலத்திலும் அவர் எங்களுக்கு ஃபெர்பெக்ட் தாத்தாவாக இருந்தார்'' என நம்மையும் அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கிறார்.\n``ஒருமுறை பள்ளியில் கட்டுரைப் போட்டியில் பரிசு வாங்கிட்டு வந்திருந்தேன். எப்படா தாத்தா வருவாரோனு அங்கும் இங்குமா தவிச்சேன். அவர் வந்ததும் ஓடிப்போய், 'தாத்தா, நான் பரிசு வாங்கிருக்கேன் தெரியுமா'னு சொன்னேன். அவ்வளவுதான் தலைக்கு மேலே தூக்கிவெச்சு கொண்டாடி தீர்த்தவர், 'நானும் ஒரு பரிசு தர்றேன்' எனச் சொல்லி அவர் நூலகத்துக்குக் கூட்டிட்டுப் போனார். ஒரு திருக்குறள் புத்தகத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அந்த புத்தகத்தை பிறந்த வீட்டுச் சீதனமா இப்பவும் பத்திரமாக வெச்சிருக்கேன���.\nதாத்தாக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதேநேரம், அடுத்தவங்க அவங்களுக்குப் பிடிச்சதை செய்யறதைத் தடுக்க மாட்டார். அவருக்கு சாமி கும்பிடுவது பிடிக்காது. ஆனால், 'தாத்தா நீ தேர்தலில் ஜெயிக்க நான் சாமியிடம் வேண்டிகிட்டேன்'னு சொல்வேன். சிரிச்சுக்கிட்டே தலையை வருடிக் கொடுப்பார். இந்த இயல்பு ஒரு மனுஷனுக்கு வர்றதுக்கே நிறைய பக்குவம் வேணும். அதேமாதிரி யார் வந்து உதவிக் கேட்டாலும் உடனே செய்துகொடுப்பார். எனக்கு அரசியல் ஓரளவு புரிய ஆரம்பிச்சபிச்ச வயதில், 'தாத்தா இவங்க நம்ம கட்சியா உதவி பண்றீங்களே'னு கேட்பேன். அதுக்கு அவர், ``பூங்கி, உதவி கேட்குறவங்களை மனிதனா மட்டும்தான் பார்க்கணும். கட்சி, தொகுதினு எந்த வரம்பிலும் வைக்கக் கூடாது'னு சொன்னார். நல்ல விஷயங்களைப் பக்குவமா புரியவைக்கிறதில் தாத்தாக்கு ஈடு இணை யாருமில்லை.\nதினமும் 18 மணி நேரம் உழைக்கும் தாத்தாவைப் பார்க்கவே பிரமிப்பா இருக்கும். தினமும் ஒரு புத்தகம் படிக்கிறது, பாடல்கள் கேட்கிறது என இருப்பார். எங்களையும் உட்காரவெச்சு புத்தகத்தை வாசித்துக் காட்டுவார். கதை சொல்வார். எந்தச் சூழ்நிலையிலும் எங்களுக்கான நேரத்தை குறைச்சதில்லை. நாங்க வளர வளர மற்ற விஷயங்களில் பிஸியாக்கிட்டோம். தாத்தாவோடு தினசரி செலவழிக்கும் நேரம் குறைஞ்சுடுச்சு. அதை அப்போ நான் உணரலை. ஆனால், என் திருமண நாளில் உணர்ந்தேன். தாத்தா மாறலை. நாமதான் மாறிட்டோம். தாத்தாவை மிஸ் பண்ணிட்டோம்னு நினைச்சு வருத்தப்பட்டேன். எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்குதோ, அப்போதெல்லாம் தாத்தா வீட்டுக்கு வந்துருவேன். 'ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஓர் இடத்துல கிடைக்கும்னா, அது எனக்கு தாத்தா வீட்டில்தான். இப்பவும் தாத்தாவுக்கு நான் பட்டுப் பாவடையில் விரல் பிடிச்சு நடந்த அதே பூங்கிதான்'' என நெகிழ்வுடன் தொடர்கிறார் பூங்குழலி.\n``இப்போ தாத்தா அமைதியா ஓய்வு எடுத்துட்டிருக்கார். இப்பவும் தினமும் யாராவது அவருக்கு புத்தகம் வாசிக்கணும். காலையில் எழுந்ததுமே யாரவது ஒருத்தர் நியூஸ் வாசிச்சு சொல்லணும். நான் சென்னை வரும்போதெல்லாம், 'பூங்கி அந்தப் பாட்டு பாடு, இந்தப் பாட்டு பாடு'னு கேட்டு ரசிப்பார். இப்போ, தாத்தாவை ஓர் அம்மாவாக மாறி கவனிச்சுக்கிறேன். சின்ன வயசுல எவ்வளவு ஜாலியா இருந்தோமா, அதேமாதிரி ஜாலியைத் தா��்தாவுக்கு கொடுக்க முயல்கிறோம். நிறைய பேர் அவரைச் சுற்றி இருக்கணும் எனக் குழந்தை மாதிரி ஆசைப்படறார். தினமும் என் அப்பாவும் செல்வி அத்தையும் அவரைப் பார்க்க வரணும். கொஞ்சம் நேரமாகிட்டாலே, 'எங்கே எங்கே' எனக் கேட்க ஆரம்பிச்சுடுவார். கட்சியிலிருந்து யாராவது பார்க்க வந்திருக்காங்கன்னு சொன்னால் போதும், தாத்தா முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி வந்துடும். 'தாத்தா, பசங்களுக்கு லீவு முடிஞ்சாச்சு. நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்'னு சொன்னதும் கையைப் பிடிச்சுக்கிட்டார். தாத்தா அரசியலுக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்கும்போதும் அவரைப் பற்றி மக்கள் பேசிட்டே இருக்காங்க. பாராட்டறாங்க. நான் எப்பவும் எந்த இடத்திலும் கலைஞர் பேத்தி எனச் சொன்னதில்லை. ஆனால், இப்போ சொல்றேன்... கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கலைஞரின் பேத்தி இந்த பூங்குழலி'' என்கிறவர் குரலில் பாசமும் பெருமிதமும் மிளிர்கிறது.\nஅவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்\nசு.சூர்யா கோமதி Follow Following\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\nதம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல் பறிபோன 4 பேரின் உயிர்கள்\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n`ஸ்கெட்ச்` போடுவதில் இவர் கில்லாடி - பிரபல ரவுடி சி.டி மணியின் பரபர பின்னணி\nபிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\n``இப்பவும் என்னை புதுமுக நடிகையாகத்தான் நினைக்கிறேன்..\" - 'முள்ளும் மலரும்' வ\n\"மாருகோ... பாடல், 'அனந்த சயனம்' அர்த்தம், 'அரசு' பன்ச்...\" - பிக் பாஸ் கமல் #BiggBossKamalSpeech\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரச���யல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்\nதொடர்ந்து உயரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்\n``எனக்கு, யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது'' - திருநாவுக்கரசர் காட்டம்\nகுரங்கணியில் தீ வைத்தது யார் விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/11/", "date_download": "2018-06-25T11:52:40Z", "digest": "sha1:2ICKFCYO4RZW6LWKG3746I6K6AZY4TYC", "length": 12200, "nlines": 123, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் மறைவுக்கு\nஇந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..\nஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் நேற்று இரவு மறைந்துள்ளார். அவர் திறமையான அதிகாரி, நல்ல அறிவாளியாகவும், நல்ல படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், நல்ல நிர்வாகி.\nசாதாரணமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களது மீதி வாழ்நாளை சுகபோகமாக வாழ்ந்து கழிப்பர். அது மட்டுமல்ல, சமுதாயம் எப்படி போனால் என்ன, ஏதோ மரியாதையாக இருந்துவிட்டோம், இனியும் அப்படியே காலத்தை ஓட்டலாம் என நினைப்பார்கள்.\nஆனால், சுந்தரம் அவர்கள், பதவியில் இருக்கும்போதும், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த காட்டியவர்.\nதனது திறமை, ஆற்றல், நேரம் எல்லாவற்றையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.\nஇந்துக்களுக்களின் உரிமைக்காக போராடும் குணம் கொண்டவர். பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.\nஇப்படி எல்லா நற்குணங்களும் கொண்ட தேச பக்தரை நாடு இழந்துள்ளது, இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.\nஅன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது.\nஅவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.\nஇலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்\nவீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு\nஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் மற்றும் சக்தி மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம்\nமாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கிறது.\nநாள்: 2.11.2014 காலை 9 மணி முதல் 12 மணி முடிய.\nஇடம்: சுஸ்வானி மாதா ஜெயின் பள்ளி, குட்டி தம்பிரான் தெரு, புளியந்தோப்பு, சென்னை-12.\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று ���ாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/10/blog-post_6499.html", "date_download": "2018-06-25T11:36:36Z", "digest": "sha1:Z5TGTBIUVOY2CLQYNYRCGZOMZDFRD6IL", "length": 27169, "nlines": 150, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்", "raw_content": "\nதிங்கள், 22 அக்டோபர், 2012\nகாதிர் மஸ்லஹி → தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்\nதீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 22 அக்டோபர், 2012 முற்பகல் 4:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா\nஅனைத்து வகையான ஊடகங்களும், இணையமும் சம காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக தொடுக்கிற போரை விட பலமடங்கு அதிகமான சிலுவைப் போர்,தாத்தாரிய படையேடுப்பு,வாள்,பேனாமுனை தக்குதல்களை இஸ்லாம் சந்தித்து வென்று இன்றும் கலப்படமற்று நிற்கிறது. இதோ வரலாறு முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதி பாடும் இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். “மகாத்மாவைக் கொண்ட ஓர் அரசன் பிறப்பான்;அவன் பசுவைக் காப்பான்” என்று கதை விட்டனர். நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர்.அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீஃபா’என்றும் ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.\nஆகவே இறைவனின் புதிய அவதாரம் அக்பர் புதிய மதத்தை தொற்றுவித்து அந்த மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.அக்பர் அவனது பிரதிநிதியாவார்) இப்புது மதத்தை தழுவியவர்கள் தம் ‘பாரம்பரிய மதமும் மூதாதையரிடமிருந்து கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொண்ட மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹி’யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும். இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர். முகமன் கூறும் முறையும் மாற்றப் பட்டது.( ‘அஸ்ஸலாமு அலைக்கும்’என்பதற்கு பதில்) ஒருவர் ‘அல்லாஹ்’ என்று கூற மற்றவர் பதிலுக்கு ‘ஜல்லா ஜலாலுஹு’ என்பார்.இச்சொற்கள்,சக்கரவர்த்தியின் ஜலாலுதீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும். சேலர்கள் தம் தலைப்பாகைகளில் அக்பரின் உருவத்தை ஒத்த உருவங்களை அணிமாறு பணிக்கப்பட்டனர்.அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் அரசனை அதிகாலையில் தரிசிப்பதைக் கொண்டு மக்கள் இதனை நிறைவேற்றினர்.அரசனின் திருமுன் வருவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்துவிட்டால் முதலாவதாக அவர் அரசருக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.அவரே தம் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் நிரைவேற்றுவார் போல ஆலிம்களும்,சூஃபிகளும் கூட அரசனுக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார். இஸ்லாத்துக்கு முரணான இச்செயலை அவர்கள், ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காக காலில் விழுதல் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். தீ வழிபாடு பாரசீக ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப் பட்டு, எப்போழுதும் அரசமாளிகையில் தீ எரிந்துக் கோண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்குகளும் மெழுகுத்திரிகளும் ஏற்றப்படும் போது அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது.\n‘மணி அடித்தல்’, ‘மும்மூர்த்திகளை வழிபடல்’ போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவலாகப் பெறப்பட்டன.எனினும் இந்து மதமே அதிக ஆதரவைப் பெற்றது. ஏனெனில் அதுவே நாட்டின் பெரும்பான்மை மக்களது மதம் என்கிற அரசியல் காரணம் இருந்தது.சாம்ராஜ்யத்தை ஆள்வதை உறுதிப்படுத்துவதற்கு இந்து மதத்துக்கு அதிக ஆதரவு அளிப்பது அவசியம் ஆயிற்று. பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அரசமாளிகையில் ‘ஹவான்’ முறையாக நடைபெற்றது. அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு இடம்பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால்,அதை கேட்டவர்கள் “அதன் புகழ் ஓங்குக” என்பர் மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது. அதேவேளை அக்பரும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். அஹ்மத்,முஹம்மத் போன்ற பெயர்கள்கூட வழக்கொழிக்கப்பட்டு, இச்சொற்களைக் கொண்ட பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.பாரசீக மொழியில் பெரோஸ்,பைரோஸ் போன்ற பெயர்கள் சூட்டப் பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் இடங்களில் வாழ்த்துச் சொற்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டனர். சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறினர் (இறைவன் மன்னித்தருள்வானாக). அரசனின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு,ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து அவற்றை இழித்துரைத்தார். அரசவைக் கவிஞர்கள் இக்கடமைகளைக் கிண்டல் செய்து புனைந��த கவிதைகளுக்கு உயர்ந்த சன்மானங்கள் வழங்கப்பட்டன. நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.\nஎல்லா மதங்களையும் நுணுகி ஆராய்வதற்காக ஓர் அரசாணை மூலம்நாற்பது பேரைக் கொண்ட ஒரு சபை நியமிக்கப்பட்டது. இவர்கள் ஏனையமதங்களை ஆராயும் பொழுது மிக்க சகிப்புத் தன்மையோடும் கண்ணியமாகவும் நடந்துக் கொள்வர் என்றும், இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் வெளிப்படையாகவே அவமதிப்பர்கள்.இஸ்லாத்தை ஆதரிப்பவர் எதுவும் சொல்ல முற்பட்டால் உடனே அவர் அடக்கப்பட்டு விடுவார்.நடைமுறையில் இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன;அல்லது வெட்கக் கேடான முறையில் திருத்தப் பட்டன.\nவட்டி,சூதாட்டம்,மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ்பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது.அதிகாலையில் பன்றியின் முகத்தில் விழிப்பது நற்சகுனத்துக்குரிய செயலாகக் கொள்ளும் அளவுக்குப் பன்றி புனிதத்தன்மை பெற்றது. இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன;அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று யாரேனும் வற்புறுத்தினால்,அவ்வுடலின் கால்களைப் புதைகுழியில்‘கிப்லா’வுக்கு நேராக வைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சூஃபிஸத்தை ‘தீனே இலாஹி’யின்ஆதாரவுமதம் என்று ஆன்மீகத் தலைவர்கள் மற்றொரு நோயையும் மக்களிடையே பரவச் செய்தனர்அவர்கள் கிரேக்கத்தத்துவங்களையும் கடுத்துறவு கோட்பாடுகளையும்,வேதாந்தத்தையும் கலந்து புதுமையான,தத்துவரீதியான சூஃபித்துவக் கொள்கை ஒன்றை தோற்றுவித்தனர். அது எவ்வகையிலும் இஸ்லாமிய ஒழுக்க முறைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. இந்த சூஃபித்துவ அமைப்புகளுக்கும் ஷரீஅத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலை உருவாகி சூஃபிகள் ஷரியத்தை பின்பற்ற தேவையில்லை.என்றார்கள். இன்னும் விரிவாக “தீனே இலாஹி” என்ற மதத்தின் ஒரு சில ���பத்த கொள்கைகளையும்.இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குவான் அப்படி அந்த காலப் அப்குதியில் தொன்றி “தீனே இலாஹி” கொள்கையை எதிர் கொண்டு அழித்து சரியான மார்க்கத்தை நிலைநாட்டிய மார்க்க அறிஞர், மேதை ‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ அவர்களைப் பற்றியும் அடுத்த தொடரில்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகேள்வி : அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடு...\nதீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\n இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.\n���ொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF?filter_by=popular7", "date_download": "2018-06-25T11:50:33Z", "digest": "sha1:BEIFFECUJCT4GHKZJNKMI57XEIKRXVC5", "length": 5287, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் | Kalkudah Nation", "raw_content": "\nHome கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nகல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓய்வு பெற்ற அதிபர் என்.எம். புஹாரி ஜேபி வபாத்\nஅகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்: முகாமைத்துவ சபை நாளை கூடுகிறது\nஅரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது\n20 வது திருத்தத்திலுள்ள சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை-பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்\nமுஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்த வீரகேசரி முனையக்கூடாது-ஜுனைத் நளீமி\nக.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்\nதீர்வுகள் திணிக்கப்படும் முன் விழித்துக்கொள்வோம்\nசிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் இரத்த தான முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kamalabalu294.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-06-25T11:58:30Z", "digest": "sha1:XIFONRWRYPIUUUA7JSAM2KSB5PDR7DCW", "length": 15836, "nlines": 101, "source_domain": "kamalabalu294.blogspot.com", "title": "பூவையின் எண்ணங்கள்: புட்டும் கடலையும்", "raw_content": "\nபூவையின் எண்ணங்களில் சமையல் குறிப்புகள் எழுதி நாட்கள் பல ஆகின்றன. நான் சற்றும் எதிர்பாராவகையில் பூவையின் எண்ணங்கள் பதிவு மூன்று முறையோ அதிகமாகவோ வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் எழுதும் சமையல் குறிப்புகளைப் படிப்பதோடு நிற்காமல் செய்தும் பார்த்துக் கருத்திடக் கோருகிறேன். இந்த முறை கேரளத்தில் பிரசித்தி பெற்ற புட்டு பற்றியும் அதற்குக் கூட்டாக கடலையும் செய்வது பற்றி எழுதுகிறேன். புட்டு என்றவுடன் “புட்டுக்கு மண் சுமந்த ஈசனின்” திருவிளையாடல் நினைவுக���கு வரலாம். இந்தப் புட்டு அந்தக் காலப் புட்டுதானா தெரியாது. எந்தக் காலப் புட்டானால் என்ன. இது கேரள பாரம்பரிய ஒரு உணவு வகை.இதன் செய்முறையைக் கூறுகிறேன்\nசெய்வதற்குத் தேவையான புட்டு மாவு தயாரிக்கும் முறை.\nநல்ல பச்சரிசியை நன்றாகக் கழுவிநீரை வடிகட்டிக் காய வைக்கவும் காயவைக்கும்போது அது வெடவெடவென்று உலறும் முன் சற்றே ஈரப்பதம் இருக்கும்போதே அரைத்து சலித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை லேசாக வறுத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் கேரளாவில் சிவப்பு புழுங்கல் அரிசி உபயோகிக்கிறார்கள்.கடைகளில் புட்டுப் பொடி என்றே விற்கிறார்கள்.\nஇந்தப் புட்டுப் பொடியில் சிறிதே தேவைக்கேற்ற உப்பு கரைத்த நீர் ஊற்றி கலக்க வேண்டும். நீரின் அளவு புட்டு மாவைக் கையில் பிடித்தால் பிடிப்பு கிடைக்க வேண்டும். அதேசமயம் பிடியைத் தளர்த்தினதும் கெட்டிப் படாமல் இருக்க வேண்டும். இந்த செய்முறை சரியாக வராவிட்டால் புட்டு வேக வைத்தபின் ஆங்காங்கே கெட்டியாக இருக்கும் வாய்ப்புண்டு.இதை ஆவியில் வேகவைக்கப் புட்டுக் குழல்கள் கிடைகின்றன. புட்டுக்குழலில் சிறிது மாவை(ஒன்று முதல் ஒன்றரை அங்குல கனம் வரும்வரைத் திணிக்கவும். அதன் மேல் துருவிய தேங்காய் போடவும். மேலும் அதன் மேல் முதலில் சொன்னபடி மாவைத் திணிக்கவும். பின் தேங்காய்த் துசுவலைச் சேர்க்கவும். இப்படியே புட்டுக் குழாய் கழுத்துவதுவரை நிரப்பவும் பிறகு குழலின் மூடியால் மூடவும். . புட்டுக் குழலின் கீழ்ப் பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அதன் மேல் குழலை வைத்து ஆவியில் வேக வைக்கவும் வெந்து எடுக்கும்போது புட்டு உருளைகள் அழகாக வெளிவரும்.\nபுட்டுக் குழல் கிடைக்கவில்லை என்றால் இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் இட்லிக் குழியில் மாவையும் தேங்காய்த் துருவலையும் கலந்து ஆவியில் வேக வைக்கலாம். எப்படிச் செய்தாலும் அது வயிற்றுக்குள் போகும் போது ஷேப்பே மாறிவிடும். இந்த ஆவியில் வெந்த புட்டினை உண்ணும் விதம் அவரவர் விருப்பம் போல் இருக்கும். சாதாரணமாக இந்தப் புட்டை நெய் சர்க்கரை வாழைப்பழம் இவற்றுடன் பிசைந்து சாப்பிடுதல் ஒரு முறை.\nஇன்னொரு முறையில் கொண்டைக் கடலை வேக வைத்துக் குழம்பு செய்து அதனுடன் உண்ணலாம்.\nகொண்டைக் க���லையை முன்னிரவே நீரில் ஊறவைத்து அதை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதம் செய்யும்போது பொடியாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து உப்பு மஞ்சப் பொடி மிளகாய்ப் பொடி மல்லிப்பொடி இவற்றுடன் சிறிது நசுக்கிய இஞ்சி கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின் சிறிது நீரூற்றி வேகவைத்தக் கடலையையும் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். இதைப் புட்டுடன் கலந்து சாப்பிடலாம்\nசிலர் கடலைக்குப் பதில் பாசிப்பயரை உபயோகிக்கிறார்கள்\nபுட்டுக் கடலையோ, புட்டுப் பழமோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.\nஎன்ன நண்பர்களே செய்து பார்த்துக் கருத்து தெரிவிக்கலாமே.\nLabels: காலை ஆரோக்கிய உணவு\nகேரளப்பாரம்பரிய உணவான குழாய்ப்பிட்டும், கடலக்கறி செய்முறைக்கும் நன்றி. இந்தக் குழாய்ப்பிட்டு செய்து பார்த்ததில்லை. கடலக்கறி சப்பாத்திக்குச் செய்வது உண்டு. இம்முறையிலும், வேறு முறைகளிலும். :)\nஎன்னவோ இன்னிக்கு எந்தப் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியலை. :( எரர் வருது. ஆனால் இங்கே போயிருக்கு. :)))\nநவராத்திரி டயத்தில் வீட்டில் எப்போதாவது புட்டு செய்வார்கள்.. புட்டுக்கும் எனக்கும் பிணக்கு. அரைகுறையாக வெந்த வெல்லச் சீடைகள் போலிருக்கும், சகிக்காது :) 'கொலுவுக்கு வந்தவங்களுக்கு குடுமா'என்று ஓடிவிடுவேன். கேரள புட்டு பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது.\nspace contraption மாதிரி இருக்கே புட்டுக்குழாய் புட்டு ரோல் படம் ரொம்ப அழகு. செய்முறை சிரமமா இருக்கும் போலிருக்குதே\nபுட்டுக் கடலை ட்ரை செய்தே ஆக வேண்டும். வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிட்டால் புட்டுப் பழமா\nஅம்மா பிறந்த ஊர் திருவனந்தபுரம் அதனால் இந்த முறையில் தான் புட்டு செய்வார்கள்.\nஆவணி மூலத்து அன்று மதுரையில் எல்லோர் வீட்டிலும் புட்டு இருக்கும்.\nமதுரையில் புட்டுத்தோப்பு என்றே ஒரு இடம் இருக்கிறது. ஆவணி மூலத்தன்று புட்டு திருவிழா நடக்கும்.ஈசன் புட்டுக்கு மண் சுமந்த நிணைவாய்.\nநவராத்திரியில் வெள்ளிக் கிழமை புட்டு செய்வார்கள்.\nஉங்கள் கடலைக்கறி செய்து பார்க்கிறேன்.\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகேரளாவில் கோட்டயத்திலும் ,கண்ணூரிலும் ஏழு ஆண்டுகள் நான் மட்டும் இருந்தபோது புட்டும் கடலையும், சில சமயம் அவித்த நேந்தரன் பழங்களையும் சாப்பிட்டுருக்கிறேன். அப்போது நினைத்துண்டு எப்படி இப்படி புட்டு உருளையாய் அழகாய் இருக்கிறதென்று. இன்று தங்கள் பதிவின் மூலம் அந்த ரகசியத்தை தெரிந்துகொண்டேன். என்னால் செய்து பார்க்க இயலாது. வீட்டம்மையை செய்ய சொல்லி, ருசித்து புசிக்க வேண்டியதுதான்.