diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1462.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1462.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1462.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_42.html", "date_download": "2018-06-25T04:28:46Z", "digest": "sha1:HRZR7PWTZ5456GJ6IIEUNX6QDD6PZZ3M", "length": 4537, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதற்கு எதிர்த்து 11.08.2017 அன்று லிந்துலை தலவாக்கலை நகரசபைக்கு அருகாமையில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரத்தின் சமூர்த்தி உதவு தொகை பெறும் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதங்களின் பாதிப்பு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதேவேளை கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட கொடுப்பனவை நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தியது ஏன் \nதற்பொழுது சமூர்த்தி உதவு தொகை பெறும் சில பயனாளிகளுக்கு இந்த உதவு தொகையை உரிய வேளையில் வழங்காமலும், நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் சமூர்த்தி பயனாளிகள் தெரிவித்தனர்.\nஅத்தோடு நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குறித்த தொகையை உடனடியாக வழங்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவும் எதிர்ப்பினை வெளிப்படுத்தவும் தயாராக உள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.\nஇந்த சமூர்த்தி உதவு தொகையை எமக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டும் என வழியுறுத்தியே சமூர்த்தி உதவு தொகை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nஅதன்பின் நுவரெலியா பிரதேச அதிகாரி ஒருவரிடம் சமூர்த்தி பயனாளிகளின் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16999-pranab-will-be-attend-in-congress-ifthar.html", "date_download": "2018-06-25T04:01:00Z", "digest": "sha1:T5SV66FRAEHZ7OOXBEF6WTHNBXJTPYVT", "length": 8727, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "காங்கிரஸ் நடத்தும் இஃப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்கிறார்!", "raw_content": "\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nகாங்கிரஸ் நடத்தும் இஃப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்கிறார்\nபுதுடெல்லி (12 ஜூன் 2018): காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, இப்தார் விருந்து அளிக்க உள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜூன் 13- ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nகடந்த 2015-ல் சோனியா காந்தி தலைவராக இருந்தபோது இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சி என்பதால், இதனை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்தி வெளியானது.\nஇந்நிலையில், காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கூறுகையில், இப்தார் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு நாங்கள் விடுத்த அழைப்பை பிரணாப் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் காங்கிரசின் எதிர்ப்பை மீறி பிரணாப் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க்து.\n« அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை - டாக்டர் கஃபீல்கான் முஸ்லிம் மத குருமார்கள் மீது கொலை வெறி தாக்குதல் முஸ்லிம் மத குருமார்கள் மீது கொலை வெறி தாக்குதல்\nவாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி\nமோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு\nகர்நாடக சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி\nசார் எங்களை விட்டுப் போயிடாதீங்க - ஒரு ஆசிரியரின் …\nJun 22, 2018 அக்கம் பக்கம்\nசிறுவன் ஃபஹத் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nநிரவ் மோடியிடம் இத்தனை பாஸ்போர்ட்டுகளா\nபியூஷ் மனுஷுக்கு ஜாமீன் - மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுப்பு\nபிரபல டி.வி. தொகுப்பாளினி தற்கொலை\nஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்\nலாரி உரிமையாளர்கள் சங்கத்தி��ர் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் காரணமாக முன்னாள் தூதருக்…\nஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்தார் - அமைச்சர…\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவ…\nஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/157798", "date_download": "2018-06-25T04:07:53Z", "digest": "sha1:VEGQLO57YX5YNI7MHADDJM45DHL6BCCV", "length": 10852, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தால் நடத்தப்படும் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பு இன்று பிற்பகல் திருகோணமலை வளாக முதல்வர் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது வளாக முதல்வர் கனகசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்தியா, தென்னாபிரிக்கா, சுவிற்சலாந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் எமது நாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இந்த கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.\nஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும், கௌரவ அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரோசிரியர் மொகான் டீ சில்வாவும், விசேட அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கமும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை விஞ்ஞானமும் தொழிநுட்வியலும், மருத்துவம் மற்றும் சுகாதார விஞ்ஞானம், விவசாயம் மற்றும் சுற்றாடல் அறிவியல், சமகால முகாமைத்துவம், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள், தொடர்பாடல், அழகியல், மொழி, இலக்கியம், சமூக விஞ்ஞானம���, கலாச்சார பாரம்பரியம் என்னும் பிரதான தலைப்புகளை முதன்மைப்படுத்தி ஆய்வு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஅத்துடன், சமகால பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய வேலைவாய்ப்புகள் என்ற ஆய்வுப்பொருளில் அறிவியல் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது சர்வதேச மாநாட்டின் தொடர்ச்சியாக இவ்வருடம் இந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகிழக்கு பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகம் நடத்தும் நாளைய நலனுக்காக மூலவளங்களைப் பயன்படுத்தல் என்னும் தலைப்பிலான 2வது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் புதன்(13) மற்றும் வியாழன்(14) கிழமைகளில் நடைபெறவுள்ளன.\nஇதன்போது சமர்ப்பிப்பதற்கென 100 இற்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதில் இருந்து 66 ஆய்வு கட்டுரைகள் மாத்திரம் மாநாட்டில் வாசிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:24:37Z", "digest": "sha1:4QWD3OLSIYGMKC7O3PMKKRGLNCE2JWEC", "length": 6561, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மடிக்கணினி | Virakesari.lk", "raw_content": "\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nகொம்பியுட்டர் தெரியாவிட்டால் அமைச்சர் பதவி பறிப்பு- நேபாள பிரதமர்\nஆறு மாத காலப்பகுதிக்குல் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவர் என நேபாள பிரதமர் காட்கா பிரசாத...\nமாணவர்களின் ஆசை விரைவில் நிறைவேற்றப்படும்.\nடெப் மற்றும் மடிக்கணினி வழங்கும் வேலைத்திட்டங்கள் சில காரணங்களால் தடைப்பட்டுள்ளன. எவ்வாறேனும் அப்பணியை\nஅரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்\nபாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ‘டெப்லட்’ வகை கணினிகளை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇளைய தலைமுறையினரை எச்சரிக்கும் மருத்துவர்கள்\nஇன்றைய உலகம் இலத்திரனியல் உலகமயமாகிவிட்டது. பாமரர் முதல் பணக்காரர் வரை கைப்பேசி, மடிக்கணினி, சார்ஜர், பவர் பாங்க், ஹேண்ட...\nபார்வைத்திறன் பாதுகாப்பிற்கான புதிய விதிமுறை\nஇன்றைய திகதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் ஓய்வாக இருக்கும் முதியவர்கள் வரை கைகளில் கைபேசி, மடிக்கணினி,...\nஉச்சப் பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு நவீன சிங்கர் மடிகணினிகள் ஜனாதிபதியினால் அன்பளிப்பு\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கல்விய...\nஉலகப் புகழ்பெற்ற கண்காட்சியில் மாதிரி மடிக்கணினி திருட்டு\nலாஸ் வெகாஸில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற ‘கன்ஸ்யூமர் எலக்ட்ரோனிக் ஷோ’ எனப்படும் இலத்திரனியல் கண்காட்சியில் வைக்கப்...\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/05/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-25T04:23:54Z", "digest": "sha1:DXG7PWGDBR4YXVRZAFORPWWORZANCLXU", "length": 4802, "nlines": 66, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "சுயநலவாதி – chinnuadhithya", "raw_content": "\nபகவான் ராமகிருஷ்ணரிடம் ஓர் இளைஞன் “ சுவாமி நான் பல சாதனைகள் புரிந்திருக்கிறேன் ஆனாலும்ம் நான் முன்போலவே அஞ்ஞானம் நிறைந்தவனாகவே இருக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சாதனைகளால் யாதொரு பயனும் இல்லையே “ என்றான்.\nஅவனைப்பார்த்து புன்முறுவல் பூத்த சுவாமிகள் “ வருஷம் தவறாமல் உழவுத்தொழிலை செய்து வரும் விவசாயி சில வருடங்கள் மழை பெய்யவில்லை என்பதற்காக உழவுத்தொழிலை விட்டு விடுவதில்லை. ஆனால் விவசாயி வம்சத்தில் பிறக்காமல் வியாபாரத்துக்காகப் பயிர்த்தொழில் செய்பவர்கள் ஒரு வருடம் மழையின்றி இழப்பு ஏற்பட்டாலும் அத்தொழிலை விட்டு விடுவார்கள். அவர்கள் சுயநலவாதிகள். அதே போல் தன் ஆயுள் முழுவதும் பக்தி செய்தும் கடவுளைக் காணாவிட்டாலும் கூட உண்மையான பக்தன் பகவானின் திரு நாமங்களையும் அவனது மகிமைகளையும் கூறாமல் இருப்பதில்லை. காரியம் ஆவதற்காக மட்டுமே இறைவனை வேண்டுபவர்கள் சுய நலவாதிகள் பயனை எதிர்பார்த்து சாதனைகள் புரிபவர்களும் சுய நலவாதிகளே “ என்றார் ராமகிருஷ்ணர். இளைஞனின் மனதில் தெளிவு பிறந்தது.\nநன்றி கே என் மகாலிங்கம் பாண்டிச்சேரி\nநல்ல அறிவுரையான கதை… பகிர்வுக்கு நன்றி.\nநீங்கள் பதிவிடும் வேகம் வியக்கத்தக்கது.\nபலனை எதிர்பார்க்காமல் நமது கடமையைச் செய்ய வேண்டும். வெகு எளிமையாக விளக்கிவிட்டார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/10/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:24:05Z", "digest": "sha1:SK2HAKSES2JDOFEA55NVZOW6BNPAPVYY", "length": 5054, "nlines": 45, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "உள்ளத்தின் அழகே அழகு – chinnuadhithya", "raw_content": "\nஒரு கணவன் மனைவிக்கு அம்பாள் காட்சி தந்து மூன்று பகடைகளைக் கொடுத்தாள் ஒவ்வொன்றையும் ஒரே ஒரு முறை தான் உருட்ட வேண்டும் என்றும் உருட்டும்போது மனதில் என்ன நினைக்கிறார்களோ அது நடக்கும் என்றும் சொன்னாள்.\nமனைவி கணவனிடம் நமக்கு நிறைய பணம் வேண்டுமென நினைத்து ஒரு பகடையை உருட்டுங்கள் என்றாள் கணவன் அடியே நம் இரண்டு பேருக்கும் மூக்கு சரியில்லை ஊரார் நம்மை ஊசி மூக்கு என பட்டப்பெயர் வைத்து கேலி செய்கின்றனர். எனவே நம் மூக்கு அழகாகும்படியாக சொல்லி உருட்டுவோம். அ���ுத்த காயை பணத்துக்கு வைத்துக்கொள்ளலாம் என்றான். அவளும் சம்மதித்தாள்.\nகாயை உருட்டும்போது எங்களுக்கு நல்ல மூக்குகள் கிடைக்கட்டும் என்ரு சொல்லி உருட்டினார். மூக்கு என்பதற்கு பதிலாக மூக்குகள் என சொன்னதால் கை கால் முகம் வாய் வயிறு என எல்லா இடத்திலும் மூக்குகல் முளைத்துவிட்டன. வருத்தப்பட்ட தம்பதியர் அடுத்த காயை உருட்டும்போது அவசரத்தில் எங்களுக்கு இந்த மூக்குகள் வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இப்போது நிஜ மூக்கு உட்பட எல்லா மூக்குகளும் காணாமல் போய்விட்டன. மூச்சுவிட திணறிய அவர்கல் அம்பாளே எங்களுக்கு உயிர்பிச்சை கொடு முன்பிருந்தே மூக்கே போதும் என்று மூன்றாவது காயையும் உருட்டினர்.\nஇப்போது நிலைமை சரியாயிற்று. இப்போது எல்லா பகடையும் தீர்ந்து போக அவர்கள் நினைத்தபடி பணக்காரர்கல் ஆக முடியாமல் போயிற்று. அழகு சோறு போடாது. கணவர் அழகாக இருக்கவேண்டுமென பெண்ணும் மனைவி அழகாக இருக்கவேண்டுமென ஆணும் விரும்பதில் தவறில்லை. ஆனால் உடல் அழகைவிட உள்ளத்தின் அழகே முக்கியத்துவம் தர வேண்டும்.\nNext postதிருவாசகம் கேட்டுப் பிறந்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/manathai-punpaduthubavarai-samaalipathu-epadi", "date_download": "2018-06-25T03:50:39Z", "digest": "sha1:WP4QDNY7BEGRN7NOWSNLBJ2ZI2VVTOQ6", "length": 6817, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "மனதை புண்படுத்துபவரை எப்படி சமாளிப்பது? | Isha Sadhguru", "raw_content": "\nமனதை புண்படுத்துபவரை எப்படி சமாளிப்பது\nமனதை புண்படுத்துபவரை எப்படி சமாளிப்பது\n\"எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது\" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன... அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது\" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...\n\"எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது\" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன... அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது\" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...\n\"நான் ஒரு அரவாணி. பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இனத்தில் ஓர் அங்கமாகி, வேதனையுடன் வாழ்கிறேன். கடவுள் என்னை ஏன் இப்படிப்…\nபெண்கள் திருமணம் செய்துதான் ஆக வேண்டுமா\nநான் ஒரு பெண். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. எதனாலோ, எனக்குத் திருமணத்தில் நாட்டமே இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறைபாடுள்ள வாழ்க்கையா\nதிருமண பந்தம் மேம்பட சத்குரு சொல்லும் டிப்ஸ்\nபுதிதாய் திருமணமாகும் தம்பதிகள் திருமண வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு ஏதேனும் ஒரு வழியைச் சொல்லுங்கள் என பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:30:18Z", "digest": "sha1:4GOOKCXNC5PAU3J5DIUA3YDXUKH4NZ2X", "length": 8159, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்ரம் நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்ரம் நாட்காட்டி (விக்ரம் சம்வாட், அல்லது பிக்ரம் சம்பாத்), (தேவநாகரி:विक्रम संवत) இந்திய பேரரசன் விக்கிரமாதித்தன் நிறுவிய நாட்காட்டியாகும். நேபாளத்தின் அலுவல்முறை நாட்காட்டியாகவும் இந்தியாவில் பலரும் பாவிக்கும் நாட்காட்டியாகவும் உள்ளது.நேபாளத்தில் விக்ரம் சம்வாத் தவிர அங்கு பழங்காலத்தில் நிலவிய நேபாள் சம்பாத்தும் கிரெகொரியின் நாட்காட்டியும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.\nசந்திரகுப்த விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் பொதுவான கருத்துக்கு மாறாக, உண்மையில் இந்த நாட்காட்டி உஜ்ஜைனை ஆண்டுவந்த விக்கிரமாதித்தனால் கி.மு 56ஆம் ஆண்டில் அவன் சகா வம்சத்தவர்களை வெற்றி கண்டதைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்டது.[1]. இது சந்திர நாட்காட்டியை பின்பற்றிய இந்து நாட்காட்டியாகும்.விக்ரம் நாட்காட்டி 56.7 ஆண்டுகள் சூரிய நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியை விட கூடுதலாகும்.காட்டாக,விக்ரம் சம்வாட் 2056 கிரெகொரியின் நாட்காட்டியில் கி.பி 1999 ஆண்டு துவங்கி 2000ஆம் ஆண்டு முடிவடைந்தது.வட இந்தியாவில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் துவங்கும் சைத்ரா மாதத்தின் அமாவாசையன்று ஆண்டு துவங்குகிறது.\nநேபாளத்திலிருந்து ஆங்கில மற்றும் ஆங்கிலத்திலிருந்து நேபாளத்திற்கு நாள் மாற்றுதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2015, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/?filter_by=popular7", "date_download": "2018-06-25T04:33:39Z", "digest": "sha1:CTIJ3CIKEKURMHSX2VHDTLPF4L2YR6H2", "length": 6444, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \nஎப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nமெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விலாசும் ராகுல் காந்தி\nமெர்சல் 2 படத்தில் ஒப்பந்தம்- தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தந்த மெர்சல் அதிர்ச்சி...\nடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nகளவாடிய பொழுதுகள் – விமர்சனம்\n நாக்கை அறுத்தால் 10 கோடி அறிவித்த பிரபலம் \nஅம்பானி மனைவி கொடுத்த பரிசை பார்த்து கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் \n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்\nஅருவி படம் இந்த படத்தின் காப்பியா எந்த படம் \n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/13153613/The-chain-built-by-the-Lord.vpf", "date_download": "2018-06-25T04:15:09Z", "digest": "sha1:A5SGEGRAXJA5JXAQQL5Y6YKRCYB52B6X", "length": 9208, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The chain built by the Lord || சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள் + \"||\" + The chain built by the Lord\nராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.\nராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.\nசுந்தரபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெருமாளின் தீவிர பக்தனான அந்த மன்னன், தன் குறையை எண்ணி தினமும் பெருமாளை வழிபட்டு வந்தான். இதனால் தன் மனைவி மகாலட்சுமியையே, மன்னனின் மகளாக பிறக்கச் செய்தார் பெருமாள். பின்னர் அவள் வளர்ந்து மணப் பருவம் அடைந்த வேளையில், பெருமாள் ஒரு இளைஞனின் வடிவம் கொண்டு மன்னனின் மகளிடம் வம்பு செய்தார். இதையறிந்த மன்னன், இளைஞன் உருவில் இருந்த பெருமாளை சிறையில் அடைத்ததுடன், சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.\nஅன்றைய தினம் மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இளைஞன் உருவில் வந்தது நானே’ என்ற உண்மையை உணர்த்தினார். இதையடுத்து சிறையில் இருந்த பெருமாளை விடுவித்து, தனது மகளை மணம் முடித்துக் கொடுத்தார்.\nஇளைஞராக வந்த பெருமாளே இத்தலத்தில் ‘சேதுராமர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னிதி முன்பு, கடல் மணலில் சிவலிங்கம் செய்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னிதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asistantdiraktar.blogspot.com/2011/12/blog-post_10.html", "date_download": "2018-06-25T03:52:19Z", "digest": "sha1:5FPQ75ZSIABA6SRKPJLTSEEJZRLKB3FD", "length": 2907, "nlines": 58, "source_domain": "asistantdiraktar.blogspot.com", "title": "அசிஸ்டன்ட் டைரக்டர்..: பூ வைத்தல்", "raw_content": "\nஎன் அப்பா பேர் வைக்கலாம்.\n(எனது நண்பர் லிசாவின் கவிதை இது. எனக்குப் பிடித்த கவிதை என்பதால் போஸ்ட் செய்து இருக்கிறேன்.)\nPosted by அசிஸ்டன்ட் டைரக்டர் at 07:07\nஅசிஸ்டன்ட் டைரக்டர் 10 December 2011 at 07:46\nஇது பெண் சிசுக் கொலையை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு கவிதை. படித்ததும் பெண் சிசுக்கொலையைப் பற்றிய கொடூரத்தை நம் மனதில் ஓங்கி அறைவதால் எனக்குப் பிடித்திருந்தது.\nநேற்றுப் பெய்த மழை ஸ்ருதியினுடையது.தண்ணி நூல் என்...\nஉலர்ந்த திரையுலகக் காற்றில் திரியும் விதை நான். நிலமும் மழையும் தேடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/13633", "date_download": "2018-06-25T04:07:47Z", "digest": "sha1:AD3Z7P22WPPV4CI47HTSOZBKHGSTRWZJ", "length": 14106, "nlines": 66, "source_domain": "kalaipoonga.net", "title": "X வீடியோஸ் சினிமா விமர்சனம் – Kalaipoonga", "raw_content": "\nX வீடியோஸ் சினிமா விமர்சனம்\nX வீடியோஸ் சினிமா விமர்சனம்\nகலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜிதா சஜோ தயாரித்திருக்கும் X வீடியோஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சஜோ சுந்தர்.\nஇதில் அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அபினவ் மகஜித், அர்ஜூன், மெகர் செஸ்ல்லி அபிஷேக், மகேஷ் மது, அபர்ணா நிஷாத், நீலம் பாண்டே, நீலம் கந்தாரே மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஹன், ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ், படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார், கலை இயக்குனர் – கே.கதிர, தயாரிப்பு நிர்வாகி-செந்தில்குமார்.எம், பிஆர்ஓ-ஜான்.\nபத்திரிகை நிருபரான அஜ்யராஜ் ஆபாச இணையதளத்தைப் பற்றி கட்டுரை எழுத பல பேரிடம் பேட்டிகள், தகவல்களை சேகரிக்கிறார். அப்பொழுது தன் நண்பன் நிஜய் மூலம் ஆபாச இணையதளத்தில் தன் இன்னொரு நண்பன் பிரசன்னா ஷெட்டியின் மனைவி அக்ரித்தி சிங்கின் ஆபாச வீடியோ இருப்பதை அறிகிறார். இதை உடனே தன் நண்பன் பிரசன்ன���விடம் தெரிவிக்க இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் நண்பன் பிரசன்னா, இது தன்னால் தான் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், இது எப்படி இணையதளத்தில் வந்தது என்று தெரியாது என்றும் கூறி அழுகிறார். அதன் பின் பிரசன்னா அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் அஜ்யராஜ், நிஜய் இருவரும் இன்ஸ்பெக்டர் ஷானுடன் சேர்ந்து ஆபாச இணையதளத்தில் இருக்கும் நண்பன் மனைவியின் வீடியோவை அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது இயலாத காரியம் என்றுணர்ந்து இதை பதிவிடும் நபர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள்.\nஅப்பொழுது தான் இது அந்தரங்க குடும்ப உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் ஹோம்மேட்வீடியோஸ் என்ற இணையதளத்தை நடத்தும் பிரபுஜித் தலைமையுடன் ஐந்து பேர்களின் கூட்டணி மூலம் கோடிக்கணக்கான பணம் புரள்வதை உணர்கிறார்கள். இத்தகைய வீடியோக்களை செல்போன் ரிப்பேர் செய்யும் ஊழியரிடமிருந்தும், சில சபல புத்தி கொண்ட நபர்களிடமும் வெளியே வராத வீடியோக்களை பணம் கொடுத்து வாங்கி இந்த இணையதளத்தில் பணம் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு வருவதை அறிகிறார்கள். இவர்களை பிடிக்க பலவிதங்களில் முயற்சி செய்தாலும் தகுந்த ஆதாரம் இல்லாமல் ஐவரும் தப்பித்து விடுகிறார்கள். அதனால் இவர்களை பிடிக்க நண்பனின் மனைவி அக்ரித்தி உதவி செய்கிறார். இவர் மூலம் இந்த ஆபாச இணையதள நபர்களை பிடித்தார்களா தகுந்த தண்டனை வாங்கி கொடுத்தார்களா தகுந்த தண்டனை வாங்கி கொடுத்தார்களா\nஅஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அபினவ் மகஜித், அர்ஜூன், மெகர் செஸ்ல்லி அபிஷேக், மகேஷ் மது, அபர்ணா நிஷாத், நீலம் பாண்டே, நீலம் கந்தாரே ஆகியோரில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எல்லாம் இந்தி நடிகர்கள் போல் தெரிந்தாலும் படத்தில் நேர்த்தியான மாறுபட்ட நடிப்பை கொடுத்து பல காட்சிகளில் துணிந்து நடித்து இருப்பது பாராட்டுக்குரியது.\nஇசை – ஜோஹன், ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ், படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார் ஆகிய மூவரின் கூட்டணியில் அனைத்தும் கச்சிதம் குறை சொல்வதற்கில்லை படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்புற செய்திருக்கின்றனர்.\nஎழுத்து, இயக்கம்- சஜோ சுந்தர��. ஆபாச இணையதளங்கள் எண்ணிலடங்காமல் வந்து விட்ட இந்த சூழ்நிலையில் இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் கூட்டமும் பெருகி விட புதுப்புது யுக்திகளை கையாண்டு விதவிதமான ஆபாத வீடியோக்களை பணத்துக்காக பதிவிடும் சைபர் கொள்ளையர்களை பற்றி துணிச்சலாக களமிறங்கி இதன் பின்னணியை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.\nஉண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து சில சம்பவங்களை காட்சிப்படுத்தி, பெண்கள் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஆசை வார்த்தைகளாலும், பொய் பித்தலாட்டங்களாலும் சுலபமாக ஏமாந்து தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களால் குடும்பத்தில் மனஉளைச்சல்கள், மிரட்டல்கள், அவமானங்களை தாங்க முடியாமல் உயிரை விடும் அவலங்களை தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் சஜோ சுந்தர். தன் மகள் உள்பட எதிர்கால சந்ததியினர் இந்தப் படத்தை பார்த்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் என்று கூறிய இயக்குனரின் சமூக அக்கறை, எதிர்கால கண்ணோட்டம் பாராட்டுக்குரியது.\nஇது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். பெண்களுக்கே தெரியாமல் எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் தான் பெருமளவில் இணையதளத்தில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி ஒரு சிலரின் பணத்தாசை பலரது குடும்பத்தின் எதிர்காலத்தையே நாசப்படுத்தி கேள்விக்குறியாக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது போன்று சைபர் குற்றவாளிகளின் குடும்பத்தில் ஏற்பட்டால் தான் இந்த வெட்கக்கேடான ஆபாச இணையதளங்களின் எண்ணிக்கை குறையும் என்பதையும் தவறாமல் உணர்த்தியுள்ளார். இதில் பெரும் பங்கு பெண்கள் கையில் தான் உள்ளது என்பதையும் எச்சரிக்கையுடன் இடித்துரைத்திருக்கிறார். வெல்டன்.\nமொத்தத்தில் ஆபாசம் இருந்தாலும் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியும், எச்சரிக்கையும், தனிமையில் ஆபத்தையும் உணர்த்துவதோடு பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் X வீடியோஸ்.\nNextசுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்\nடிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம்\nடிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29839-2015-12-08-08-04-47", "date_download": "2018-06-25T03:48:48Z", "digest": "sha1:KSNBM7RG7TUNKDIETK6M3CNCFNBPOLP3", "length": 90153, "nlines": 368, "source_domain": "keetru.com", "title": "ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே!", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\n“அந்த செய்தி சந்தேகத்திற்கிடமானது...நம்பும்படியாக இல்லை...” “தமிழர்களின் போராட்டங்களை திசை திருப்புவதற்காக இப்படி கிளப்பி விடுகின்றனர்...” “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாவில் ஏற்பட்ட முன்பகை தான் காரணம்” “இது…\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 25 ஜூன் 2018, 06:38:30.\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nசென்ற இதழின் தொடர்ச்சி... ஏஎஸ்எப்ஐ-இன் சார்பில் தாம் பயிலும் துறையின் கவுன்சிலர் பதவிக்கு கன்னையா குமார் போட்டி யிட்டார். மார்ச் 2012-ல் நடந்த இத்தேர்தலில் எஸ்எப்ஐ-யும் ஏஎஸ்எப்ஐ-ம் கூட்டுச் சேர்ந்து ஓரணியாகப் போட்டியிட்டன. எதிரணியில் ஏபிவிபியும் அகில இந்திய…\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\nபழந்தமிழ் இலக்கியங்களில் பெண் நிகழ்த்துநர்கள்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன��…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nநமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா\nம.பொ.சிதான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் தமிழன் குரல் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம் உண்மை தான், ம.பொ.சி அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சியை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சியே எழுதியுள்ளார்.\n 1947 ஜனவரி 26 இல் விருது நகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெறவிருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் திரு.வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில் பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். காலை சுமார் 7 மணிக்கு ரயில் கொடைக்கானல் ரோடில் நின்றபோது, நான் எதிர்பாராத வண்ணம் திடீரென்று திருமதி. மணியம்மையாருடன் பெரியார் எனது பெட்டிக்கு வந்தார்.\nநான்கு இட்டலி, அதற்குத் தேவைப்படும் நெய், சர்க்கரை ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, அதை உண்ணுமாறு இனிய வார்த்தைகள் கூறி உபசரித்தார். அதுவரை நான் பெரியாரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. என்னைவிட வயதில் பெரியவரான அவர், தாமாகவே வலிய வந்து என்னை உபசரித்தது எனக்கு வியப்பைத் தந்தது. இருவரும் இரண்டு நிமிடம் உரையாடினோம். அவர், ‘ஐயா, ‘தமிழ் முரசுப் பத்திரிகையில் தாங்கள் எழுதி வருவதையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எங்களைப் போலவே எழுதுகிறீர்கள். அப்படியே பேசுகிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் ஐயாவுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடும். எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் இருக்கும். தாங்கள் தொடர்ந்து அப்படியே எழுதி வாருங்கள்” என்று கனிவான குரலில் பணிவன்போடு கூறினார் (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 421, 422) என்று ம.பொ.சியே எழுதியுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்தாலும், திராவிட நாடு பிரிந்தாலும் பெரியார் அதை வரவேற்றார். பெரியார் விரும்பியது வடவர் ஆதிக்கத்திலிருந்து தென்னகம் முற்றிலுமாக விடுபட வேண்டும் என்பதே. அதனால் ம.பொ.சி கூறிய தமிழ்நாடு விடுதலையை அவர் எதிர்க்கவில்லை. மேலும் ம.பொ.சியின் தமிழ் முரசு இதழுக்கு சிறப்பான முறையில் மதிப்புரை எழுதி அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று தமது குடி அரசுப் பத்திரிகையிலேயே எழுதினார்.\nமதிப்புரை தமிழ் முரசு தோழர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ் முரசு’ என்ற திங்கள் வெளியீடு நமது பார்வைக்கு வந்தது. ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற கிராமணியாரின் கட்டுரையில், அவரின் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், சீர்திருத்தக் கொள்கையும் நன்கு விளங்குகின்றன.\nகிராமணியார் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவரெனினும் தேசியத்த��ல் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் வந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார். மதம், கடவுள், புராணம் ஆகியவற்றால் தமிழர்களின் நிலை சீர் குலைந்துள்ளதைக் கண்டித்தும், வருங்காலத்தில் தமிழராட்சி தனித்தியங்க வேண்டுமென்று வற்புறுத்தியும் விளக்கமாக எழுதியுள்ளார். திரு.வி.க., மு.வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். ‘தமிழ் முரசு’ என்னும் மாத வெளியீட்டைப் பலரும் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது நமது விருப்பம்” கிடைக்குமிடம் தமிழ் முரசுப் பதிப்பகம், 233, லிங்கச் செட்டித் தெரு ஜி.டி. சென்னை -1, (குடியரசு13-7-46)\nதமிழ் பேசுபவர்களை தமிழர் என்று பெரியார் கடுமையாக கண்டித்தார் என்று பெரியாருக்கு எதிராக அபாண்டமாக புளுகி வருகின்றனர் போலித் தமிழ்த் தேசிய வாதிகள். இவ்வளவு சிறப்பாக ‘தமிழ் முரசு’ இதழுக்கு குடி அரசு ஏட்டில் பெரியார் எழுதியிருந்தும் ம.பொ.சி அதைத் திருத்தி ஒரு பொய்யை எழுதியுள்ளார்.\n“குடி அரசு” வார இதழிலே பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் “தமிழ் முரசு”ப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருந்தார். எனது அரசியல் கட்டுரைகளைப் பொதுவாக அவர் வரவேற்றார் என்றாலும், கதர் அணிந்து கொண்டு, ஆரியரது (அவரது கருத்துப்படி) செல்வாக்கிலுள்ள காங்கிரசிலும் இருந்து கொண்டு நான் புதிய தமிழகம் படைக்கக் கனவு காண்பதனைச் சிறிது நையாண்டியும் செய்திருந்தார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 378) ம.பொ.சி வரலாற்றை திரிப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் வல்லவர் என்று ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் அதனை குடி அரசு மதிப்புரை செய்தியிலும் உறுதிபடுத்தி விட்டார். ம.பொ.சி . குடி அரசு ஏட்டின் “தமிழ் முரசு” மதிப்புரையை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். அதில் என்ன நையாண்டி இருக்கிறது. என்ன நக்கல் இருக்கிறது. வேண்டுமென்றே பெரியாரின் மீது ஒரு பொய்யை அள்ளி வீசுவது ம.பொ.சியின் வாடிக்கையாகி விட்டது என்பதைத் தவிர அதில் உண்மைத் தன்மை இல்லை என்பதே வெளிப்படை.\nம.பொ.