\nஇப்படி அசத்தலாய் குறிப்பு சொன்னால் மூன்று முறை என்ன இன்னும் பல முறை வலைச்சரத்தில் போடலாமே\nபடத்தை பார்க்கும்போது சாப்பிடணும்போல தோணுதே..\nஅப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..\nஉங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா\nஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/08/25/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-25T12:10:34Z", "digest": "sha1:HFF2ZJNB4UX4E7RGYQFBGNEGM233MURY", "length": 2611, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஆர்யா , அமலா பால் திடீர் திருமணம் அதிர்ச்சியில் திரைஉலகம் !!! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஆர்யா , அமலா பால் திடீர் திருமணம் அதிர்ச்சியில் திரைஉலகம் \nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t530-topic", "date_download": "2018-06-25T11:25:21Z", "digest": "sha1:JD7I56WPMW437SMMXLFJUVLLDDQ2H5RQ", "length": 9662, "nlines": 108, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "ஆவிகளுடன் விளையாடும் விளையாட்டு.", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்��ு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா\nவிளையாட்டு உங்கள் குறையை நிவர்த்தி செய்யும். சற்று பெரிய விளையாட்டான 520\nஎம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக்செய்யவும்.\nஇதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉள்ள படத்தில ;உள்ள பொருட்களை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும. இருட்டாக உள்ள\nஇடங்களுக்கு உதவ உங்களுக்கு டார்ச்லைட்டும் கிடைக்கும். மேலும்\nஆவி நடமாடுவதை மேலே உள்ள படத்தில் கவனியுங்கள.குழந்தைகளை தனியே விளையாட\nவிடவேண்டாம். இதில் ஆஸ்பத்திரியில் உள்ள பிணகுடோனிலிருந்து பிரேதம்\nஎழுந்துவரும். மேலும் பிரேதத்திலிருந்து ரத்தம் எடுதது நாம் சோதனை செய்ய\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:29:42Z", "digest": "sha1:EKEAMSFTNALVYY5QUT3GP3KKPNWEWIZG", "length": 10234, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிதாமகர்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள்.... இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nரமணரின் கீதாசாரம் – 11\nகணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்\nமறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nகும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nஅம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ���: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajaninmoganam.blogspot.com/2012/03/blog-post_440.html", "date_download": "2018-06-25T11:25:22Z", "digest": "sha1:EEGFUNUIN324NT7LIGJR4YZLD477P2SL", "length": 3766, "nlines": 65, "source_domain": "rajaninmoganam.blogspot.com", "title": "rajaninmoganam: பகிர்ந்து கல்", "raw_content": "\n~ இரா. தமிழரசு ~\nஅன்றைய சித்தாந்தம் கங்கையிலே பாவம் கழிப்பதில் இருந...\nதமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மாற்றம்\nதமிழரிடம் தமிழ் பேச என் பயிற்சி...\nநட்ட நடு நிசியினிலே சுற்றும் பனி படர சற்றே தொலைவின...\nதமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மாற்றம்\nதமிழர்களின் பண்டையச் சிறப்பினை சொல்லில் மட்டும் வர்ணித்திட முடியாது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கிலும் சிறந்து விளங்கி உலகிற்கு முன்னோடியாக மூத...\nஏழை பணக்காரன் எனும் வேறுபாடில்லாத புன்னகை தேசம் கருப்பு வெள்ளை எனும் வண்ணம் இல்லாத மாணவர் தேசம் கயிறை கோடாக இழுத்து கபடி ஆடிய மண்தரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/08/blog-post_7.html", "date_download": "2018-06-25T11:27:12Z", "digest": "sha1:EMHMJ2EK4DCYW5YEUHOGKGUR6V4QVZEO", "length": 22770, "nlines": 248, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: பெருநாள் பிறை", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nபுதன், ஆகஸ்ட் 07, 2013\nஎனும் அரபிச்சொல் சரணடைதல், கட்டுப்படுதல் - எனப் பொருள்படும்.\nஇச்சொல் - அமைதி எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது.\nஇதற்குரிய சரியான, பொருத்தமான பொருள் -\nஇறை நாட்டத்தின்பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்பதே\nஇஸ்லாம், இறைவனை - ''அல்லாஹ்'' - எனக் குறிக்கின்றது.\n''அல்லாஹ்'' எனும் ஏக இறைவன் மட்டுமே - அனைத்துக்கும் மேலான ஒருவன். அதிபதி. படைப்பாளன். பேரண்டம் முழுவதையும் தனது நிர்வாகக் குடையின் கீழ் வைத்திருப்பவன். எந்நிலையிலும் எது ஒன்றிற்கும் ஈடாக முடியாதவன். அது போல, அவனுக்கு ஈடாக எது ஒன்றும் இல்லாதவன். இணை துணையற்றவன் - என- பறை சாற்றுகின்றது.\nஅத்தகைய இறைவனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கு -\nநன்றி - நல்லூர் ஹமீது\nஇதுவே - ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. நல்ல சமுதாயம் உருவாகிடவும் மனித ஒழுங்குகள் சீர்பெறவும் சமநிலை பொருளாதாரம் நிலவவும் தெளிவான வழிமுறைகளைக் காட்டுகின்றது.\nஇதற்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க, சிறந்த வழி முறையாக அமைந்தது - இஸ்லாத்தின் இறுதித் தூதரராகிய.\nஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை.\nமுஸ்லிம்களுக்கு முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நம்புவதும் அதனைப் பின்பற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே\nஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிந்தவற்றுள் - சில\nஅண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் உண்பவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்\nபிறரைத் தாக்கி வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். மாறாகக் கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வலிமையாளன்\nதான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவன் உன்மையான இறை நம்பிக்கையாளன் ஆக முடியாது.\nஇறைவன் உடலமைப்பையும் தோற்றத்தையும் கொண்டு உங்களைக் கணிப்பதில்லை. அவன் - உங்களுடைய உள்ளத்தையும் செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்.\nஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் - இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, புனிதப்பயணம் - எனும் ஐந்தனுள்,\nநோன்பு - புனித ரமலான் மாதத்தின் முதல் பிறையினைக் கண்ட நாளில் - இருந்து, சூரிய உதயத்திற்கு முன்னர் ஆரம்பித்து அந்தி சாயும் வரை கடைப் பிடிக்கப்படுகின்றது. நோன்பு ஏற்பவர்கள் நோன்பின் போது உண்ணுதல், பருகுதல் ஆகியவற்றிலிருந்தும் உடலுறவிலிருந்தும் விலகி நிற்கின்றார்கள்.\nநன்றி - நல்லூர் ஹமீது\nகுழந்தைகளின் ஏழாவது வயதில் இருந்து நோன்பு கடமையாக்கப்பட்டிருந்த போதும், பயணத்தில் இருப்போர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயுற்றோர், முதியோர் - இந்தக் கடமையிலிருந்தும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளனர். எனினும் அவர்கள், விடுபட்ட நோன்பினை வருடத்தின் பிற நாட்களில் பூர்த்தி செய்தாக வேண்டும்.\nரமலான் ம���தத்தின் முதல் பிறை கண்டு தொடங்கிய நோன்பு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை கண்டு நிறைவேறி - பெருநாளாக மலர்கின்றது.\nநோன்பு - உடலுக்கு நலம் வழங்குகின்ற சிறந்த மருந்தாகவும் தம்மை உளத் தூய்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் சிறந்த வழிமுறை ஆகவும் அமைந்திருக்கின்றது.\nமேலும் - தமது உடைமைகளில் இருந்து விதிமுறைப்படி குறிப்பிட்ட அளவை தேவையுடையோர்க்கும் வறியோர்க்கும் தந்து உதவுவது - ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இத்தகைய தர்மங்கள் ரகசியமாக நிறைவேற்றப்பட வேண்டியது சிறப்பு.\nநன்றி - நல்லூர் ஹமீது\nஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிகின்றார்கள்.\nஉன்னுடைய சகோதரனைப் பார்த்து புன்னகை பூப்பதும் ஒரு தர்மமே\n- வழங்குவதற்கு ஒருவரிடம் எதுவும் இல்லையென்றால்\nஏழைகளுக்கும் தேவையுடையோர்க்கும் உதவி புரியட்டும்\n- அவரால் அதையும் செய்ய இயலாவிட்டால்\nநன்மை புரியும்படி பிறரைத் தூண்டவேண்டும்\n- அதைச் செய்யவும் அவரால் இயலாவிட்டால்\nதீயவற்றைப் புரிவதிலிருந்து, அவர் தம்மைத் தடுத்துக் கொள்ளட்டும். அதுவும் ஒரு தர்மமே\nஒரு சிறு கால அளவில் - இன்ன பிற - உலகியல் தேவைகளில் இருந்து தன்னை விலக்கி வைத்து, அதன் மூலம் பசி பட்டினியால் வாடும் வறியோரின் நிலையைத் தானும் உணர்ந்து -\nஉண்மையான முன்னேற்றம் எனும் ஆன்மிக வாழ்வினைத் தொடரும் முஸ்லிம் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் - என் அன்பின் இனிய,\nஅல்லாஹ் நல்லோருக்கு நற்செய்தி கூறுவோராகவும்\nதீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும்\nதன் தூதர்களை அனுப்பி வைத்தான் -\nநல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும் ,\nஅறத்தை நிலை நிறுத்தவும் -\nநான் யுகந்தோறும் பிறக்கின்றேன் -\n''..ஏகன் அநேகன் இறைவன் அடி வெல்க\n(இந்தப் பதிவு, இறையுணர்வின் அடிப்படையில் - Islam Presentation Committee, Kuwait - வழங்கிய வெளியீடுகளின் துணை கொண்டு வடிவமைக்கப்பட்டது)\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஆகஸ்ட் 07, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: இஸ்லாம், நோன்பு, ரமலான்\nவை.கோபாலகிருஷ்ணன் 07 ஆகஸ்ட், 2013 17:25\nமதங்கள் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றே.\nஎல்லா மதங்களுமே மனிதர்களை நல்வழிப்ப்டுத்தவே முயற்சிக்கின்றன + போதிக்கின்றன.\nதுரை செல்வராஜூ 07 ஆகஸ்ட், 2013 17:51\n.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 08 ஆகஸ்ட், 2013 03:04\nஇந்து மதத்தின் அருமை பெருமைகளை மட்டுமே அறிந்தவர் என்று எண்ணினேன், இஸ்லாமியத்திலும் கரை கண்டவர் தாங்கள் என்பதை அறிந்து கொண்டேன். நன்றி\nதுரை செல்வராஜூ 08 ஆகஸ்ட், 2013 06:17\n.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. எல்லா சமயங்களும் அடிப்படையில் அன்பு எனும் நூல் கொண்டு தான் தொகுக்கப்பட்டுள்ளன. நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்துள்ளன. மீண்டும் நன்றி.. எல்லா சமயங்களும் அடிப்படையில் அன்பு எனும் நூல் கொண்டு தான் தொகுக்கப்பட்டுள்ளன. நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்துள்ளன. மீண்டும் நன்றி\nஎல்லா மதங்களும் சொல்வது ஒன்றே தான்\nஅதை அழகாய் விளக்கிவிட்டீர்கள் இந்தப் பதிவை எழுதியதன் வாயிலாக.\nதுரை செல்வராஜூ 08 ஆகஸ்ட், 2013 06:49\n.. அன்பு தான் அனைத்துக்கும் ஆதாரம்..அதைப் புரிந்து கொண்டால் இல்லை சேதாரம்..அதைப் புரிந்து கொண்டால் இல்லை சேதாரம்.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nஇராஜராஜேஸ்வரி 08 ஆகஸ்ட், 2013 14:25\nநோன்பு - உடலுக்கு நலம் வழங்குகின்ற சிறந்த மருந்தாகவும் தம்மை உளத் தூய்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் சிறந்த வழிமுறை ஆகவும் அமைந்திருக்கின்றது.\nதுரை செல்வராஜூ 08 ஆகஸ்ட், 2013 17:18\n..தங்களின் அன்பான பாராட்டுகள் கண்டு மகிழ்கின்றேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅம்மன் தரிசனம் - 04\nஅம்மன் தரிசனம் - 03\nஆடி வெள்ளி - 03\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiselvam.blogspot.com/2008/04/blog-post_12.html", "date_download": "2018-06-25T11:37:22Z", "digest": "sha1:FPGSO6QJSH6KNLK2PDFCOHFCY2C5GBGB", "length": 3344, "nlines": 57, "source_domain": "unmaiselvam.blogspot.com", "title": "கிறிஸ்தவம்: கிறிஸ்தவர்களை கொடுமை படுத்திய நாத்திகவாதிகள்", "raw_content": "\nமத்தேயு 13:45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.\nஇஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்\nகிறிஸ்தவர்களை கொடுமை படுத்திய நாத்திகவாதிகள்\nPosted by உண்மை அடியான் at\nLabels: இயேசு, கிறிஸ்தவம், கிறிஸ்தவர், நாத்திகவாதி, பைபிள்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\nஇயேசு தன்னைக் \"கடவுள்\" என்று சொல்லிக் கொண்டாரா \nகிறிஸ்தவ எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு\nகிறிஸ்தவர்களை கொடுமை படுத்திய நாத்திகவாதிகள்\nஒரு தேனீர் கோப்பையின் சுயசரிதை\nஇந்த கேள்வி நீங்கள் கேட்டது உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaali-movie-trailer/", "date_download": "2018-06-25T11:43:49Z", "digest": "sha1:AKIIKP7UU66GEBVO43U66QLRGRPWRJOP", "length": 5369, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் ட்ரைலர் - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் ட்ரைலர்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் ட்ரைலர்\nநாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு.\nவசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக். 3 நாள் வசூல் நிலவரம் இதோ.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nசர்கார் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர். வைரல் போட்டோ உள்ளே \nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவாவ் செம்ம நடிப்பு தலைவா. இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nநீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.\nடிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் \nஅறிமுக பாடல் இவர் தான் பாட வேண்டும். கறார் காட்டிய ரஜினிகாந்த்\nமுதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.\nவிஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா\nஜெயம் ரவியின் அடங்க மறு பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.\nராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள “மெஹெந்தி சர்க்கஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nசூப்பர்ஸ்டார் இடம் எனக்கு மட்டும் சொந்தமில்லை…ரஜினிகாந்த் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_6075.html", "date_download": "2018-06-25T11:54:53Z", "digest": "sha1:IV7UZ4BKYPNFE2TKM2IT3M3ORCTORLUR", "length": 4016, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 46. சிற்றினஞ்சேராமை", "raw_content": "\nசிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nமனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்\nமனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு\nமனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_9584.html", "date_download": "2018-06-25T11:57:30Z", "digest": "sha1:OJJTECHBV62IJF6TIBWFS6GEMPEDH7LQ", "length": 3946, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 58. கண்ணோட்டம்", "raw_content": "\nகண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nகண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்\nபண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nஉளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nமண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nகண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nபெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126051-topic", "date_download": "2018-06-25T12:12:45Z", "digest": "sha1:VWP7AH3MTOGGMJQMQ7KSORKSRBQWJHNS", "length": 12956, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முனிமூன் போயிட்டு வந்தேன்…!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த ��ொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஈகரை த���ிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: முனிமூன் போயிட்டு வந்தேன்…\nRe: முனிமூன் போயிட்டு வந்தேன்…\nRe: முனிமூன் போயிட்டு வந்தேன்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/List-of-final-electorate-in-the-Trichy-district-of-2018-Most-Srirangam-At-least-the-lowest-voters-i-", "date_download": "2018-06-25T12:10:34Z", "digest": "sha1:FSUY36N4ZASET2GVGB7ERVBMCO2RN3ET", "length": 14225, "nlines": 120, "source_domain": "justknow.in", "title": "திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nதிருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில்\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின், ஆணைப்படி 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இன்று வெளியிட சார்ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீரங்கம் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களும், குறைந்த பட்சமாக லால்குடி தொகுதியிலும் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 10,74,806 நபர்களும், பெண் வாக்காளர்கள் 11,26,522 நபர்களும், 185 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 22,01,513 வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,610 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,35,342 நபர்களும், 6 இதர வாக்காளரும் என 2,66,958 வாக்காளர்களும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,40,229 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,48,654 நபர்களும், 21 இதர வாக்காளர்களும் என 2,88,904 வாக்காளர்களும், திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதி��ில் ஆண் வாக்காளர்கள் 1,24,308 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,32,388 நபர்களும், 12 இதர வாக்காளர்களும் என 2,56,708 வாக்காளர்களும், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,328 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,25,441 நபர்களும், 37 இதர வாக்காளர்களும் என 2,44,806 வாக்காளர்களும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,35,536 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,38,727 நபர்களும், 50 இதர வாக்காளர்களும் என 2,74,313 வாக்காளர்களும், இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,00,986 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,06,494 நபர்களும், 14 இதர வாக்காளர்களும் என 2,07,494 வாக்காளர்களும், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,09,898 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,15,778 நபர்களும், 28 இதர வாக்காளர்களும் என 2,25,704 வாக்காளர்களும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,07,278 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,11,839 நபர்களும், 13 இதர வாக்காளர்களும் என 2,19,130 வாக்காளர்களும், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,05,633 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,11,859 நபர்களும், 4 இதர வாக்காளர்களும் என 2,17,496 வாக்காளர்களும் என மொத்தம் 10,74,806 ஆண் வாக்காளர்களும், 11,26,522 பெண் வாக்காளர்களும், 185 இதர வாக்காளர்கள் என திருச்சி மாவட்டத்தில் 22,01,513 வாக்காளர்கள் உள்ளனர்.\n01.01.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 03.10.2017 முதல் 15.12.2017 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. கடந்த 08.10.2017 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமின் போது 8,516 விண்ணப்பங்களும், 22.10.2017 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமின் போது 11,297 விண்ணப்பங்களும் வரப்பெற்றன.\nசிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் 55,832 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 54,459 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 1,373 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 18,343 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 26,702 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளில் மக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்.\nமேற்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரி��் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, அனைத்து கட்சி பிரதிநிதிகள், இராவணன் (அஇஅதிமுக), அன்பழகன் (திமுக), சிவாஜிசண்முகம், வரதராஜன் (இந்திய தேசிய காங்.), காளீஸ்வரன் (பாரதிய ஜனதா கட்சி), இந்துராஜ் (மார்க்சிஸ்ட்), சுரேஷ் (இ.கம்யூ.), திருப்பதி (தேமுதிக), கோவிந்தராஜ், ஜெயக்குமார் (தேசியவாத காங்.) உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில்\nகிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் எஸ்.வளர்மதி துவக்கி வைப்பு\nபசுமைச் சூழலுக்கு எதிராக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை தேவை - தண்ணீர் அமைப்பினர்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 27-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக செயல்பட்டால் 7 ஆண்டு சிறைதண்டனை; ஆளுநர் மாளிகை அறிவிப்பு\nInvite You To Visit திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://okv-tamilblogs.