சியின் ‘தனித்தமிழ் நாடு’ சோலிச தமிழ் தேசக் குடியரசு’ என்ற கொள்கை எல்லாம் எவ்வளவு காலம் நீடித்தது என்பதுதான் கேள்வி.” ஒரு ஆறு மாதம் கூட நீடிக்க வில்லையே 1-4-47 ‘தமிழ் முரசு’ ஏட்டில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழ் நாடு தனி நாடு; அதை உபமாகாணம் என்று சொல்வது தமிழரை ஏய்க்���ச் செய்யும் சதி. தமிழன் இந்தியனாய் இருக்கத் தயார்; ஆனால், அவன் முதலில் தமிழன்; இரண்டாவதாகத்தான் இந்தியன்;” தமிழன் எப்படி தமிழனாகவும், இந்தியனாகவும் இருக்க முடியும் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.\n15-5-47 தமிழ் முரசு இதழில் “சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசு அமைய வேண்டும். வெறும் மாகாண சுயாட்சி மட்டும் போதாது. தமிழர் வாழ, தமிழ்மொழி வளர, தமிழ் நிலம் செழிக்கத் தமிழரசு வேண்டும் (பக்4) இவ்வளவு வீரமாக எழுதிய ம.பொ.சி அதே கட்டுரையில் தமிழ் முரசு 15.5.47 இல் ஒரு அந்தர் பல்டியும் அடிக்கிறார். “இந்திய தேசிய இனங்களின் கூட்டரசில் சுதந்திரத் தமிழகம் இணைய வேண்டுமென்பதே நமது விருப்பம்”. என்கிறார்.\n15.12.47 தமிழ் முரசு இதழில் மிகப் பெரிய பல்டியை ம.பொ.சி அடித்தார். “தமிழ் நாடு ஒரு தனிநாடு, தமிழர் ஒரு தேசிய இனம்”. என்ற வரலாற்று உண்மைகளைக் கூட அரசியல் நிர்ணய மன்றத்தார் மறந்து விட்டனர். அதில் கலந்து கொண்ட தமிழகத்துப் பிரதிநிதிகள் கூட வற்புறுத்தவில்லை. தமிழினத்துக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தமிழகப் பிரிவினையை வற்புறுத்துவதோடு, சுதந்திர சோசலிசத் தமிழ்க் குடியரசை அமைத்துக் கொள்ள தமிழினத்துக்கு உரிமை உண்டென்று பிரகடனம் செய்ய வேண்டும். இது காங்கிரசின் அடிப்படை கொள்கைக்கு முரண்பட்டதல்ல. காங்கிரஸ் வேண்டுவது ஏதேனும் ஒரு வகையில் அய்க்கிய இந்தியா. அதை நாம் ஏற்போம். அதே சமயத்தில் பிரஜா உரிமை, கைத் தொழில், வர்த்தகம், சுங்கம் இவை போன்ற தமிழ்நாட்டின் உயிர் நாடியான உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என மறுப்போம். இது தான் தேச பக்தி மார்க்கம்”.\nம.பொ.சியின் தமிழின துரோகத்தை அப்போதே தோலுரித்துக் காட்டினார் கி.ஆ.பெ. “ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இருந்துக் கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார். வடநாட்டார் தமிழ் நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கி விட்டார். ம.பொ.சியால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்வித பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-1950)\nம.பொ.சியின் மும்மொழிக் கொள்���ை. பிரதேச மொழிகளும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ம.பொ.சி எழுதுகிறார் பள்ளிகளில் மாகாண மொழி முதல் மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் உயர் நிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஆங்கிலத்தின் தேவையை அக்கட்டுரையில் ம.பொ.சி அழுத்தமாகக் கூறியுள்ளார்.\n“அடுத்தப்படியாக, உலகப் பொது மொழியாகவும், நாடுகளின் கூட்டுறவு மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக இருக்கும். உலகத்தோடு ஒட்டி வாழ, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்பும் எந்த அறிவாளியும் இதற்கு மாற்றாக எண்ணவே முடியாது.” (தமிழ் முரசு 15-3-48)\nம.பொ.சி ஆங்கிலத்தைப் பற்றி இப்படி சொன்னால் அவர்களுக்கு இனிக்கிறது. பெரியார் ஆங்கிலத்தை படி என்று சொன்னால் அவர்களுக்கு கசக்கிறது. ம.பொ.சியின் ‘தமிழ்க் குடி அரசு’ ஒரே ஆண்டில் செத்துபோய் விட்டது. அய்க்கிய இந்தியாவை ஏற்போம். சில உரிமைகள் மட்டும் நமக்கு இருந்தால் போதும் என்று முடிவுக்கு அவருடைய தமிழரசுக் கழகம் 1948 லேயே முடிவு செய்து விட்டது. அப்படி இருக்க ம.பொ.சி தான் தனித் தமிழ்நாட்டை தூக்கிப் பிடித்தார், பெரியார் திராவிடம் பேசி அதை கெடுத்து விட்டார் என்ற குப்பனின் வாதத்தில் அர்த்தமில்லை.\nஇந்து பத்திரிக்கை நிரூபர் ம.பொ.சி சுதந்திர தமிழ்நாடு வேண்டும் என்று கோருகிறார் என்று எழுதி விட்டார். ம.பொ.சி அடுத்த நாளே இந்துவுக்கு எழுதிய கடிதத்தில் தான் எப்போதுமே சுதந்திர தமிழ்நாடு கேட்டதில்லை. இந்துவில் தவறான செய்தி வந்திருக்கிறது என்று மறுப்பு எழுதினார். உடனே குத்தூசி குருசாமி 4.2.53 விடுதலை ஏட்டில் பொய் பொய் என்று விடுதலையில் தலையங்கம் எழுதினார். அதில் ‘தமிழ் முரசுப்’ பத்திரிக்கையில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ம.பொ.சியை எழுதியதை எல்லாம் எடுத்துக் காட்டினார். ம.பொ.சிக்கு விடுதலையின் மீது ஆத்திரம் பொங்கி எழுந்தது. காங்கிரசிலிருந்து ம.பொ.சியை வெளியே அனுப்ப இருந்த காலம் அது. ம.பொ.சி எழுதுகிறார்.\n“இந்த நேரத்தில் திராவிடர் கழக நாளேடான ‘விடுதலை’ சும்மா இருக்கவில்லை. அதுவும் தனது பங்கைச் செய்ய முன் வந்தது. எனக்கு ஆதரவாக அல்ல. என்னை ஒழித்து கட்ட விரும்புபவர்களுக்கு உதவியாக.\nஅந்த நாளில், திராவிடர் கழகத்துக்கும் எனது தமிழரசுக் கழகத்திற்கும் மோதல் இருந்து வந்தது. ஆகையால் விடுதலைப் பத்திரிக்கைக்கு என்பால் நல்லெண்ணம் இருக்குமென்று நான் எதிர்பார்க்க இயலாது தானே சுதந்திர திராவிடம் கோரி வந்த ‘விடுதலை’ யார் அதன் குறைந்தபட்ச உருவகமான சுயாட்சி தமிழகம் கோரிய எனக்கு தார்மீக ரிதியிலேனும் ஆதரவு காட்டியிருக்க வேண்டும். இது சாத்தியமில்லா விட்டாலும் என்னை அடியோடு அழித்து முடிக்கப் பாடுபட்ட காங்கிரஸ் காரர்களுக்குக் கை கொடுக்காமலேனும் இருந்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழரசு கழகத்தின் கொள்கை சுதந்திரத் தமிழகம் தான் என்று சாதித்து பிரிவினைக் கோரும் என்னை காங்கிரஸ் வைத்திருக்கக் கூடாதென்று உபதேசம் செய்தது. ‘விடுதலை’ ஆசிரியர் தமிழ் முரசின் பழைய இதழ்களிலே நான் எழுதியவற்றிலிருந்து சான்றுகள் காட்டி, காமராசர் குழுவினருக்கு தகவல் அளித்தார். சுருங்கச் சொன்னால், ‘விடுதலை’ என் முதுகில் குத்தியது. விடுதலையின் தலையங்கப் பகுதிகள் மிகுந்த உற்சாகத்துடன் காங்கிரஸ் ஏடுகளிலே எடுத்தாளப்பட்டன.” (ம.பொ.சி எனது போராட்டம் *பக் 700-701)\nம.பொ.சி முன்பு தான் எழுதியவற்றையே அவ்வாறு எழுதவில்லை என்று மறுத்து காங்கிரஸ் காரர்களிடம் மண்டியிட்டு கொண்டிருந்த காலம் அது. நேருவுக்கு தன்னை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டாமென்று பல கடிதங்களை ம.பொ.சி எழுதியுள்ளார். தமிழரசு கழகத்தின் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி இது ஒரு கலாச்சார கழகமே அரசியல் அமைப்பல்ல என்று கூறியும் நேருவிடம் மண்டியிட்டார்.குத்தூசி குருசாமி விடுதலை தலையங்கத்தின் ம.பொ.சியின் தமிழ் முரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தானே வெளியிட்டார். அவர் சொந்த கருத்து எதையும் அதில் எழுதவில்லையே. இது எப்படி ம.பொ.சியின் முதுகில் குத்தியது ஆகும். விடுதலையை மட்டுமன்று தினத்தந்தியையும் திட்டித் தீர்த்தார். ம.பொ.சி.\n“பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்புகளில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ தி���ு காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வையில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு காமராசரிடமிருந்த “பக்தி ( மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்புகளில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வையில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு காமராசரிடமிருந்த “பக்தி (\n“வடக்கெல்லை - தெற் கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களிக்கும் பேட்டிகளிலோ மத்திய அரசைக் குறைக் கூறி ஏதேனும் சொல்லி விட்டால் போதும்; அவை “நேருவுக்கு ம.பொ.சி எச்சரிக்கை” “இன்னும் 15 நாட்களில் போராட்டம்” பிரதமருக்கு ம.பொ.சி இறுதி நோட்டீஸ் என்றெல்லாம் தலைப்புகள் தந்து தினத்தந்தியில் பிரசுரிக்கப்படும்”. என்றெல்லாம் தினத்தந்தியின் மீது ம.பொ.சி வசைப்பாடுகிறார். வடக்கெல்லை தெற்கெல்லைப் போராட்டத்தில் இவர் முழு மனதுடன் செயல்பட்டிருந்தால் இந்த செய்திகளுக்காக மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். தினத்தந்தி எதையும் திருத்தி போடவில்லை. இவர் கூறியதை தானே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நேருவுக்கு அனுப்பி விட்டார்களாம். அனுப்பினால் நல்லது தானே. தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நேரு தெரிந்து கொள்ளட்டுமே. ம.பொ.சி தன்னை காங்கிரசை விட்டு நீக்கி விடக் கூடாது என்பதற்காக எல்லார் மீதும் வசைப்பாடினார் என்பது தானே உண்மை.\nமேலும் தமிழ்நாடு பிரிவினைக்கு எதிராக பல கட்டுரைகளை ம.பொ.சி. தொடர்ந்து தனது செங்கோல் இதழில் எழுதி வந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.\nதமிழ்நாடு பிரிவினையைக் கண்டிக்கும் ம.பொ.சி.\n“தமிழகத்தை இந்தியாவிலிருந்து துண்டாட விரும்புகின்றன ஒன்றிரண்டு கட்சிகள���. அறிஞர் ஒருவர் சொல்கிறார், “எனது தாயகம் அக்பருக்கு அடிமைப்பட்டதில்லை, மௌரியருக்கு அடிமைப்பட்டதில்லை.....” என்று. ஆனால் அந்த அரசியல் அறிஞர் நாம் வாழ்வது அசோகர், மௌரியர் காலமல்ல, அணு ஹைட்ரஜன் குண்டு காலம் என்பதை மறந்து விடுகிறார்.\nஅக்பர் காலத்தில் இந்தியாவில் ஆயிரம் தனி நாடுகள் இருந்திருக்கலாம். இந்த அணுகுண்டு காலத்தில் வல்லரசுகளின் கெடு பிடிபோர் இந்தியாவின் வாயிற் கதவைத் தட்டுகின்ற நேரத்தில் நாடு துண்டாடப்படுவது நல்லதா\nதமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடிக்கு மேல் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழகம் தனியாக பிரிந்தால், நமது இராணுவத்தில் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா\nபிரிவினைக் கோரிக்கையை அது அந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன் என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழகத்தில் ஜீவநதி ஒன்று கூட இல்லை காவிரியாற்றின் தலைப்பு கன்னட நாட்டில் இருக்கிறது. தமிழகம் பிரிந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் விட கன்னட அரசு சம்மதிக்குமா\n“தமிழகத்தின் நிலப்பரப்பு ஐம்பதாயிரம் சதுரமைல். மக்கள் தொகையோ மூன்று கோடிக்கும் அதிகம். இன்னும் ஒரு அய்ம்பதாண்டு கழிந்தால் தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடியாகலாம். அந்த நிலையில் பெருகி விட்ட மக்கள் தொகைக்கு குறுகிக்கிடக்கும் தமிழ் நிலம் போதுமா வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட்டார்களா இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட���டார்களா..... தமிழகத்தை இழப்பதால், எஞ்சிய பாரதத்திற்கு நஷ்டமில்லை. பாரத்திலிருந்து பிரிவதால் நஷ்டம் தமிழகத்திற்கே என்கிறார் ம.பொ.சி.” (செங்கோல் 28.10.62)\n‘தமிழகம் தனி நாடகப் பிரிந்தால் நமக்குத் தேவைப்படும் பண்டத்திற்கும், பணத்திற்கும் அயல் நாடுகளிள் உதவியை நாட வேண்டியிருக்கும். சகோதர நாடு என்ற நல்லெண்ணத்தாலோ, கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருணையாலோ எந்த ஒரு நாடும் நமக்கு உதவி செய்ய முன்வராது. அயல் நாட்டு அரசியலில் நாம் சொந்தக் கொள்கையின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து நடப்பதனால் மட்டுமே உதவி கிடைக்கும்... பாகிஸ்தான் கதியை தமிழ்நாடு அடைய வேண்டுமா” செங்கோல் (15.12.57) 22.4.62 செங்கோல் இதழில் நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம் என்ற கட்டுரையில் தமிழகத்தின் கதி என்ன” செங்கோல் (15.12.57) 22.4.62 செங்கோல் இதழில் நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம் என்ற கட்டுரையில் தமிழகத்தின் கதி என்ன “சென்னை நகரின் குடி தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க, கிருஷ்ணா - கோதவரி ஆறுகளின் தண்ணீரில் ஒரு சிறு பகுதியைச் சென்னையின் பக்கம் திருப்பி விட முடியா தென்கின்றனர் ஆந்திரர்.\nதமிழகம் இந்தியாவோடு இணைந்திருக்கும் போதே நிலைமை இது வென்றால் பிரிந்து வாழுமானால், இப்போது கொடுக்கும் தண்ணீரைக் கூட நிறுத்தி விடுவார்கள் கன்னட, கேரள ஆட்சியினர். அந்நிலையில் நம் தமிழகத்தின் கதி என்ன\nகுறைப்பது எப்படி: உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தானே அரிசி விலையைக் குறைக்க முடியும். தண்ணீர் பஞ்சத்திற்கு இரையாகித் தவிக்கும். தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென்றால் அரிசி விலையை எப்படி குறைக்க முடியும்\nகற்பனை செய்து பாருங்கள்: இது நிற்க, தனித் தமிழ் நாட்டில் அதன் சுய நிறைவுக் கேற்ப கனரகத்தொழிற் சாலைகளை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கேற்ப மின் விசைத் தேவையைப் பூர்த்தி செய்ய தண்ணீர் வசதியும் தேவைப் படுமல்லவா\n: உணவு உற்பத்திக்குத் தேவைப்படும் நீருக்கும், குடி தண்ணீருக்குமே திண்டாடும் தனித் தமிழ்நாடு, கனரகத் தொழில் துறையில் சிறிதேனும் முன்னேற முடியுமா\n: இந்தியாவோடு இணைந்திருக்கும் இந்நாளில் வட மாநிலங்களிலிருந்து கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருள்கள் ஓரளவு தமிழகத்திற்குக் கிடைக்கின்றன. ஆந்திர நாட்டிலிருந்து மிகுதியான அரி���ி நமக்குக் கிடைக்கின்றது. தனித்து வாழும் தமிழ் நாட்டிற்கு இந்த உதவிகள் கிடைக்குமா\n “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடியவில்லையே கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும் கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்......\nதமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற மூலப் பொருள்கள் இப்போது என்ன இருக்கிறது ஏதோ இங்கும் அங்குமாக ஒரு சில இடங்களில் மூலப் பொருள்கள் கிடைக்கலாமென்று யூகிக்கிப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள நிலையை வைத்துத் தானே நாம் பிரிவினையால் நன்மை தீமைகளை ஆராய முடியும்.\nதமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை மூன்றுகோடி, இவர்களில் தற்காலிகமாக குடியேறி வாழும் வட நாட்டாரோ, பிற அயல் நாட்டாரோ மிக மிகச் சொற்பம். இந்த நிலையில் தமிழ்நாடு தனியாகப் பிரியுமானால், தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், பர்மா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரிக்கப்பட்ட தமிழகத்திற்கு விரட்டப்படுவது திண்ணம்......\nதமிழகம் அழைத்துக் கொள்ள வேண்டிய மக்களின் எண்ணிக்கை அற்பமன்று; அரை கோடிக்கு மேலிருக்கும். ஒருக்கால், தமிழகத்திலிருந்தும் சிலர் வெளியேற்றப்படலாமென்றால், அத்தகைய ‘அன்னியர்’ எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆம் சில ஆயிரக் கணக்கானவர்களை வெளியேற்றி அரைக்கோடி தமிழர்களை இங்கு அழைத்துக் கொள்ள நேரும். அந்த நிலையில் தமிழகத்தில் அரிசிவிலை இன்னும் கூடுமா\nஉறுதியாகச் சொல்லுகிறேன், எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தமிழ்நாடு தனியாகப் பி��ிந்தால் பயங்கரமான உணவு பஞ்சம் ஏற்படுவது திண்ணம். ஒரு புறம் உணவு விலையைக் குறைப்பதாகச் சொல்லிக் கொண்டு, இன்னொரு புறம் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்யும் தனி நாடு கேட்பது என்ன அரசியல் ஞானமே\n.... நாட்டு மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு நாட்டைத் துண்டாட தேவை இல்லை.... நாட்டைத் துண்டாடக் கோரிக் கூச்சலிடுவது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பிரிவினைக் கோரிக்கை நாடு முழுவதையுமே அழிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள். (செங்கோல் 22-4-62)\nதமிழ்நாடு தனி நாடாக ஆக்கக் கூடாது என்பதற்கு ம.பொ.சி கூறும் அறிவுரைகள் நியாயமானவைகளா, நாடு பிரிந்தால் அந்த நாட்டை சேர்ந்தவர்களை உலகில் உள்ள எல்லா நாட்டவரும் அடித்துத் துரத்தி விடுவார்களா உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவது போல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவது போல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா என்ற கேள்வியைத் தமிழ்த் தேசியம் பேசும் ம.பொ.சி அன்பர்களுக்கே விட்டு விடுகிறேன். தோழர் சுப வீர பாண்டியன் அவர்கள் (பெரியாரின் இடது சாரி தமிழ் தேசியம்) என்ற நூலை வெளியிட்டபோது அவர் ம.பொ.சியின் சிலக் கருத்துகளை கூறி அவரை வலது சாரி (மதவாத) தமிழ்த் தேசியர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பெ.மணியரசனும், இராசேந்திர சோழனும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி எகிறி குதித்தார்கள். இப்போதும் அப்படியே தான் உள்ளார்கள். இப்போது நான் கூறுகிறேன் ம.பொ.