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-06-25T11:23:38Z", "digest": "sha1:FARMXMRGUU3T72ODWWRLYETUXXXJDXNP", "length": 13712, "nlines": 42, "source_domain": "okv-tamilblogs.blogspot.com", "title": "வேணி கிறுக்கல்கள்: அரசின் ஆடம்பர செலவுகள் - தீர்வு எங்கே?", "raw_content": "\nஅரசின் ஆடம்பர செலவுகள் - தீர்வு எங்கே\nஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் - தீர்வு யார் கையில்\nவிண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான சாலைகள், வேளாண் உற்பத்திக்குறைவு, நஷ்டப்படும் விவசாயிகள், கிராமாப்புற கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, தரமான உயர் கல்வி கூடங்கள், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு இவை எல்லாவற்றையும் ஓரந்தள்ளி விட்டு நம் நாட்டின் பல மாநிலங்களில் அரசுகள் தங்களால் முடிந்தவரை கோடிகளை ஆடம்பரமாய் அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ நம் நாட்டில் அரசியல் கட்சிகள் பணம் சுருட்டுவதிலும், ஆடம்பரமாய் செலவழிப்பதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை தவறாமல் நிரூபித்தும் வருகின்றன. இதற்கு காரணம் யார் அரசியல்வாதிகளா\nஇன்று விலைவாசி பன்மடங்கு உயர்ந்து எந்த பொருள் வாங்கினாலும் தலை சுற்றுகிற அளவிற்கு போய் விட்டது. ஆனால் விலைவாசி உயர்விற்கேற்ற அளவிற்கு ஊதிய உயர்வு யாருக்கும் இல்லை. சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதையெல்லாம் தாங்க கூடிய அளவிற்கு ஊதியம் உள்ளது. மற்றவர்கள் பாடு சங்கடமாகவே உள்ளது.\nமாநில மாவட்ட தலைநகர நெடுஞ்சாலைகள், முக்கிய அரசியல் வாதிகளின் குடியிருப்பு அருகில் உள்ள சாலைகளில் மட்டுமே அரசுகள் ஓரளவிற்கு அக்கறை காட்டுகின்றன. கிராம மற்றும் நகர்ப்புற சாலைகளில் மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு குண்டும் குழியுமான சாலைகளும், ஒரு தடவை வாகனம் சென்று வந்தாலே அதை பணிமனைகளில் சென்று விட வேண்டும் என்ற நிலையில் உள்ள சாலைகளும் ஏராளம். வேறு வழியின்றி மக்கள் இதிலும் பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.\nநம் நாட்டில் 25 % விளைநிலங்கள் பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்தில் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் அறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. உணவு பொருட்களை ஏற்றுமதி செய்த நாம் இருக்குமதி செய்யுமளவிற்கு வேளாண் துறை நசிந்துள்ளது. விவசாயிகள் சிலரை தேர்ந்தெடுத்து பாலைவனங்களை சோலைவனங்கலாக்கிய நாடுகளை பார்வையிட சொல்லும் அரசுகளுக்கு அந்த நாடுகள் இந்த நிலையை அடைய என்ன செய்தன, வேளாண்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதை அறிந்து செயல்படுவதில் அக்கறை இல்லை. மிகவும் சுகாதாரமான சில நாடுகளை சென்று பார்த்துவிட்டு இங்கேயும் அதை செயல்படுத்தப் போகிறோம் என அறிவிக்கும் முன் சில அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குப்பையை கீழே போடாதே, எச்சில் துப்பாதே என அறிவிக்கும் முன் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டோமா அதை முறையாக பராமரிப்பது எப்படி என்பதை எல்லாம் சிந்தித்து செயலாற்றிவிட்டு அறிவிக்க வேண்டும். இங்கு வெறும் அறிக்கையில் மட்டுமே அரசியல் நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய கேலிக்குரிய விஷயம்.\nகிராமபுறங்களில் உள்ள கல்வி கூடங்களின் நிலையை ஆய்வு செய்து நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி அங்கும் கிடைக்க வழிவகை செய்தாக வேண்டும். பல கிராமங்களில் பெயரளவில் மட்டுமே கல்வி கூடங்கள் இயங்குகின்றன. அலுவலக பணியில் தொடங்கி அனைத்து அரசு பணிகளிலும் நியமனத்தில் 80 % லஞ��சம் மூலமே நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. தகுதி திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.\nகல்வி கொள்ளை லாபம் சம்பாதிக்க பயன்படும் தொழிலாக பார்க்கப்படுவதால் உயர் கல்விக்கான தரமான கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறை காரணமாக ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். முடிந்தவரை இந்த எண்ணிக்கையை குறைக்கலாம்.\nஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கிராமங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முதல் பல அரசின் திட்டங்களும் 75 % அறிக்கைகளில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை போன்ற பொதுவாக மக்களுக்கு நலனளிக்கும் விஷயங்கள் ஏராளம் செய்யப்படாமல் உள்ளன.\nஇப்படி கவனம் செலுத்த வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும் அதை எல்லாம் விட்டு விட்டு கோடிக்கணக்கில் செலவழித்து தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்கள் பணத்தை அள்ளி வீசுவதும், பல கோடிகள் செலவழித்து மாநாடு நடத்துவதும் ஏன் தமிழ் மக்களின் மீது அக்கறை இல்லாமல் மொழியை எப்படி வளர்க்க முடியும். அந்தந்த மொழி பேசும் மக்கள் நன்றாக இருந்தாலே மொழியும் வளரும். மொழியை மற்றும் காப்பாற்றி என்ன செய்ய போகிறோம் தமிழ் மக்களின் மீது அக்கறை இல்லாமல் மொழியை எப்படி வளர்க்க முடியும். அந்தந்த மொழி பேசும் மக்கள் நன்றாக இருந்தாலே மொழியும் வளரும். மொழியை மற்றும் காப்பாற்றி என்ன செய்ய போகிறோம். இவ்வித மாநாடுகளால் சாமானிய மனிதனுக்கு என்ன பயன். இவ்வித மாநாடுகளால் சாமானிய மனிதனுக்கு என்ன பயன். தமிழ் மாநாடுகள் நடத்துவதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இல்லை. குறைந்த செலவில் அறிஞர்களை வைத்து நடத்த வேண்டும் என்பது தான் ஓட்டு மொத்த சாமானிய தமிழனின் விருப்பமும் கூட.\nஇதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய மக்கள் வேறுவழியில்லாமல் பணத்திற்காக வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதெல்லாம் தடுக்க இளைய தலைமுறை முயல வேண்டும். மக்கள் சக்தி மகத்தானது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்காத வரை அரசியலில் ஆடம்பரம், அவரவர் சுயநலத்திற்காக தனி மாநில கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் மக்கள் கையில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளது. சிந்திக்குமா இளைய தலைமுறை\nLabels: அரசின் ஆடம்பர செலவுகள், இளைஞர்கள் சிந்திப்பார்களா\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி March 6, 2010 at 5:53 AM\nஒத்த கருத்துக்கள்.. தெளிவான ஓட்டம்...\nஎன் கருத்துக்களும் உங்களுடையதும் ஒன்று போலவே தோன்றுகிறது...\nதுபாய் நேற்று இன்று நாளை\nஅரசின் ஆடம்பர செலவுகள் - தீர்வு எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/02/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8B-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T11:37:59Z", "digest": "sha1:HY5FY3ES2Y7H6IB4PG7CQGNZTR5J4I6I", "length": 45569, "nlines": 261, "source_domain": "www.tamilhindu.com", "title": "எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இசை, கலைகள்\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\nஎப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.\nபுல்லரிக்க வைக்கும் ஒரு விஸ்தாரமான கல்யாணி ராக ஆலாபனை; அழகழகான பிடிகளும் பிருகாக்களும்- செவிக்கும் சிந்தைக்கும் விருந்து தான் வித்வான் ராஜ்குமார் பாரதி பாடிக் கொண்டிருந்தார். ‘சிவராத்திரிக் கச்சேரி ஆயிற்றே, சிவன் மேல் கல்யாணியில் இது என்ன பாட்டு,’ என சபையோர் எல்லாரும் வியந்து யோசிக்கிறார்கள். நானோ ஆனந்தக் களிப்பில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் வித்வான் எனது வேண்டுகோளின் படி முத்துத் தாண்டவரின், ‘ஆடினது எப்படியோ திருநடனம் ஆடினது எப்படியோ,’ என்ற பாடலைப் பாடப் போகிறார் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும் வித்வான் ராஜ்குமார் பாரதி பாடிக் கொண்டிருந்தார். ‘சிவராத்திரிக் கச்சேரி ஆயிற்றே, சிவன் மேல் கல்யாணியில் இது என்ன பாட்டு,’ என சபையோர் எல்லாரும் வியந்து யோசிக்கிறார்கள். நானோ ஆனந்தக் களிப்பில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் வித்வான் எனது வேண்டுகோளின் படி முத்துத் தாண்டவரின், ‘ஆடினது எப்படியோ திருநடனம் ஆடினது எப்படியோ,’ என்ற பாடலைப் பாடப் போகிறார் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும் அந்தப் பரவச நிலைக்காகத் தயாராகி விட்டேன்.\nப: ‘ஆடினது எப்படியோ திருநடனம் ஆடினதெப்படியோ\nஅ: தேடிய மெய்ப்பொருளே வளமேவு சிதம்பரத்-\nதேஒரு சேவடி தூக்கி நின்(றாடினதெப்படியோ)\nச: பஞ்சவண்ணமுமல்ல பஞ்ச பூதமுமல்ல\nநெஞ்சில் நினைவும் அல்ல நினைவில் கணமும் அல்ல\nஅஞ்சு முகமும் அல்ல ஆறாதாரமும் அல்ல\nவஞ்சி மரகதவல்லி கொண்டாட நின்(றாடினதெப்படியோ)’\nதன்னை மறந்து, தன் சுற்றுச் சூழலையும் மறந்து, இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல் அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு அமைந்தது. இன்னும் வேண்டுவோருக்குப் பெரும் தத்துவங்களையும் பொதிந்து வைத்துக் கொண்டிருப்பது.\nமுதன் முதலாக இந்தப் பாடலை பம்பாய் சகோதரிகள் பாடி ஒரு ஒலிநாடாவில் கேட்டிருந்தேன். வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம். ஆறு நிமிடங்களில் பாடியிருந்தார்கள். இன்று கச்சேரியின் முக்கியப் பாடலே இது தான் யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம். ஆறு நிமிடங்களில் பாடியிருந்தார்கள். இன்று கச்சேரியின் முக்கியப் பாடலே இது தான் ராக ஆலாபனை, ‘அஞ்சு முகமுமல்ல,’ என்ற இடத்தில் நிரவல், கற்பனை ஸ்வரங்கள், தொடர்ந்த தனி ஆவர்த்தனம் என ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாடப்பட்ட பாடல். உள்ளம் நிறைந்து தளும்பி மெல்ல வழியும் ஆனந்தத்தில், கண்ணீர் பெருக கரங்குவித்துச் சிரம் தாழ்த்தி நடராஜனை என் சிந்தையில் இருத்திய பாடகருக்கு நன்றி செலுத்தினேன்.\nஆடினதெப்படியோ – கல்யாணி – பம்பாய் சகோதரிகள் குரலில்\nஇதன் பின் இந்தப் பாடலை யாருமே துக்கடாவாகக் கூடப் பாடிக் கேட்கவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. ஏன் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது\nமுத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை இவர்கள் மூவரும் ‘தமிழிசை மூவர்’ என அறியப் பட்டனர். 16, 17ம் நூற்றாண்டுகளில் சீர்காழியில் வாழ்ந்த முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். பெற்றோர் இட்ட பெயர் தாண்டவன். இள வயதில் ஒரு தீராத அருவருக்கத்தக்க நோயால் பீடிக்கப் பட்டுத் துன்புற்றதனால் இவர் தமது குலத்தொழிலில் ஈடுபட இயலவில்லை. அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார். இவ்வாறு செய்யும்படி அவருக்குக் கூறியதும் பார்வதி அன்னையே நோய் நீங்கி ஒளி பொருந்திய உடலைக் கொண்டதால் இவரது பெயர் இப்போது முத்துத் தாண்டவர் என வழங்கப்பட்டது. முதலில் இவ்வாறு அவர் பாடிய பாடல் ‘பூலோக கயிலாயகிரி சிதம்பரம்,’ என்பதாம்.\nமுதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது.\n‘அருமருந்தொரு தனிமருந்தம்பலத்தே கண்டேனே,’ என்ற பாடலை நம்மில் நிறையப் பேர் கேட்டிருப்போம். காம்போதியிலும் மோஹனத்திலும் பாடப்படுகிறது. முத்துத் தாண்டவரை ஒருமுறை பாம்பு கடித்தபோது பாடிய பாட்டாகக் கூறப்படுகிறது. இதன் சரணங்களை நோக்கினால் இது மனிதனின் பெரும் பிறவி நோய்க்கு மருந்தாகவல்லவோ கூறப்படுகிறது என நாம் அதிசயிப்போம்.\nத்ருத்தித் தித்தி என்றாடும் மருந்து\nதேவாதி மூவர்கள் காணா மருந்து\nகருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து\nகாலனைக் காலால் உதைத்த மருந்து.\nஅருமருந்தொரு தனி மருந்து- காம்போதி – எஸ்.மஹதி குரலில்\nதில்லை ஈசனைத் தாம் வழிபட்டு மகிழ்ந்த அனுபவத்தை ஆந்தோளிகா ராகத்திலமைந்த ‘சேவிக்க வேண்டுமைய்யா,’ என்ற கீர்த்தனையில் நயம்பட வர்ணிக்கிறார். எவ்வாறு தரிசனம் செய்ய வேண்டும் எனவும் மற்ற அடியாரை எல்லாம் ஆற்றுப்படுத்தியும் வைக்கிறார். பொருளும் அருளும் மிகுகின்ற பாடல்\nசேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்\nதேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு (சேவிக்க)\nசிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து\nபக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ (சேவிக்க)\nநாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்\nதில்லை மூவாயிரவர் வளர் வீதியும்\nதிருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும் (சேவிக்க)\nஇந்த மார்கழியில் யாரெல்லாம் தில்லை சென்று தரிசித்தார்களோ கொடுத்து வைத்தவர்கள் \nசேவிக்க வேண்டுமைய்யா- ஆந்தோளிகா- ஜி என் பாலசுப்ரமண்யம் குரலில்\nமற்றுமொரு முத்தான பாடல் – கேட்டேயிராதது- கிட்டத்தட்ட 40-50 ஆண்டுகள் ஆகி விட்ட பொக்கிஷமான ஒரு ஒலிப்பதிவு- இதில் என்ன புதுமையைக் காண்கிறோம் எல்லாரும் வழிபடுவது போலத்தான் இப்பாடல்களும் தில்லை ஈசனை ஏற்றுகின்றன; போற்றுகின்றன. ஆயினும், ‘என்னப்பனல்லவா, என்னய்யன் அல்லவா,’ என ஒரு அடியார் பாடியதைப் போன்ற உரிமை கலந்த பேரன்பு வெகு இயல்பாகச் சொற்களில் இழந்தோடுவதை வெளிப்படையாக இந்தப் பாடல்களில் உணர இயலும்\nசுந்தர குஞ்சித பாதநிலை கண்டு\nசந்ததம் தில்லை சிவகாமி பங்கனார்\nதானந்தமாகிய ஆனந்த நாடக (சுந்தர)\nநல்லவர் செம்மை மனத்தவர் போற்றும்\nநம்பும் அடியார் பிறவியை மாற்றும்\nதில்லை மூவாயிரர் பூஜை செய்தேற்றும்\nதிருமால் தன் கண்ணை மலரென சாற்றும் (சுந்தர)\nதெரியாதவர்களுக்கு ஒரு புராணக் கதை இந்தக் கடைசி வரியில் பொதிந்துள்ளது. திருமால் ஒரு சமயம் சிவபிரானை நூற்றெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார். அர்ச்சனை முடியும் சமயம் ஒரு மலர் குறைந்து காணப் பட்டது. உடனே சிறிதும் கவலைப் படாமல் தமது ஒரு கண்ணையே அகழ்ந்தெடுத்து மலராக சிவபிரானுக்குச் சாற்றினாராம் திருமால் இதனால் தான் தாமரைக் கண்ணன், அம்புஜாக்ஷன், அரவிந்த லோசனன் எனப்படுகிறாரோ என்னவோ என்று அதைத்தான் முத்துத் தாண்டவர் இக்கடைசி வரியில் கூறுகிறார்.\nசுந்தர குஞ்சித பாத நிலை- கரஹரப்ரியா- பி. ஏ. பெரியநாயகி குரலில்\nதில்லைச் சிற்றம்பலத்தானின் நடனத்தைக் கண்டு அன்பு கொண்டு தன்னையே இழந்து அவனை, அவனது நடனத் திருவுருவைப் பாடிப் பரவிய அடியார்கள் பலர். அவர்களுள் முத்துத் தாண்டவரும் ஒருவர் என்றாலும் அழகான எளிய சொற்களைக் கொண்டு அமைந்த அவரது பாடல்களை ஆழ்ந்து நோக்கிச் சிந்தித்தால் அவர் ஐயனின் நடனத்தை அணு அணுவாக ரசித்து அனுபவித்து ஆனந்தவயத்தராகிப் பாடும் அருமை விளங்கும்.\n‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ,’ என்ற பாடலில் ஆடலரசனின் அற்புத நடனத்தை ஒவ்வொரு கூறாகப் பார்த்துத் தாம் பெற்ற எல்லையற்ற பேரானந்தத்தை நமக்குப் பாட்டின் சரணத்தில் நிறைத்து அளித்து நம்மையும் அவன் சரணாரவிந்தங்களில் பணிய வைக்கும் நேர்த்தி ஒரு அற்புத அனுபவம். உதாரணத்திற்கு எல்லாரும் வழக்கமாகப் பாடும் ஒரு சரணம். இன்னும் இரண்டு சரணங்கள் உள்ளன.\nஆரநவமணி மாலைகள் ஆட ஆடும் அரவும் படம் பிடித்தாட\nசீரணி கொன்றை மலர்த்தொட��யாட சிதம்பரத்தேர் ஆட\nபேரணி வேதியர் தில்லை மூவாயிரம்\nபேர்களும் பூஜித்துக் கொண்டு நின்றாட\nகாரணி காளி எதிர்த்து நின்றாட கனகசபை தனிலே (ஆடிக் கொண்டார்)\nகண்டு களிக்கவில்லையா நீங்கள் கண்முன் ஐயனின் ஆனந்த நடனத்தை இதனை சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்கும்போது புல்லரிக்கும்.\nஆடிக்கொண்டார் – மாயாமாளவகௌளை – வித்யா கல்யாணராமன் குரலில்\nதில்லை ஈசனிடம் பேரன்பு பூண்டவர் எனக் கண்டோம். ஆக்கி அளித்து உலகை நீக்கி மறைத்து அருளி ஐந்தொழில் புரிபவனின் செயலை, ‘மாயவித்தை செய்கிறானே அம்பலவாணன்’ என்ற கரஹரப்ரியா பாடலில் அவனை ஒரு மாயவித்தைக் காரனாக வர்ணித்துப் பாடும் நயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.\nமாயவித்தை செய்கிறான் காயம் இன்றெடுத்துக் கொண்டு\nநேயமான வெளி தன்னில் உபாயமாய் கோட்டத்திருந்து (மாயவித்தை)\nஉண்டு பண்ணி வைக்கிறான் கொண்டு கொண்டு போகிறான்\nநன்றுக்கும் தீதுக்கும் நடுவாய் இருக்கிறான்\nபண்டு நாலு வெளியெங்கும் பாரெங்கும் காணவொண்ணான்\nஅண்டர் தொழ அம்பலத்தில் நொண்டி கட்டி ஆடிக்கொண்டு (மாயவித்தை)\nபிறப்பு இறப்பு பற்றிய பெரும் தத்துவக் கருத்துக்களையும், சித்தரான திருமூலர் விளக்கியருளும் இறைவனின் அரும் பெரும் அதிசய குணங்களையும், அவன் நமக்கெல் லாம் எளியனாய்த் தில்லையம்பலத்தில் ‘நொண்டி கட்டி’ ஆடிக் கொண்டு அருள் புரிவதையும் இதை விட அழகாக, அன்பு மிக யாரால் கூற முடியும் (பண்டு சிறுமியர் ஒரு காலை மடித்துக் கொண்டு, நொண்டிய வண்ணம் ‘பாண்டியாடுவது’ என ஒரு விளையாட்டை விளையாடுவர். அதைப் போல் ஈசனும் ஒரு காலைத் தூக்கிய வண்ணம் ‘நொண்டி’யாட்டம் ஆடுகிறான் எனக் குழந்தை போல உரிமையுடன் கூறியுள்ளார்.)\nஇதையும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்பது உணர்ச்சி பூர்வமான ஒரு அனுபவத்தை நமக்களிக்கின்றது. சமீப காலங்களில் இவைகளை எல்லாம் யாரும் பாடிக் கேட்கவே இல்லை எனும் வருத்தம் மேலிடுகிறது. தமிழிசை மூவரில் ஒருவர் இயற்றியது என்றால் சும்மாவா இவையெல்லாம் விலைமதிப்பற்ற இசைரத்தினங்களல்லவா\nமாயவித்தை செய்கிறானே -கரஹரப்ரியா- சீர்காழி கோவிந்தராஜன் குரலில்\nநாதநாமக்ரியாவில் அமைந்து உள்ளத்தை உருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமியின், ‘ஆரார் ஆசைப்படார்,’ என்ற பாடலைக் கேட்காத சங்கீத ரசிகரே கிடையாது. ‘அந்தமுடன் பதஞ்சலி புலி போற்ற அனவரதமும் கனக சபையில் ஆடிச் சிவந்து என்னைத் தேடிய பாதத்துக்கு ஆரார் ஆசைப்படார்.’ பாடலின் சொல்லாட்சி சிலிர்க்க வைக்கிறது. தேடிவந்து உய்விக்கும் தெய்வம் என அல்லவா தில்லையானை ஏற்றுகிறார்\n‘அய்யனே நடனம் ஆடிய பொற்பாதா ஆனந்த கைலாயனே,’ எனும் சாவேரி ராகப் பாடலில் திரும்பவும் நடமிடும் பொற்பாதங்களில் ஆழ்ந்து, அந்த நடனத்துக்கு ஏற்பத் தனது கிருதியில் ஜதி சொல்கிறார்\nதுய்யனே திருச்சபை தன்னில் தாண்டவம்\nதோகுஜம் தரி தாகுதித்திமி திகுதம் என்றொரு பாதம் தூக்கிய (அய்யனே)\nவேழமுகனைப் பெற்ற விமலா நமசிவாயா\nஆழிதரித்த கையான் ஆன முகுந்தன் நேயா\nசோழன் கை வெட்டுண்ட தூயா அன்பர் சகாயா\nதோகுஜம் தரி தாகுதித்திமி திகுதம் என்றொரு பாதம் தூக்கிய (அய்யனே)\nஅய்யனே நடனம் – சாவேரி – விஜய் சிவா குரலில்\nதில்லை அம்பலவாணனைப் பாடியே காலங்கழித்தவரின் மிக அருமையான பாடல்கள் பல தற்போது வழக்கொழிந்து அறுபது பாடல்களும் 25 பதங்களுமே கிடைத்துள்ளன பதங்கள் அனைத்துமே நாயகி பாவத்தில் அமைந்து நாயகனை (ஈசனை) அடையத் துடிக்கும் தலைவியின் (ஆன்மாவின்) தாபத்தை, ஆவலை வெளிப்படுத்துவதாக உள்ளன என்பது அருமையானது. மிகவும் பிரபலமாக, நாட்டியக் கலைஞர்களாலும் இன்றும் மேடைகளில் ஆடப்படும் பதம் ‘தெருவில் வாரானோ,’ என்ற கமாஸ் ராகப் பதமாகும்.\nதெருவில் வாரானோ என்னை சற்றே திரும்பிப் பாரானோ\nஉருவிலியொடு திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடராஜன் (தெருவில்)\nவாசல்முன் நில்லானோ எனக்கொரு வாசகம் சொல்லானோ\nநேசமாய்ப் புல்லேனோ கழைவைத்த ராஜனை வெல்லேனோ\nதேசிகன் அம்பலவாணன் நடம்புரி தேவாதி தேவன் சிதம்பரநாதன் (தெருவில்)\nதெருவில் வாரானோ – பரத நாட்டியத்தில்\nஇதில் இன்னொரு வருத்தம் என்னவெனில், தமிழர்களாகிய நாம், பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ‘உருவிலி’ என்னும் சொல்லை ‘ஒருவிழி’ எனச் சிலர் பாடி ஆடுவது தான் ‘உருவமற்ற (அனங்கன்) ஆகிய மன்மதனையும் திரிபுரத்துடன் எரித்த நடராஜன்,’ எனப் பொருள் கொள்ள வேண்டும்\nமற்றுமொரு பதம் ‘இத்தனை துலாம்பரமாய், என்பது- தன்யாசி ராகத்தில் அமைந்தது. ஒவ்வொரு பாடலையும் பதத்தையும் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். வாய்ப்பு உண்டானால் மற்றொரு சமயம் அவற்றை விளக்கமாய்க் காணல���ம்.\nதில்லை அம்பலத்தானைப் பாடித் தன் வாழ்நாளைக் கழித்த முத்துத் தாண்டவர் ஒரு ஆவணி மாதம் திருப்பூச நட்சத்திரத்தன்று, ‘மாணிக்கவாசகர் பேறெனக்குத் தர வல்லாயோ அறியேன்,’ என உருக்கமாகப் பாடி நின்றார். அவ்வமயம் மூலத்தானத்தில் இறைவனிடமிருந்து ஒரு பேரொளி எழுந்து அவரைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டது.\nசில முக்கியமான இசைக் குறுந்தகடுகள்:\n1. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடியுள்ள தமிழ் மும்மணிகள்- அழகான சில அபூர்வக் கிருதிகளைக் கொண்டது.\n2. மாதங்கி ராமகிருஷ்ணன் குழுவினர் பாடியுள்ள முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள் (நீண்ட நாட்களுக்கு முன்பு ஒலிநாடாவாக வாங்கியது; இப்போது குறுந்தகடு வெளிவந்துள்ளதா எனத் தெரியவில்லை)\nகுறிச்சொற்கள்: carnatic-music-legends, அம்பலவாணர், இசை அனுபவம், இசைக்கலைஞர், இசைமேதை, எப்படிப் பாடினரோ, கச்சேரி, கச்சேரிகள், கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், கீர்த்தனை, சிதம்பரம், சீர்காழி, தமிழிசை, தமிழிசை மூவர், தமிழ்க் கீர்த்தனை, தில்லை, நடனம், நடராஜர், பரதநாட்டியம், முத்துத் தாண்டவர், வாக்கேயக் காரர்\n5 மறுமொழிகள் எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\n” என்று முதன் முதலில் வியந்து உறைந்து நின்றது அன்னை மாகாளியாகத்தான் இருக்கமுடியும் திருவாலங்காட்டில் சிவனாரின் வேகமான சுழல் நடனத்தைக் கண்டு மயங்கியவள் அன்னை திருவாலங்காட்டில் சிவனாரின் வேகமான சுழல் நடனத்தைக் கண்டு மயங்கியவள் அன்னை யாரும் பார்க்காவண்ணம் கீழே விழுந்த குழையை பெரு விரலால் சுண்டி எடுத்து காதில் மாட்டிக்கொண்டே நடன வேகம் தடைபடாது நடந்தது எப்படியோ யாரும் பார்க்காவண்ணம் கீழே விழுந்த குழையை பெரு விரலால் சுண்டி எடுத்து காதில் மாட்டிக்கொண்டே நடன வேகம் தடைபடாது நடந்தது எப்படியோ உலகளந்த பெருமாளை மிஞ்சும் வகையில் ஊர்த்துவ தாண்டவம் தோன்றியது எப்படியோ உலகளந்த பெருமாளை மிஞ்சும் வகையில் ஊர்த்துவ தாண்டவம் தோன்றியது எப்படியோ அந்த ஊர்த்துவ திருப்பாதமும் பாதாளம் ஏழும் கடந்து கீழே போன பாதமும் அயனும் மாலும் அறியாது வியந்தது எப்படியோ \nதமிழுக்கு தமிழிசைக்கு இங்கு மரியாதைதர ஆட்கள் இருக்கிறார்கள் என்று காணும்போது உவகையேற்படுகிறது..\nஇராஜ்குமார் பாரதி பாடியதைக் கேட்டால், தமிழுக்கு மரியாதை கொடுக்க மனது வராமலிருக்குமா\nசொல்லில் உய���்வு தமிழ்ச்சொல்லே என்று பாடிய பாரதியின் குருதியல்லாவா அவரிடம் ஓடுகிறது (கொள்ளுப்பெயரன்னல்லவா\nமற்ற பகுதிகள் போல இப்பகுதியிலும் ஒலிநாடாக்களை / காணொளிகளைப் பகிர்ந்தமை மிக சிறப்பு.\nஆடிக்கொண்டார் இந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ …………. இந்த பாடல் மிகவும் ப்ரஸித்தி பெற்ற பாடல்.\nபல வித்வான் களும் பாடிய பாடல்.\nமற்ற பாடல்களையும் மனதொன்றிக் கேட்டு மகிழ்ந்தேன்.\nஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கீர்த்தனைகள் பற்றிய பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவாழ்த்துக்கள் ஸ்ரீமதி மீனாக்ஷி கணேஷ்.\nதமிழன்பர்களின் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி. திருச்சிற்றம்பலம்\nதமிழிசை மூவர் திருவடி போற்றி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n• ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nமதர் தெரசா: ஒரு பார்வை\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nவன்முறையே வரலாறாய்… – 21\nஅக்பர் என்னும் கயவன் – 18\nஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வ��்த ஒரு மனிதர்\nஇந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-06-25T11:47:13Z", "digest": "sha1:E2ZMIYR6MI7OZVCCV33CEO75QL5PLC3O", "length": 11421, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "நிலவை நோக்கி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nதமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது... கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்... [மேலும்..»]\nநாசா – வெண்ணிலவை நோக்கி\n1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா வி��்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\nபுதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஅக்பர் எனும் கயவன் – 4\nஅறியும் அறிவே அறிவு – 10\nஅறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13\nஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nநம்பிக்கை – 8: பக்தி\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nBSV: இப்போது அரசு இல்லை. ஆளுநர் வழியாக மத்திய அரசே ஆள்கிறது. அனை…\nஅ.அன்புராஜ்: ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார …\nஅ.அன்புராஜ்: ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்…\nஅ.அன்புராஜ்: திருவாசகம் வீடுதோறும் ஒலிக்கப்பட கோவில் தோறும் ஓதப்பட ஆவன செ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3510", "date_download": "2018-06-25T11:41:39Z", "digest": "sha1:DB5RCL62WBLBFWQXRZGFOEMLGVFB3ESP", "length": 5455, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அளவில் முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள் - Adiraipirai.in", "raw_content": "\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அளவில் முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள்\nஅதிரை அளவில் 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள் விபரம்:\nஹஃபீலா 491 /500 பள்ளி:இமாம் ஷாபி\nஆய்ஷா சித்திக்கா 491/500 பள்ளி:காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி\nநிஹாரா, 489/500 பள்ளி:காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி\nஅர்ச்சனா 489/500 பள்ளி:காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி\nஆய்ஷா 489/500 பள்ளி:காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி\nதீவிகா 484/500 பள்ளி:அதிரை அரசு NO.1பெண்கள் பள்ளி\nஅதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்\nஅதிரையில் முதல் இடம் பிடித்தவரின் தந்தையிடம் காணொலி\nலயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2016/05/15/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-25T12:10:04Z", "digest": "sha1:SLHBCFPBZMTW5UFVMJLTOWL32ZMWYIDL", "length": 24017, "nlines": 379, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..? | eelamview", "raw_content": "\nதாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..\nவிடுதலை தந்த மூச்சே என்\nஉனக்கு பூமாலை சூட முடியாமல்\nமுற்றும் துறந்த முனிவன் என்கிறார்\nபுன்னகை தாங்கும் இன்ப வதனமும்\nதமிழீழ நாட்டின் மேதகு தலைவா\nநிலம் பார்த்து அதிரும் வண்ணம்\nநாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்\nமலைபிளக்க வெடி வைத்தது போல்\nமுடித்து விட்டார் பகையை என்ற\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை\nகண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை\nகண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ\nஎண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த\nவண்ண விளக்கிது மடியத் திருவுளமோ\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nமாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து\nகாதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ\nமே��ோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ\nஎண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு\nகண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ\nநெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி\nவஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி\nஉப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்\nசெப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே\nசொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்\nசொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்\nசிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\nஎன்றெமதன்னை கை விலங்குகள் போகும்\nஎன்றெமதன்னை கை விலங்குகள் போகும்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nபஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ\nபாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ\nபஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ\nபாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ\nதாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ\nதாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\nஎன்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்\n-இன்போ தமிழ் குழுமம் –\nகப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nஇனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் ��தற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-06-25T11:37:14Z", "digest": "sha1:RG7UHTKXKSV3JT5NBG2LGMUEZTHH654C", "length": 12595, "nlines": 57, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: எம்பெருமானார் அவதார நாள் உற்சவம்", "raw_content": "\nஎம்பெருமானார் அவதார நாள் உற்சவம்\nவாருங்கள் ;துழாயானைத் தொழலாம் என்று நம்மாழ்வார் பாடியபடி இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இளையழ்வாராக இராமனுஜர் அவதரித்தார்.\nதிருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவ ஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .\nஇராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது சீடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித் தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, \"தானுகந்த திருமேனி\" ஆக கோவில் கொண்டார்.\"\nவருடா வருடம், \" காரேய் கருணை எதிராஜர்\" திருஅவதார தினம் ஸ்ரீபெரும்புதூரில் பத்து நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பத்தாம் நாள் திருவாதிரை அன்று இராமானுஜர் தனது அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளி தொட்டிலில் எழுந்தருளி பால் ஊட்டும் வைபவம் நடைபெறுகின்றது அந்த உற்சவத்தின் சில படங்களே இப்பதிவு.\nஉற்சவத்தின் பத்து நாட்களும் உடையவர் காலையும் மாலையும் பல் வேறு வாகன சேவை சாதிக்கின்றார், ஆறாம் நாள் வெள்ளை சார்த்தி புறப்பாடு, ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம், பத்தாம் நாள் திருஅவதார உற்சவம். கீழே சந்திர பிரபையில் எம்பெருமானார் எழுந்தருளும் அழகை சேவிக்கின்றீர்கள்.\nசித்திரை திருவாதிரை, பத்தாம் நாள் காலை 8 மணியளவில் சாற்றுமுறை பின்னர் தங்கப்பல்லக்கில் மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார் கோயில் அண்ணன்.\nமதியம் சுமார் 1 மணியளவில் திருக்கோவிலுக்கு எதிரே உள்ள தனது அவதார மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார் திருப்பாவை ஜீயர். பின்னர் அவருக்கு அலங்காரம் களையப்பெற்று வெறும் துவராடையுடன் (ஒரே ஒரு பதக்கம் மட்டும் உள்ளது) அவதார மாளிகைக்கு எழுந்தருளுகிறார். இன்று ஒரு நாள் மட்டும் குழந்தையாக யதிராஜர் சேவை சாதிக்கின்றார் ஆகவே இந்த அலங்காரம்.\nஎந்த வித அலங்காரமும் இல்லாமல் பிறந்த குழவியாக அன்பர்களின் தோளில் ஆடி ஆடி எம்பெருமானார் வரும் அழகு, பிறந்த சிசுவை நாம் எப்படி ஜாக்கிரதையாக, மென்மையாக எடுத்துச் செல்வோமோ, அது போல ஆடாது, அசங்காது அருமையாக ஏழப் பண்ணுகின்றனர் ஸ்ரீவைஷ்ணவர்கள். இந்த மண்டபத்தின் முன் வாயிலில் இருந்து புறப்பட்டு அவதார மாளிகைக்கு சுவாமி எழுந்தருள சுமார் ஒரு மணி நேரம் ஆனது.\nஇவ்வளவு நேரமும் நமக்கும்இந்த பாக்கியம் கிட்டியதே என்ற ஆனந்தத்துடன், முன்னும் பின்னும் அன்பர் கூட்டம் கை கூப்பி கண்ணீர் மல்க, கருணை வள்ளலை சேவிக்கின்றனர். மண்டபத்தின் தூண்களுக்கு இடையே நடுவே பாஷ்யக்காரர் எழுந்தருளும் அழகை எப்படி வர்ணனை செய்வது. நேரில் பார்த்தால் மட்டுமே அதை உணரலாம்.\nஅவதார திருஸ்தலத்திற்கு எழுந்தருளுகிறார் உடையவர்\nஅவதார ஸ்தலத்தில் மண்டபத்தில் திருத்தொட்டில்\nஉள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதால் மற்ற படங்கள் எடுக்கவில்லை. இராமானுஜரை திருத்தொட்டிலில் எழுந்தருளப் பண்ணி பெரிய வலம்புரி சங்கில் பால் அமுது செய்விக்கின்றனர் பட்டர்கள். பின்னர் அந்தப் பால் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கண்ணன் உண்ணும் வெண்ணையும் அமுதுபடி ஆனது, அந்த வெண்ணை சிறிது அடியேனுக்கும் கிட்டியது.\nஇந்த அவதார மாளிகையின் நடுவில் உள்ள மண்டபத்தில் தொட்டில் போடப்பட்டுள்ளது. சுவர்களில் உபய நாச்சியார்களுடன் ஆதிகேசவப் பெருமாளும் மற்றும் 64 சிம்மாசனபதிகளின் சிற்பங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.\nபின்னர் மண்டபத்தில் உள்ள குறட்டில் அவதார நாள் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாத திருவாதிரையின் போதும் இராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும், இவரது திருமேனியில் பட்ட பால் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் என்பதால் ஒவ்வொரு மாத திருமஞ்சனத்தின் போதும் கூட்டம் அலை மோதும். இன்றோ அவதார திருநாள் சாற்முறையும், ஈர ஆடை தீர்த்தமும் கிடைக்கும் என்பதால் மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்தது. காலையில் இருந்தே பலர் இந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் அலங்காரத்துடன் சேவை சாதிக்கின்றார் எம்பெருமானார்.\nLabels: அவதார உற்சவம், இராமானுஜர், சித்திரை திருவாதிரை, ஸ்ரீபெரும்புதூர்\nபூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -2\nபூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -1\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -7\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -6\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -5\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -3\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://visioncolourlab.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T11:34:40Z", "digest": "sha1:DCQCVZN5I5FDAOSQX3NCSEW2AIMYUGCT", "length": 36979, "nlines": 112, "source_domain": "visioncolourlab.wordpress.com", "title": "பதிவுகள் |", "raw_content": "\nநண்பர்களே… உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்களது பாராட்டும் பிற்குறிப்புரையும் என்னை ஊக்கப்படுத்தியது. இதனால் நம்மவர்களுக்கும் ஒளிப்படவியலில் (Photography) ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். அதனால் மேற்கொண்டு அதுசம்பந்தமான பதிவுகள் இடலாம் என நினைத்துள்ளேன் உங்கள் ஆதரவும் பிற்குறிப்பும் அதற்கு உதவும்.\nநிறய நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க ஒளிப்படவியலைப்பற்றி ஒரு சின்ன அறுமுகம் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்.\nகாட்சிப்படுத்துதல் என்பது மனிதகுலம் தோன்றிய காலம்தொடக்கம் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகம் முதலே மனிதன் தனது நடவடிக்கைகளை ஓவியம், சிற்பம் மூலமாக நிலைநிறுத்தியிருக்கின்றான். அதன்பிறகு மன்னராட்சிக்காலத்தில் மன்னர்கள் தமது வெற்றிகளையும் தமது சாதனைகளையும் பதிவுசெய்ய முனைந்திருக்கின்றார்கள். அவைகளில் சில காலப்போக்கில் அழிந்துபோனாலும் இன்றும் சில பதிவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது. இலத்திரனவியல் காலத்தில் மனிதன் அதனை ஒளிப்படம் மூலமாக பெற்றுக்கொண்டான். அதன் மூலம் இருவானதே ஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரீக் கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. மேலும் வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு வழர்ச்சியடைந்த ஒளிப்படவியல் இன்று எல்லோரது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. இதற்குக்காரணம் டிஜிடல் தொழில்நுல்பத்தில் ஏற்பட்ட அசுர வழர்ச்சியும் கமராவின் தொழில்நுட்பம் மற்றும் இலகுவாகப்பவிக்கும்தன்மை, விலைகுறைவு, படங்களைப்பதியும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகியமை, social media எனப்படும் சமூகஊடக இணையத்தளங்களிம் பாவனை அதிகரித்தது போன்ற காரணங்களை சொல்லலாம். ஒருகாலத்தில் புகைப்படம் (புகைப்படம் என்பதைப்பார்க்க ஒளிப்படம் என்பதே இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்) எடுக்க படப்பிடிப்பகம் (Studio) சென்றே எடுக்கவேண்டும், மேலும் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிற்கே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று அது எல்லோராலும் அன்றாடமாகப்பாவிக்கப்படுகின்ற ஒரு பொருளாக மாறிவிட்டது.\nஒளிப்படத்தினை மனிதன் ரசிப்பதற்கு நிறய காரணங்கள் இருந்தாலும், நிலைநிறுத்திப்பார்கின்ற வாய்பினை அது தருவதாலேயே அது மனிதனால் ரசிக்கப்படுகின்றது என நான் நினைக்கின்றேன். அதாவது உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காட்சிகளை மனிதனால் அப்படியே நிறுத்த முடியாது. பாய்ந்துவிழும் நீர்வீழ்ச்சிகள், பறந்துசெல்லும் பறைவைகள், வேகமாகச்செல்லும் வாகனம், அழகான குழந்தையின் சிரிப்பு என ஒரு சில கணத்தில் நம் முன்னே கடந்து செல்லும் காட்சிகளை நம்மால் அப்படியே நிறுத்திவைத்து ரசிக்கமுடியாது. கண்காளால் அதை செய்ய முடுயாது ஆனால் கமராவால் முடியும். யோசித்துப்பாருங்கள் அவசரமாக நகர்ந்துசெல்லும் மனிதர்கள் நிறைந்த சனத்திரளை படம்பிடித்து, அந்தக்கணப்பொழுதில் ஒவ்வொருத்தரினுடை��� முகபாவங்கள், அசைவுகள், செயற்பாடுகளைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு ஒளிப்படம் நமக்கு பல கதைகள் சொல்லும், பழய நினைவகளைமீழச்செய்யும், முகத்தில் சந்தோசத்தை, மனதில் மகிழ்ச்சியை, பெருமிதத்தை, பாராட்டை, பிரிவினை இப்படி பலவற்றை நமக்குத்தரும். அதுவே ஒளிப்படக்கலையின் வெற்றிக்குக்காரணம். ஒவ்வொரு நிகழ்வையும் பதியுங்கள் சில காலம் கழித்துப்பாருங்கள் உங்களுக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாக்கும். அதற்கு இந்தகால கட்டத்தில் நிறய வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளன. எதையுமே தவறவிடாதீர்கள். ஒரு அழகான காட்சியையோ இல்லை நல்ல தருணத்தையோ வெறுமனே ரசித்துவிட்டு போகாதீர்கள். அதனைப்பதிவு செய்யுங்கள் அடுத்தவரிடம் பிகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவரிடமும் அதே சந்தோசத்தை கொண்டுசெல்லுங்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல காட்சியைக்கண்டு படமெடுக்காமல் செல்பவன் சுயநலவாதி என்றே சொல்வேன்.\nசிறந்த புகைப்படங்களைப்பார்து ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். அந்த புகைப்படங்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க அவரிகள் என்ன யுக்திகளைக்கையாண்டிருக்கிறார்கள் என்று அராட்சி செய்துபாருங்கள். சிறந்த படம் எடுக்க நாமும் என்ன செய்யலாம் என்று எண்ணுங்கள்.\nஇவ்வாறு சில புகைப்படங்களைப்பதியும் இணையத்தளங்கள் நிறய உள்ளன. உதாரணத்திற்கு\nஇங்கு உலகில் பல்வேறு இடங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படத்தொகுப்பினை காண்பித்திருப்பார்கள். சென்று பார்வையிடவும்.\nவெறுமனே உங்கள் படங்களையும் உங்கள் நண்பர்களது படங்களையும் மாறி மாறி எடுப்பதுவல்ல ஒளிப்படக்கலை. இங்கு நிறய உள்ளது. அதனைப்பகிர்வதற்கு முன்னய காலகட்டத்தைவிட நமக்கு சந்தர்ப்பம் உள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம், என்ன நுட்பங்கள் பயன்படுத்தலாம் என்பதினை நான் உங்களுக்கு எனது பதிவுகள் மூலம் தருவேன். ஒளிப்படக்கலையின் ஒவ்வ்வொரு சிறப்பையும் பெற என்னோடு சேர்ந்து பயணியுங்கள்.\nDSLR கமராவும் – டிஜிடல் கமராவும்\nDSLR என்றால் Digital Single Lens Reflector என்று அர்த்தம். அதுசரி DSLR camera என்றால் பெரிய இதுவா என்று கேட்பது புரிகிறது. நம்ம studioக்களிலும், பெரிய பெரிய கமராமான்களும் பெரிய சைசில் கமரா கொண்டுதிரிய இவங்க என்ன முட்டாப்பயலுக சின்ன சைசில் டிஜிடல் கமரா வந்த பிறகும் பெரிய சைசில் பழய கமராமதிரி கொண்டு திரியுராங்களே எண்டு நானும் நினச்சவந்தான்.(ஒரு 3-4 வருடங்களுக்கு முதல்). ஆனால் அதன் செயற்பாடுகள் கண்ட பிறகுதான் அதன் அருமை தெரிந்தது. சரி அப்படி என்ன அதில இருக்கு எண்டு பத்திடுவோம்.\nநான் முன்பு சொன்னமாதிரி அகவும் டீப்பா technical terms இற்குள் போகவில்லை. மேலோட்டமா இது எப்படி வேலைசெய்யுது என்று பார்போம்.\nபொதுவாக நாம் ஒருகாட்சியைபார்க்கும்போது இருகண்களாலும் பார்கின்றோம். ஒருகண்ணை மூடிப்பார்க்கும் போது அது வேறுவிதமாகத்தெரியும். இதை உணரவேண்டுமானால், உங்கள் ஒரு கை விரலை (எந்த விரல் எண்டு நீங்களே தீர்மனியுங்கோ…) கண் அருகேவைத்துவிட்டு ஒவ்வொருகண்ணையும் மாறி மாறி மூடிபாருங்கள் (தனியா செய்யுங்கோ), என்ன வித்தியாசம் தெரியுதா….ம்… இத parallax error எண்டு சொல்லுவினம். இந்தமாதிரிப்பிரச்சனைகள் வராமல் இருக்கத்தான் DSLR இல் கமராவில் Mirror, digital Image senson மற்றும் Prism போன்றவை பயன்படுகின்றன. அதற்கு இந்த படத்தினைப்பார்த்தால் புரியும்.\nஅதோடு கமரா லென்சினோடு வரும் விம்பம் நமது கண்ணுக்கும் புரொசசருக்கும் பொதுவாகச்செல்கின்றது. அதனால் நாம் என்ன view finder இல் பார்கிறோமோ அதையே நாம் நமது கமராவில் பதிவு செய்கின்றோம். இது பெரும்பான்மையான பழய வகைக்கமராக்களுக்கு பொருந்தாது.\nஉதாரணமாக அடுத்த படத்தைப்பார்தீர்களேயானால். ஒரு பொருளின் விம்பம் view finder இல் வேறாகவும் lens இனூடாக எடுக்கும் படம் வித்தியாசமாகவும் இருக்கும்.\nஅதேபோல இப்பொதைக்கு உள்ள டிஜிடல் கமராவில் LCD Screen வழியாகப்பார்கின்றோம். இதில் ஒளி உடுருவி சென்சாரில் பதிந்தபின்னரே அது screen இல் Display ஆகின்றது. இதில் சிறிய அழவில் காலதாமதம் ஏற்படும். இதைத்தவர்கவே DSLR Camera வில் நேரடி ஒளியைபார்க்கும் படி reflector கள் அமத்துள்ளனர். DSLR இன் அளவு பெரிதாக இருப்பதற்கும் இதுவும் காரணம்.\nசரி இத தவிர வேறு என்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று பார்போம்.\n•\tDSLR இல் லென்ஸ் மாற்றக்கூடிய வசதிகள் உள்ளன. அதனால் உங்கள் தேவைக்கு ஏற்றதைப்பொல மாற்றி படம் எடுக்கலாம். Zoom lens, Micro lens என்று பல லென்சுகள் பல ரகங்களில் கிடைக்கின்றன.\n•\tDSLR கமரா POWER-UP time மிகக்குறைவு. On செய்தவுடனேயே படம் எடுக்கத்தயாரகிவிடும் வசதி.\n•\tShutter Response – shutter Button அழுத்தியவுடனேயே போட்டோ எடுக்கும் வசதி. ஒரு செக்கனிலேயே நிறய படம் எடுக்க முடியும்.\n•\tManual Focus – டிஜிட்டல் கமராபோல Zoom செய்யும் போது படத்தின் தரம் குறையாது.\n•\tசிறந்த picture quality – ஒரே மெகா பிக்சல் உள்ள டிஜிடல் கமராவைவிட அதே அளவு மெகாபிக்சலில் உள்ள DSLR கமராவின் படத்தரம் அதிகம். இதற்கு காரணம் அதற்கென தனியான சென்சருகளும் சிப் பிறொசர்களும் DSLR இல் பயன் படுத்துவதால்.\n•\tஅதிக கட்டுப்படுத்தும் வசதிகள் – DSLR இல் நிறய controls இருப்பதால் உங்களிற்கு ஏற்றத்போல செற்றிங் செய்து படத்தை எடுக்க முடியும்.\nஇவ்வாறு சில வேறுபாடுகள் இருந்தாலும் DSLR கமராவின் விலை மற்று அதைகையாழுவதில் உள்ள கடினம் காரணமாக பெரிதாக யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் வரப்போகும் பதிவுகளில் இதைப்பற்றி விரிவாகவும் உதாரணங்களோடும் பார்போம்.\nபுகைப்படக்கலையில் உள்ள தவறான கருத்துக்கள்\nபுகைப்படக்கலையை கற்க எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் அதில் உள்ள சில கடினங்களாலும் அதைப்பற்றிய போதிய அறிவு இல்லாததாலும் அதை சிலர் புறக்கணிக்கின்றனர். அதோடு புகைப்படக்கலை பற்றிய சில தவறான கருத்துக்களும் உள்ளன. அப்படிப்பட்ட சில கருத்துக்கள்.\nகருத்து-1 – சிறந்த புகைப்படம் எடுக்க பெறுமதிமிக்க கருவிகள் தேவை\nஇது முற்றாகப்பிழையாகும். நான் ஏற்கனவெ கூறியது போன்று நல்ல புகைப்படம் எடுக்க அதிவிலையுயர்ந்த கருவிகள் பெரிதாக தேவைப்படாது. நிறைய புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர்கள் தங்கள் சாதாரண கமராவிலேயே படம் பிடித்திருக்கிரார்கள். அதுவும் இன்றய காலகட்டத்தில் விலையுயர்ந்த கமராவிற்கும் சாதாரண கமராவிற்கும் பெரிதான வேறுபாடுகள் குறைவு, ஒரு சில தொழில் நுட்பங்களைத்தவிர.\nகருத்து-2 – சிறந்த புகைப்படம் எடுக்க தொழில்முறை புகைப்படைக்கலைஞராலேயே முடியும்\nஇதுவும் தவறான கருத்தாகும். நீங்கள் கூட மிகச்சிறந்த படங்களை எடுக்க முடியும், அதுவும் பொழுதுபோக்கான புகைப்படங்களை எடுப்பதன் மூலம். தொழில்முறைக்கலைஞர் என்பது அதன் மூலம் வருமானம் பெறுபவர்களே ஒழிய இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்,- சிறந்த புகைப்படத்தை எடுக்கவேண்டும் அது நமது மனசுக்கு பிடிச்சிருக்க வேண்ட்டும். எனக்கு தெரிந்த சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சாதாரணமானவர்களே. எனது நண்பர்கள் உட்பட…..\nகருத்து-3 – உங்கள் கமராவிற்கு எது சிறந்தது என்பது தெரியும்\nமுற்றாகப்பொய்….. எந்தவோரு டிஜிடல் உபகரணத்தையும் நம்பிவிடாதீர்கள். நம்ம எந்திரனப்போல, நமக்கே அது ���ப்பு வச்சுடும். எப்பவுமே மனிதர்கள் போல அது யோசிக்காது. நிறய கமராவில் தானியக்கநுட்பம் (auto settings) இருந்தும் அது எல்லா சமயத்திலும் சிறந்த முடிவைத்தராது. சந்தர்பத்துக்கு ஏற்றால்போல் நாம்தான் அதன் நுட்பங்களை மாற்றி manual mode இல் எடுக்கவேண்டும்.