சி. தமிழ்த் தேசியத் தலைவரல்ல அவர் இந்திய தேசிய வாதிதான் என்பதற்கு அவருடைய எழுத்துகளிலிருந்தே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எடுத்துக் காட்ட முடியும்.\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி- இந்தியா என்பதே\n22.10.1962 செங்கோல் இதழில் தீபாவளி வாழ்த்து கூறிய ம.பொ.சி. “தீபாவளி திருநாள், பாரத மக்களின் மிகப்பெரும்பாலேருக்கு இன்ப மூட்டும் நன்னாள். முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் எல்லோரும் ‘ஓர் குலம்’ என்றெண்ணி உணர்ச்சி பூர்வமாக ஒன்றுபடும் நன்னாள்”.\n“தீபாவளி போன்ற பண்டிகைகள் தோன்றியிராவிடில்; பாரத மக்களிடையே இன்றுள்ள, அற்ப ஒருமைப்பாடும் இருந்திருக்க முடியாது. ஆகவே இதனை ஒரு தேசியத் திருநாளாகவே கருத வேண்டும். வாழ்க பாரதம்” அதோடு விடவில்லை அவர், அக்பர் அரண்மனையில் தீபாவளி கொண்டப்பட்டதாம். இப்படி யெல்லாம் அவருடைய இந்துத்துவ ஆராய்ச்சி செல்கிறது.\n21-11-62 இல் சென்னை வானொலில் பேசிய ம.பொ.சி, “தமிழ் பெரு மக்களே நாம் தமிழராயினும் பிறந்த நாட்டால் நாம் எல்லோரும் இந்தியர். இந்தியா நம் தாய்த் திரு நாடு, நாம் அதன் புதல்வர்கள். இந்த உண்மையை மதிமாறி துறந்தால், அன்றே நாம் அழிந்தோம். வாழ்க நேரு வெல்க பாரதம்” (செங்கோல் 25.11.62)\n8.11.62 செங்கோல் தலையங்கத்தில் நேரு வேண்டாம் என்றால் வேறு யார் என்று தலையங்கம் எழுதினார் நேருவை விட்டால் நமக்கு வேறு தலைவர் யாரும் இல்லை என்பதை முழு பக்கம் எழுதி உள்ளார்.\n15.5.55 செங்கோல் தலையங்கத்தில் “மொழி வேற்றுமை காரணமாக, இந்திய சமூகத்தினரிடையே பிளவு தோன்றக் கூடாது என்கிறார் நேரு, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். “பிளவு தோன்றினால், பெற்ற விடுதலைக்கு கேடு நேரும்” என்றும் அதிலும் நமக்கு அய்யமில்லை அங்கிகரிக்கிறோம்.” இப்படி எழுதும் ம.பொ.சிக்கு தமிழரசு கழகம் எதற்கு காங்கிரசிலே இணைந்து விட்டிருக்கலாமே. இவருக்கு ஆசை இருந்தது காங்கிரசிலே தொடர்ந்து இருக்க வேண்டுமென்று. ஆனால் தமிழ்நாடு காங்கிரசு காரர்கள் இவரை வெளியே துரத்தி விட்டு சேர்க்க மறுத்து விட்டார்கள்.\nஇந்திய கலாச்சாரத்தை வற்புறுத்தும் ம.பொ.சி\n‘உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாடு வளர வேண்டும் இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டுப் பொருளாகும். ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம், அராபியர் கலாச்சாரம், ஆகியவற்றின் கலப்பே இந்திய கலாச்சாரம். பிற கலாச்சாரத்தினால், ஒரு கலாச்சாரம் அழிந்து விடுகிற தென்றால் அது கலாச்சாரமே அல்ல”....\nஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம் உண்டு என்கிறார் ம.பொ.சி ஆனால் அவரது கடைசி சீடர் பா.குப்பன் திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் பொய் திட்டமிட்ட கட்டுக்கதை என்கிறார்.\nநாம் தமிழினத்தவராக இருப்பினும் இந்திய சமுதாயத் தினராகவும் இருக்கிறோம். இந்த பிணைப்பு ��ல்லது இணப்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது ஆகும்” (8.7.62 அன்று தஞ்சை அரண்மனையில் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்திய கலாச்சார விழாவில் ம.பொ.சி பேசியது. (செங்கோல் 22.7.62) தேசிய ஒருமைப்பாடும் தமிழின உரிமையும் என்ற தலைப்பில் ம.பொ.சி 4.10.62 செங்கோல் இதழில் தலையங்கம் எழுதியுள்ளார்.\n“இந்தியா ஒரே நாடு, இதனை, இந்தியாவின் இயற்கை அமைப்பே எடுத்துக் காட்டும் இந்தியாவின் எல்லைகள் வடக்கில் இமயமலை. தெற்கில் குமரிமுனை. கிழக்கில் வங்களாக் குடாக்கடல். மேற்கில் அரபிக்கடல். இந்த இயற்கை அமைப்பு இந்தியா ஒரே நாடாக இருப்பதற் கென்றே இறைவன் படைத்தாகும். அதனால் தான் சேதமில்லாத இந்துஸ்தானம் என்றார் பாரதி. இந்தியா ஒரே நாடு என்ற உணர்ச்சி குமரிமுதல் இமயம் வரை பரந்து விரிந்த பாரத மக்களிடையே தொன்று தொட்டே இருந்து வருகிறது.”\nஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டு 1947 இல் வெளியேறிய போது 562 குறு நில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்தியா என்ற ஒரு நாடு வரலாற்றில் என்றுமே ஒரே நாடாக இருந்ததே இல்லை. ஆனால் ம.பொ.சி கூறுகிறார் தென்று தொட்டே இந்தியா ஒரு நாடாக இருந்தது என்று. இது எவ்வளவு பெரிய பொய் வரலாற்று மோசடி என்பதை தமிழ்த் தேசியம் பேசுவோர் உணரவேண்டும்.\n17.1.63 அன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி. “நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ வெட்கமோ படவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமல்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர் இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது”. என்றார் (செங்கோல் 27-1-63)\nஇந்தியைப் பற்றி ம.பொ.சியின் கருத்து:\n“தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் (தமிழரசு கழகத்தினர்) இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான் வேண்டும். குறைந்த பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெறவேண்டும்” (செங்கோல் 3-3-63)\nம.பொ.சி இந்து, இந்தி, இந்திய வெறியர் அவர் தமிழ்த் தேசியவாதியே அல்ல. தமிழ் பயிற்று மொழி, தமிழகத்த���ல் தமிழ் ஆட்சி மொழிக்காக போராடினால் மட்டும் போதாது. தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அவர் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவே இருந்தார். தமிழின விடுதலைக்கு எதிராகவே இருந்தார். அவர் ஒரு இந்திய தேசிய வாதியே ஆவார்.\nபெரியார் 1938 முதல் தமிழ்நாடு தமிழருக்கே என்று போராடி வந்தார். அவர் சிறையிலிருந்த போது நீதிகட்சியின் தலைவராகத் 1938 டிசம்பர் 31 நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நடைபெற்ற நீதிகட்சி செயற்குழுவில், நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எங்கே போவது என்று நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்களும் மலையாளிகளும் கேட்டார்கள், அதனால் தான் அந்தக் கோரிக்கை திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டது. திராவிட நாடு என்பது ஒரே நாடல்ல நான்கு நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு என்று அப்போதே விளக்கப்பட்டது. இன்றைக்கு தமிழ்த் தேசியர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் நீதிக்கட்சியை சேர்ந்தவர்களான கி.ஆ.பெ. விதவநாதம் அப்போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறுப்பு சொல்லவில்லை.24, 25-8-1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிகட்சி இரண்டு நாள் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினை தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\nஅந்த மாநாட்டில் “திராவிட நாடு பிரிக்கப்பட திட்டங்கள் வகுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி.ஆ.பெ. உறுப்பினராக இருந்தார்.\nஇன்றைக்கு அண்ணல் தங்கோவின் பெயரன் அருள் செல்வனால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசிய வாதிகள் மிகப் பெரியத் தமிழ்த் தேசிய வாதியாக உயர்த்திப் பிடிக்கப்படும் அண்ணல் தங்கோ. அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.\n“வரவிருக்கின்ற சென்சஸ் கணக்கெடுப்பின் போது திராவிட மக்கள் தங்களை “திராவிடர்கள்” என்று பதிவு செய்ய வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் “திராவிட சமயம்” என்று சொல்ல வேண்டுமே தவிர இந்து சமயம் என்று சொல்லக் கூடாது”. என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணல் தங்கோ வழி மொழிந்தவர் வாணியம்பாடி விசுவநாதம் ஆவர் (ஆதாரம்: குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)\nஅன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம் 1956 நவம்பர் 1 ஆம் ந���ள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க.செயற் குழுவை திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விடுதலை ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும் வரை ஏன் 1975 ‘எமர்ஜியன்சி’ காலம் வரை இந்த முழக்கம் விடுதலையில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை பெரியார் முழு மனதுடன் எழுப்பவில்லை; அண்ணாதுரையின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை எதிர்ப்பதற்காக வென்றே தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்தார்” என்று கூறுகிறார் (பா.குப்பன் பக் 41)\nகுப்பன் ஒரு குதர்க்காவாதி. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பன் இப்படி ஒரு அபத்தமான கருத்தை எழுதுவது பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். உண்மையில் குப்பனின் இன்றையத் தலைவர் ம.பொ.சி தான் ஏட்டிக்கு போட்டியாக திராவிடர் கழகத்துக்கு எதிராக தமிழரசு கழகம் என்று நடத்தி ஒரே ஆண்டில் நாட்டு பிரிவினை கோரிக்கையை கை விட்டார். குப்பன் கூற்றுப்படி பெரியார் அண்ணாவுக்கு போட்டியாக தமிழ்நாடு தனிநாடு கோரிக்கையை வைத்திருந்தால் அண்ணா 1963 இல் திராவிட நாடு கோரிக்கையை கை விட்டவுடனேயே பெரியாரும் கைவிட்டு இருக்க வேண்டுமல்லவா இல்லையே பெரியார் மறையும் வரை அக்கோரிக்கை அவர் கைவிடல்லையே.\nபெரியாரிடம் நாட்டு பிரிவினைக்கான எந்தத் திட்டமும் இல்லையென்கிறார் பா. குப்பன். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தது எதற்காக தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத் தானே அதைக் கூட உங்கள் ம.பொ.சி எதிர்த்தாரே. பெரிய மக்கள் திரளிடையே இந்த எண்ணத்தை உருவாக்கியவர் பெரியார்.\nபெரியாரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று கூறும் குப்பனிடம், தென்மொழியிலும் தமிழர் எழுச்சி இதழிலும் பெரியாரைக் கண்டபடி திட்டி விட்டு கடைசியாக முடிக்கும் போது ஒரு வரி தமிழ்த் தேசியம் அமைப்போம் வாருங்கள் என்று எழுதிவிட்டால் போதுமா\n1938 முதல் 1973 இல் பெரியார் மறையும் வரை இந்திய தேசியத்தின் ஆக்கிரமிப்பை, அடக்கு முறையை, இந்திய அரசியல் கட்டமைப்பை எதிர்த்த ஒரே தலைவர் ப���ரியார் தான். பெரியாரை நீங்கள் திட்டுவதால் அவருடைய புகழ் ஒன்றும் மங்கிக் போய்விடாது. பெரியார் இன்றும் நிலைத்து நிற்கின்றார் என்றால் அவருடைய கருத்து வலிமை, நேர்மையான அரசியல் ஆகியவற்றால் தான், ம.பொ.சி மாதிரி போலியாக தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய தேசியத்துக்கு ஆதரவாக பக்க மேளம் வாசிக்கவில்லை.\nபெரியாரை இவ்வளவு கேள்வி கேட்கும் பா.குப்பன் ம.பொ.சி காங்கிரசில் இருந்து கொண்டே தமிழ்நாடு கேட்டாரே அது நடைமுறை சாத்தியமா கண்ணியமாக காங்கிரசை விட்டு அவராகவே வெளிவந்து தனி அமைப்பு அல்லவா வைத்திருக்க வேண்டும். பெரியார் திராவிட நாடு திராவிடன் என்று எல்லாம் கூறி திசை மாற்றி விட்டார் என்று அங்கலாய்க்கும் ம.பொ.சி பக்தர்களோ, ம.பொ.சி மூச்சுக்கு முன்னூறுதரம் இந்து, இந்தி, இந்தியா என்று எழுதிக் கொண்டிருந்தாரே அவரை ஒரு கேள்வி நீங்கள் கேட்டதுன்டோ\nபெரியார் திராவிட நாடு கேட்டதோ, சுதந்திர தமிழ்நாடு கேட்டதோ, வடநாட்டான், பார்ப்பான் போன்ற அன்னியன் சுரண்டலற்ற, இந்துமதச் சாக்கடையான வருணாசிரம, சாதிபேத மற்ற மக்களாக உழைப்பாளி மக்களின்ஆட்சியை நிறுவவும் ஆணுக்கு அடிமைப்பட்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிக்கும் விதமாக அனைத்து விதமான அடிமைத் தளைகளிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதற்காகவே விடுதலை கேட்டார். வெறும் கோடு போட்டது போல் இதுவரை உன் எல்லை இதுவரைஎன் எல்லை என்று வரைப்படம் போட்ட நாடு அல்ல. இன்றைக்கு தமிழ் மக்களிடையே விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருகிற தென்றால். அது பெரியார் இயக்கத்தின் நீட்சியே ஆகும். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தமிழ்த் தேசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/14/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-06-25T04:32:47Z", "digest": "sha1:UR2NWGQX4BNFEZXT55YBJQWXXCKCQPPL", "length": 7083, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் உற்சவம் - Uthayan Daily News", "raw_content": "\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் உற்சவம்\nபதிவேற்றிய காலம்: Jun 13, 2017\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nமுள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தை காலை ஐந்து மணியளவில் மடப்பண்டம் சென்றடைந்தது. காலை ஏழு மணியில் இருந்து ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றன.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களைச் செய்தனர். நேற்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்னர். காவடிகள், தீச்சட்டி ஏந்தியவாறும் பல அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.\nமில்லியன் வாசகர்களை கவர்ந்த- இமானின் வீரத் தமிழன் பாடல்\nசாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை\nவைகாசி விசாகப் பொங்கல் நாளை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.\nஅளம்பில் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா\nஅரச சார்பற்ற நிறுவனம் கட்டித் தந்த வீடுகளின் சுவர்களில் பல வெடிப்புக்கள்\nமில்லியன் வாசகர்களை கவர்ந்த- இமானின் வீரத் தமிழன் பாடல்\nசாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nமுச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nமில்லியன் வாசகர்களை கவர்ந்த- இமானின் வீரத் தமிழன் பாடல்\nசாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamnews.blogspot.com/2013/02/blog-post_4865.html", "date_download": "2018-06-25T03:54:09Z", "digest": "sha1:M3V23YSEB2TKGQWBLSEWJCXGER4GTGV6", "length": 9430, "nlines": 26, "source_domain": "pasumaithagavalthalamnews.blogspot.com", "title": "செய்தி", "raw_content": "\nஉடல் பருமனடைதலால் பெண்களின் புத்திக்கூர்மைக்கும் மூளையின்\nதொழிற்பாட்டிற்கும் தீங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஉடல் பருமனை வைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் அறிவாற்றலைக் கணிக்கலாம். வயது முதிர்ந்த பெண்களின் உடல் நிறை கூடிக்கொண்டு செல்லச் செல்ல அவர்களது ஞாபகசக்தியைப் பேணும் தன்மையும் புத்திகூர்மையும் புலன் உணர்வு தன்மையும் குறைந்து போகின்றது என்ற�� அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வில் வெளியாகி உள்ளது.\nதோற்றத்தின் அடிப்படையில் உடல் பருமன் கணக்கீடு இடைப்பகுதிக்கு கீழே எடை அதிகமாயின் பேரி உருவம் (Pear shape) எனவும், இடைப்பகுதிக்கு மேலே அதிகமாயின் ஆப்பிள் வடிவம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.\nபேரி வடிவ உடல் பருமன் உடையோருக்கு ஆப்பிள் வடிவத்தோரை விட மூளையின் செயல்திறன் குறைவடைந்து செல்வதை அவதானித்தார்கள். பழமையான தீங்குகளான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயநோய், குருதிக்குழாய் நோய் என்பவற்றுடன் மூளையின் செயற்பாடும் குறைவதை இடையின் கீழே கொழுப்புப் படிந்து, எடை அதிகமாகி உள்ள பேரி வடிவ பெண்களில் காணக்கூடியதாக இருந்தது.\nஆராய்வில் 65க்கும் 79க்கும் இடைப்பட்ட 8745 எண்ணிக்கையிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களிடம் மூளையின் செயற்பாட்டை அவதானிக்க சில அறிவாற்றற் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொருவரதும் உடற் நிறைச் குறியீட்டெண் (உநிகு - BMI) கணிப்பிடப்பட்டன. மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலானவர்களுக்கு அதிக எடையாகவோ அல்லது உடல் பருமனாகியோ காணப்பட்டது. உநிகு ஒரு புள்ளியால் அதிகரிக்க புத்திக்கூர்மை ஒரு புள்ளியால் குறைவடைந்ததை அவதானித்தார்கள். இவர்களுள் பேரி வடிவ பெண்கள் மேலும் மோசமாக புத்திக்கூர்மை இழப்பதையும் அவதானித்தார்கள்.\nஇவை உடலில் கொழுப்புப் படியும் இடத்திற்கேற்ப உடல் தொழிற்பாடு மாறுபடுவதைக் காட்டினாலும், இதற்கும் மூளையின் செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிய மேலும் ஆராய்வுகள் தேவை எனக்கூறப்படுகிறது.\nகிருஷ்ணகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் அலட்சியத்தால், ஏராளமான மாணவிகள் மதிய உணவின்றி பட்டினியால் வாடினர்.