\nகருத்து – 4 – புகைப்படக்கலை கற்பது கடினம்\nநம்புங்கப்பா…. இதுவும் பொய். நானே(கொஞ்சம் தன்னடக்கம்) இதப்பத்தி எழுதும்போது இது எவ்ளோ சப்ப மாட்டர் என்று புரியுதா. உங்களுக்கு ஆர்வம் இருந்தா போதும். புகைப்படம் பற்றிய நுணுக்கமான அறிவு ஒன்றும் தேவையில்லை. எப்படி கமரா வேலை செய்ய்யுது, எப்படி shutter மூடித்தறக்குது, எப்படி படம் உள்ளே பதிவாகின்றது என்று எல்லாம் நீங்கள் யோசிக்கத்தேவையில்லை. உதாரணத்துக்கு…. வாகனம் ஓட்டுவதற்கு. எஞ்ஜின் எப்படி வேலை செய்யுது என்று தெரிய வேண்டுமா.\nகருத்து – 5 – புகைப்படம் எடுக்க விதிமுறைகள் இல்லை\nஇது கொஞ்சம் பிழைதான்.. சில விதிமுறைகள் உண்டு.எந்த ஒரு செயலைச்செய்யவும் சரியான,பிழையான வழிமுறைகள் உண்டு அது புகைப்படக்கலைக்கும் பொருந்தும். நீங்கள் சில வரைமுறைகளுக்கு உட்பட்டும் அடுத்தவர்களை மதித்தும் நடக்கவேண்டும் அது உங்கள் கலைக்கு கொடுக்கும் மரியாதை. சில சமயம் உங்க உடலுக்கும் நல்லது \nஅதனால மேற்குறுப்பிட்ட பிழையான கருதுக்களைல்லாம் மறந்துட்டு சந்தோசமா இத கற்க ஆரம்பியுங்க.\nஅடுத்த பதிவில் டிஜிடல் கமராக்களுக்கும் DSLR கமராவுக்கும் உள்ள வேறுபாடுகளைப்பற்றி பார்போம்.\nசிறந்த போட்டோ எடுக்க என்ன தேவை\nஇது ஒரு நல்ல கேள்வி. ஒரு நல்ல படம் பிடிக்க ஒரு நல்ல விலையுயர்ந்த கமரா, பெரிய கமரா லென்ஸ், அருமையான லொகேசன், அழகான மொடல்( உன்கள் நண்பராகக்கூட இருக்கலாம்), கமரா உதவிப்பாகங்கள் என்று ஒரு மண்ணாங்கட்டியும் தேவை இல்லை. ஒரு நல்ல விஷன் (நம்ம கம்மனி பெயருங்கோ) இருந்தால் போதும். அது என்ன விஷன் உரு பொருளையோ(உயிர்களும்) இல்லை நல்ல காட்சியயோ பார்க்கும் விதம். முதல்ல அது உங்க கண்ணுக்கு அழகா தெரியணும். பிறகு எப்படி அதை உங்க கமாரவுக்குள் அடக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் போதும், நீங்க நல்ல படத்தை எடுக்கலாம்.\nஅதற்கும் உங்கள் கமரா பற்றிய அறிவும், அனுபவமும் வேண்டும். நல்லவிசயம் என்னவென்றால் அதைப்படிப்பது இலகு. ஏனென்றால் முன்னய காலம் போல படம் எடுதுவிட்டு அதனை ப்ரி��்ட் எடுத்துப்பாக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. படமெடுதவுடனேயே உங்கள் கமராத்திரையில் பார்த்து அது நல்லா இருக்கா இல்லை கேவலமா வந்திருக்கா என்று அனுமானித்துவிடலாம். அதனால் உங்கள் தவிறுகளை அடையாளம் கண்டுகொள்ளவும் அதை திருத்தவும் முடியும். சரி இனிமேல் நாம் எதைப்பறியெல்லாம் கதைக்கபோகுறொம் என்று பார்போம்.\n1.\tபுகைப்படக்கலையில் உள்ள தவறான கருத்துக்கள்\n2.\tDSLRவும் – டிஜிடல் கமராவும் (வேறுபாடுகள்)\n3.\tவேறுபட்ட கமரா மற்றும் கமரா லென்சஸ்\n9.\tவியாபரா ரீதியான புகைப்படக்கலை\nபோன்ற தலைப்புக்களை வேறுபட்ட பதிவுகளிலும் கலந்துரையாடல்களிலும் பார்போம். உங்கள் கருத்துக்களும் எதிர் பார்கின்றேன்.\n இந்தத்தளத்தில் சிறந்த புகைப்படங்களை எடுப்பது எவ்வாறு அதற்கு பயன்படுத்தும் நுட்பங்ககளைப்பற்றி விரிவாக பார்போம். புகைப்படக்கலை என்பது இப்போது மிகவும் பிரசித்தியடைந்து வரும் நிலையில். அதைப்பற்றிய தகவல்கள் உள்ள தளங்கள் தமிழில் மிக மிகக்குறைவு. அதனால் இத்தளத்தை பொட்டோ பிடிக்கும் ஆசாமிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இது எனது முதல் blog என்பதால் சில தவறுகள் நேரலாம், அதை மன்னிக்கணும். மற்றும் நான் இதை சாதாரண பேச்சுத்தமிழிலேயே(எனக்கு தெரிந்த) எழுதவிரும்புகிறேன். மேலும் இதில் அதிகமான ஆங்கில சொற்கள் பயன்படுத்த நேரும் அதனால் தமிழ் அறிஞர்களே மன்னிக்கணும். பதிவுகளில் நான் எடுத்த சில படங்களையும் மேலும் வேறு என்காவது சுட்ட படங்களையும் இணைக்கவுள்ளேன்.\nபோட்டோ எடுப்பது என்பது ஒரு தனிக்கலை, அது உங்கள் மூஞ்ஜ புத்தகம் (அதாங்க Face book)திற்காக க்ளிக் செய்வதிலிருந்து வியாபார ரீதியாக க்ளிக் செய்யும்வரை பொருந்தும். ஆனால் அதற்கும் சில நுட்பங்கள் சில அறிவுகள்(இல்லாதவர்கள் மன்னிக்கவும்) தேவை. மேலும் இது எல்லா வகைக்கமராவுக்கும் பொருந்தாது. இதில் அனேகமான நுட்பங்கள் DSLR வகைக்கமராக்களுக்கே பொருந்தும், அது என்ன எல்லாரும் DSLR கமரா பற்றியே பேசுகிரார்கள். என்னிடம் சிறந்த டிஜிடல் கமரா உள்ளது, அதில் ஏன் சிறந்த போட்டா எடுக்க முடியாதா என்று நீங்கள் கேக்கலாம். உண்மைதான் இப்பொதெல்லாம் பல தரப்பட்ட வசதிகளுடன் டிஜிடல் கமராக்கள் சிறிய அளவில் கிடைக்கின்றது. ஏன் உங்க மொபைல் போனிலே 12 MB (மெகா பிக்சல்) உள்ள கமராக்கள் ��ந்துவிட்டன(தற்போது எனக்கு தெரிந்தவரை). அதில்கூட நீங்கள் நல்ல புகைப்படங்களை எடுக்கலாம். ஆனால் நீங்கள் நினைத்தமாதிரி ( சில சமயம் நினைத்ததைவிட) சிறந்த படம் எடுக்க வேண்டுமென்றால் என்று நீங்கள் கேக்கலாம். உண்மைதான் இப்பொதெல்லாம் பல தரப்பட்ட வசதிகளுடன் டிஜிடல் கமராக்கள் சிறிய அளவில் கிடைக்கின்றது. ஏன் உங்க மொபைல் போனிலே 12 MB (மெகா பிக்சல்) உள்ள கமராக்கள் வந்துவிட்டன(தற்போது எனக்கு தெரிந்தவரை). அதில்கூட நீங்கள் நல்ல புகைப்படங்களை எடுக்கலாம். ஆனால் நீங்கள் நினைத்தமாதிரி ( சில சமயம் நினைத்ததைவிட) சிறந்த படம் எடுக்க வேண்டுமென்றால் நிச்சயம் DSLR கமராவே சாலச்சிறந்தது. மேலும் DSLR கமராவுக்கும் டிஜிடல் கமராவுக்கும் உள்ள வேறுபாடுகளை வரப்போகும் பதிவுகளில் விவரமாகக் குறிப்பிடுகின்றேன். அனாலும் பொதுவாக எல்லாவக்கைக்கமராக்களுக்கும் பொருந்தும் விஷயங்களையும் பார்போம். அடுத்ததாக ஒரு சிறந்தபடத்தைப்பிடிக்க என்னதேவை என்பதைப்பார்போம்.\nDSLR கமராவும் – டிஜிடல் கமராவும்\nபுகைப்படக்கலையில் உள்ள தவறான கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://auromerecenter.blogspot.com/2013/01/29.html", "date_download": "2018-06-25T12:04:35Z", "digest": "sha1:G7XAM2LJM4PEA6IQSRH5BZOPAZIE7IWX", "length": 51770, "nlines": 341, "source_domain": "auromerecenter.blogspot.com", "title": "AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 29", "raw_content": "\nயோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 29\nஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,\nதிரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.\nதவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.\nகடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.\nநல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.\nஉன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.\nஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.\nமன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.\nஇன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம்.\nயோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் -2 என்ற நூலின் தொடர்ச்சி.\nதவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.\nதவறு என்று தெரியாதது வழக்கம். முக்கியமான விஷயத்தில் தெரிந்தவற்றை விரும்பிச் செய்வதுண்டு.\nகறுப்புப்பணத்தைக் கையாலும் தொட மறுப்பவர், வெள்ளைப்பணத்தை கறுப்புப்பணமாக மாற்றுகிறார். காரணம் அவசரம். சிறிய விஷயத்தில் அவசரம், பெரிய விஷயத்தில் ஆபத்தைக் கொண்டு வரும்.\nஅவசரம், சில்லறை ஆசை, பெருமை, ஆடம்பரம் ஆகியவை தவறு எனத் தெரிந்தாலும், மீண்டும் செய்யத் தூண்டுவது. தூண்டுவது தவறன்று; குணம்.\nபிறர் இதே விஷயத்தில் அவரை யோசனை கேட்டால், வேண்டாம் என்பார்.\nதனக்கு என்றபொழுது தவறாது செய்வார்.\nஇதுபோன்ற விஷயத்தில் நாம் பிறருக்குக் கட்டுப்படுதல் இதைத் தடுக்கும்.\nநமக்கு முக்கியமான ஒருவரைக் குறிப்பிட்டு இந்த மாதிரி விஷயங்களில் அவர் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும்என்றால் இத்தவறு தடுக்கப்படும்.\nசமர்ப்பணம் செய்தால் காரியம் தவறாது.\nபொறுப்பற்றவர், பிறரை ஏமாற்ற முயல்பவர், வேலையைத் தட்டிக் கழிப்பவர், வேண்டுமென்று தவற்றை நாடுபவர் போன்றவர் இதற்கு விலக்கு.\nதன்னைக் கட்டுப்படுத்த முடியாதவருக்கு வழியுண்டு.\nதான் கட்டுப்படக்கூடாது என்பவர் அவரிஷ்டப்படி நடக்கிறார்.\nபிறருக்கு யோசனை சொல்லக்கூடாது, கேட்டால்தான் சொல்லலாம் என்பது இதன் சாரம்.\nசுயநலமிக்குத் தவறு என்று தெரிந்தாலும், அதையும்மீறி இலாபம் வரும் என்ற கற்பனையுண்டு.\nதிருடன் அகப்படமாட்டான் என்றுதான் திருடப்போகிறான்.\n20 கோடி இலஞ்சம் பெற்றதை சர்க்கார் எடுத்துக்கொண்டது. 2000 கோடி சம்பாதித்தார்எனில் அவர் இலஞ்சத்தின்மூலம் முன்னேறக்கூடிய ஆத்மாவாகும்.\nசெய்வனவெல்லாம் தில்லுமுல்லு, பொய், அழிச்சாட்டியம், இருந்தும் வெற்றி வருகிறதுஎனில் அது அவர் ஆத்மநிலை.\nநமக்கு அவர் நிலை வழிகாட்டியாக இருக்காது.\nகடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.\nநமக்குத் தெரிந்த தவறுகள் ஏராளம்.\nஅவற்றுள் ஒன்றை எடுத்து யோசனை செய்து, இந்தத் தவற்றை இனி செய்யக்கூடாதுஎன முடிவு செய்வது இம்முறை. எல்லாத் தவறுகளையும் விலக்க வேண்டும். ஒன்றை விலக்கினாலும் அதற்குரிய பலன் தெரியும்.\nSmall Scale Industries பெரிய கம்பனிக்கு சப்ளை செய்தால், பெரிய கம்பனி மாமியார்போலப் பழகும்.\n1975இல் 11 இலட்ச ரூபாய்க்குத் தொழிலைச் செய்பவர் அப்படிப்பட்ட நிலையிலிருந்தார்.\n34 npக்கு செய்யும் partஐ பெரிய கம்பனி 35 npக்கு வாங்குகிறது. அது மட்டுமன்று, ஆர்டரை எப்பொழுது நினைத்தாலும் இரத்து செய்யும்.\nSSIக்கு வரவேண்டிய இலாபம் பெரிய கம்பனிக்குப் போகும்.\nபோட்டி ஏராளமாக இருப்பதால் SSI செய்வதற்கு ஒன்றுமில்லை.\nSSI முதலாளிக்கு அன்னை பரிச்சியமானார்; ஆனால் நம்பிக்கையில்லை.\nதரமான சரக்கு என்பதால் பெரிய கம்பனிக்கு அடிமையாக ஊழியம் செய்வது தவறுஎன எடுத்துக் கூறியதை முதலாளி ஏற்றார்.\nசொந்தமாக ஒரு சரக்கு product செய்தால், அதை மார்க்கட் ஏற்றுக் கொண்டால், 34 npக்கு அடக்கமானால், 50 npக்கு விற்கலாம், 100 npக்கும் மார்க்கட் ஏற்றுக்கொள்ளும் என்பது விளங்கியது.\nபுது product செய்தார். தரமான இலாபம் வைத்து விற்றார். கம்பனி 11 இலட்ச வியாபாரம் 50 இலட்சமாயிற்று. இது 3 வருஷத்தில் கிடைத்தது.\nஇது தொழில் செய்த தவறு.\nஇதுவே அறிவால் செய்த தவறானால் பலன் அதிகம்.\nஉணர்வின் தவறு மாறினால் மேலும் பலன் வரும்.\nதவற்றிலிருந்து விலகுவதைவிட நல்லதைக் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் மனம் ஈடுபட்டு முழுமையாகச் செய்தால் வரவேண்டிய முழுப்பலன், முடிவில் வருவதற்குப்பதிலாக முதலிலேயே வரும்.\nஎதைச் செய்தாலும் பலன் உண்டு.\nதவற்றை விலக்குவது ஒரு முறை.\nநல்லதைச் சேர்ப்பது அடுத்த முறை.\nபுதியதைக் கண்டுபிடிப்பது நல்ல முறை.\nஅன்னையை நினைத்துச் செயல்படுவது அருள் முறை.\nவாழ்வைப் போற்றுவது வளம் பெறும் வழி.\nசூட்சுமப் பார்வைக்கு உலகில் உலவும் அபிப்பிராயங்கள் ஊசிபோல் தெரியும்.\nமனம் குறுகியது. அது ஒரு பக்கம் மட்டுமே காணவல்லது.\nசிந்தனை அதனுள் ஒரு பகுதி.\nஒரு விஷயத்தைப் பற்றி நம் மனத்தின் முடிவு.\nஅதனால் இது உண்மையாக இருக்க முடியாது.\nமனம் உண்மையை அறிய முடியாதது.\nகாமராஜ் பெரியவர் என்பது என் அபிப்பிராயம்.\nகாமராஜ் பெரியவரல்லர் என்பது மற்றோர் அபிப்பிராயம்.\nஎன் அபிப்பிராயம் நல்ல அபிப்பிராயம் எனலாம்.\nகாமராஜ் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயும் திறன் என் அபிப்பிராயத்திற்கில்லை. குறுகிய மனம் ஒரு விஷயத்தைப் பற்றி எடுக்கும் முடிவு மேலும் குறுகியதாக இருக்கும். அதில் விசேஷமில்லை.\nஅபிப்பிராயமே இல்லாத மனம் (open mind) வெள்ளைமனம் எனப்படும். அதற்கு மனத்தின் சக்தியுண்டு.\nஅபிப்பிராயம் எப்படி உருவாயிற்றுஎன்று கண்டு, அதைக் கரைத்தால், மனம் அபிப்பிராயம் என்ற தளையிலிருந்து விடுபடும்.\nஒரு தளையிலிருந்து விடுபட்டாலும், மனம் அனுபவிக்கும் சுதந்திரம் பெரியது.\nஓர் அபிப்பிராயம் ��ிலகினாலும், பிரச்சினை உடனே விலகும்.\nஒருவர் முதுகில் cept கட்டி போன்ற உருண்டை 5 வருஷமாக இருந்தது.\nடாக்டர் கண்ணில் அது பட்டவுடன் அதை அறுத்துவிடச் சொன்னார்.\nஅவர் தமக்குத் தெரிந்த அன்பரிடம் இதைக் கூறினார்.\nஅன்பர் 1 வாரம் பொறு என்றார்.\nமறுநாள் அது தானே உடைந்துவிட்டது. டாக்டர் அறுத்து எடுப்பார் என்ற அபிப்பிராயம் மனத்திலிருந்து விலகியவுடன், கட்டி உடைந்துவிட்டது.\nவிஷயம் எதுவானாலும், அதில் பிரச்சினை எழுந்தால், அதைப் பற்றி நமக்குள்ள அபிப்பிராயங்களை விலக்கினால், பிரச்சினை தீரும்.\nஅன்னையை நம்பியவருக்கு அதை விலக்க முடியும்.\nPride & Prejudiceஇல் எலிசபெத் தன்அபிப்பிராயத்தை மாற்ற படும் போராட்டம் எவ்வளவுஎன நாம் கண்டோம். டார்சிக்கு அவள்மீது காதல் எழுந்தாலும், எலிசபெத் அபிப்பிராயம் மாறமறுக்கிறது. பெம்பர்லிதான் அதை மாற்றியது.\nநல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.\nஎல்லோரிடமும் நாம் நல்லபடியாகப் பழகுகிறோம்என்று நமக்குத் தெரியும், அனைவரும் ஏற்கின்றனர். அவ்வகையில் எந்த ஆபீஸுக்குப் போனாலும், எந்த விசேஷங்களுக்குப் போனாலும் நமக்கு வேலை நடக்கிறது, நம்மைச் சுற்றிப் பலர் சூழ்ந்து பிரியமாக விசாரிக்கிறார்கள் எனில், அங்கு நாம் மேலும் செய்யக்கூடியதுண்டு.\nஇதனுள் உள்ள தத்துவங்கள் சில:\n1) இது மேலெழுந்தவாரியான பழக்கம். நிலைமை உயர்ந்தபொழுது நம் பழக்கமும் உயராவிட்டால், இது எதிராக மாறும் வாய்ப்புண்டு.\n2) இந்த நல்ல பழக்கத்தை ஆழத்திற்குக் கொண்டுபோனால், அன்னை நம்மை MLAயிலிருந்து மந்திரியாக மாற்றுவதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவருவார்.\n3) இந்த நல்ல பழக்கம் ஆழத்தில் எதிரான பழக்கமிருப்பதால் ஏற்பட்டதாகும்.\nஅனைவரும் நம் பழக்கத்தை ஏற்கும்பொழுது, நமக்கு மட்டும் இது நம் பழக்கமன்று. உள்ளே நான் எதிராக இருக்கிறேன்எனத் தெரியும். சமயத்தில் நாம் நம் உண்மையை மறந்து, பிறர் சொல்வதையே ஏற்றுக் கொள்வோம். அதைச் செய்தால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடும்.\nஉள்ளே உள்ள பழக்கத்தை' நாம் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். பிரமோஷன் வந்தவரைப் பாராட்டும்பொழுது நம்மனம் அதை வெறுத்துக் கரித்துக் கொட்டும். வாழ்க்கை அதைக் காட்டத் தவறாது. அந்த நேரம் ஒருவர் கதவைச் சாத்துவார். பாராட்டுப் பெறுபவர் விரல் நசுங்கும். இது நம் எண்ணத்தைப்' பிரதிபலிக்கும். வராண்டா வழியே பேசிக்கொண்டு போகின்றவர்கள் \"இத்தனையும் வேஷம், நம்பாதே'' என அவர்கட்குள் பேசிக்கொள்வார்கள். அது நம்மனநிலையைக் காட்டும்.\nஒவ்வொரு தரம் பிறர் நம்மைப் பாராட்டும்பொழுது உள்ளேயுள்ளதை நினைவுபடுத்திச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் உதட்டளவிலிருந்தால் வருஷம் 20 ஆனாலும் எதுவும் நகராது. உண்மையான சமர்ப்பணம் உடலையே உலுக்கும். தொடர்ந்து செய்தால் சில நாட்களில் உள்ளே சந்தோஷம் வரும். அதே நேரம் அன்னை செயல்படுவார்.\nஅப்படி அன்னை செயல்படும்பொழுது கம்பனி சேல்ஸ்மேன் MLAஆகி, அடுத்த பீரியடில் மந்திரியானதுபோலிருக்கும்.\nடிகிரியும் எடுக்காதவருக்குப் பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர் கிடைக்கும்.\nஆழம் அற்புதம். அற்புதம் செயல்பட அன்னை கண்ணில் நம் ஆழம் பட வேண்டும்.\nஆழத்தின் உண்மை தவறாது, அன்னை தவறமாட்டார்.\nஅற்புதம் வரக்காத்திருப்பது தவறாது. அதற்குத் தவறத் தெரியாது.\nஉன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.\nஉன் சொத்தைப்போல 10 மடங்கு சொத்தை வலிய உனக்குத்தர அன்புடன் ஒருவர் கூறுவதை எப்படி மறுக்க முடியும்\nஉனக்கு வரஇருக்கும் உலகப்புகழை அச்சொத்து அழிக்கும்என்று தெரிந்தால் அதைப்பெறலாமா\nஅதை ஏற்க மறுக்கும் எண்ணம் அருள்.\nவாழ்க்கையில் இதை மனிதன் தெரிந்து செய்வது குறைவு.\nதானே நடப்பதைத் தலைவிதிஎனக் கொள்கிறான்.\nதகுதிக்கு மேல் வரும் பரிசை, அதிர்ஷ்டம்என ஏற்பது வழக்கம்.\nபெறும்பொழுது மனத்தைச் சோதனை செய்தால் பின்னால் வரப்போகும் பெரிய நஷ்டத்தை மனம் தன்உணர்ச்சியால் வெல்லும். அதேபோல் அன்னையிடமிருந்து வருவதைப் பெரும்பாலோர் அடக்கமாக மறுத்துவிடுவர். அதை ஏற்பது ஆத்ம விளக்கம் தரும்.\nமனிதன் மறுக்க வேண்டியதை ஏற்பான்; ஏற்க வேண்டியதை மறுப்பான்.\nபிரதம மந்திரி பதவி, முதலமைச்சர் பதவி சிறிய மனிதர்களை அழித்தது உண்டு. பாரம் தாங்கும் பர்சனாலிட்டி வேண்டும்.\nவாழ்வில் இப்படி எவரும் நடப்பார்என எதிர்பார்க்க முடியாது.\nதகப்பனார் மத்திய மந்திரியாக இருந்தவர். மகன் முனிசிபல் சேர்மனாக ஆசைப்பட்டு, பிரம்மப்பிரயத்தனப்பட்டு ஜெயித்தான். கவுன்சிலில் நடைமுறையில் அவனுக்குக் கேவலமான திட்டு கிடைத்தது. ராஜினாமா செய்தான்.\nகொடுத்தால் பெறக்கூடாததை இந்த அப்பாவி தேடிக் கண்டுபிடித்து எதிர்க���லத்தை நாசம் செய்து கொண்டான்.\nஇந்தநிலைமை இலட்சியவாதிக்கு வருவதற்கும், சாமான்யனுக்கு வருவதற்கும், ஆத்ம விளக்கம் பெற்றவனுக்கு வருவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளுதல் பலன் தரும்.\nஒரு படி உயர வாழ்நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய உயர்வை 6 படி உயர்த்தித் தேடிவந்து வாழ்வு தருகிறது. அது இலட்சியவாதியின் நிலை.\nசாமான்யனுக்கு 100 மடங்கு சொத்தாக வருகிறது.\nஇறைவனே சாவித்திரிக்கு அதுபோன்ற பெரிய பரிசை சொர்க்கலோக வாழ்வாக அளித்தார். அவள் மறுத்துவிட்டாள்.\nஅடுத்த லோக அற்புதம் ஆண்டவனால் அனுமதிக்கப்பட்டபின், வாழ்வு\nசிறியவர், பெரியவர், நல்லவர், கெட்டவர், அனைவருக்கும் சட்டம் ஒன்றே.\nஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.\nஒரு குறை நமக்குக் குறையெனத் தெரிய அக்காரியம் கெட்ட பிறகே தெரியவரும். பிரமோஷன் தகுதியுள்ளவரை விலக்கி, தகுதியற்றவருக்குக் கொடுத்தது மனத்தில் படாது. காரியம் கெட்டுப்போய், தகுதியற்றவன் நிலை தடுமாறும்பொழுதுதான் அது தெரியும். ஒரு பையனைத்தான் படிக்க வைக்க முடியும் என்றால், படிப்பு வரும் பையனை விட்டு, நமக்கு வேண்டிய பையனைக் காலேஜில் சேர்த்து, அவன் முடிக்காமல் வந்தபின்தான் தவறு தெரியும். அப்பொழுது அது தெரியாதவருண்டு. அவனுக்குத் திசை சரியில்லை, இல்லாவிட்டால் டிகிரியுடன் வந்திருப்பான் என்பார்கள். புத்திசாலிப் பையனைப் படிக்க வைக்கவில்லை. அவன் சர்க்காரில் குமாஸ்தாவாக இருக்கிறான். படிக்க வைத்தவனுக்கு படிப்பு வரவில்லை. வருடம் 4 போயிற்று. இந்த நிலையில் குறையை ஒருவர் உணர்ந்தால், செய்வதற்கு ஒன்றில்லை. அடிபட்ட மகனுக்கு, இப்பொழுதாவது என்னைத் தகப்பனார் நினைக்கிறாரே' என்று ஆறுதல் வரும்.\nஅன்பர்கட்கு முழுநிலைமையும் சீரடையும்; சற்று உபரியும் வரும்.\nஅதற்குரிய முக்கிய நிபந்தனை: தவற்றை மனம் உணர வேண்டும். தவற்றைச் செய்தவர் உணர்ந்தால் நஷ்டப்பட்டவருக்கு ஆறுதல் வரும். நஷ்டப்பட்டவர் மனம் திருப்திப்படும் அளவு தவறு செய்தவர் உணருவது - சொல்லை விலக்கி, செயலையும் விலக்கி, மனத்தால் மாறினால் - sincerity உண்மை. அந்த உண்மை பூரணம் பெறும்வரை மனம் அமைதியாக இருக்கும். பலன் வாராது.\nபூரணமான அதே நேரம், நிலைமை மாறும். சர்க்காரில் குமாஸ்தாவாக வேலை செய்பவனுக்கு special selection புதுச் ���ட்டப்படி டிகிரி எடுத்திருந்தாலும் எது கிடைக்காதோ அந்த வேலை தேடிவரும். இது தவறாது நடக்கும். ஆசிரியராக ஓய்வு பெற்றவர்க்கு பாங்க் ஏஜெண்ட் வேலை தேடிவந்தது. முதல் வருஷம் கல்லூரிப் பரிட்சையில் பெயிலானவர் டெபுடி கலெக்டர் ஆனார். அவை வாழ்வில் நடந்தவை. அன்னையிடம் அன்னை முத்திரையுடன் நடப்பவை நடந்தபின்னும் நம்ப முடியாது.\nகுறையைக் குறையாக உணர்வது reversal தலைகீழ் மாற்றம்.\nஅடிபட்டவர் மனம் திருப்திப்படுவது சூழல் நிலைமையை மாற்றும்\nமனம் மாறும் நேரமும், நிலைமை மாறும் நேரமும் ஒன்றாக இருக்கும்.\nதெரியாமல் செய்த தவற்றால் ஏற்பட்ட குறை ஒன்று.\nவேண்டுமென்றே செய்த தவற்றால் ஏற்பட்டது வேறு குறை.\nமனமாற்றம் செயலுக்குத் தகுந்தாற்போலிருக்க வேண்டும்.\nஅப்படி மாறும் நேரம் அற்புதம் நிகழும் தருணம்.\nமனத்தின் ஆழ்ந்த உணர்வு, சூழல் செயலை மாற்றும் திறனுடையது.\nஅவை சந்திக்குமிடம் சூட்சும வாழ்வு.\nஇந்த முறை வாழ்க்கைக்குரியதன்று. வாழ்வைக் கடந்தது. இவை வாழ்வில் வரக்கூடாது. வந்தால் அதற்கு முடிவில்லை. அதற்கும் அன்னையிடம் முடிவுண்டு என்பது இம்முறை.\nதமிழ்நாட்டிலேயே முதன்மையான செல்வர் 1960இல் \"நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. தகப்பனார் கொடுத்ததைக் காப்பாற்றினேன்'' என்றார். அவர் மகன் உலகில் ஒரு பெருநகரம் தவறாமல் ரேஸ் நடத்துகிறான்.\n50ஆம் வயதில் 6 பிள்ளைகளை விட்டுவிட்டு 3 பிள்ளைகள் உள்ள பெரிய மனிதன் மனைவியைத் திருமணம் செய்து பகிரங்கமாக வாழ்கிறார் ஒருவர்.\nபெரிய முழுச் சொத்தையும் அதிவிரைவில் அழித்து ஆனந்தப்படுகிறான் ஒரு சிறுவன்.\nஎந்த எந்தக் குற்றங்களைச் செய்யக்கூடாதோ, அத்தனையும் கணவர் ஒன்றுவிடாமல் செய்து பெருமைப்படுகிறார்.\nஇதுபோன்ற செய்திகளை 50 ஆண்டில் ஒன்று கேள்விப்படுகிறோம்.\nஅவர் செயல் அருணகிரிநாதர் செயல் போன்றது.\nஇப்படிப்பட்ட சிக்கலில் உள்ளவர் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தால் முதற்காரியமாக நமக்கு இது தவறு. ஆண்டவனுக்கு இது தவறில்லை' என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அவர் செய்வதை மனதாலும் வெறுக்காமல், ஏற்று ஆதரிக்க வேண்டும். அதே நிமிஷம் மனம் மாறும், நிலைமை மாறும், அனைத்தும் மாறும். என்அனுபவத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் பல எழுந்துள்ளன. அவை எனதுவாழ்வு���்குள் ஏற்பட்டவையல்ல. என் பார்வையில், பொறுப்புக்கு வெளியில் எழுந்தவை. ஒரு விஷயத்தில் நான் அதை ஏற்று மனதால் ஆமோதித்துக் கடிதம் எழுதினேன். பதிலுக்கு வாழ்க்கையை தலைகீழே மாற்றி, வாழ்வின் பாதைக்குள் வந்துவிட்டதாகச் செய்தி வந்தது. நான் ஏற்றவை அத்தனையும் சிறிது காலம் அல்லது நீண்ட நாளில் மாறிவிட்டன. பிறருக்குக் கொடுமை செய்வதையே ஆனந்த அனுபவமானவர் உறவை - தேவையில்லாததை - யோகப்பயிற்சியாக ஏற்றேன். பலன் உடனே தெரிந்தாலும், முழுப்பலன் எழ 14 வருஷமாயிற்று. அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் உலகம் வியக்கத்தக்க மாற்றம்.\nஇதையும் கடந்த பொய்யின் இருள் உண்டு.\nஅதை mean, perverse. falsehood கயமையான குதர்க்கத்தின் இருண்ட பொய் எனலாம்.\nஅவை வாழ்வில் வருவதில்லை. யோகத்தில் ஒரு கட்டத்தில் வரும்.\nஅவர்கள் தங்களை அறிவார்கள். பிறரைப் பொறி வைத்துப் பிடித்து கொடுமைப்படுத்துவார்கள். அவர்களை மாற்றுவது யார் கடமையும் இல்லை. அவர் பிடியில் சிக்கியவர் விடுதலை பெறும் வழி அவரை மனம் ஆமோதித்து ஏற்பது.