\nகிருஷ்ணகிரி-பெங்களூர் சாலையில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 3 ஆயிரத்து 240 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 840 மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போதும், மதிய உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு நேற்று சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. வழக்கம்போல் மதியம் சத்துணவு வழங்கப்படும் என மாணவிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மதிய உணவு வழங்கப்படும் சத்துணவு அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், சத்துணவு அமைப்பாளரை சிலர் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவர் தொலைபேசி தொடர்பில் வரவில்லை.இதுகுறித்து, மாணவிகள் அனைவரும் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து, உள்ளூர் மாணவிகள் சிலர் தமது வீட்டில் உணவு உண்டுள்ளனர். எனினும், வெளியூர் மாணவிகள் அனைவரும் நேற்று மதிய உணவு சாப்பிடாமல் பட்டினியால் வாடியுள்ளனர்.\nஇதுகுறித்து, தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சில சனிக்கிழமைகளில் சத்துணவு வழங்கப்படும் என்றும், பெரும்பாலான சனிக்கிழமைகளில் வழங்கப்படுவது இல்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுதவிர, சத்துணவு வழங்கும் அளவுக்கு போதிய அரிசி இல்லை என்றும் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், சத்துணவு வழங்காத நாட்கள் குறித்து மாணவிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவிகள் பட்டினி கிடக்க நேரிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், அந்தப் பள்ளியின் சத்துணவு மையத்துக்கு, நேற்று மாலை உணவுக்கழகத்தில் இருந்து அரிசி மூட்டைகள் சேர்ந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathivenkat.blogspot.com/2012/", "date_download": "2018-06-25T03:50:51Z", "digest": "sha1:IJF7P4IXVW6EPAJELYRDRVYYN5FGWTTB", "length": 126091, "nlines": 468, "source_domain": "sathivenkat.blogspot.com", "title": "Sathi Venkat: 2012", "raw_content": "\nஇத்தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் நான் தெளிவான மனநிலையில் இருக்கும்போது தோன்றிய சொந்த கற்பனையே எனது ஆருயிர் நண்பன் வெங்கியின் ப்ளாகில் இருந்து சுட்டது அல்ல \nப்பா, யாரடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு\nசந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம - அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாம ஒரு முழு நீல வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் இந்த காலத்தில் தரமுடியுமா \nமுடியும் என்று அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் \"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்\" இயக்குனர் பாலாஜி தரநீதரன்.\nஹீரோ பேருதாங்க \"விஜய்\" சேதுபதி - ஆனா நல்லா நடிக்கறாரு - இவருக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் - ப்ரெண்ட்ஸ் கூட சேந்து சும்மா இல்லாம இல்லாம கிரிக்கட் விளையாட போறாங்க..அப்ப என்னாச்சின்னா பால் பிடிக்க போய் தடுக்கி விழுந்த ஹீரோ மண்டைல அடிபட்டு கடந்த ஒரு வருசமா நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்து போய்டுது. தன்னோட கல்யாணத்தையும் .சேத்து .\nஎப்டி நண்பர்கள் குழு இவருக்கு வீட்ல யாருக்கும் இப்டி நடந்ததத சொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கறாங்க - இதான் கதை.\nகத்தி மேல் நடக்கும் திரைகதை - கொஞ்சம் பிசகினாலும் ஒரு உலக தரம் வாய்ந்த மொக்கை படமாக அமைந்த்துவிடகூடிய சாத்தியகூறுகள் ஏராளம். ஆனாலும் தனது இயல்பான திரைகதையினால் இயக்குனர் அசத்தியிருக்கிறார்.. விஜய் மறதி காரணமா பல வசனங்கள திரும்ப திரும்ப பேச வேண்டிய அவசியம்.ஒவ்வொரு முறையும் அவர் அதே வசனத்த பேசும்போது சிரிப்பலை கூடிகொண்டே போவதே இதற்கு சாட்சி..\nபடத்தில் இவருக்கு நண்பர்களாக வரும் \"பக்ஸ்\", \"பஜ்ஜி\" மற்றும் \"சரஸ்\" - இவர்கள் தான் தூண்..இந்த ஞாபகி மறதி பேசன்ட்ட வச்சிட்டு அவங்க அடிக்கற லூட்டிதான் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை \"நான்- ஸ்டாப்\" கலக்கல் காமடி . இதில் நடிப்பில் கலக்கிஇருக்கும் பஜ்ஜி மற்றும் பக்ஸ் இனி நிறைய படத்துல பாக்கலாம்.\nபடத்தின் ஹைலைட் - வசனம் - இயல்பான நடிப்பு - குறிப்பா அந்த கல்யாண மண்டப காட்ச்சியில் - நாளைக்கு தாலி கட்டபோகும் மனைவிய பாத்துட்டு நண்பரிடம் \"ப்பா, யாரடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு\" என்று கேக்கும் இடத்தில் தியேட்டரே அலறுது...\nபின்னணி இசையும் - ஒளிபதிவும் - படத்துக்கு தேவையானவற்றை நிறைவா கொடுத்திருக்கு.கதைக்கு தேவையில்லாததால் பாடல் இல்லாதது ப்ளஸ்..\nஆங்காங்கே சில இடங்களில் சலிப்பை தந்தாலும் - இது மாறி ஒரு காமடி படம் மீண்டும் வர பல நாட்கள் .காத்திருக்கணும் ..அதனால் மிஸ் பண்ணாம பாருங்க..\nஇடுகையிட்டது Sathish நேரம் 2:07 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..\nடேய், தில்லான மோகனாம்பாள் படம் பாத்துருக்கயா \nஅப்பறம் எத வச்சிடா இந்த மூஞ்சி சிவாஜி, அந்த மூஞ்சி பத்மினின்னு சொன்ன \nஇவருதான் சொல்ல சொன்னாரு, ஆட்டம் நடக்குற ஊருக்கெல்லாம் வா, பத்து பத்து ரூவா தரேன், இந்த மாதிரி புகழ்ந்து பேசு, அதுவும் ���ந்த தவுளுகாரன் காதுல விழறமாதிரி சொல்லு ..\nநீ போ.. டேய், ஏன் உனக்கு இந்த வேலை- நீ வாங்கற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா \nஇப்ப நான் சொல்ல வர்றதும் விளம்பரங்கள் பத்தி தாங்க.நமது தொலைக்காட்சி விளம்பரங்கள் எந்தளவுக்கு மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது, இல்லாத சில விசயத்த இருப்பதாக சொல்லி தொடர்ந்து நமது பர்சை பதம் பார்துகொண்டிருக்கிறது. ஒரு பொய்யை தொடர்ந்து பல முறை சொன்னா அதை உண்மை என்று மக்கள் நம்ப தொடங்கிவிடுவார்கள் என்பதை இந்த விளம்பர உலகம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கு.\nஎங்க சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி நோடென்சன்னு சொல்றான் ஒருத்தன்,..டேய் ஏன்டா, ஏன் அப்ப மத்த சோப்பு போட்ரவங்கல்லாம் கையாள கக்கத்த சொறிஞ்சிட்டே திரியிரான்களா..ஆனா ஒன்னுடா, கடசிவரைக்கும் அந்த பத்து ஸ்கின் ப்ராப்ளம் என்னன்னு நீங்க சொல்லவே இல்லடா.\nஇந்த அழகு சாதனா பொருள் விக்கறவன் இம்சைதான் இருக்கறதுலயே பேரிம்ச.இவங்க பொருள யூஸ் பண்ணா ஒரே வாரத்துல சிவப்பாயிடலாமாம் .இத நம்பி, நம்ப ஊர் மக்களெல்லாம் அத வாங்கி மூஞ்சி புல்லா பூசிகிட்டு கருப்புமில்லாம சிகப்புமாகாம ஒரு வித்தியாசமான ஜந்து மாதிரி மூஞ்சில்லாம் சொறி வந்து திரிஞ்சிக்கிட்டுருக்காங்க.\"சிகப்பு என்பது அழகல்ல, நிறம்\" என்று இவர்களுக்கு யார்தான் புரிய வைப்பது..\nஇப்ப புது டிரென்ட் என்னன்னா, நம்ம மெடிகல் அசோசியேசன் கிட்ட அங்கீகாரம் வாங்கிக்கறது. அப்பறம் மருத்துவ ரீதியா இது உடம்புக்கு நல்லது அப்டீன்னு சொல்றது. நம்மூர்ல அறிவுரைக்கு அப்பறம் ஈசியா கிடக்கறது என்ன அப்டீன்னு கேட்டீங்கன்னா, இந்த மெடிகல் அசோசியேசன் அங்கீகாரம் தான். அஞ்சோ பத்தோ கொடுத்தா நம்ம டாஸ்மார்க்ள விக்கற சரக்கு கூட லிவருக்கு நல்லதுன்னு சர்டிபிகேட் கொடுப்பாங்க.\nஎனக்கு தெரிஞ்சு இந்த வேலைய முதல்ல ஆரம்பிச்சது ஹார்லிக்ஸ் தான். \"டாக்டர்கள் சிபாரிசு செய்வது\" அப்டீன்னு சொல்லி விறபனைய உயர்திக்கிடாங்க. ஆனா அந்த டாக்டர போய் கேட்டா, \"நோ, நோ, நான் சிபாரிசு செய்யவே இல்லையேன்னு\" சொல்றாரு..\nஇத பாத்துட்டு காம்ப்லான்காரன் சொல்றான் இத குடிச்சீங்கன்ன சீக்கரம் உயரம் ஆவீங்கன்னு.. எங்க மம்மியும் எனக்கு சின்ன வயசுல காம்ப்ளான் தான் குடுத்தாங்க, ஆனா நான் அஞ்சடிக்கு மேல வளரவே இல்லையே. எதுக்கும் இப்ப நாலு பாட்டில் வாங்கி ட்ரை பண்ணி பாத்துடனும்..\nஒரு டூத்பேஸ்ட் கம்பனிகாரன், நிஜமாவே சில டென்டிஸ்ட்கள கவர் பண்ணி, தன்னிடம் வரும் பல் நோயாளிகளை அவங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ண சிபாரிசு செய்ய வச்சிருக்கான். என் நண்பர் கூட அத நம்பி சில நாள் அந்த பேஸ்ட் யூஸ் பண்ணிட்டிருந்தார்.. மத்த டூத்பேஸ்ட்லாம் பத்து ரூவான்னா இவன் மட்டும் அம்பது ரூவாக்கு வித்துட்டிருந்தான் என்பது தான் இதில் கொடுமையான விஷயம்.\nமேல சொன்னது ஒரு சேம்பிள் தான். மொத்த விளம்பரத்தையும் பத்தி சொல்லனும்னா ஒரு மெகா சீரியலே எடுக்கணும். இது போன்ற போலியான விளம்பரங்களை தடுக்க நமது அரசு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது வேதனை..நாம் தான் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழுப்புடன் இருக்க வேண்டும்.\nபின்குறிப்பு : இத்தளத்தில் உங்கள் விளம்பரங்களை இடம்பெற செய்ய அணுகவேண்டிய முகவரி ட்ரிபில்டபில்யு அட் ஈமெயில் டாட் காம். (www@email.com)\nஇடுகையிட்டது Sathish நேரம் 11:09 AM\n5 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம் \nதாண்டவம், மாற்றான் என்று தொடர்ந்து வந்த மாஸ் படங்கள் சொதப்பிகொண்டிருக்க, அமைதியாய் வந்து அழகாய் அசத்தியுள்ளது பீட்சா. திரு குமரன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி கலக்கல் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் பீட்சா.\nகொட்டும் மழையில் நனைந்துகொண்டே பீட்சா சாப்டா எப்டி இருக்கும்னு தெரியாது - ஆனா இந்த பீட்சா பாக்க கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே செல்லலாம்..ஷார்ட் பிலிம் புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பற்றி நான் சொல்வதை விட - யு ட்யுபில் நீங்களே போய் இவரது படங்களை பார்த்துகொள்ளுங்கள்.\nபடத்தோட கதை என்னன்னா -\"கத சரியானு மொக்க கதைங்க ஆனா நான் சொன்ன விதம் அப்டி\" அப்டின்னு டைரக்டரே தில்லா சொல்லிடறாரு சொன்னாதோட மட்டுமில்லாம அசத்தலான திரைகதை மூலம் அத நிரூபிச்சும் இருக்கார்.\nஅதனால நாமளும் இங்க கதைய சொல்லாம விட்டுட்வோம்னு பாத்தா, கத சொல்லாம எப்டி விமர்சனம் எழுதறது.. அதனால் கதையின் சஸ்பன்ச போட்டுஉடைக்காம மேலோட்டமா கொஞ்சம் சொல்லலாம். படத்தோட ஹீரோ ஒரு சாதாரண பிஸ்ஸா சப்ளையர். அவரு ஹீரோயின் கூட ஒரு லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்றார். ரொம்ப கேர்புல்லா இருந்தும் கூட அவன் யூஸ�� பண்ண காண்டம்ல இருந்த சின்ன ஓட்டல லீக்காயி ஹீரோயின் வயத்துல சைக்ளோன் பார்ம் ஆயிடுது ..அதாங்க பேபி பார்ம் ஆயிடுது..கல்யாணம் பண்ணிகறாங்க ..\nஇதுக்கு இடையில ஒருநாள் பீட்சா டெலிவரி பண்ண போன வீட்ல ஹீரோ தனியா மாட்டிக்கறார்.. அங்க அடுத்தடுத்து கொலை விழுது..இதுக்கு மேல கத சொன்னா, டைரக்டர் என்ன ஓரு தனி பூத் பங்களால போட்டு அடைத்துவிடும் அபாயம் இருப்பதால் இதோட நிறுத்திக்குவோம் ..\nபடத்தில் ஆரம்ப சில நிமடங்கள் கதாபாத்திரங்களை பற்றி கூற எடுத்துக்கொள்ளும் இயக்குனர், கிட்டத்தட்ட இருவதாவது நிமிடத்திலிருந்து கதைக்கு வர்றார் ..அதிலிருந்து படம் அதகளம் தான்..ஒரே இடத்தில் ஹீரோவை வைத்துகொண்டு அவர் ஆடியிருக்கும் த்ரில்லர் ஆட்டம் செம ..குறிப்பா அந்த நாப்பது நிமிட காட்சியில் ஒளிபதிவு ஒலிபதிவு ஹீரோவின் அசத்தலான நடிப்பு நம்மை கட்டிபோடுகிறது ..\nபொதுவாக த்ரில்லர் படங்களை அமைதியாக பார்க்கும் நாம், அந்த நாற்பது நிமிட காட்சியில் கைதட்டவும்,ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்..அதுவும் இதுபோன்ற த்ரில்லர் படங்கள் என்னதான் சிறப்பாக இருந்தாலும் ரிபீட் ஆடியன்ஸ் வரவைப்பது கடினம்..இதில் பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளதால் ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என நம்புவோம்.\nஅந்த பிட்சா ஒவ்வொருதுண்டாக காணமல் போகும் போது கைதட்டலில் திரையரங்கு அலறுகிறது..பைப் மூடியபின்னும் சொட்டும் தண்ணீர், ஸ்விட்ச் ஆப் செய்தும் சுற்றும் மின்விசிறி போன்ற ட்ரேட் மார்க் த்ரில்லர் பட காட்சிகள் இல்லாதது மேலும் சிறப்பு ..\nபடத்தில் இரண்டு மிகபெரிய லாஜிக் ஓட்டைகள்..திரைகதையின் சிறப்பால் இதை மறந்துவிடலாம். சென்னையில் மிக குறைந்த திரை அரங்குகளில் ரிலீசாகியிரும் பிட்சா, ஓரிரு நாட்களில் மாற்றான் காட்சிகளை அபகரிக்கும் என நம்பலாம்.\nபைனல் பன்ச் : பிட்சா - தீவாளி வரை வெடிக்கபோகும் பட்டாசு ..\nஇடுகையிட்டது Sathish நேரம் 6:05 AM\n4 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nகையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் \nலிங்குசாமி தயாரிப்பில் \"மைனா\" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் \"கும்கி\". இதன் பாடல்கள் இரு நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சொக்க வைக்கும் மெலோடிகலாக அனைத்தும் அருமை.\nபடத்தின் கதையைய���ம், நாயகனின் கதாபாத்திரத்தையும் மேலோட்டமாக சொல்லும்படி அமைந்துள்ள இந்த பாடல் கேட்டவுடனே படத்தின் காட்சியமைப்புகள் எப்படி இருக்கும் என்று நாமாக கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும், அழகான ஓபனிங் சாங்.\nஆரம்பத்தில் மிதமாக ஆரம்பிக்கும் வயலின் இசையை கேட்கும்போது உள்ளுக்கும் ஒரு ஆனந்தம் பரவுகிறது, பின்னர் அதனுடன் அதிதி பாலின் குரலும் யுகபாரதியின் வரிகளும் சேரும்போது அப்படியே பரமானந்தம். காதலன் காதலியுடன் ஒரு அழகான கேண்டில் லைட் டின்னரில், மிதமான ஒலியில் இப்பாடல் கேட்டால் ஒரு ரம்மியமான(Romantic) இரவாக அது அவர்களுக்கு அமையும்.\nஎப்போ புள்ள சொல்ல போற :\nஎங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும், இதுவும் ஒரு மிதமான மெலடி \nசொல்லிட்டாலே அவ காதல :\nஒரு பாடல் சிறப்பாக அமைய, ஸ்ரேயா கோஷலின் பீர் சொட்டும் குரலே போதுமானது. இதில் இசையும் வரிகளும் கூடுதல் சிறப்பை சேர்க்க, ஒரு அழகான மெலடி டூயட்.\nரெண்டு பேர நேருல பாத்தேன்,\nஇது வரை காதலியை தாயோட மட்டுமே ஒப்பிட்டு வந்தார்கள், இதில் தந்தையுடனும் ஒப்பிட்ட யுகபாரதியின் வரிகள் புதுசு தான \nகையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் \n\"இமான் - யுகபாரதியின்\" மிரட்டும் கூட்டணியில் என்று இனி இவர்கள் போட்டுகொள்ளலாம், சும்மா ரெண்டு பேரும் போட்டி போட்டு பிச்சு உதறியிருக்கிரார்கள்.. பாடலின் முதல் வரிகளே சொல்கிறதே இதில் யுகபாரதியின் சிறப்பை, கடைசி வரி வரை அனைத்தும் அசத்தல். இமானும், இப்பாடலின் ஒட்டு மொத்த ஸ்கோரையும் யுகாவே தட்டி சென்றுவிடக்கூடாது என்று புது புது ஒலிகளுடன் ஒரு வித்தியாசமான இசையை தந்திருக்கிறார். FM உலகை இந்த பாடல் சில நாட்கள் ஆட்சி செய்யும் என்றால் அது மிகையல்ல \nமேலும் இரு அழகிய பாடல்களுடன் இதை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்க வேணாம், கூகுளாண்டவர் உதவியை நாடவும் \nஇடுகையிட்டது Sathish நேரம் 3:43 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nநான் ஈ - சரவெடி பட்டாசு \nநான் இதுவரை ஒரு படத்தை இத்தனை பேர் இவ்வளவு புகழ்ந்து எழுதி படித்ததில்லை பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு \nஇடுகையிட்டது Sathish நேரம் 8:43 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் \nமிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக��கை போடும் படங்கள் பல.எஸ்.எஸ்.ராஜமெளலி தெலுங்கில் மாஸ் இயக்குனர், இது வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் அங்கு மெகா ஹிட். அதில் நான் பார்த்தது மகதீரா, மரியாதை ராமண்ணா மட்டுமே. மொழியே புரியாமல் பார்த்தும், இரண்டுமே என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே ராஜமெளலியின் தீவர விசிறியாகிவிட்டேன்.\nநான் ஈ ட்ரைலர் பார்த்ததுமே என்னை மிரள வைத்தது. ட்ரைலர் ரிலீஸ் ஆனா நாளிலிருந்தே, ஒவ்வொரு வெள்ளியும் இந்த வாரம் ரிலீஸ் ஆயிடுச்சா என்று பார்த்துகொண்டிருந்தேன், மிக நீண்ட காத்திருப்புக்குப்பின் அந்த நாள் நேற்று வந்தது.\nகதை என்ன என்று ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் தெரியும். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன்.காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை.\nபல முறை பார்த்து புளித்துபோன சாதாரண பழி வாங்கும் கதை தான். ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நம்மை கட்டிபோட்டு கலக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுவதும் சீட்டின் நுனியில் அமர்ந்தே படத்தை ரசித்தேன்.