\nஅநியாயம் ஆண்டவன் நியாயம் என்பது இச்சட்டம்.\nமன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.\nபெண்ணுக்குத் திருமணம் செய்தால் அவள் வருமானம் போய்விடும் என்று திருமணம் செய்யாமலிருப்பது;\nநேருவை இந்த நாட்டில் பேர், ஊர் தெரியாத தலைவர்எனப் பேசுவது;\nமகாத்மா காந்தியை 1945இல் சிலர் பின்பற்றினர் என்பது;\nமகன் முதல் மார்க் வாங்கியபொழுது இக்காலத்தில் மார்க்கை அள்ளிப் போடுகிறார்கள்' என்பது;\nரூ.200 சம்பாதிக்கும் தகப்பனாரிடம் 1960இல் தான்பெற்ற 62 ரூபாய் சம்பளத்தில் 1 ரூபாயும் எடுத்துக்கொள்ளாமல் கொண்டுவந்து கொடுத்ததால், அப்படி வை' என்று சொல்லி 5 மணி நேரம் அதைத் தொடாமலிருப்பது;\nஊரிலேயே பெரிய சொத்து சம்பாதித்தவரை அவருக்கு வருமானமில்லை, சும்மா உட்கார்ந்திருக்கிறார்'\n- என்பது அனைவரும் காணமுடியாத அற்புதங்கள்.\nஇவை மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத குற்றங்கள்.\nவாழ்க்கையில் இதற்குப் பொதுவாகக் கிடைக்கும் பலன், பெண் தானே திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள்; உள்ள பெரிய பதவி அழிவது (சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபொழுது நேருவை அப்படிப் பேசினார். இங்கிலாந்தின் பிரதமர் அன்று உலகப் பிரதமர். அவர் போரில் நாட்டையும், உலகையும் காப்பாற்றினார். போர் முடியும்முன் பதவி போய் விட்டது); காந்திஜீயை அப்படிப் பேசியவர் அல்பாயுசாகப் போனார்; தகப்பனார் அலட்சியம் செய்த சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு வாராது; சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனக் கூறியவருக்கு சாப்பாடில்லாமல் சும்மா உட்காரும்நிலை தண்டனையாக வரும்; மன்னிக்க முடியாதவையென்னும் இவை வாழ்வின் வண்ணங்கள். நாம் செய்யக்கூடியவை அவற்றைவிட்டு விலகலாம்; ஆத்திரமாக எதிர்த்து சண்டையிடலாம்; நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அவை சரி. ஏற்பதும், பாராட்டுவதும் தேவையில்லை. இவை நமக்கு ஏன் வந்தனஎன அன்னை நோக்கத்தில் கண்டால், இப்படிப்பட்டவருள்ளும் அன்னை வசிக்கிறார்; அவரைக் கண்டறிவது அன்னையின் அதியுயர்வைக் காண வாய்ப்பு என ஓர் அன்பர் புரிந்துகொண்டால், இது அவருக்குரிய முறை.\nஅப்படிச் செய்த பெண்தான் தன்இஷ்டப்படி திருமணம் செய்து, கடைசி வரைப் பெற்றோரைக் காப்பாற்றினாள்.\nஅலட்சியம் செய்யப்பட்ட மகன் தகப்பனாரைக் கடைசிவரைக் காப்பாற்றியதுடன், அவர் ஆசை - கற்பனைக்கெட்டாத ஆசையையும் பூர்த்திசெய்தார்.\nசும்மா உட்கார்ந்திருக்கிறார் எனப் பேசிய உத்தமருக்கு ஒரு பக்கம் வருமானம் 15 மடங்கு அதிகரித்தது; செல்வாக்கு பெருகியது. உலகில் உள்ள அவ்வளவு வியாதிகளும் ஒன்று தவறாமல் வந்து பெரும்பாலும் ஆஸ்பத்திரி, மருந்து, குறை சொல்வதுடன் வாழ்கிறார்.\nகுணம் வியாதியாகப் பரிமளிக்கும்என இவர் வாழ்வு நிரூபிக்கிறது.\nஅன்னை அவற்றுள்ளும், அவற்றைக் கடந்தும் தெரிவார். அதைக் காண்பது யோக பாக்கியம். இப்படிப்பட்டவரிடம் நல்லபேர்என எவரும் பெற்றிருக்கமாட்டார்கள். அதை ஒரு நண்பர்பெற முனைந்தார், பெற்றார். அவர் வாழ்வு பரிமளித்தது. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்ட பரந்தமனம் தேவை. பரந்தமனம் பல கோணங்களிலும் வரும்.\nTamil- Audio : ஸ்ரீ அரவிந்தாசரமமும், ஆரோவில்லும்...\nஅன்றாட வாழ்க்கையில் ஒருவர், ஆன்மீகப் பரிசோதனை செய்...\nஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 9\nThoughts for the Day - அன்பர்களின் சிந்தனைக்கு.\nTamil- Audio: அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெற ...\nகர்மயோகி அவர்களின் ஆன்மீக மற்றும் மனோ தத்துவ சிந்த...\nஅன்னையை ஏற்றுக்கொண்டபின் அன்பர்கள், வாழ்வுக்கும், ...\nயோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 29\nமூடநம்பிக்கைகளில் இருந்து நாம் விடுபடுவது எப்படி\nநேரான முறையான வாழ்க்கை அன்னை அன்பர்கட்குச் சாத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117483-topic", "date_download": "2018-06-25T11:49:20Z", "digest": "sha1:VOXF4GJIRUNV7VLU74OQDVETTGVU6YST", "length": 20350, "nlines": 245, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியு���் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஇறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\n50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விபத்தில் இறந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார் என்பவர் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜீத்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, அ���ீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெற்றோரும் பணத்தை கட்டியுள்ளனர். திடீரென அஜீத்குமார் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதோடு, உடனடியாக அஜீத்குமார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டதாம்.\nஇதனால் சந்தேகம் அடைந்த அஜீத்குமாரின் பெற்றோர், காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாலிபர் அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nRe: இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nமருத்துவ தொழில் புனிதமானது அன்றொரு காலத்தில்\nஆனால் இன்றோ - இறந்த பிணத்திற்கு பணத்தை வசூல் செய்யும் அளவு கேடு கெட்டு விட்டது.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nஇந்த மூன்றும் சேவை நோக்கோடு செயல்பட வேண்டியவை.\nவருமான நோக்கோடு செயல்பட கூடாதவை.\nஅப்படி வருமான நோக்கோடு செய்பவர்களுக்கு மிகக் கடுமையான நரக தண்டனை கிடைக்கும் என்கிறது இந்து தர்ம நூல்கள்\nRe: இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nமனிதன் பேரம் பேசாத தொழில்களில் ஓன்று மருத்துவம் என்பதை மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்...\nநல்ல மருத்துவர்களும் அநேகர் உண்டு.\nRe: இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nஅடப்பாவிகளா............மனித நேயம் எங்கே போனது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125381-topic", "date_download": "2018-06-25T11:49:05Z", "digest": "sha1:2H4OHWRR3INMJDYTWXASSMMZQZ7NRVH5", "length": 14246, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்டிகோ விமானத்தில் குட்டை பாவாடைக்கு தடை", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணி���ன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஇன்டிகோ விமானத்தில் குட்டை பாவாடைக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்டிகோ விமானத்தில் குட்டை பாவாடைக்கு தடை\nமும்பையிலிருந்து டில்லி செல்வதற்காக, இண்டிகோ\nவிமானத்தில், ஒரு பெண், டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.\nபயண நாளன்று, அந்த பெண், குட்டை பாவாடை அணிந்து,\nவிமான நிலையத்துக்கு வந்த போது, 'நீங்கள் அணிந்துள்ள\nஉடை, எங்கள் விமான நிறுவனத்தின் விதிமுறைகளை மீறும்\nவகையில் உள்ளது' எனக் கூறி, அந்த நிறுவன ஊழியர்கள்,\nவிமானத்தில் ஏற, அனுமதி மறுத்து விட்டனர்.\nஇதுகுறித்து, இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில்\nகூறுகையில், 'அந்த பெண் பயணி, முழங்காலுக்கு மேல்\nஇதனால் தான், விமானத்தில் அவருக்க�� அனுமதி மறுக்கப்பட்டது'\nஆனால், அந்த விமானத்தின் பணிப்பெண்கள் குட்டை பாவாடை\nRe: இன்டிகோ விமானத்தில் குட்டை பாவாடைக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hafehaseem.blogspot.com/2015/", "date_download": "2018-06-25T11:38:20Z", "digest": "sha1:2L26F7MYXVSPA6TFMLMOSXXKKST5I4SE", "length": 30739, "nlines": 506, "source_domain": "hafehaseem.blogspot.com", "title": "பாலமுனைச்சோலை: 2015", "raw_content": "வெள்ளி, 4 டிசம்பர், 2015\n1000 ரூபாய் நாணயத்தில் உள்ளவர் யார்\nஎங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணி ந்து நிற்கும் மனிதனும்‪ கிழக்கு_மாகாணத்தை‬ சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.\nஅந்த மனிதர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை ‪‎1925ம்‬ ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.\nஉமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.\nஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.\nதலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.\nஅதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரனமான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிறது.\nகாடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.\nஅவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.\nஅவர்களின் பெயரால் ‪பணிக்கர்‬ வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது.\nPosted by haseem hafe at பிற்பகல் 9:36 கருத்துகள் இல்லை:\nஇலங்கை பற்றிய பொது அறிவு\n1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன\n2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன - 25 மாவட்டங்கள். அவையாவன:\n3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன\n4. இலங்கையின் தலைப்பட்டினம் எது\n5. இலங்கையின் பெரிய நகரம் எது\n6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன\n► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)\n► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)\n► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)\n► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)\n► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)\n► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)\n7. இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்\n8. இலங்கையின் பரப்பளவு என்ன\nபூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்\n9. இலங்கை எப்போது (பி��ித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது\n10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது\n11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது\n12. இலங்கையில் நீளமான ஆறு எது – மகாவலி கங்கை 335 கி. மீ\n13. இலங்கையின் உயர்ந்த மலை எது - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)\n14. மக்கள் தொகை என்ன\n15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன: இலங்கை ரூபாய் (LKR)\n16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)\n17. இலங்கையின் இணையக் குறி என்ன\n18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன\n19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது\n20. இலங்கை எங்கே அமைந்துள்ளது: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது\n1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை\n2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய\n3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த\n4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை\n5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட\n6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல\n7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை\n8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ\n9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி\n10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை\n11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல\n12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை\n13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா\n14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி\n15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை\n16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன\n17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய\n18. பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல\n19. குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு\n20. கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை\n21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்\n22. காரீயச் சுரங்கம் - போகலை\n23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம\n24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை\n25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை\n26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா\n27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை\n1. இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்\n2. இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி\n3. இலங்கையின் தேசிய மிருகம் - யானை\n4. இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி\nPosted by haseem hafe at பிற்பகல் 8:58 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nPosted by haseem hafe at முற்பகல் 2:25 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலங்கை பற்றிய பொது அறிவு\n1000 ரூபாய் நாணயத்தில் உள்ளவர் யார்\nவிடுகதை வினா விடைகள் - தொகுப்பு 02\nவிடுகதைகள் 1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன - [கனவு] 2. மென்மையான உடம்புக்காரன்,...\nபொது அறிவு கேள்வி பதில்கள் - தொகுப்பு 02\nஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார் திரு . சரண்சிங் . உதடு . ...\nபொது அறிவு கேள்வி பதில்கள் - தொகுப்பு 01\n1. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும் சாலையைக் கடக்க வேண்டும் 2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்ட...\nபொது அறிவு - 05\n1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழ...\nபொது அறிவு - 02\n1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர் அ) எம்.எஸ்.சி., சித்ரா ஆ) எஸ்.எம்., கங்கா இ) ஆர்.எம்., யமுனா ஈ) எம்.எம்., அர்ஜூன் ...\nதமிழ் பழமொழிகள் - தொகுப்பு 01\nஅ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல உழுகிறதை விட ஆ...\nவிடுகதை - வாய்மொழி இலக்கியம் தொகுப்பு 01\nNo விடுகதை No விடை 1 முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன 1 வெண்டைக்காய் 2 வெளிச்சத்துடன் வருவான். இருட்...\nபொது அறிவு - 03\nடெல்டா இல்லாத நதி எது நர்மதை 2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது நர்மதை 2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ஜப்பான் 3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ஜப்பான் 3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது \nபொது அறிவு - 04\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்: ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம். ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம். அன்னை தெரசா - சமாதனம். சார் சி வ...\nபழ மொழிகள் - தொகுப்பு 02\nஅ அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அசைந்து தின்கிறது யானை, அசையாமல்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kamalabalu294.blogspot.com/2015/07/blog-post_26.html", "date_download": "2018-06-25T11:57:08Z", "digest": "sha1:ZCZW3KB3TXMGKNCHRTBFWCYOZW7D6LEC", "length": 14496, "nlines": 114, "source_domain": "kamalabalu294.blogspot.com", "title": "பூவையின் எண்ணங்கள்: இஷ்டு", "raw_content": "\nஅண்மையில் பாலக்காடு சென்றிருந்தபோது நண்பன் மதுசூதனனின் காருண்யா இல்லத்தில்காலை உணவு உட்கொண்டோம் தோசையுடன் தொட்டுக்கொள்ள ஒரு பதார்த்தம் வைத்தார்கள் கேரளத்தில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் எப்படி என்று தெரியாது. என் வீட்டிலும் அவ்வப்போது மனைவி செய்வாள் அதன் செய்முறைக்கு முன் அதன் பெயர் பற்றி ஓரிரு வார்த்தைகள் மலையாளிகள் இதனை இஷ்டு என்கின்றனர். அதென்ன அப்படி ஒரு பெயர் என்று ஆராயப் போனாலது ஆங்கில ஸ்ட்யூ(STEW) வின் மருவல் எனப் புரிந்தது.\nபச்சை மிளகாய் பெரிதாக நறுக்கியது வெங்காயம் நறுக்கியது , உருளைக் கிழங்கு வேகவைத்துத் தோல் உரித்தது, சிறிது இஞ்சி, தேங்காய் துருவி எடுத்து அதிலிருந்து பிழிந்தெடுத்த பால் கொஞ்சம் , சிறிது தேங்காய் எண்ணை. கருவேப்பிலை\nபச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சி ஆகியவற்றை கொதிக்க வைத்த நீரில் வேகவிடவும் நன்கு வெந்தபின் வேகவைத்து தோலுரித்த உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கித் தூவி விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும் இந்தக் கலவையில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும் இது ஒரு கொதி வரும் நிலையில் இறக்கி வைத்து சிறிது தேங்காய் எண்ணை கருவேப்பிலை சேர்க்கவும் காலை உணவுக்குத் தொட்டுக்கொள்ள இஷ்டு தயார் இட்லிக்கோ தோசைக்கோ ஆப்பத்துக்கோ தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும் என்ன நண்பர்களே செய்து பார்க்கிறீர்களா. .\nஎங்கள் மலையாள நண்பர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன்னால் செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கின்றேன். செய்முறை இப்போது குறித்துக் கொண்டேன்.\nஸ்ட்யூ - இதற்கு தமிழ் பெயர் என்னவென்று தெரியவில்லை. இதில் உள்ள ருசிக்குக் காரணம் தேங்காய்ப்பால். அதிகமாக விட்டால் ருசி கூடும். எங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு தவிர முருங்கைக் காயை வைத்தும் செய்வோம்.\nஆமாம் சார் இது ஸ்ட்யூ. நீங்கள் ஒன்று க��னித்திருக்கின்றீர்களா கேரளத்து வழக்கங்களுக்கும்ம், கன்னியாகுமரி வழக்கங்களுக்கும், இலங்கை பழக்க வழக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக...உடை, மொழி அக்சென்ட், சில வார்த்தைகள், குறிப்பாக உடை உணவு முறைகளில் நிறைய ஒற்றுமைகள் பேர்தான் வித்தியாசம்.\nசொதி என்ற ஒரு டிஷ் இதே போன்றுதான் ஆனால் அது இலங்கையில் செய்யப்படுவது இடியாப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள நல்ல பதார்த்தம்.\nதேங்காய் எண்ணையில், சிவப்பு மிளகாய், மெயின் இதுதான், கூடுதலாக பச்சை மிளகாய் சேர்க்கலாம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அது சிவந்து வரும் நேரம். உரித்து வைத்திருக்கும் சிறிய வெங்காயம் போட்டு வதக்கி, (தக்காளி வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்த்துக் கொள்ளலாம், இல்லாமலும் செய்யலாம்) வதங்கியதும், வெந்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை துண்டுகளாக்கி அதில் போட்டு கலந்து விட்டு, ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்திருக்கும் 3 தேங்காய்பால், முதல் பால், 2 ஆம் பால், 3 ஆம் பால் ...இதில் முதலில் 3 ஆம்பாலைச்சேர்த்து தண்ணீரும் கூட சேர்த்து கொஞ்சம் கொதிக்க வைத்து உப்பும் போட்டும், பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து 2 ஆம் பாலை விட்டு சிறிது கொதித்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, அந்தக் கொதி சிறிது அடங்கியதும் முதல் பால் விட்டு நன்றாகக் கலக்கி விட வேண்டும். இப்போது மீண்டும் சூடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தச் சூடே போதும். தக்காளி சேர்க்கவில்லை என்றால் அடுப்பிலிருந்து இறக்கிய பின் சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழம் பிழிந்தும் சேர்க்கலாம்....மிக மிக அருமையான பதார்த்தம்\nஇதையே கேரளத்தில் ஸ்ட்யூவில் வெங்காயம், உருளையுடன் காரட், பட்டாணி , பீன்ஸ் சேர்த்தும் செய்வதுண்டு...\nதிண்டுக்கல் தனபாலன் 26 July 2015 at 04:55\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 July 2015 at 03:58\nஇஷ்டு இஷ்டமான உணவு என்பதும் பொருத்தமாக உள்ளது\nகந்தசாமி ஐயா சொன்னது போலும் முருங்கை, காரட், பீன்ஸ் சேர்த்து வெங்காயத்துடன், கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை வதக்கி தேங்காய் பால் சேர்த்து பால் கறி என்று இலங்கையில் செய்வதுண்டு...அதுவும் மிகவும் சுவையாக இருக்கும்..\nகேரளத்தில் ஓலன் கூட ஆனால் இந்தக் காய்கள் இல்லாமல்...இப்படி பலவித பெர்மியூட���டேஷன் காம்பினேஷனில் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ற வகையில் பல பதார்த்தங்கள் வெவ்வெறு பெயர்களில் உருவாகி உள்ளன இல்லையா சார்\nதிருநெல்வேலியில் ஜானகிராமன் ஓட்டலில் சாப்பிட்டிருக்கேன். சொதி என்றார்கள். பூண்டு இருந்தது. பூண்டு வாசனை அவ்வளவாகப் பிடிக்காது\nதிண்டுக்கல் தனபாலன் 26 July 2015 at 04:55\nசொதி என்று இங்கும் செய்வார்கள்... ஆனால் தொட்டுக் கொள்ள அல்ல... அப்படியே...\nஇஷ்டு - நன்றி ஐயா...\nசொதி செய்வேம் .... மதியம் சாப்பிட\nமண்டி செய்வோம் தொட்டுக் கொள்ள\nஇஷ்டு செய்து பார்க்க வேண்டும் ஐயா. நன்றி\nஉருளைக்கிழங்கு இல்லாமல் தக்காளியுடன் தேங்காய்ப் பால் சேர்த்து செய்வேன்.. அதற்கு இஷ்டு என்றெல்லாம் பெயர் கிடையாது..\nதேங்காயெண்ணெயில் தாளிப்பதும் இல்லை.. அவசரத்திற்கு செய்வது.. பாஸ்மதி சோற்றுக்கு நன்றாக இருக்கும்..\nஇஷ்டு சாப்பிட்டதுண்டு. மலையாள நண்பர் வீட்டில்.\nசொதி - நாகர்கோவில் பக்கமும் செய்வார்கள்.... அதுவும் சாப்பிட்டதுண்டு.