\nஇது போன்ற காதல் மையமாக உள்ள படங்களில், காதலில் ஆழம் மிக முக்கியம். ஹீரோ ஹீரோயின் இருவருக்குமிடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கு நேரம் ஒதுக்க இயக்குனருக்கு கிடைத்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மட்டுமே. படம் ஆரம்பித்த அரை மணிக்குள் ஹீரோ வில்லனால் கொல்லபடுகிறார். கிடைத்த 15 நிமிடத்தில் இவர்களின் காதலை முடிந்தவரை அழுத்தமாக சொல்லியிருக்கிறார், குறிப்பாக கண்களிலே சொல்லும் சமந்தாவின் காதல் அழகு.\nஒரு சாதாரண ஈ , மனிதனை அதிகபட்சம் எந்தளவுக்கு இம்சிக்க முடியும் காதுகளில் வந்து ரீங்காரம் மட்டுமே இசைக்க முடியும். படத்தில் பல இடங்களில் மிகபெரிய லாஜிக் ஓட்டைக்கு வாய்பிருந்தும் , முடிந்தளவு அனைத்து காட்சிகளிலும் லாஜிக்காக நம்ப வைத்திருக்கிறார், என்னை பொறுத்தவரை லாஜிக் ஓட்டை இல்லாமல் கமர்சியல் படங்களில் வந்ததில்லை. லாஜிக் மீறல்களை தாண்டி நம்மை கட்டிபோடும் படங்களே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தில் லாஜிக் மீறல் காட்சிகளில் கூட கைதட்டல் பெரும் அளவுக்கு திரைகதையை செதுக்கியிருக்கிறார்.\nபடத்தின் நிஜ ஹீரோ \"கிராபிக்ஸ்\", \"பின்னணி இசை\", \"வில்லன்\", மற்றும் \"சமந��தா\". எந்திரன் கிராபிக்ஸ் ஏற்படுத்தாத பாதிப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியின் பின்னணி இசை அருமை. வில்லன் நடிப்பு அட்டகாசம், பேசும்போது மட்டும் நாம் டப்பிங் படம் பார்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது, சமந்தாவும் அழகாக வந்து அழகான முக பாவனைகளில் நம்மை கவர்கிறார். கார்கியின் வரிகளில் இரு பாடல்கள் நலம். வசனம் கிரேசி மோகன், ஓரிரு இடங்களை தவிர, அவரின் வழக்கமான சாயல் இல்லாமல் சிறப்பாகவே இருக்கிறது.\nபில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது \nஇடுகையிட்டது Sathish நேரம் 4:44 AM\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n1)டீ கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ வித்துச்சுன்னு கணக்கு போடறவர் தானே டீடோட்டலர் \n2)போதும் என்ற மனமே ஹாங் ஒவருக்கு மருந்து #சரக்குத்துவம்\n3)புதன் கிழமைகளில் நீ மௌன விரதம் இருக்கிறாய்; முதன் முறையாய் வருடத்திற்கு 52 புதன் கிழமை மட்டுமே இருப்பதற்கு வருந்துகிறேன் \n4)ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறப் போகும் சச்சின் # தல, அந்த ஆள் அடிக்கடி சோறு கேட்டு வருவான், வீட்டுக்குள்ள உட்றாத..\n5)தம்பி ராசாவை சந்தித்தது மகிழ்ச்சி - கருணாநிதி # புரில விடிய விடிய கத கேட்டாலும் கனிமொழிக்கு ராசா சித்தப்பாங்குறாரு\n6)தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த் #எங்க அத நீங்க செஞ்சு காட்டுங்க மொதல்ல \n7)சோப்புப் போட்டுக் குளிப்பதை விட தாப்பாழ் போட்டுக் குளிப்பதே முக்கியமானது\n8)பல் தேய்க்கும் பழக்கம் மட்டும் இல்லையெனில் மிகவும் குழம்பி விடும் எழுந்ததும் என்ன செய்வது என்று\n9)மோதலில் காதல் பிறக்கிறது - காதலுக்கு பிறகான தொடர் மோதல்களில் பிறப்பதுதான் - கள்ளக்காதலோ \n10)படுத்தவுடன் தூங்கினால் நிம்மதி, இல்லையென்றால் சந்ததி.\n11)கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்க்கும்போது ராசியப்பன் பாத்திரக்கடை தான் நினைவுக்கு வருகிறது\n12)குழந்தைகளுக்கு காதலி பேரு வைக்கிறது பழசுனாலும் தனி கிக்குதான். ஆனா வர்றவ டசன் புள்ளைங்கள பெத்துக்க ஒத்துக்கணுமே\n13)கார்னர் சீட் கிடைத்த இரண்டு காதலர்களை சில்மிஷம் பன்ன விடாமல் திரையிலே கட்டி போடும் சினிமாவே நல்ல சினிமா \n15)பொண்ணுங்க பத்து பேரு நடந்து போனாலும் PARALLEL லா தான் போறாங்க பின��னாடி வர்றவங்க எக்மோர் சுத்தி தான் போகணும் போல\n16)மனிதன் இருக்கும் வரை மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான், மரங்கள் இல்லாத போது மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும்\n17)ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையா கம்ப்யூட்டர் ஷட்டவுன் பண்ணிட்டு, ஒழுங்கா நம்ம வேலைய பாக்குறது தான்...\n18)இப்போதைக்கு தமிழ் நாட்டில் சிறந்த தானம் - சந்தானம் \n19)இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண\n\"இன்னாபா, இப்புடி செஞ்சிட்டியே' என்று கேட்டு விடல்.\nஇடுகையிட்டது Sathish நேரம் 8:15 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \n\" பொன்மாலை பொழுது \" - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன் அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின் இசையில் இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.\nஎந்திரனிலும், அஸ்க் லஸ்காவிலும் ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி \"பு\"க்கு பிறந்தது \"பூ\"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்திலும் கார்கி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். சில இடங்களில் இசையின் இரைச்சலால் வரிகள் புரியாமல் போனாலும், சிறப்பாகவே இசை அமைத்திருக்கிறார் சத்யா.\nவாரக்கடைசியை கொண்டாட போகும்போது ஒரு இளமை துள்ளும் பாடலி இயக்குனர் கேட்க, அதுவும் நல்ல தமிழ் வரிகளாய் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரியப்பட, பாடலின் ஆரம்ப வார்த்தையே வாற்கோதுமைக்கள். இதுவரை பீருக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு யாரவது யோசிச்சிருகான்களா தெரியல, கார்கி அழகாக அதை வாற்கோதுமைக்கள் என்று தமிழ்படுத்திருக்கிறார் . இதில் நம்மை கவரும் வரிகள் சில ..\nநீ இன்றி கிடக்கும் :\nஎன்னை மிகவும் கவர்ந்த பாடல், அந்தாதி ஸ்டைலில், முதல் வரியின் கடைசி வார்த்தையில் அடுத்த வரியின் முதல் வார்த்தையாய் துவங்கி அசத்தியிருப்பார். இதில் இசையும் அருமை. \"ஏன் பாட்டைநிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் கரைய ஓடோடி வந்திருக்கும் என்னை பார்த்ததும், ஏன் நிறுத்திவிட்டாய், பாடு சாந்தா, பாடு \" என்று ஒரு பழைய பாடலில் கூறுவது போல், இந்த பாடல் இரண்டே நிமிடத்தில் முடிந்துவிடுவது மிகுந்த ஏமாற்றம்\"\nநீ இன்றி கிடக்கும் இருக்கை அருகே\nதவளை கிணறாய் சுருங்கும் உலகம்\nசுழலின் உ��்ளே உறங்கும் மீனாய்\nஅடிகடி முடி களைவதில் :\nஇந்த பாடலில் நம்மை ஈர்ப்பவர் இசை அமைப்பாளர். அழகான மெலடி கலந்த பீட் ..\nஇதழ் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்\nவலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்\nஉடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்\nஇடை தீர்ந்த போதும் அட காண்கிறேன்\nகல்லூரி பெண்கள் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில், கார்கியின் வரிகள் அருமையோ அருமை. facebook twitter என்று கரண்ட் ட்ரெண்டை அழகாக உபயோகபடுதிருப்பார்.\nmannequin - அர்த்தம் தெரியாதவர்கள், கூகிள் உதவியை நாடவும். நானும் அததான் செய்தேன். அர்த்தம் தெரிந்ததும் அசந்தேன் \nஇதில் உச்சபட்ச highlight ஆகா, அவர் எழுதிய வரிகள் தான்..\nthousand likes மசாலா சிக்ஸ்\nபெண்கள் facebookல தும்மினாதான் 1000 likes , ஆனால் கார்கி இனி நீ login மட்டும் செய்தாலே எனது 1000 likes ..\nபாடகளை டவுன்லோட் செய்ய :\nஇடுகையிட்டது Sathish நேரம் 7:46 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் \nமுன்குறிப்பு :: இப்பதிவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே .. யாரையும் குறிபிடுவன அல்ல \nஅது ஒரு பள்ளிக்கூடம் .. உலக மக்கள் அனைவரும் செல்ல ஏங்கும் ஒரு சொகுசு நகரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம், உயர்தட்டு மக்கள் மட்டுமே படிக்ககூடிய, பல நாட்டு பணக்கார வியாபார காந்தத்தின் வாரிசுகள் படிக்கும் பள்ளிக்கூடம்.\nபள்ளி பருவத்தின் கடைசி கட்டமான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை ::\nஅங்கு படிக்கும் மாணவர்களின் ஒரே லட்சியம் அழகிய மாணவிகளை இம்ப்ரெஸ் செய்து, கடலை போட்டு டேட் செய்ய டேட் குறிப்பது. அங்கே நடைபெற்றுகொண்டிருந்தது பிசிக்ஸ் வகுப்பு என்றாலும் மாணவிகளின் விழிகளில் மாணவர்கள் கெமிஸ்ட்ரியை தேடிகொண்டிருந்தார்கள்.\nஅப்போது \"excuse me, may i come in\" என்ற தேன் குரல் கேட்டு, அனைவரது கழுத்தும் வாசல் பக்கம் திரும்பியது.\nஅங்கே நின்றுகொண்டிருந்தாள் அவள். அவள்தான் இந்த கதையின் நாயகி என்றாலும் அவளது பெயர் இக்கதைக்கு தேவையில்லை. அவள் தான் அந்த வகுப்பின் அழகு ராணி..அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்காத மாணவர்கள் அங்கு இல்லை..அவளுக்கு எப்போதுமே தனது அழகின் மீது ஒரு கர்வம்...அவளை கடந்துசென்ற பின்னும் திரும்பிபார்க்கும் கண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போவதால் தனது அழகின் மீது பெருமை. வாத்தி அனுமதி தந்ததும், தன்னையே பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு ஏளன பார்வையை வீசிவிட்டு ஒயிலாக வந்து தனது இருக்கையில் அமர்ந்தால்..\nஆனால் அவள் கண்களில் வழக்கமான தென்படும், குறுகுறுப்பு மிஸ்ஸிங். இதை அழகாக கண்டுபிடித்துவிட்டான் அவளை எப்படியாவது தனது பெண் நண்பர்கள் லிஸ்டில் சேர்த்துவிட துடிக்கும் \"வாஷிங்டன்\" வின்சென்ட்\nகிளாஸ் முடிந்ததும் நேராக அவளிடம் சென்ற \"வாஷிங்டன்\" வின்சென்ட், \"ஹே ஸ்வீட்டி, இன்னிக்கு என்ன ரொம்ப டல்லா இருக்க\" என்றான் ..\nஅவள், \" இல்ல வின்ஸ் எனக்கு வர வர ஹோம் வொர்க் செய்யவே பிடிக்கல, அதான் ஒரு ஹோம் வொர்க்கும் முடிக்கல, எந்த வாத்திட்ட மாட்ட போறேன்ன நெனச்சாலே பயமா இருக்கு\" என்றாள்.\n\" இவ்ளோதானே கவலைய விடு, உன் ஹோம் வொர்க்கும் சேர்த்து நாளைலேர்ந்து நான் செய்றேன் \"..\nஅடுத்த நாள் அவளது வீட்டு பாடத்தை செய்து கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்த அவளுக்கு, அவனது மோசமான கையெழுத்து திருப்தியை தராவிட்டாலும், முகத்தில் சிரிப்பை வரவழைத்து, \"ரொம்ப தேங்க்ஸ் வின்ஸ்\", பட் டெய்லி நீயே என் ஹோம் வொர்க்கும் பண்ணிடுவியா \n\" sure , ஸ்வீடி \" என்றான் வின்ஸ்\n\" சும்மா உன்ன வேலை வாங்கினா, எனக்கு கில்டியா இருக்குமே \"\nசரி அப்ப, டெய்லி ஹோம் வொர்க் எழுத எனக்கு 10 கிஸ் கொடு..\nஇந்த வேலைக்கு பத்து கிஸ் ஜாஸ்தின்னு பீல்பன்னினாலும், வேறு வழியின்றி ஓகே சொன்னால் அவள் ..\nஇப்படியே சில நாட்கள் செல்ல, வின்ஸ் ஹோம் வொர்க் செய்ய, இவளும் தினமும் பத்து முத்தங்கள் அவனுக்கு தந்து வந்தாள். அன்று ஒரு நாள் எதேற்சியாக சக மாணவன், \"அசின்ராம்ஜியின்\" ஹோம் வொர்க் நோட்டை பார்த்தவள், அவனது கையெழுத்தின் அழகை கண்டு வியந்தாள்.\nஅசின்ராம்ஜிக்கு ரொம்ப நாலா, இவளின் ஹோம் வொர்க் ரகசியம் தெரியும். எப்படியாவது அந்த வெள்ளகாரநிடமிருந்து, இவளது ஹோம் வொர்க் செய்யும் வேலையை இவன் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்..\nஇதுதான் சமயம் என்று அசின்ராம்ஜி அவளிடம், \" நான் உனக்கு ஹோம் வொர்க், செஞ்சு தரேன், நீ எனக்கு அஞ்சு கிஸ் குடுத்தா போதும்\" என்று பிட்டு போட்டான். அருகில் இருந்த அவனது நண்பன் \"டாட்டா கிர்லா\" கூடவே இருந்து குழி பறிக்கும் ரகத்தை சேர்ந்தவன். சடாரென்று அவளிடம் \"நான் உன் ஹோம் வொர்க்க மூணு கிஸ்ஸுக்கு செஞ்சு தரேன்\" என்று ராம்ஜியை கிழட்டி விட பார்த்தான். அ��ுளுக்கோ இப்ப பயங்கர குழப்பம். இவங்க ரெண்டு பேர்ல யாருக்கு தருவது இந்த வேலையை என்று.\nஇவர்களுக்குள் நடக்கும் பேச்சை, தள்ளி நின்று ஒட்டு கேட்டுகொண்டிருந்தான் அதே வகுப்பில் படிக்கும் \"சாரயனகீர்த்தி\". இவன் கொஞ்சம் மண்டைகாரன். எப்படியும் அவளிடம் இந்த வேலையை கைப்பற்றிவிட அந்த இடத்துலயே ஒரு திட்டம் போட்டு நேராக அவளிடம் வந்தான்.\nஇரண்டு முத்தத்திற்கு இந்த டீலை நான் நடத்துகிறேன் என்று சொல்ல சாரயனகீர்த்தி வாயெடுக்க, அந்த நேரம் பார்த்து வகுப்பறையில் நுழைந்தான் சீனாகார \"டோங்க்லீ\".. ஆஹா இவன் வந்தா ரொம்ப சீப்பா இல்ல பண்ணிதருவான், ரெண்டு கிஸ் கேட்டா வேலை ஆகாது என்று முடிவெடுத்த சாரயனகீர்த்தி, அவளிடம் திரும்பி \"நீ ஒரே ஒரு பிளையிங் கிஸ் மட்டும் குடு போதும், உன் ஹோம் வொர்க நான் டெய்லி செய்யறேன்\" என்றான்.\nஒரு பிளையிங் கிஸ்ஸா என்று அவள் ஆனந்த அதிர்ச்சியில் கேட்க, இதை தவறாக புரிந்துகொண்ட நம்ம சாரயனகீர்த்தி, வேணும்னா \"Value added service ஆ\" , நாளைக்கு கிளாஸ்ல நடக்கற டெஸ்டுக்கு, உனக்கும் பிட்டும் சேர்த்து எழுதி வரேன், என்றான்..\nஅப்பறம் என்ன \"டீல் ஓவர்\"\nஇதையெல்லாம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஒரு மூளைக்காரன் ஆரம்பித்ததுதான் இன்று உலகெங்கிலும் கொடி கட்டி பறக்கும் \"BPO\" எனப்படும் பிசினெஸ் ப்ராசெஸ் அவுட்சோர்சிங்\nபின்குறிப்பு : சமிபத்தில் வெளியான \"பொன்மாலை பொழுது\" திரைப்பட பாடல் ஒன்றில் பள்ளி மாணவி பாடுவது போல் வரும் பாடலில் \"ஹோம் வொர்க்கை அவுட்சோர்சிங் செய்த அழகி நாங்கள் \" என்ற மதன் கார்கியின் வரிகளே எனது இந்த பதிவை எழுத தூண்டியது...\nஇடுகையிட்டது Sathish நேரம் 10:49 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nஉறுமி படத்தின் பாடல்கள் வெளி வந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து மிக நிதானமாக இந்த வாரம் படம் வெளிவந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை அப்போதே கேட்டு, மிகவும் பிடித்திவிட, கண்டிப்பாக இதை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.\nஇந்த வாரம் திடீரென்று எந்த விளம்பரமும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட , நேற்று இஷ்டம் படம் போகலாம் என்று அதன் விமர்சனங்களை படிக்க நெட்டை நோண்டினேன். அப்போத்துதான் தெரிந்தது இது வெளியான விஷயம். இஷ்டம் விமரசனங்களும் ரசிக்கும்படி இல்லாததால் கமலாவில் இதை புக் செய்தேன். சனிநீரடு என்று ஔவையாரே சொல்லியுள்ள காரணத்தினால், படத்திற்கு செல்வதற்கு முன் அருகில் உள்ள பாரில் சிறிது நீராடிவிட்டு செல்ல முடிவெடுத்தோம்.\nபாதி மப்பில் இருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது, ஆஹா தண்ணியடிச்சுட்டு போன உள்ள விடமாட்டங்கலே என்பது. சரி சமாளிப்போம் என்று முழுதாக நீராடிவிட்டு கிளம்பினோம்.\nவாசலில் செக்யூரிட்டி செக் செய்யும்போது வாசம் வராமலிருக்க வாயை அனுமார் மாதிரி நல்லா இருக்க மூடிகொண்டிருக்க, அங்கே கடந்துபோன சிறுவன் ஐ கொரங்கு பொம்மை என்று சொன்னது என்னைத்தான் என்பது அந்த மப்பிலும் தெளிவாக புரிந்தது.\nஒருவழியாக செக்யூரிட்டி இடம் தப்பித்து உள்ளே போய் அமர்ந்தோம்.திரையில் சிலபல விளம்பரங்களுக்கு பிறகு படம் ஆரம்பித்தது.\nபிரபுவும் ப்ரித்வியும் ஏதோ ஒரு பாடலுக்கு ஆடிகொண்டிறக்க, யாரோ ஒருவர் அவரிடம், அவரது மூதாதையர் நிலத்தை ஒரு MNC கம்பனிக்காக வாங்க வருகிறார்கள். ப்ரித்வியும் நிலத்தை விற்க ஒத்துக்கொண்டு அங்கு இருக்கும் ஆட்களை காலிசெய்ய வைக்க ஊருக்கு கிளம்புகிறார்.\nஊரில் அங்கு வசிக்கும் ஆதிவாசி கூட்டத்தை() சார்ந்த ஆர்யா , ப்ரித்வியின் முன்னோர் பெருமையை சொல்ல ஆரம்பிக்கிறார். கத 15 ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அதுக்கப்பரும் ஒரு 20 நிமிஷம் ஒரு எழவும் புரியல. ஒருவேள மப்புல இருந்ததால் எனக்கு மட்டும் தான் புரியலையா ) சார்ந்த ஆர்யா , ப்ரித்வியின் முன்னோர் பெருமையை சொல்ல ஆரம்பிக்கிறார். கத 15 ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அதுக்கப்பரும் ஒரு 20 நிமிஷம் ஒரு எழவும் புரியல. ஒருவேள மப்புல இருந்ததால் எனக்கு மட்டும் தான் புரியலையா இல்ல உங்களுக்கும் புரியலையா படிக்கறவங்க கமெண்ட் போடுங்க ப்ளீஸ் ஆனா ஒன்னு அடிச்ச மப்பு புல்லா தேளிஞ்சிடுச்சு..\nஅப்பறம் ஒருவழியா, வாஸ்கோடகாமா, சிராக்கள் அரசன் .. நாட்ட ஆள வந்தான் .. ப்ரித்வியோட அப்பாவ கொன்னான் .. அவன ப்ரித்வி பழி வாங்கினான் .. அதனால் யாரும் நிலத்த வெள்ளைகாரனுக்கு விக்காதீங்க , குறிப்பா MNC காரனுக்கு விக்காதீங்க.. அப்டீன்னு படம் முடியுது ..\nபடத்தின் ஆறுதல்கள் சில ..\nஒளிபதிவு .. ஆஹா அருமை .. கண்ணுக்கு நல்ல விருந்து...\nஹீரோயின்கள் இருவரும் கொள்ளை அழகு.. குறிப்பாக நித்யா மேனன் ...\nபிரபுதேவா .. ரொம்பவே பொறுமையை சோதிக்கும் திரைக்கதைக்கு .. இவர் ஆங்காங்கே, கொஞ்சமே கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி ...ரசிக்க வைக்கிறார்..\nஎப்படா படம் முடியும் என்று காத்திருந்து.. விட்டவுடன் எழுந்து ஓடி வந்தேன். வாசலில் அதே செக்யூரிட்டி..ச்ச, போகும் போதே இவன் ஒழுங்கா, நான் மப்புல இருக்கறதா கண்டுபுடிச்சு \" சாரி சார், ட்ரிங்க்ஸ் சாப்டு இருந்தா உள்ளே விடமுடியாது \" அப்டீன்னுசொல்லிருந்தா .. இப்படி அவஸ்தபடிருக்க வேண்டாமே என்று நொந்துகொண்டே ... பைக்கை ஸ்டார்ட் செய்தேன்..