\nஇஷ்டுவா செய்து பார்த்திட வேண்டியது தான் இலகுவான செய்முறை தானே. நன்றி ஐயா \nஇஷ்டு என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ இனிப்பு என்று நினைத்தேன். இதுவரை கேள்விப்படாதது. பகிர்வுக்கு நன்றி ஐயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.com/events/100453", "date_download": "2018-06-25T12:08:48Z", "digest": "sha1:LPVD6V4POU2XXNGS2GPQTAQRVZCBNJMS", "length": 8205, "nlines": 216, "source_domain": "lankasri.com", "title": "லண்டன் சுவாமி ஐயப்பா ஆலய மஹா கும்பாபிஷேகம்", "raw_content": "\nலண்டன் சுவாமி ஐயப்பா ஆலய மஹா கும்பாபிஷேகம்\n14-01-2018 அன்று மகரஜோதி பூஜை நடைபெறும்\nமுத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய தேர் உற்சவத்தை முன்னிட்டு அஷ்டோத்தர சத சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018\nசுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nஅருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா\nஅருள்மிகு ஆதி ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2018\nவட அமெரிக்க முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் நடத்தும் பதின்நான்காவது கோடைகால ஒன்றுகூடல்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை நடாத்தும் விளையாட்டுப் போட்டி\nஹம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டாமஹா கும்பாபிஷேகப் பெ��ுவிழா- 2018\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆனி மாத இலக்கிய கலந்துரையாடல்\nசுவிஸ் இனிய கீத இசைக்குழுவின் கலைஞர்கள் கெளரவிப்பு விழா\n\"திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்\" நூல் வெளியீட்டு விழா\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்- 2018\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் சுவட்டுமைதான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018\nகனடா தினத்தை முன்னிட்டு கனடா நாட்டிற்கும், மக்களுக்கும் ஆசி வேண்டி 9 மணிநேர தொடர் மூலமந்திர ஜெபம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூகநலன் அமைச்சினால் கனடாவில் நடாத்தப்படும் 3 வது தடகள விளையாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvathadaham.blogspot.com/2014/06/10.html", "date_download": "2018-06-25T12:01:18Z", "digest": "sha1:5T23ZN6573Q3CU4ECVDYUGEVSU6HRSTM", "length": 20111, "nlines": 203, "source_domain": "maruthuvathadaham.blogspot.com", "title": "மருத்துவத்தடாகம்: அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!", "raw_content": "\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.\nஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்…\nவயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால் அதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல 10 வழிகள் இதோ.\nஉடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க…\nசரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொ��ுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.\nதாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.\nபல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.\nபொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nஉப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.\nஉடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.\nகொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்\nகொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.\nதேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல்\nகெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.\nகாலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்\nகாலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.\nஉடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது.\nஇத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோ��்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.\nஇடுகையிட்டது J Mohaideen Batcha நேரம் 5:42 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா\nஉளவியல் / மனோதத்துவம் (8)\nகண்ணில் தெரியும் உடல் வியாதி (1)\nசீசன் நோய்களும் தீர்வுகளும் (6)\nசெக்ஸ் - உடலுற‌வு (1)\nநாகரீக உணவுகளின் தீங்குகள் (2)\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் (1)\nமசாலா பொருட்களின் மகிமைகள் (3)\nமருத்துவம் தொடர்பான தள இணைப்புகள் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivathamiloan.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-25T12:08:02Z", "digest": "sha1:LUYXC6LHLMXZ6VMJ45P6WFVRYYTEVEFS", "length": 45269, "nlines": 344, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: September 2012", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\nஅன்புடைய சீரடிபாபா பக்தர்களே.........இப்பதிவு உங்களுக்குரியது இப்பதிவால் மனம் நொந்தால் மன்னித்துவிடுக இப்பதிவால் மனம் நொந்தால் மன்னித்துவிடுக ஒருசில சீரடிபாபாவின் பக்தர்களின் செயற்பாடுகளாலும் இலங்கையில் அவர்கள் அமைப்பின் செயற்பாட்டினாலும் எழுதப்படும் பதிவு ஒருசில சீரடிபாபாவின் பக்தர்களின் செயற்பாடுகளாலும் இலங்கையில் அவர்கள் அமைப்பின் செயற்பாட்டினாலும் எழுதப்படும் பதிவு அனைத்து சீரடிபாபா பக்தர்களையும் இப்பதிவு சுட்டமுனையவில்லை\nஅண்மையில் முகநூலில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு படம் பல சைவர்களின் மனதைப் புண்படுத்தியமையால் புண்பட்டவர்களின் சார்பில் இப்பதிவை எழுதுகின்றேன்.\nகுறித்த படம் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான் பெருவுடையாரின் படமாகும் அட...பெருவுடையாரின் படத்தைப்பார்த்தால் சிவானந்தம்தானே பெருக வேண்டும் அட...பெருவுடையாரின் படத்தைப்பார்த்தால் சிவானந்தம்தானே பெருக வேண்டும்\nபெருவுடையாருக்கு அந்தணர்கள் பால் அபிடேகம் செய்யும் அருமையான படம்தான் ஆனால் பெருவுடையாரின் இலிங்கத்திருமேனியில் சீரடிசாய்பாவாவின் படம் கணிணித்தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரையப்பட்டிருந்தது. அதாவது தஞ்சை பெருவுடையாரில் சீரடிசாய்பாபா காட்சியளிப்பதுபோல் குறித்தபடம் அமைந்திருந்தது.\nஇது எவ்வளவு அறிவீனமான செயல் தமிழரின் மாண்புக்கும் சமய சால்புக்கும் இழுக்குத்தரும் செயல்\nஏன் குறித்தபடம் சைவமாண்புக்கு பங்கமானது\nசீரடிசாய்பாபா என்பவர் பிறப்பு இறப்பு என்னும் மனித இலக்கணத்துக்கு உட்பட்டவர் அவரை மகானாக கருதுவதில் தவறில்லை......காரணம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களை மகான்களாக கருதுவது முறையானதே\nபிறப்பு-இறப்பு என்பது யாருக்கு அமையும் சைவசமயத்தின்படி, வினையினால் பீடிக்கப்பட்டவர்களுக்கே பிறப்பு-இறப்பு உண்டு\nதிருமால் பிருங்கிமுனிவரின் மனைவிமேல் கொண்ட மையல் காரணமாக பிருங்கிமுனிவரிடமிருந்து பெற்ற சாபத்தின் விளைவால் பலபிறவிகள் எடுக்கவேண்டியேற்பட , சிவபெருமானிடம் சென்று யாதுசெய்வதென்று வேண்டிநின்றார். அப்போது சிவபெருமான் \"உலகத்தில் அதர்மங்கள் ஓங்கும்போது அவற்றை நீக்கி தர்மத்தை நிலைநாட்டிட பத்துமுறை பிறப்பாயாக\" என்று பிருங்கிமுனிவரின் சாபத்தை திருமாலுக்கு பெருமைசேர்க்கும் வகையில் அமைத்துக்கொடுக்கின்றார். இச்செய்தியை சைவசித்தாந்த சாத்திரநூல் கூறுகின்றது அதாவது பிறப்பு என்பது வினையினால் வருவது\nபத்துமாதங்கள் கருவாசம் என்பது எவ்வளவு இடர்பாடுடையது என்பதை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தெளிவாக உரைத்துள்ளார்\n\"யானை முதலா எறும்பீ றாய\nஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்\nமானுடப் பிறப்பினுள் மாதா உதரத்\nதீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்\nஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்\nஇருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்\nமும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்\nஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்\nஅஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்\nஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்\nஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்\nஎட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்\nஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்\nதக்க தசமதி தாயொடு தான்படுந்\nதுக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்\" -திருவாசகம் (போற்றித் திருவகவல்)\nபிறவிப் பெருங்கடல் - திருக்குறள்\nஆக தமிழரின் பொதுமறையாகிய திருக்குறளில் திருவள்ளுவர்கூட பிறவியை \"பெருங்கடல்\" என்று துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை - திருக்குறள்\nஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலையை விரும்ப வேண்டும் என்று பிறத்தலை துன்பத்தோடுதான் ஒப்பிடுகின்றார். வினையின் பயன் என்றே சொல்கின்றார்.\nசில குழந்தைகள் பிறந்தவுடனேயே இறப்பது ஏன் கருவாசத்தில் படுகின்ற துன்பமளவுதான் அவர்களது வினை இருந்துள்ளது என்பதே அதற்கான விடை கருவாசத்தில் படுகின்ற துன்பமளவுதான் அவர்களது வினை இருந்துள்ளது என்பதே அதற்கான விடை இதை மகாபாரதத்தில் பிறந்தவுடனேயே கங்கையில் வீசப்பட்டு இறக்கின்ற சந்தனு மன்னனுடையதும் கங்காதேவியினுடையதுமான ஏழு குழந்தைகளின் கதை உணர்த்துகின்றது இதை மகாபாரதத்தில் பிறந்தவுடனேயே கங்கையில் வீசப்பட்டு இறக்கின்ற சந்தனு மன்னனுடையதும் கங்காதேவியினுடையதுமான ஏழு குழந்தைகளின் கதை உணர்த்துகின்றது அதாவது வசிட்டரின் காமதேனுவை அபகரிக்க சென்ற அட்டவசுக்கள் என்னும் எட்டுத்திசைக்காவலர்களுக்கும் வசிட்டமாமுனிவர் வழங்கிய சாபத்தினால் அவர்கள் கருவாசம் கொண்டு உடனேயே இறக்க வேண்டியிருந்தது அதாவது வசிட்டரின் காமதேனுவை அபகரிக்க சென்ற அட்டவசுக்கள் என்னும் எட்டுத்திசைக்காவலர்களுக்கும் வசிட்டமாமுனிவர் வழங்கிய சாபத்தினால் அவர்கள் கருவாசம் கொண்டு உடனேயே இறக்க வேண்டியிருந்தது எட்டாவது குழந்தையாகிய அட்டவசுக்களில் ஒருவராகிய பிரபாசன், காமதேனுவை கொள்ளையிட விருப்பிய தலைமை நபர் என்பதால் பூமியில் தொடர்ந்து மீஷ்மராக வாழ்ந்து அவருக்குரிய வினையை போக்கவேண்டியிருந்தது எட்டாவது குழந்தையாகிய அட்டவசுக்களில் ஒருவராகிய பிரபாசன், காமதேனுவை கொள்ளையிட விருப்பிய தலைமை நபர் என்பதால் பூமியில் தொடர்ந்து மீஷ்மராக வாழ்ந்து அவருக்குரிய வினையை போக்கவேண்டியிருந்தது மீஷ்மராக நாம் காணும் நபர் மிகப்பெரும் மேதையாக, ஞானியாக மகாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பினும் அவருடைய பிறப்புக்கு காரணமான வினை கொடூரமானது\nஆக; இன்று நாம் ஞானிகளாகவும் மகான்களாகவும் போற்றுபவர்கள் அனைவரும் ஏதோவொரு வினையின் விளைவால் பூமிக்கு வந்தவர்களே மகாபாரதத்தில் பீஷ்மர் போற்றப்படுவதுபோல் நாமும் அவர்களை மகான்களாக போற்றுவதில் குறையில்லை\nபிறப்பு-இறப்பு என்னும் வலைக்குள் அகப்பட்ட அனைவரும் ஆன்மாக்களே கடவுளர்கள் அல்ல அவர்களால் எமக்கு பாவவிமோசனமும் தரமுடியாது ���ுக்தியும் தரமுடியாது சிறந்த மகான்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையை அமைப்பதுமட்டுமே அவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு பயன்\n சீரடிபாபாவை கடவுளாக சிலர் வணங்குகின்றனர் சரி; அது அவரவர் மனித உரிமை சரி; அது அவரவர் மனித உரிமை அதில் குறைகாண்பது தேவையற்ற ஒன்று\nஆனால் பிறப்பு-இறப்பு என்னும் இயற்கை நியதிக்கு உட்பட்ட சீரடி சாயிபாபாவை, அனைத்து விதிகளையும் கடந்த கடவுள் என்னும் தமிழரின் சொல்லுக்கு பண்டுதொட்டு பொருளாக விளங்குகின்ற பிறப்பு- இறப்பற்ற சிவபெருமானுடன் ஒப்பிடுவது முறையானதா\nபிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்\nஇறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்\nதுறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்\nமறப்பிலி மாயா விருத்தமும் ஆமே - திருமந்திரம்\nசிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன்.\nஅவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம்\nஉங்களைப்போன்றவர்கள் யாரேனும் ஒருவரை நாளை சிவபெருமானோடு ஒப்பிடுவர் என்பதை உணர்ந்துதான் திருமூலர் சிவபெருமானோடு ஒப்பிடக்கூடிய ஒருவரோ அவருக்கு இணையான ஒருவரோ எங்கனும் இல்லை என்று அறிவுறித்தியுள்ளார்.\nஆக; சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று திருமந்திரம் கொடுத்துள்ள இலக்கணத்தை படித்ததேயில்லையா\nசிவபெருமானோடு யாரையும் ஒப்பிடக்கூடாது என்று திருமந்திரம் சொல்லியுள்ளதை கண்டதேயில்லையா கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பது எவ்வளவு அறிவீனம்\nதமிழில் இருப்பதை தமிழரே அறியாவிட்டால் தமிழரின் மாண்பை யார்தான் காப்பது\nஇலங்கையில் கொழும்பில் உள்ள ஆலயம் ஒன்றில் சீரடிசாய்பாபாவுக்கு சிலைவைத்து வழிபாடு நடைபெறுகின்றது நாளை நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கும் ஆலயத்துள் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டால் எங்கள் சமயத்தின் நிலை எவ்வளவு தாழ்ந்துவிடும்\nஎனக்கு என்னுடைய தாய்-தந்தையரை கடவுளாகக் கருத உரிமையுண்டு அதற்காக, ஆலயத்தில் என் தாய்-தந்தையருக்கும் சிலை வைத்து வழிபட நான் விரும்பினால் எல்லோரும் தங்கள் ��ங்கள் தாய்-தந்தையருக்கும் சிலைவைத்து வழிபட உரிமைகேட்டு வந்துநிற்பர் அல்லவா\nஆக; நான் கடவுளாகக் கருதும் என் பெற்றோருக்கு ஆலயத்துள் சிலைவைத்து வழிபாடு நடத்தினால் எப்படிப்பட்ட இழிநிலை எங்கள் சமயமரபுக்கு ஏற்படும்\n அதுபோல் அவரவர் தாம்விரும்பும் நபருக்கு தனிக்கோயிலை தமது சொந்த இடத்தில் கட்டிக்கொள்வதில் எவருக்கும் தலையிடியில்லை\nஆனால் சைவாலயத்துக்குள் குஷ்பூவுக்கு சிலைவத்தால் வைக்ககூடாது என்று எப்படி வாதிடமுடியும் வைக்ககூடாது என்று எப்படி வாதிடமுடியும் அவரையும் சிலர் கடவுளாகக் கருதலாம்தானே அவரையும் சிலர் கடவுளாகக் கருதலாம்தானே அது அவர்களின் தனிப்பட்ட உரிமைதானே\nஆக; ஒன்றுக்கு வழிவிட்டால் எல்லாவற்றுக்கும் வழிவிடவேண்டிவரும் சைவம் சீர்கெட்டு தமிழர் மரபு சிதைந்துதான் போகும்\nபணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று வந்துவிட்ட கலிகாலம் இக்காலம் என்பதால் பணபலம் உள்ளோர் சாதிக்கின்றனர்\nநல்லூர் தேரடியிலிருந்து அற்புதங்கள் பலசெய்த யோகர் சுவாமிகளுக்கு நல்லூர் உட்பட சைவாலயங்கள் எங்குமே சிலையில்லை காரணம் பணபலம் யோகர்சுவாமி மடத்திற்கு உண்டு காரணம் பணபலம் யோகர்சுவாமி மடத்திற்கு உண்டு இத்தனைக்கும் அவரொரு சிவனடியார் சிவனடியார் வழிபாடு சிவமுக்தி தரும் என்று சைவநெறி உரைக்கின்றது ஆனால் நாயன்மார்களைத் தவிர வேறு எவருக்கும் சிவாலயத்துள் சிலைவைப்பதில்லை என்ற மரபுகாரணமாகவே அவருக்கு இன்றுவரை சிலை எழுப்ப யாரும் முனையவில்லை\nபிரபல்ய ஆசையும் சைவசமயநிந்தையும் யோகர்சுவாமி பக்தர்களுக்கு இல்லை கடவுள் சிவபெருமான் ஒருவரே என்ற சைவசிந்தை அவர்களிடம் உண்டு கடவுள் சிவபெருமான் ஒருவரே என்ற சைவசிந்தை அவர்களிடம் உண்டு முக்தியையும் சித்தியையும் வினைகளில் இருந்து விடுதலையையும் சிவபெருமான் ஒருவராலேயே வழங்கமுடியும் என்ற தெளிவும் உண்டு\nஎனக்கு ஒன்றுமட்டும் தெரியவேயில்லை......தமிழகத்தில் எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்துள்ளனர் அனைவரும் மகான்களாகவும் சித்தர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர் அனைவரும் மகான்களாகவும் சித்தர்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர் ஆனால் தமிழகத்திற்கு அப்பால் பிறந்து மகான்களாக மிளர்ந்தவர்கள் கடவுள்களாய் வடிவம் கொள்கின்றனர் ஆனால் தமிழகத்திற்கு அப்பால் பிறந்து மகான்களாக மிளர்ந்தவர்கள் கடவுள்களாய் வடிவம் கொள்கின்றனர் அது எப்படி அவர்கள் மட்டும் கடவுள்கள் ஆகுகின்றனர்\nஇக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது அமெரிக்கனுக்கு அமெரிக்க சுதந்திரதேவிச்சிலையின் அருமை தெரியாது என்பார்கள் அமெரிக்கனுக்கு அமெரிக்க சுதந்திரதேவிச்சிலையின் அருமை தெரியாது என்பார்கள் உண்மைதான் நம்மவர்களுக்கு நம் சமயம் எது நம் மாண்பு எத்தகையது\nஆக; பிறப்பு இறப்பு என்று வலைக்குள் அகப்பட்ட எவரையுமே சிவபெருமானுடன் ஒப்பிடுதல் பாவமாகும் சைவசமயத்தை நிந்தித்த விசமச்செயலாகும் சீரடிசாய்பாபா என்பவர் சைவசமயி அல்லர் எனவே அவரை கடவுளாக கருதுபவர்கள் சைவசமயிகளாய் இருப்பது முரணாகும் எனவே அவரை கடவுளாக கருதுபவர்கள் சைவசமயிகளாய் இருப்பது முரணாகும் எனவே சைவசமயத்தைச்சாராதோர் சைவசமயக்கடவுளாகிய சிவபெருமானோடு , அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருவுடையார் சிலையில் சீரடிசாய்பாபாவை வரைந்து கணிணியில் உலாவவிடுவதென்பது எவ்வளவு அநாகரீகமான செயலாகும்\nசீரடி சாய்பாபாவின் பக்தர்கள் அவரை சிவனாகவும் அல்லாவாகவும் யேசுவாகவும் யோகோவாவாகவும் கருதிட உரிமையுண்டு ஆனால் இஸ்லாமியரின் மக்காவிலும் கிருஷ்தவர்களின் ஜெருசலேத்திலும் சைவர்களினது சைவக்கோயிலிலும் சீரடிபாபாவின் படத்தை வரைந்து சமூகத்தில் விநியோகிக்க எள்ளளவும் உரிமையில்லை ஆனால் இஸ்லாமியரின் மக்காவிலும் கிருஷ்தவர்களின் ஜெருசலேத்திலும் சைவர்களினது சைவக்கோயிலிலும் சீரடிபாபாவின் படத்தை வரைந்து சமூகத்தில் விநியோகிக்க எள்ளளவும் உரிமையில்லை சீரடிபாபா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்தானே சீரடிபாபா இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்தானே அவர் படத்தை மக்காவில் தெரிவதுபோல் வரைந்து பாருங்களேன்........முடியாது அவர் படத்தை மக்காவில் தெரிவதுபோல் வரைந்து பாருங்களேன்........முடியாது ஏனெனில் சமயசண்டைகளை உருவாக்கிய குற்றத்தில் சிறைசெல்வீர்கள்\nஆனால் சைவசமயம் அன்பே சிவம் என்பதாலும் சிவஞானமே சைவரின்வழி என்பதாலும் உங்களின் அநாகரீகச்செயல்களுக்கு அமைதியாய் இருக்கின்றது\nசைவக்கோயிலுக்குள் அதுவும் தமிழரின் மாண்பின் வடிவமாக விளங்கும் சோழநாட்டின் சரித்திரமாக காட்சியளிக்கும் தஞ்சைப்பெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருவுடையாரில் நீங்கள் பிறப்பு-இறப்புக்கு அகப்பட்ட ஒருவரின் படத்தை கணிணித்தொழில்நுட்பத்தால் புகுத்தியிருப்பது நீங்கள் எவ்வளவு இழிவான தரம்தாழ்ந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை சைவ உலகிற்கு காட்டியிருக்கின்றது\nஉங்கள் ஆன்மீக வியாபாரத்தை கச்சிதமாக காசுபார்க்க நடத்துங்கள் அரசியல்-பணபலம் எதுவுமற்ற சிவஞானம் ஒன்றையே சொத்தாகக்கொண்டுள்ள சைவசமயத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nஉங்களின் வழிப்பாட்டு விருப்பம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் ஏனையவர்களின் மனங்களை நோகடிக்காது உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்\nஎந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.\n ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.\nபோற்றுவார் அருள்பெற் றாரே\" -சிவஞானசித்தியார் (சைவசித்தாந்த சாத்திரநூல்)\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nசிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்\nதாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மக...\nஎன் சாதி தமிழ்ச் சாதி\nநான் வெறுப்பது தமிழுக்குள் சாதியை\nமலர விரும்புவது நல்ல தமிழனாய் மடிய விரும்புவது தமிழாளும் மண்ணில்\nபுறக்கணிக்க வேண்டுவது சமசுகிரத மாயையை\nஎன் சொப்பனம் கருவறையில் துறவியர் செய்யும் தமிழ்பூசை\nநான் உண்ர்ந்தது சைவம் இல்லா தெருவில் தமிழிருக்க மாட்டது\" நீர்கொழும்பு புத்தளம் அதற்கு உதாரணம்\nதமிழாசான்கள் பலரெனினும் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகம்- குறிப்பிடப்பட வேண்டிய பேராசான்\n\"பரதேசியாய் காசிக்கு போகப்போறான்\" என்று சுற்றம் புண் சொல்லுரைத்த போதினிலும் கலங்காது நெறிநூல்களால் என்னை அறிவூட்டிய தாய்- என் சமயகுரு\nநான் பெற்றவை யாவும் கற்றவை கையளவுகூட தாண்டாதவை தமிழ் இன்றுவரை என் வாழ்வியலில் பள்ளிப்படிப்புத்தான் சிவசிந்தை எனக்கில்லை என் சிந்தையில் சிவன் உள்ளான்\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்பு இந்து கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/141/", "date_download": "2018-06-25T12:03:01Z", "digest": "sha1:7I267JXULJ2KEA3DHZCYFD3RJBZTXMQS", "length": 7386, "nlines": 200, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 141", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள், Tamil Beauty Tips\nதலை முடி‌யி‌ன் பராம‌ரி‌ப்‌பி‌ற்கு, Tamil Beauty Tips\nமுகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க, Tamil Beauty Tips\nபனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ், Tamil Beauty Tips\nகை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை, Tamil Beauty Tips\nஇளமை தோற்றம் தரும் எளிய பொருட்கள், Tamil Beauty Tips\nபெ‌ண்களு‌க்கான எ‌ளிய அழகுக் குறிப்புகள், Tamil Beauty Tips\nஉதடுகளை அழகாக பராமரிக்க எளிய டிப்ஸ், Tamil Beauty Tips\nஅடர்த்தியான கரு நிற கூந்தலுக்கு, Tamil Beauty Tips\nசரும சுருக்கத்தைப் போக்கும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்குகள், Tamil Beauty Tips\nமணப்பெண்ணாக போகும் அனைவரும் அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்\n அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க… Tamil Beauty Tips\nரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்\nதொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்…\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் ஜி.எம். டயட் பற்றி தெரியுமா\nஉடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்\nதலை முடிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய செயல்கள்\nகூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய செயல்கள்\nஎலுமிச்ச��யில் உள்ள வியக்க வைக்கும் 15 அழகு நன்மைகள்\nகால்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள்\nசரும சுருக்கத்தைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்\nகூந்தல் அடிக்கடி சிக்கு பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்…\nஇயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்ற சில டிப்ஸ்…\nஅழகிய கூந்தலைப் பெற சில எளிய வீட்டுக்குறிப்புகள்\nடீன்-ஏஜ் பெண்களுக்கான முக்கியமான 7 அழகு குறிப்புகள்\n10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமா\nவார இறுதியிலாவது சருமத்தை பாதுகாக்க விரும்புறீங்களா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t799-hack", "date_download": "2018-06-25T11:42:48Z", "digest": "sha1:7D64EOREQJKU5JNLJOA3NW7T4D3UOMVS", "length": 11973, "nlines": 125, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? ...", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரண�� ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nபேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது\nபேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அனுபவம்\nஏற்பட்டிருக்கலாம். அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து வருமுன்\nகாப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை எப்போதும் பேஸ்புக்\nநிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.