\nஇடுகையிட்டது Sathish நேரம் 12:48 PM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\n\"ஊருக்குள்ள ஒரு ஜாதி கலவரத்த நாமளே தூண்டி விடனும், அத அடக்க ஒரு கமிட்டிய போடணும், அதுக்கு நானே தலைவன் ஆகணும்\" - அமைதிபடை படத்தில் சத்யராஜ் பேசும் ஒரு வசனம்.\nஅடடே, சமைச்ச ஆட, இலைல வச்சி சாப்பிடுவீங்க, சாப்டதுக்கப்பரம் அந்த இலைய ஆட்டுக்கே போடுவீங்க, என்னே மனித நேயமடா - விவேக் ஒரு படத்தில் பேசும் நகைச்சுவை வசனம்.\nநேற்று விஜய் டிவியில், நீயா நானா பார்க்கும்போது இதெல்லாம் நினைவிற்கு வந்தது.சப்ஜெக்ட் என்னன்னா, டிவி சீரியல்கள் மக்களை, எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது இடையிடயே தொலைகாட்சியில் வரும் ஆபாச நிகழ்சிகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருந்தது. கோபி மிகவும் சீரியசாக, தனியார் தொலைகாட்சிகள் நமது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஆபாசத்தை பற்றி சாடிக்கொண்டிருந்த்தார்.\nஎன்னை போறுத்தவரையில், விஜய் டிவி வருவதற்கு முன்பு தனியார் தொலைகாட்சிகளின் தரம் அப்படி ஒன்றும் மெட்சும்படியாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நாகரீகத்துடன், ஆபாச கலப்பில்லாமல் இருந்தது.\nதனியார் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளின் தரத்தை நாம் இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். \"வி முன்\" , \"வி பின்\" - விஜய் டிவி வருவதற்கு முன், விஜய் டிவி வந்ததற்கு பின். விஜய் டிவி வரும் முன், பெரும்பாலான நிகழ்சிகள் சினிமா சார்ந்தவையாகவே இருந்தது. இதுதவிர மாலை வேலையில் சில சீரியல்களையும் ஒளிபரப்பி வந்தனர்.\nவிஜய் டிவி வந்த பின், தொலைக்காட்சி நிகழ்சிகள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. ரியாலிட்டி ஷோ, எனும் பெயரில் இவர்கள் நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் கூத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜோடி நம்பர் 1 , என்னும் நிகழ்ச்சி மூலமாக, இவர்கள்தான் முதல்தலில் ஆபாசகூத்தை நமது இல்��ங்களில் கொண்டுசேர்த்தனர். இன்று இவர்களே இதற்கு எதிரானவர்கள் போல் ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் போல் காட்டிகொல்கின்றனர். \"ஆஹா, உங்கள் சமூக பொறுப்புணர்ச்சியை நினைத்தால் மெய் சிலிர்கிரேதே\"\nசில நாட்கள் தூங்கிக்கிடந்த \"கோடீஸ்வரன்\" நிகழ்ச்சியையும் தூசி தட்டி புது பொலிவுடன் ஆரம்பித்துவிட்டனர். இதில் SMS மூலம் இவர்கள் சம்பாதித்த கோடிகளும், கேட்கப்படும் கேள்விகளும் சமீப நாட்களாக இனைய தளங்களை நாரடித்துகொண்டிருக்கிறது.\nயார் கண்டார், நாளைக்கு இவர்களே \"அவனா இவனா\" என்றொரு நிகழ்ச்சி நடத்தி அதில் நீயா நானாவின் போலித்தனத்தையும், கோடி நிகழ்ச்சியின் தில்லுமுள்ளையும் படம் போட்டு காட்டி, கல்லா கட்டுவார்கள். அதையும் நாம் இருகரம் கூப்பி, கைதட்டி வரவேற்க இப்பொழுதே தயாராவோம் \nஇடுகையிட்டது Sathish நேரம் 7:27 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n\"இந்த வீட்ல யாரும் என்ன பத்தி யோசிக்கறதே இல்ல, அண்ணனுக்கு மட்டும் இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம், எனக்கும் சேத்து பொண்ணு பாக்க சொல்லு\" - பேரன் \nடேய், அவன் உன்னவிட ரெண்டு வயசு மூத்தவண்டா - பாட்டி \nசரி, ரெண்டு வயசு சின்ன பொண்ணா பாத்து எனக்கு கட்டி வைக்கறது - பேரன் \nஉங்கப்பன் உனக்கு பொண்ணு பாக்க மாட்டேங்கறான்னு ஏன்டா கவலபடரே, அதான் நான் இருக்கன்ல என்ன கட்டிக்க - பாட்டி \nபோற போக்க பாத்தா அதான் நடக்க போகுது - பேரன் \nஅடி செருப்பால, எங்கம்மாவையா கட்டிக்க போற - அப்பா \nஏன், நீ மட்டும் எங்கம்மாவ கட்டிக்கலாம், நான் உங்கம்மாவ கட்டிக்ககூடாத \nசென்ற வாரம், ஆதித்யா சேனலில், \"ஆண் பாவம்\" படம் போட்டுருந்தான் .இந்த படத்தை இயக்கும்போது பாண்டியராஜனுக்கு 20 வயதுக்கும் குறைவு என்பதை சத்தியமாக நம்பமுடியாது. இளம் வயது இயக்குனர் என்ற பெருமை படைத்த இயக்குனரின் இந்த படம், இப்போது பார்கும்போதும்கூட வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.\nதனது அண்ணனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் தந்தை, தனக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஏக்கத்தை காட்சிக்கு காட்சி, தனது பேச்சின் மூலம் தந்தைக்கு புரிய வைக்க இவர் படும் பாடு அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.\nதனக்கும் பெண்பார்க்க சொல்லி பாட்டி மூலம் தந்தையிடம் தெரியபடுத்டுவார். அதற்க்கு அப்பவோ,\n\"இவன ஒரு வினோபா மாதிரி, விவேகானதர் மாதிரி, வள்ளலார் மாதிரி ஆக்க போறேன், ஏன்னா என்ன மாதிரி தைரியசாலி பாரு\" என்பார்.\nஉடனே பாண்டி அப்பாவிடம், \" ஏம்பா உன்கிட்ட நான் தைரியசாலின்னு சொன்னனா \"\nஅட தூ உனக்கு எவன்டா பொண்ணு கொடுப்பான் \nமேலும் பல இடங்களில் சிரிப்பை தூண்டும் வசனங்கள் \n15 காசுக்கு எவன்டா படம் காட்டுவான் சரி, ரெண்டு ரீல் மட்டும் பாத்துட்டு போ \nபையன் முழி தான் திருட்டு முழியே தவிர, ஆள் ரொம்ப நல்லவன், இல்லம்மா \nஏங்க என்ன பாத்தா திருடன் மாதிரியா தெரியுது வீட்ல கட்டு கட்டா பணம் இருக்கும்போது கூட 5 ரூவாக்கு மேல எடுத்ததே கிடையாது \nடேய் தம்பி, வண்டி ரிவர்ஸ் எடுக்கறேன், பின்னாடி முட்டினா சொல்லு \nநேரம் கிடைத்தால் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய, எவர் கிரீன் காமெடி கும்மி \nஇந்த படத்தில் ரமேஷ் கண்ணா, ஒரு சின்ன காரக்டரில் வந்து போவார். இதில் அவர் உதவி இயக்குனாராக பனி புரிந்திருப்பார். திரை உலகில் ஒருவன் வெற்றி பெற எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். இயக்குனராக இவர் இன்னும் வெற்றி பெறவே இல்லை,\nஎதிர்பாராமல் நகைச்சுவை நடிகனாக மாறி, சில நாட்கள் கலக்கினார், அவ்வளவே.\nஇடுகையிட்டது Sathish நேரம் 8:08 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதனது கணவரின் ரூம் கதவை பல முறை தட்டியபின்னும், உள்ளிருந்து ஒரு அசைவும் வராததால், பதட்டமடைந்த மீனாட்சி, உறங்கிகொண்டிருந்த தனது மகனை எழுப்பி அழைத்து வந்தாள். மகன், சற்றுநேரம் முயற்சித்துபார்துவிட்டு, கதவை உடைக்க முடிவு செய்தான். வேலை ஆட்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே தூக்கில் தொங்கிகொண்டிருந்தார் MLA ராஜரத்தினம்.\nசெய்தி காட்டுத்தீ போல் பரவ, ஊரே ஒன்று கூடி அவர் வீட்டு வாசலை முற்றுகை இட்டது ..கடந்த 30 வருஷமா அவர்தான் அந்த ஊரோட MLA, சுயேட்சை MLA எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஊருக்கு அவர் தான் MLA எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஊருக்கு அவர் தான் MLA ஆனா அவர், ஒரு தடவ கூட ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு போனதே இல்ல. வேட்புமனு தாக்கல் பண்ணிட்டு வீட்டுக்கு போனார்னா, வெற்றி சேதி கேட்ட பிறகுதான் வீட்ட விட்டு வெளிய வருவார். அடுத்த 5 வருஷமும், வீடு வீடா போய், மக்கள் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார். சில ஊர் மக்களுக்கு, அவங்க ஊர் MLA யாருன்னே ���ெரியாது. ஆனா இந்த MLA க்கு, அந்த ஊர் மக்கள் எல்லாரையும் தெரியும்.\nஅவுருக்கு சொத்துன்னு இருக்கறது, அவரோட வீடும், கொஞ்சம் நிலமும் தான். சட்டசபை கூடும் நாட்கள் தவிர, மீதி நாட்கள் எல்லாம், அந்த ஊர விட்டு எங்கயும் போனது கிடையாது. தன்னோட டூ வீலர்லதான், ஊர் முழுக்க வலம் வருவார். கண்ணில் படும் குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு உடனே தீர்க்க வழி காணுவார். அந்த ஊர்ல தண்ணி பிரச்சன கிடையாது, போகுவரத்து பிரச்சன கிடையாது, குண்டும் குழியுமா ஒரு ரோட பாக்க முடியாது.\nபடித்த இளைஞர்களை ஒன்று திரட்டி, சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்தார். ஒரு காலத்தில் கோடீஸ்வர ஜாமீன், இன்றோ அனைத்தையும் பொது மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். வீட்டில் இவருக்கு எல்லாமே இவரது மனைவிதான். ஒரே மகன் விவசாயம் படித்துவிட்டு, நிலங்களை கவனித்து கொள்கிறான். இப்படி எல்லாமே சிறப்பா அமைந்த இவரோட வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமதான் போய் கிட்டிருந்தது.\nஆனா, கடந்த ஒரு வருஷாமா இவர பாதித்த ஒரே விஷயம் மின்வெட்டு. தினம் நடக்கும் பத்து மணி நேர மின்வெட்டால் அந்த ஊர் மக்கள் படும் துன்பத்தை இவரால் தாங்க முடியவில்லை. பல சிறு தொழில்கள் நடத்த முடியாம போய் ஒவ்வொன்னா மூடும் நிலையில் இருந்தது. இவர் சிறுவனாக இருந்த பொழுது இவரின் நண்பர்கள் பலர் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்து வந்தனர். ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ அந்த வெளிச்சம் கூட கிட்டாத நிலை. இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சை வேறு வருகிறதென்ற கவலை, இவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.\nஇதனால் மிகவும் வருந்தியவருக்கு , ஒரு வாரம் முன்பு இவர் கேள்விப்பட்ட செய்தி, இவரை மிகவும் சிந்திக்க வைத்தது. இரண்டு நாட்களாக, தனிமையில் கிடந்து யோசித்தவர்க்கு, இந்த முடிவுதான் சரியென பட்டது \nவீட்டின் நடு கூடத்தில், கிடத்தியிருந்த இவரின் உடலுக்கு ஊரே ஓன்று கூடி இறுதி அஞ்சலி செலுத்திகொண்டிருந்தது. அருகே, அழுது அழுது சிவந்த கண்களுடன் இவரது மனைவி மீனாட்சி. அந்த கண்களில், அந்த சோகத்தையும் மீறி ஒரு பெருமிதம். மேலே, மின்விசிறி சுழன்றுகொண்டிருக்க தனது கணவரை பெருமை போங்க பார்த்த மீனாட்சிக்கு, நேற்று தன் கணவர் கூறியது மனதில் ஓடியது..\n\"நான் செத்தாதான், இந்த ஊருக்கு கொஞ்ச நாளாவது கரண்ட்டு வரும் மீனாட்சி\"\nசெய்தி: சங்கரன்கோவில் இடைதேர்தலை முன்னிட்டு, அங்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ரகசிய உத்தரவு \nஇதே கதை, வேறு கோணத்தில் \nஏலே, முருகா, பயங்கரமா வேர்க்குது பார், Fan அ போடுறா ..\nஐய்யா, கரண்ட் இல்ல ஐய்யா.\nஆஹா, கரண்ட் இல்லையா, சரி, அருவாள எடு, நம்ம ஊர் MLAவ போடு.\nஐய்யா, MLAவ, போட்டாச்சு ஐய்யா \nஇப்ப போடுறா, Fan ஸ்விட்ச \nMoral of the story : ஒரு ஊருக்கே கரண்ட் வருதுன்னா, ஒரு MLAவ போடறதுல தப்பேஇல்ல \n5 நிமிஷம் கரண்ட் கட் பண்ணா தப்பா \nஅஞ்சு அஞ்சு நிமிஷமா, அம்பத்தஞ்சு நாள் கட் பண்ணா \nதப்பு மாதிரி தாங்க தெரியுது \nஅஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம், 5 மணிநேரம், 555 நாள் கட்பண்ணா \nஇதுக்கு கருட புராணத்துல என்ன தண்டன தெரியுமா பத்த வைடா அடுப்ப, ஊத்துடா என்னைய, வறுடா இவன \nஇடுகையிட்டது Sathish நேரம் 8:17 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅந்த பொன்னும் ஈரோடு தான் \nசெம காமடி பாஸ், \"நேத்திக்கு காலைல 6 மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கடைக்கு போய்,டீயும், வடையும், சாப்டுட்டு,பேப்பர் வாங்கிட்டு வந்து, ஒரு பக்கம் விடாம படிச்சேன், அப்பறம் எட்டு\nமணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு, சரின்னு நானும்\nரூம்மெட்டும் கெளம்பி போய், நல்லா சுட சுட பொங்கலும் பூரியும்\nசாப்டு வந்து, அப்பிடியே, TV பாத்துட்டே ஊர் நாயம் பேசிட்டு இருந்தோம்..சரியா 11 மணிக்கு மறுபடியும் போய், ஒரு டீ அடிச்சுட்டு வந்தேன்..அப்பறம் அப்பிடியே கொஞ்சநேரம் நெட்ல மேஞ்சிட்டு, 1 மணிக்கு போய் ஆந்திரா மெஸ்ல full கட்டு கட்டினேன்..வீட்டுக்கு வந்து சுகமா ஒரு தூக்கம் போட்டேன்.. சாயங்காலம் எந்திருச்சு மறுபடியும் ஒரு டீ, ரெண்டு போண்டா, அப்பறம் அப்டியே TV பாத்துட்டு, நைட் 10 மணிக்கு போய் சில பல பரோட்டாவும் சப்பாத்தியும் உள்ள தள்ளினேன்\"..\nசரி, \"அதுக்கு என்னடா இப்ப\" \n\"அதான் நேத்து அந்த தின்னு தின்னது, வயத்துக்குள்ள கடமுட கடமுடன்னு ரயில் ஓடற\nமாதிரி இருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்\".\nஇவுருதாங்க, நம்ம நண்பர் \"காரி\". \"வயத்த கலக்குது, இதோ வந்துடறேன்\"\nஅப்பிடீன்னு அவசரமா சொல்லிட்டு ஓட வேண்டிய நேரத்துல கூட,\nஇப்படித்தான் ஒன்ற பக்கத்துக்கு பேசுவார்.கேரள பத்பநாப சுவாமி கோயிலின் சில அறை\nகதவுகள் பல்லாண்டுகளாக திறக்கவேயில்லைன்னு சொல்றாங்க,\nஆனா இவரோட வாய் கதவுகள் கடந்த 25 வரு���மா மூடினதே கிடையாது..\nஇவர் பிறந்தது, வளந்தது, படிச்சது, எல்லாம் ஈரோடு, இப்ப வேலை பாக்கறது சென்னைல.நம்மில் சிலருக்கு நாட்டு பற்று இருக்கும், சிலருக்கு மாநில பற்று இருக்கும், சிலருக்கு மொழி பற்று இருக்கும், சிலருக்கு இனப்பற்று இருக்கும். ஆனா நம்ம காரிக்கு ஊர் பற்று ரொம்ப ஜாஸ்தி. இவர பொருத்தவரைக்கும், தமிழ்நாட்லயே, இல்ல இந்த இந்தியாவிலயே, ஏன் இந்த உலகத்துலயே, அணைத்தது ஜீவா ராசிகளும் வசிக்க\nசிறந்த ஊர் ஈரோடுதான்.பெட்டிகடைல கடலைபருப்பி\nசாபிடும்போதும் சரி, சரவண பவன்ல தோச சாப்பிடும்போது சரி\nபொன்னுசாமில பிரியாணி சாபிடும்போதும் சரி இவர் என்ன சொல்வார்ணா, \"என்னதான் சொல்லுங்க எங்க ஊர்ல வர்ற டேஸ்ட் வேற எங்கயும் வராது\"\nஎங்க ஆபீஸ்ல கிட்டத்தட்ட 400 பேர் வேலை செய்றோம். ஒவ்வொருத்தருக்கும் அவங்க டீம்ல கூட வேலை செய்ற 10,20 பேர தெரியும், வெளி டீம்ல ஒரு 10,20 பேர்கூட பழக்கம் இருக்கும். ஆனா இவருக்கு ஆபீஸ்ல வேலை செய்யற 400 பேரையும் தெரியும். டெய்லி வந்து கம்ப்யுடர ஆண் பண்ணிட்டு கிளிம்பினார்ணா, 400 பேர்கிட்டயும் போய் அட்டன்டன்ஸ் போட்டுட்டு திரும்ப ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சுதான் சீட்டுக்கு வருவார்.\nபுதுசா யாரவது ஈரோட்டுக்காரர் வேலைக்கு சேர்ந்துட்ட போதும், எல்லார்ட்டயும் போய், \"மச்சி, இவர் எங்க ஊர்டா\",, \"மாப்ள , நம்ம ஊர்காரண்டா\" அப்டீன்னு introduce பண்ணிவைப்பார்,. அது மாதிரி புதுசா சேர்ற பொண்ண இவர் friendship புடிக்கற ஸ்டைலே தனி. நேர அந்த பொண்ணு இருக்கற சீட்டுக்கு பக்கத்து சீட் ஆள்கிட்டபோய் ஒரு முக்கா மணிநேரம் மொக்க போடுவார், அப்டியே 5 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அந்த பொண்ணுகிட்ட என்ன Reaction அப்டீன்னு பாப்பார்.\nலைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டா போதும் அடுத்த ஒருமணி நேரத்துல அந்த பொண்ணோட cafeteriaல காபி சாப்டுகிட்டு இருப்பார்.\nஆபீஸ்ல, யார்காவது எந்த பொண்ண பத்தியாவது டீடைல் வேணும்னா இவர்ட்ட தான் கேப்பாங்க. இவரும் கொஞ்ச நேரத்துல விசாரிச்சிட்டு வந்துட்டு, \"அவுளுக்கு ஏற்கனேவே வேற ஆள் இருக்கு மச்சி\" அப்டீன்னு சொல்வார் . நெஜமாவே அவுளுக்கு வேற ஆள் இருக்கா, இல்ல இவர்தான் அவங்கள வேற யாரும் கரெக்ட் பண்ணிடகூடாதுன்ற ideala இப்படி சொல்றாரா அப்டீன்னு ஒரு டவுட் ரொம்ப நாலா எனக்கு இருக்கு.\nஇவர்க்கு எப்ப எது நடந்தாலும் அது காமெடி தான். இவர் எப்ப என்ன பேச ��ந்தாலும் முதல்ல ஸ்டார்ட் பண்ற வார்த்த, \"செம காமெடி மச்சி\".\n\"டேய் மச்சி நேத்து செம காமெடி ஆயிடுச்சி, என்னாச்சு பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடிச்சி, செம காமெடி போ\" ...\"டேய் இந்த செம காமேடிய கேளேன், பஸ் ஸ்டாப்ல முக்கா மன்நேரமா வெயிட் பண்றேன் பஸ்ஸே வரல, செம காமடி, அப்பறம் 100 ரூவா தெண்டமா ஆட்டோக்கு குடுத்து வந்தேன்\" இதுமாதிரி நடக்கற விஷயம் எல்லாம் கூட இவருக்கு காமெடி தான்.\nஒரு நாள் எனக்கு இன்சூரன்ஸ் சம்பந்தமா ஒரு டீடைல் தேவபட்டுது. சரி, இருக்கவே இருக்கார் நம்ம காரி, அப்படீன்னு அவர்ட்ட போய் அந்த விஷயத்த சொன்னேன்.\n\"பாஸ், இதென்ன பாஸ் சப்ப மேட்டரு, Just Dial கூப்புட்டு கேட்டா சொல்லிட போறாங்க\"\n\"oh , சரிடா மச்சி நான் கேட்டுக்கரேன்னு சொல்லிட்டு\" phone பண்ண மொபைல் எடுத்தேன். \"பாஸ் phone குடுங்க நான் கேட்டு சொல்றேன்\" அப்டின்னு சொல்லி என்கிடேந்து மொபைல புடுங்கி டயல் பண்ணினார். அப்டியே பேசிட்டே நாங்க இருந்த இடத்த விட்டு தள்ளி போய்ட்டார்.\nஒரு 25 நிமிஷம் கழிச்சு \"பாஸ், செம காமெடி பாஸ்\" அப்படீன்னு கத்திகிட்ட ஓடி வந்தார்.\n\"மச்சி எதுவா இருந்தாலும் பதட்ட படாம அமைதியா சொல்லு \" என்றேன்.\n\"பாஸ், நீங்க வேற, phone பண்ணினனா, ஒரு பொண்ணு எடுத்துச்சி பாஸ், செம காமெடி போங்க\"\n\"இதுல என்னடா காமெடி, இன்சூரன்ஸ் பத்தி என்ன சொன்னங்க\"\n\"பாஸ், அதெல்லாம் விடுங்க, இந்த காமடிய கேளுங்க\"\n\"அந்த பொன்னும் ஈரோடு தான்,பாஸ் \" \nஇடுகையிட்டது Sathish நேரம் 8:16 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\n\"யாகவராயினும் நாகாக்க\" என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, அவமானபடுத்தும் விதமாகவோ கடும்சொர்களை பயன்படுத்தகூடாது என்கிறான் வள்ளுவன்.