\nபயன்படுத்தும் பாஸ்வேர்ட் கடினமானதாகவும் வேறு தளங்களில் பாவிக்காத\nபாஸ்வேர்ட்களாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க்\nஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள்\nபாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள்\n(முடிந்தால் கணிணியை அணைத்து விடுங்கள்) . இன்ரநெட் சென்டர்களாயின் இது மிக\nமுக்கியம். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது.\nதொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்\nஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால்\nபேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு\nபாஸ்வேர்ட்டை எப்போதும் தருவதே நல்லது.\nகணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை\nபாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும். எனினும்\nஇவற்றில் எப்போதும் கடினமான கேள்வி பதில்களை தேர்வு செய்யுங்கள். அவ்வாறு\nசெய்யும் போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது. இதுவரை கேள்வி பதில்களை\nசெட் செய்ய வில்லையாயின் Account Settings page சென்று அவற்றை உருவாக்கி\n5. எப்போதும் facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.\nமின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புக்களில் லாகின் செய்ய வேண்டாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/", "date_download": "2018-06-25T11:21:19Z", "digest": "sha1:4PUU34JZKVQHXNF5IJDCLMT4TWDF4IXX", "length": 17801, "nlines": 134, "source_domain": "manimalar.wordpress.com", "title": "மணிமலர் | எனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nகோயிலின் பிரமாண்டம் வியப்பில் ஆழ்த்தியது வரதராசபெருமாள் கோயில் தெலுங்கில் கல்வெட்டுகள் நிறைய இருக்க யார் கட்டியது என்று வினவினால் கிருஸ்ணதேவராயர் கட்டியது என்றார்கள். பெரிய பெருமாள் நான் கோயில்கள் செல்லும் பொழுது எம்மக்களின் பொறியல் திறன் கட்டடக்கலை கண்டு வியந்து நிற்பேன்.\nஅதைவிட பெரிய வியப்பு துணிக்கடையின் நுழைந்த போது பாபு லால் துணிக்கடைன்னு நினைக்க அங்கே எல்லா பெண் வாடிக்கையாளர்களும் சேலைகளின் சேலைகளை தெரிவு செய்யும் கடவுளை கண்ட பரவசத்தை அவர்கள் கண்ணில் கண்டேன. ஏனே இந்திய பெண்கள் எந்த ஜன்மத்திலும் விடுதலை பெற மாட்டார்கள் என்ற எண்ணம் வந்தது….. இப்படி புடவைக்கு நகைக்கும் அடிமைப்பட்டால் இதை காட்டியே உங்களை தங்களுக்கு கீழ் ஆண்வர்க்கம் அடக்கிதான் வைக்கும்….\nபுடவைக்கும் நகைக்கும் ஆசைபடா பெண்களை கண்டால் காணவில்லை ஆசையில்லாத மாதிரி நடிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன்.\nஅதைபோல் நகைகடையில் லட்சம் துணி எடுத்தாலும் கூட இரண்டு இலவச பைகளை வாங்கவிட்டால் இந்த பெண்களுக்கு திருப்தி வரவரவே வராது……\nபெண்களே உங்கள் விடுதலை உங்கள் கையில் இந்த ஆசைகளில் இருந்து முதலில் விடுதலை அடையுங்கள் அதைவிட்டு ஆண்களை குறை சொல்லாதீர்கள்\nPosted by மணிமலர் on ஜூலை 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nஏன் கிரித்தவர்கள் இப்படி இருக்காங்க (why christians doing like this)\nஒரு கிரிஸ்தவ அலுவலக பெண் பேசிக்கொண்டிருந்தார்\n.சார் மகள் என்ன செய்றாப்பல.\nநான் என் பெரியவளாக இருந்தவுடனே ப்ரேயர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இப்ப பாருங்க மருமகனாக நல்ல மகன் கிடைத்துள்ளான.\nஉங்க மகள் பெயர் சொல்லுங்க.\n��ாளையிலிருந்து உங்க மகளுக்காக ப்ரேயர் செய்கிறேன்…..\n. நான் என்ன சொல்ல முடியும்…….\n..என் கடவுள் என் பிள்ளைக்கு நல்ல வரன் பார்த்து தருவார் என்றா.\nஒன்னும் புரியல.இவர்கள் ஏன் அடுத்த மதத்காரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள… இயல்பாகவே இவர்களின் பேச்சு நம்மை மதம்மாற்றிவிடவேண்டும் எனும் திசையில் அவர்களை அறியாமலேயே நுழைந்து விடுகிறதா………\nஆனால் நமமதத்துகாரன் ஏன் நம்ம சொந்தகாரன் ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லமாட்டான் என்பது அதைவிட எதார்த்தம்……. நம்ம கஷ்டம் அவனுக்கு அதைவிட ரொம்ப சந்தோஷ்ம் .\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nஒரு வரவேற்புக்கு சென்று விட்டு பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அலுவலக நண்பருடன் பேசி கொண்டிருந்தேன் செங்கல்பட்டு ரயில் வர ரொம்ப நேரம் ஆகி கொண்டிருந்தது மணி 8.30 க்கு மேல் இருக்கும் . அந்த இரவிலும் பழம் விற்றுக்கொண்டிருந்த பெண் ஒரு பிளாஸ்டிக் கவர் நிறைய சீதாப்பழம் முதலில் 50 ரூ என்று விற்றது நேரம் ஆக ஆக 40 ரூ என்று விற்றார்கள். இடையில் தெரிஞ்க ஒரு இளைஞனிடம் அவன் தண்ணீ அடிப்பதைஅவனின் கெர்ள் பிரண்டை பற்றி விசாரிப்பு சிரிப்புடன் எனர்ஜி எதும் குறையாமல் பார்த்து கொண்டிருந்த நண்பர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பாருங்க நம்ம மாதம் சம்பளம் வாங்கிட்டு விழி பிதுங்கி கஷ்டப்படுதோம். இவர்கள் அன்றாட வருமானம் என்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள………………… நான்அப்படித்தானோ என நினைத்தேன். விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும். நடுநிலை ப்பள்ளி படிக்கையில் ஆரம்ப பள்ளி காலமம் மகிழ்ச்சியானது போல தோன்றும் பின் உயர்நிலைப்பள்ளி படிக்கும் பொழுது நடுநிலைப்பள்ளி காலம் மகிழ்ச்சியானது போல் தோன்றும் நடுவயதில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என தோன்றும…. நமக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தெரிகிறது. அங்கேயும் சில கஷ்டங்கள் இருக்கும். எதிர்பார்ப்பு குறைவு என்பதால் கஷ்டமும் குறைவாக இருக்கும்.. அப்படித்தானே\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nவேலை வெட்டி இல்லாமல் தனிமை பயமாக …\n. உன் நினைவுகள் நெஞ்சிலமர்ந்து நையாண்டி பேசும்\nநான் ஒரு கோ………….. ழை—————–\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\n நிறைய இருக்கு. என் மகளின் வங்கியில் ஒரு பாட்டி அம்மா மோடியின் 12 ரூ விபத்து காப்பீடு மற்றும் 300 ரூ ஆயுள் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பித்து உள்ளது. அந்த பாட்டியின் அக்கவுண்டை செக் பண்ணிய பொழுது ரொம்ப நாள் அப்ரேட் பண்ணாததால் கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.\nஇசக்கியம்மாள் ன்னு இருக்கு அதனால்அக்கவுண்டை ரீலிஸ் உடனே செய்கிறேன்” என்று ரீலிஸ் செய்து மேற்படி திட்டத்தில் சேர்த்து விட்டார்.\nஎந்து ஊருமா ன்னு பாட்டி கேட்க\n“எனக்கும் திருநெல்வேலி” ன்னு பாட்டி சொல்ல\nஇதை போல் நமது மகளின் பெயர் முன்னாள்களின் பெயர் மக்னின் பெயர் முக்கிய உறவுகளின் பெயர் லவ்வர்ஸ் கொஞ்சம சலுகை யை சம்பாதித்து விடுகின்றன\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nபெண்ணாய் பிற்ந்தால் தாயோடு தற்கொலை செய்யப்படுவாய் மகளே\nஎங்க ஏரியாவிற்கு அருகில் உள்ள கிணற்றில் ஒரு தாய் தன் 4 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். மக்கள் பேசி கொண்டதிலிருந்து அந்த அம்மாவின் மாமியார் அவரின் மகனிடம் உன் மணைவி மற்றொரு ஆனுடன் பேசிக்கொண்டிருந்ததாக சொல்லி அது சண்டை வெடித்து தற்கொலையில் முடிந்திருக்கும. இதற்குள் நாம் நுழைய வேண்டாம் . தற்கொலை செய்த அந்த தாய்க்கு ஒரு மகனும் இருக்கிறார். ஏன் அந்த பையனை தற்கொலை செய்யும் பொழுது கூட்டி செல்லவில்லை. தனக்கு பின் தன் பிள்ளை கஷ்டப்படக்கூடாதென்றால் பையனை ஏன் விட வேண்டும் பெண்பிள்ளையை ஏன் தன்னோடு அழைத்து கொண்டு தற்கொலை செய்யவேண்டும். ஆண் பிள்ளை கை வைத்து கரணம் போட்டு பிழைத்து கொள்வான் என்ற சொலவடையை நிணைக்கத்தோன்றுகிறது.பெண்ணை பிற்ந்த பாவத்திற்காக தன் தாயோடு சேர்ந்து தற்கொலை செய்விக்க மட்டும் அந்த மகளுக்காக இந்த சமுதாயதத்தின் மீது கோபம் வருகிறது. இதை மட்டும் தான் நம்மால் செய்யமுடியு\nPosted by மணிமலர் on நவம்பர் 9, 2014 in வகைப்படுத்தப்படாதது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nomadbird.wordpress.com/2011/05/23/status-message/", "date_download": "2018-06-25T11:46:48Z", "digest": "sha1:VYOFDYBEQKJRGUQRMUOWS52253RVG25Q", "length": 6480, "nlines": 80, "source_domain": "nomadbird.wordpress.com", "title": "Status Message – Bird Life", "raw_content": "\nஇந்த Status message போடுற பசங்க, ரூம் போட்டு யோசிப்பாங்களோ ‘னு தோணுது இந்தியா ல இருக்குற வரைக்கும் ஒழுங்கா இருக்கானுங்க. வெளி நாட்டுக்கு போன வுடனே வெள்ளை காரனுங்கள ஆயிடுரனுங்க Wassup, Dude, Howdy, Catch ya…’னு பேசுறானுங்க.\nஅட அது பரவாயில்லை,இங்க பிஞ்ச தோசைய தின்னுட்டு இருந்தவங்க, அங்க போயி… pizza இல்லாம உயிரோட இருக்கவே முடியாத மாதிரி “Missing Pizza” னு status போடுறாங்க…\nஇந்த மெசேஜ் போடுற பசங்கள்ள பல ஜாதி,ரகம் உண்டு….. என்ன போடுறோம் ஏது போடுறோம்னு அவனுக்கே தெரியாம போடுற பயலுக நிறைய உண்டு…இவனுங்க தான் இந்த மெசேஜ் போடுரவங்கள்லையே ஜாஸ்தி கூட்டம்.கேட்டா,மச்சி நீ இன்னும் mature ஆகணும்னு சொல்றாங்க… முத்துறதுக்கு நான் என்ன முருங்க காயா\nWednesday ஆனா வுடனே Friday மூடுக்கு போற பசங்களும் நிறைய இருக்கனுங்க…அட இவனுங்க நம்மள பேசி கொல்லாம இருப்பானுங்க… ஆனா statusல….3 days to go…2 days to go…1 day to go…னு என்னவோ ராக்கெட் லான்ச் மாதிரி போடுவானுங்க… இதை எதுக்கு நாம கேக்கணும்னு விட்டுறது… இவனுங்க…மன நிலைமை பாதிக்க பட்ட பசங்க.. ..அது தான் தானாவே பேசிக்க ஒரு வடிகால் தான் இந்த status மெசேஜ் …\nInternet…போன்ல வந்தாலும் வந்துச்சு…எப்ப பாத்தாலும் எங்க போனாலும், am here… am there ,am near Beach, starting from beach னு சொல்லுறானுங்க.,…இதனால் யாருக்காவது எதாவது உபயோகம் இருக்கா\nஇன்னும் கொஞ்சம் பசங்க இருகாங்க…’I bought a new apple phone, orange phone, tomato phone’ னு கதை கதையா அளந்து விடுவாங்க..அடுத்த தடவை சந்திக்கும் போது, மச்சி போன் காட்டு னு சொன்ன… செங்கல் சைஸ்ல ஒரு பழைய போன் ஆ காட்டுவாங்க ….கேட்டா… மச்சி இந்த ஹை எண்டு போன் எல்லாம் நமக்கு சரி படாதுனு டகால்டி காட்டுவாங்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://transposh.org/ta/version-0-7-5-the-longest-day/", "date_download": "2018-06-25T11:30:33Z", "digest": "sha1:B4HDLXNLG5UMJF4Z7HPF3I3NWMYA2BTV", "length": 29504, "nlines": 185, "source_domain": "transposh.org", "title": "பதப்ப 0.7.5 – நீண்ட நாள் ++", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபதப்ப 0.7.5 – நீண்ட நாள் ++\nஜூன் 22, 2011 முடிவு சலுகைகள் 23 கருத்துக்கள்\nஆதரவு 5 மேலும் இந்திய மொழிகள்\nகோடை பிறகு ஒரு நாள் அதிகாரப்பூர்வமாக வட துருவத்தில் ஆரம்பித்துவிட்டது, நாம் பதிப்பு தற்போது பெருமை இருக்கிறோம் 0.7.5 எங்கள் செருகுநிரலை. இந்த பதிப்பு ஆதரவு கூகிள் மொழியாக்கம் இன்று அறிவித்தார் என்று புதிய மொழிகளை ஆதரவு சேர்க்கிறது – பெங்காலி, குஜராத்தி, கன்னடா, தமிழ் ம��்றும் தெலுங்கு.\nஉங்கள் வலைப்பதிவில் அந்த மொழிகளை சேர்க்க அவசரமாக முன், தயவு செய்து சரியாக வேலை பொருட்டு அந்த மொழிகளை ஒரு Ajax ப்ராக்ஸி பயன்படுத்தும் நினைவுக்கு, அவை ஒரு புதிய மொழிபெயர்ப்பு வாசகத்தில் முதல் சந்திப்பாக மீது உங்கள் சேவையகத்தில் ஒரு சுமை உருவாக்க குறிக்கிறது (இது கூகிள் இருந்து மொழிபெயர்ப்பு எடுக்க கட்டாயப்படுத்தி). எனவே தேர்வு உங்கள் உள்ளது, ஆனால் நீங்கள் அறிவிக்கப்படும் வருகின்றன…\nமேலும் மேலும் இந்த பதிப்பு Transposh முன்னிருப்பு மொழியை முன்னிருப்பு மொழிக்கு புறக்கணிக்க முடியாது விருப்பத்தை சேர்க்கிறது, இந்த நடத்தை (புதிய 0.7.4) MU பயனர்கள் தங்கள் மொழியில் நிர்வாகம் பக்கங்கள் அனுமதித்தது, ஆனால் அவர்களின் இயல்புநிலை விட வேறு ஒரு மொழியில் தளம் நிர்வகிக்க வேண்டும் என்று மற்றொரு எரிச்சல் பயனர்கள், எனவே இப்போது இந்த கட்டமைக்கக்கூடியது.\nநாங்கள் மொழிபெயர்ப்பு UI மாறிவிட்டன, அடுத்த முந்தைய பொத்தான்கள் இப்போது செய்த மாற்றங்களை சேமிக்க, மற்றும் உரையாடல் இந்த பொத்தானை கிளிக் செய்வதன் மீது மீண்டும் மையம் முடியாது.\nநாங்கள் உன்னை இந்த பதிப்பு மகிழ்வோம் நம்புகிறோம்.\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: 0.7, Google Translate, சிறிய, மேலும் மொழிகளை, வெளியீடு, UI, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nநான் parser.php விருப்பங்களை கூடுதல் அமைப்புகள் அமைத்துக்கொள்ளக்கூடிய என்று அடுத்த வெளியீடு நாம் மேம்படுத்தும் போது இன்னும் மீண்டும்செய்வதற்கு இல்லை என்று நம்புகிறேன். அந்த பெரிய விருப்பங்கள் உள்ளன\nஎல்லாம் அமைப்புக்கு இருக்க மாட்டார்கள், நாம் பல விருப்பங்கள் ஒரு பயனர் மூழ்கடித்துவிடும் விரும்புகிறார்கள் இல்லை, மேலும் – இந்த புள்ளிகளில் இந்த அநேகமாக எதிர்பார்ப்பது என்ன புரிந்துகொள்ள எதிர்பார்ப்பது போது இது மிகவும் மேம்பட்ட பயனர்களுக்கு இந்த வசதி பராமரிக்கிறது, மேலும் நான் இது முக்கிய அடிப்படை ஒரு அங்கமாக முதிர்ச்சி எனக்கு தெரியவில்லை, குறைந்தபட்சம் தற்போதைக்கு.\nஜூன் 24, 2011 இல் 8:00 மணிக்கு\nநான் ஒரு விருப்பத்தை கட்டமைப்பு சேர்க்க முதிர்ச்சி இருக்கலாம் என்று பாராட்ட முடியும் (பெரும்பாலும் ஒரு உயர்த்திக்காட்டும் என்று மென்பொருள் கட்டமைப்பு விருப்பங்களை பார்���்கிறது என்றாலும் “பீட்டா” அல்லது “சோதனை”, ஹிப்ரு. – எனவே முன்னோடி உள்ளதா – போதும் Transposh ஏற்கனவே) என்று விரும்பினர் இல்லை “மூழ்கடித்துவிடும்” பயனர், அனைத்து காரணமாக மரியாதையுடன், நான் மென்பொருள் கட்டமைப்பு அந்த வாதம் வாங்க வேண்டாம். உண்மையில், நான் அவர்கள் என்று நான் Transposh தான் விருப்பங்கள் கண்டுபிடித்தேன் என்று சொல்ல முடியாது 100% வெளிப்படையான. அது எனக்கு கவலை இல்லை. நான் புரிந்து வரை நான் நேரம் மறு வாசிப்பு செலவழிக்க. நான் உனக்கு வேண்டும் என்று மிகவும் மென்பொருள் ஒரு வெகுஜன கருத்து உள்ளது என்று “அது எளிய வைத்திருக்கவும்”, ஆனால் செயல்பாடு நெகிழ்தன்மையை சிக்கல்தன்மையை கை-ல் கை செல்கிறது. அந்த தொழில்நுட்பத்தில் ஒரு எளிய வர்த்தக பரிமாற்றம் இருக்கிறது. மொழிபெயர்ப்பு செயலாக்க இயல்பாகவே சிக்கலான உள்ளது. சிறந்த சிக்கலை சமாளிக்க முயற்சி மற்றும் ஏற்பாடு / நீங்கள் சிறந்த விருப்பங்களை விளக்க, விட “மறைக்கவும்” இன்னும்.\nவெளிப்படையாக, நான் அந்த விருப்பங்கள் சிலிர்ப்பாக மற்றும் மக்கள் Transposh வழியில் பயன்படுத்தி ஒரு வழக்கமான அடிப்படையில் மொழிபெயர்ப்பு தொடர்பு இருந்தால் நாம் தான், நான் பணி அவற்றை தவிர்க்க முடியாத கண்டுபிடிக்க மற்றும் இன்னும் இல்லாமல் பயன்படுத்த கடினம் Transposh என்று. அதிக மக்கள் அவற்றை திறக்க முடியாது ஏன்\nஇங்கே கருத்து இருக்க முயற்சி இல்லை, ஆனால் “அது எளிய வைத்திருக்கவும்” என் சூடான பொத்தான்கள் ஒன்று உள்ளது. மன்னிக்கவும், நீங்கள் அதை அடித்தீர்கள்\nஇந்த மோட் இல் சேர் எப்படி\nஇந்த இணைப்பு எனக்கு வேலை இல்லை. நான் தளவரைபடமாக-core.php பதிவேற்ற மற்றும் வரைபடம் மீண்டும் கிளிக் போது “XML வரைபடம் ஜெனரேட்டர்” சொல்கிறது:\n# கடைசியாக ரன் நிறைவு செய்யவில்லை ஒருவேளை நீங்கள் PHP ஸ்கிரிப்டுகள் நினைவகம் அல்லது கால அதிகரிக்க முடியும். மேலும் அறியவும்\n# ஸ்கிரிப்ட் கடைசியாக அறியப்பட்ட நினைவக பயன்பாடு 36MB இருந்தது, உங்கள் சேவையகத்தில் அளவு 256M உள்ளது.\n# ஸ்கிரிப்ட் கடைசியாக அறியப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை இருந்தது 133.07 விநாடிகள், உங்கள் சர்வர் எல்லை உள்ளது 120 விநாடிகள்.\n# ஸ்கிரிப்ட் பதிவு எண் சுற்றி நிறுத்தப்பட்டது 1716 (+/- 100)\nநான் மட்டும் அல்லது அந்த ஸ்கிரிப்ட் நேரம் வரம்பை உயர்த்துவது அல்லது பதிப்பு நகரும் பரிந்துரைக்க முடியும் 4 என்று செருகுநிரலை\nஜூலை 4, 2011 இல் 4:07 மணிக்கு\nஇருக்கிறது Hypercache உடன் transposh இணக்கத்தன்மை\nநான் சூப்பர் கேச் மீது Hypercache பயன்படுத்தி விரும்புகிறேன்.\nHypercache cache.But நான் transposh அதை எப்படி பயன்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை செல்லாததாக்குதல் விருப்பங்களை நிறைய கொண்டிருக்கிறது.\nஜூலை 4, 2011 இல் 1:12 மணி\nநான் இந்த சோதனை இல்லை, ஆனால் நான் அது வேலை என்று நினைக்கிறேன், invalidation பற்றாக்குறை மொழிபெயர்ப்பு சில reposting பிரச்சினைகள் செயலிழக்க செய்யலாம், ஆனால் அது அவுட் முயற்சிக்க, உங்கள் மைலேஜ் வேறுபடும்\nலிட்டில் ரெட் தவளை சொல்கிறது\nஜூலை 11, 2011 இல் 11:45 மணிக்கு\nநான் இருக்க விரும்புகிறேன் 2 கேள்விகள்…\n1) நான் சில நேரங்களில் ஆங்கிலம் என் பதிவுகள் எழுத பார்க்க விரும்புகிறேன், பின்னர் பிரஞ்சு அவற்றை மொழிபெயர்க்க, மற்றும் சில நேரங்களில் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் அவற்றை மொழிபெயர்க்க. அது சாத்தியமா\n2) நான் என் பதிவுகள் மொழிபெயர்க்க முடியும் மட்டுமே இருக்க வேண்டும் பார்க்க விரும்புகிறேன் மற்றும் இணைய பக்கங்களில் தோன்ற முடியாது விருப்பத்தை விரும்புகிறேன். இங்கே மீண்டும், அது சாத்தியம், மற்றும் எப்படி\n1. நீங்கள் உங்கள் இடுகைகளில் tp_language மெட்டா பயன்படுத்த வேண்டும்\n2. நிர்வாகம் மட்டும் அமைக்க மொழிபெயர்ப்பு அனுமதி, அது உங்கள் இணைய பக்கங்களில் தோன்றும் ஆனால் உங்கள் பயனர்களுக்கு\nஜூலை 14, 2011 இல் 10:15 மணிக்கு\nநான் உன்னை பல முறை கேட்டேன், ஆனால் எந்த பதிலையும் சொல்லவில்லை. கூட, நீங்கள் அனைவரும் என் கருத்துரைகள் நீக்க வேண்டும்.\nநான் நிறுவப்படவில்லை வேண்டும், கட்டமைப்பு மற்றும் வெற்றிகரமாக விட்ஜெட்டை சேர்க்க. எனினும், நான் ஒரு குறிப்பிட்ட மொழி கிளிக் போது, அது பிழை கொண்டிருக்கிறது:\nஅது சுருக்க ஒரு செல்லுபடியாகாதது அல்லது ஆதரிக்கப்படாதது வடிவில் பயன்படுத்துகிறது, ஏனெனில் நீங்கள் காண முயற்சிக்கும் பக்கம் காண்பிக்க முடியாது.”\nநீங்கள் என் தளத்தில் பார்க்க முடியும், தயவு செய்து என்னை உங்கள் தீர்வு தெரியுமா அனுமதிக்க.\nஜூலை 19, 2011 இல் 2:09 மணிக்கு\nநான் உங்களை பல முறை மின்னஞ்சல் முயற்சி, நீங்கள் அவ்வப்போது பதில் பெற விரும்பினால் கருத்துரைகள் ஒரு தொழிலாள மின்னஞ்சல் முகவரியை வழங்கும் செய்யவும், நீங்கள் முக்கியத்துவம் எதுவும் காத்து இருந்தால் நான் கூட அவ்வப்போது உங்கள் ஸ்பேம் கோப்புறை உள்ளடக்கத்தை சோதனை பரிந்துரைக்க வேண்டும், எப்படியாவது – நீங்கள் பதிலை இங்கே வந்தீர்கள், gzip சிக்கல், ஒருவேளை உங்கள் தளம் அல்லது ஒரு முரண்பாடான நீட்சியாக ஒரு சிக்கலான அமைப்பு\nஎன்னை பொறுத்தவரை அது நீட்சியாக ஒரு பிரச்சனை இருந்தது “gzip சுருக்க”. இது சிக்கலை தீர்க்கும் என்றால் அது பார்க்க செயல்நீக்க முயற்சிக்கவும்\nTransposh மற்றும் Ilyo தான் பதில்களுக்கு நன்றி\nநான் gzip அமுக்க செயல்படுத்த போது தெரியாது, ஒருவேளை அது WP சூப்பர் கேச் அல்லது W3 மொத்த கேச் ஒரு பகுதியாக இருக்கிறது இப்போது, எப்படி நான் அதை முடக்க முடியும் இப்போது, எப்படி நான் அதை முடக்க முடியும்\nமற்றொரு கேள்வி, நான் இன்னொரு தளத்தில் இந்த நிறுவப்படவில்லை வேண்டும், இது முன்பு நல்ல வருகிறது. எனினும், நேற்று முதல், நான் ஒரு குறிப்பிட்ட மொழி கிளிக் போது அது ஒரு வெற்று பக்கம் தோன்றினார். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது\n மிகவும் அனைத்து தோழர்களே நன்றி\nஜூலை 28, 2011 இல் 10:38 மணிக்கு\nஉண்மையில் குறித்து gzip நீங்கள் இவ்வளவு கூட உதவ முடியாதா, இந்த நாம் தெரியாத ஒரு முரண்பட்ட கட்டமைப்பு செய்ய ஏதாவது கொண்டிருக்கிறது.\nவெற்று பக்கங்களை PHP நினைவக வரையறை அதிகரிப்பதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் உள்ளன.\nஜூலை 28, 2011 இல் 9:50 மணிக்கு\nபோது நாம் மேம்படுத்தல் கொண்டுவருகிறோம் 3.2.1\nநான் உங்கள் மொழிபெயர்ப்பு-செருகுநிரல் போன்ற மற்றும் என் புதிய WP-பதிப்பு அதை நிறுவ விரும்புகிறேன்\nஜூலை 28, 2011 இல் 10:32 மணிக்கு\nநல்லது, இது செயல்படுகிறது 3.2.1. இந்த தளத்தில் இயங்கும் 3.2.1, நான் விரைவில் போதுமான readme.txt மாறும் அறியமுடிகிறது.\nசரியா… ரொம்பவும்.. என் கருத்து (மோன்டியோவுடன் – பருந்து-தீம் இருந்து) வேலை செய்யாது உள்ளது. மட்டும் பின்தளத்தில் நிரந்தரமாக மொழிபெயர்க்க வேண்டும், but in frontend it doesn´t work 🙁\nசரியா, அனைத்து மீண்டும்… இப்போது நான் அதை எடுக்க.\nநான் உங்கள் செருகுநிரல் நேசிக்கிறேன் \nகேட்க மகிழ்ச்சி எல்லாம் நன்றாக உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nதற்போதைய நீங்கள் @ R *\nஇந்த துறையில் காலியாக விட்டு\nநாங்கள�� எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [5b45805]: பதிவேற்றங்கள் / Transposh / விட்ஜெட்கள் இருந்து விட்ஜெட்கள் ஏற்றும்போது அனுமதி, பயனுள்ளதாக ... ஜூன் 19, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [f5552f2]: FQDN ஆகும் ரெல் மாற்று ஆதரவு சேர். மீது புதுப்பிப்பு சரிபார்ப்பு தொகுதி அகற்று ... ஜூன் 17, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [1437f05]: FQDN மாற்று hreflang ஆதரவு பாகுபடுத்தி சரி ஜூன் 17, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [5e28fc3]: v1.0.0 வெளியீடு நிச்சயம் வரவிருக்கிறது ஜூன் 15, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [bece739]: .js உரிமம் கோப்புகளை புதுப்பிக்கப்பட்டது, இப்போது அந்த சேர்க்கப்படவில்லை ... ஜூன் 15, 2018\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nகிஸ்மத் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 0.9.9.2 – ஒரு Git\nசலுகைகள் அன்று பதப்ப 0.9.9.2 – ஒரு Git\nசலுகைகள் அன்று பதப்ப 0.9.9.2 – ஒரு Git\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867666.97/wet/CC-MAIN-20180625111632-20180625131632-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}