\nஎன்னை பொறுத்தவரை நாவடக்கம் என்பது பேசும்போது மட்டுமல்ல சாப்பிடும்போதும் தேவை . ஆம், எப்பவுமே நம் வயிற்றுக்கு என்ன தேவையோ அதை சாப்பிட வேண்டுமே தவிர, நாவிற்கு தேவையானதை சாப்பிட கூடாது. சரியான அளவில், சரியான நேரத்தில், சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தால் என்றுமே ஆரோக்யத்துடனும், இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக பெற முடியும்.\nசுத்தி வளைச்சது போதும், நான் நேரா விஷயத்துக்கு வரேன், நம்ம பிரெண்ட் \"சொக்கு\" இருக்கானே, சரியான சாப்பாட்டு ராமன். எப்ப, எந்த ஹோட்டலுக்கு சாப்பிட போன��லும், இவன் கேட்கும் மொத கேள்வி, \"மீல்ஸ் லிமிட்டா, அன்லிமிட்டா\" சர்வர், \"லிமிடட் மீல்ஸ் தான் சார்\" என்று சொன்னால் உடனே வரும் அடுத்த கேள்வி, \"எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ\" சர்வர், \"லிமிடட் மீல்ஸ் தான் சார்\" என்று சொன்னால் உடனே வரும் அடுத்த கேள்வி, \"எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ\" . அட ஏங்க, ஒரு தடவ தலப்பாக்கட்டு போயிட்டு அங்கயும்,\" ஏம்பா, பிரயாணி அன்லிமிட்டெட் தான\" என்று கேட்டு வைத்தான். சர்வர் கடுப்புடன் முறைக்க இவன் சங்கடமேபடாம நம்மை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.\nசில ஐடம் டேஸ்ட் நல்லா இருந்துட்டா, அதையே ரெண்டு தடவ ஆர்டர் பண்ணி சாப்பிடுவான், காலை வேலையில் ரெண்டு பொங்கல், ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு, சர்வர் \"பில் கொன்டுவரட்டுமா\" என்று கேட்கும் போது, வயற்றை தடவிக்கொண்டே ஏதோ டயட்டில் இருப்பவன் போல், ஒரே ஒரு தோசை என்று சொல்லி, சர்வர் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை ரசிப்பான்.\nஒரு நாள் இவனிடம் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்தோம். வேலைக்கு மத்தியில், மச்சி ஒரு டீ, சாப்பிடலாமா\nமணி மூன்ற தாண்டா ஆகுது, இப்பதாண்டா சாப்டோம் அதுக்குள்ளே ஏன்டா\nஇல்ல மச்சி, \"மதியம் சாப்பிட்டது சரியாய் செரிக்கள, அதான்\"..\nசரி என்று அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, ரெண்டு டீ என்று நான் சொல்ல, மச்சி எனக்கு காபி என்றான். சரி, ஒரு டீ ஒரு காபி என்று சொல்ல வந்தால், மச்சி \"இங்கே வேண்டாம், அதோ அங்க போனா, நல்ல பில்ட்டர் காபி சாப்பிடலாம்\" என்று எதிரில் இருந்த உயர்தர சைவ ஹோட்டலை காட்டினான். ஆஹா, பத்து ரூவாய்ள, முடிச்சிடலாம்னு பார்த்தா அங்க காபி 20 30 ரூவா சொல்வானே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சரி என்றேன்.\nகடைக்குள் போனதும், மச்சி, \"காபிக்கு முன்னாடி ஒரு பஜ்ஜி\" என்று சொல்லிவிட்டு என் தலையசைபிற்கு காத்திராமல், அவனே ஒரு ப்ளேட் பஜ்ஜி ஒரு ப்ளேட் போண்டா என்று ஆர்டர் செய்துவிட்டு என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான். மனதில் கருவிக்கொண்டே நானும் காத்திருக்க சர்வர் வந்து நீட்டிய ப்ளேட்டில் திருப்பதி லட்டு சைசில் 4 போண்டா , கல்லு கட்டி வளர்த்த பொடலங்கா சைசில் 4 பஜ்ஜி. அதிர்ச்சியடைந்த நான், \"ஏம்பா ஒரு ப்லேட்டுணா 2 தானே\" என்று கேட்க, \"இல்ல சார் இங்க நாளுதான் வரும்\" என்றான். (புது டெ��்னிக்கா இருக்கே உக்காந்து யோசிப்பாங்களோ).. \"ஏன்டா, எதாவது ஒன்ன கான்செல் பண்ணிடலாமா\" என்றால் சொக்குவோ, \"இருக்கட்டும் மச்சி சாப்டரலாம்\" என்று அதே அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.\n\" என்று நினைத்துகொண்டே நான் கஷ்டப்பட்டு ஒரு பஜ்ஜியையும் ஒரு போண்டாவையும் சாப்டு முடிக்கறதுக்குள்ள, சொக்கு, மிச்சம் இருந்த 3 பஜ்ஜி, 3 போண்டாவா உள்ள தள்ளிட்டு, \"தம்பி, காபி இன்னும் வரல\" என்று சர்வரிடம் கடுகடுத்தான்..\nஎப்பவும், யார்கூட சாப்ட போனாலும், முடியும் நேரத்தில், \"வேற எதாவது வேணுமா\" என்று கேட்கும் நான், இவனிடம் அது மாதிரி கேட்டு பல தடவ அனுபவபட்டிருப்பதால், அவன் காபி உருஞ்சும் போதே சர்வரிடம் பில் என்று சிக்னல் செய்தேன். வந்த பில்லோ 175 ரூவாய், நான் அதிர்ச்சியில் சொக்குவ முறைக்க அவன் முகத்தில் அதே அசட்டு சிரிப்பு. சரி, தலைவிதியேன்னு பர்சை திறந்தாள், அதில் இருந்தது வெறும் 90 ரூவாய். அட பாவி, \"போன மாசம் வீட்டுக்கு FRIDGE வாங்கும்போது கூட புல்லா cash கொடுத்து தாண்டா வாங்கினேன், கேவலம் ஒரு காபிக்கு போய் கார்டு தேக்க வச்சிட்டியேடா\" என்று கத்திகொண்டே செட்டில் செய்தேன்.\nவெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்யும்போது, \"ஏன்டா நாயே, இவ்ளோ திங்கரியே, உனக்கெல்லாம் பேதியே போகாதா\" \n\"இல்ல மச்சி, தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா நோயும் வந்து போயிருக்கு மச்சி, ஆனா பேதி மட்டும் எனக்கு போனதே இல்லடா\" என்றான் பெருமையாக.\n\"நாளைக்கு போகும், சத்தியமா போகுண்டா\" .......\nஇடுகையிட்டது Sathish நேரம் 6:35 PM\n3 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nFigure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..\nஅது ஒரு பொழுது போகாத() திங்கட்கிழமை காலை நேரம். ஜனவரி மாத பனிபொழிவு மூக்கை பதம் பார்க்க, உச்சி முதல் நெஞ்சு வரை சளித்தொல்லை..புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக, மனதில் தோன்றிய சிந்தனைகள் பல. அனைத்துமே ஒன்றுக்கும் உதவாத உருப்படாத சிந்தனைகள். எண்ணங்கள் கடிவாளம் போடாத குதிரை போல் அங்கும் இங்கும் அலைய, ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் வந்து நின்றது அந்த சிந்தனை. அது \"Figure \"\nபொதுவாக நாம் பெண்களையே Figure என்று குறிப்பிடுகிறோம். இந்த சொல் எப்போது, எப்படி பெண்களை குறிப்பிட ஆரம்பித்தது என்று அறிய, வரலாறை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். அதற்க்கு நமக்கு நேரம் இல்லை. அதனால் இதன் உண்மையான பொருள் என்ன என்ற�� யோசிக்க ஆரம்பித்தேன். ஒண்ணுமே மண்டைக்கு எட்டல.. சரி, இருக்கவே இருக்கு நம்ம Google . சமீபத்தில்தான் நண்பன் பார்த்த எபக்டில், \"What is the definition of Figure\" என்று type செய்ய, Google துப்பியது இது..\nஆக figure என்பது ஒரு \"என்\" அல்லது ஒரு \"வரைவு\". சரி, பிறகு அது ஏன் பெண்களை குறிக்க பயன்படுத்த பட வேண்டும் இது நேரடியாக தமிழ்நாட்டில் தோன்றியதா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இங்கு இறக்குமதி ஆனதா இது நேரடியாக தமிழ்நாட்டில் தோன்றியதா அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இங்கு இறக்குமதி ஆனதா தமிழை தவிர வேறு மொழியில் இவ்வாறு பயன்படுத்தபடுகிறதா\nஆராம்பதில் வெறும் இளைஞர்களிடம் மட்டுமே இருந்த இச்சொல் பயன்பாடு தற்போது 6 முதல் 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர் பழக்க தோஷத்தில், \"எனக்கு இரண்டு figure இருக்கு, மூத்த figure +2 படிக்குது, ரெண்டாவது figure 10th படிக்குது\" என்று மனைவி முன்னிலையில் சொல்ல, மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, நண்பர் திரு திரு...\nசரி கடைசியா விசயத்துக்கு வருவோம். ஏன் இந்த figure ஆராய்ச்சி, என்பதற்கு அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த சம்பவமே காரணம்.\nநான் வேலை செய்வது ஒரு accounts நிறுவனம். எங்கள் மேலதிகாரி எங்களிடம் நீண்ட நாட்களாகவே ஒரு DATA கேட்டு வந்தார். அதை கொடுப்பதற்கு உடல் உழைப்போடு கொஞ்சம் யோசித்தும் எடுக்க வேண்டி இருந்தததால், நாங்கள் தராமல் இழுத்தடிதுகொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று எங்கள் இருப்பிடத்திற்கு வந்த அதிகாரி கோவத்தில், \"I Need that Figure immediately\"என்று சத்தமாக 40 பேர் முன்னிலையில் கத்திவிட்டார். அந்த நேரம் பார்த்து அவர் நின்ற எடத்தை ஒருபெண் கிராஸ் செய்ய, அலுவலகமே வேடிசிரிப்பில் மூழ்கியது. கிட்டத்தட்ட 60 நொடிகள் நீண்ட வெடிசிரிப்பு மெல்ல அடங்கவும் அங்கு ஒரு மயான அமைதி. ஆனால் ஒருவன் மட்டும் friends பட விஜய் கணக்கா சிரிப்பை அடக்கமுடியாம சிரித்துக்கொண்டே இருந்தான்.கடுப்பிலும், தர்மசங்கடத்திலும் மாட்டிகொண்ட அதிகாரி, \"ஏண்டா நான் சரியாதானே பேசினேன்\" என்று கேட்க கூட முடியாமல், திரு திருவென முலித்துகொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.\nஅது நடந்து பல நாட்கள் ஆகியும், இன்றும் அந்த அதிகாரி எங்கள் பகுதியை கடக்க நேர்ந்தால், \"ஏம்பா, அவுருக்கு அந்த Figura அனுப்பிசிட்டியா\" என்று ஒரு குரல் எங்கிருந்தாவது ஒலிக்கும்.\nஇடுகையிட்டது Sathish நேரம் 5:02 PM\n12 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nப்பா, யாரடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்ட...\nபீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம் \nகையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் \nநான் ஈ - சரவெடி பட்டாசு \nநான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் \nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \nஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் \nஅந்த பொன்னும் ஈரோடு தான் \nFigure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..\nபிறந்தது - நாகை மாவட்டம் நாகூரில் .. படித்தது - கோவை மாவட்டம் திருப்பூரில். வேலை பார்ப்பது - தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்.\nஅடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு...\nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \n\" பொன்மாலை பொழுது \" - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன் அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின...\n\"யாகவராயினும் நாகாக்க\" என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, ...\nகையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் \nலிங்குசாமி தயாரிப்பில் \"மைனா\" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் &q...\nநான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் \nமிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடும் ...\nப்பா, யாரடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு\nசந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம - அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங...\nநான் ஈ - சரவெடி பட்டாசு \nநான் இதுவரை ஒரு படத்தை இத்தனை பேர் இவ்வளவு புகழ்ந்து எழுதி படித்ததில்லை பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு \nFigure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..\nஅது ஒரு பொழுது போகாத() திங்கட்கிழமை காலை நேரம். ஜனவரி மாத பனிபொழிவு மூக்கை பதம் பார்க்க, உச்சி முதல் நெஞ்சு வரை சளித்தொல்லை...\nஅந்த பொன்னும் ஈரோடு தான் \nசெம காமடி பாஸ், \"நேத்திக்கு காலைல 6 மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கட...\nஉரும��� - பாடல்கள் - செவிவிருந்து\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில், ஆகஸ்ட் சினிமா பேனர் தயாரிப்பில், ஆர்யா, ப்ரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உருமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T03:51:58Z", "digest": "sha1:XB3VXK6CNH3S23IOSAWTDJJBULPLSWMR", "length": 4776, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "அரசாங்கத்துடன் இறுக்கமாகவே இருப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு | INAYAM", "raw_content": "\nஅரசாங்கத்துடன் இறுக்கமாகவே இருப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதோடு, இப்பிரச்சினைக்கு தீரவை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.\nஇச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராசா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல்\nவிக்னேஸ்வரனின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்\nசிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு\nகிளிநொச்சியில் மூன்று உருவச்சிலைகள் திறப்பு\nஇரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 3 இலட்சம் ரூபா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்��ளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/03/news/26376", "date_download": "2018-06-25T03:51:37Z", "digest": "sha1:VBR2DSY6ZOORAEUFTXHOFVCOIAOIFDKE", "length": 11866, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா\nOct 03, 2017 | 3:00 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nமனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம் அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.\nமனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\n2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த இவரை அவுஸ்ரேலிய அரசாங்கம், மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பியிருந்தது.\nமனுஸ் தீவு தடுப்பு முகாமில் தனது உடலுக்குத் தானே தீங்கிழைக்க முற்பட்டதையடுத்து, ரஜீவ் ராஜேந்திரன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅங்கு அவருக்கு உரிய உளவளச் சிகிச்சைகள் அளிக்கப்படாத நிலையில், தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, சிறிலங்காவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்துடன் நேற்று தொடர்பு கொண்டனர்.\nரஜீவின் உடலை கொண்டு வந்து ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று அவரது உறவினரான மதி என்பவர் தெரிவித்துள்ளார்.\n“இந்தளவு பணத்தை எப்படிப் பெறுவது என்று எமக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள், எமது அன்புக்குரிய ரஜீவை எம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்- அது போதாதா இப்போது, பணமும் கேட்கிறார்கள்“ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேவேளை, ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், கூடிய விரைவில் அவரது குடும்பத்தினரிடம் ஒபபடைப்பதற்காக சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ் அகதிகள் பேரவை அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nமேலும், அநீதியான முறையில் தடுத்து வைத்திருந்ததால் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளையும், இழப்பீட்டையும் வழங்குமாறும் அவுஸ்ரேலிய அரசிடம் தமிழ் அகதிகள் பேரவை கேட்டுள்ளது.\nஅத்துடன், மனுஸ் தீவு மற்றும் நௌரு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.\nTagged with: அவுஸ்ரேலியா, மனுஸ் தீவு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:19:04Z", "digest": "sha1:MHL5BLAB2OXSMIMWG6WXR4D4DD5LHDJZ", "length": 21345, "nlines": 146, "source_domain": "www.radiotamizha.com", "title": "\"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்!\" - அபர்ணதி « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / சினிமா செய்திகள் / “பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்\n“பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 11, 2018\n“ஆர்யாவோட நண்பர்கள் எல்லாம் ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார். இப்படியேதான் இருப்பார்னு சொல்றாங்க. ஆனா, நான் அவருக்காகத்தான் காத்திருக்கேன்” என்கிறார், அபர்ணதி. ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொடரில் போட்டியாளராகப் பங்கேற்றவர்.\n“கும்பகோணம்தான் என்னோட ஊர். அங்கேதான் படிச்சேன். ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சதுனால மாடலிங் பண்ற பொண்ணுங்களுக்கு காஸ்டியூம்ஸ் டிசைன் பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எங்க ஃபேமிலி மிடில் கிளாஸ். அம்மா ஹவுஸ் வொய்ஃப், அப்பா துபாயில் வேலை பார்த்தார். தங்கச்சி ஊட்டச்சத்து நிபுணரா இருக்கா.\nதி.நகர் முழுக்க சுத்தி பேரம் பேசி ஷாப்பிங் பண்ற பொண்ணு நான். சமூகவலைதளங்கள் எதிலேயும் நான் இல்லை. சமீபத்துலதான் இன்ஸ்டாகிராம்ல சேர்ந்திருக்கேன். அதனால, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியோட அறிவிப்பு வந்தது எனக்குத் தெரியாது. என் தோழி ஒருத்தி வாட்ஸ்அப்ல சொன்னா. டிரை பண்ணிப் பார்க்கலாம்னு இறங்கினேன். நான் ஆர்யாவோட ரசிகை கிடையாது. அவரோட படங்களைப் பார்த்திருக்கேன்.\nநிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கான லிங்ல என் பெயர், அட்ரஸ், பாஸ்போர்ட் நம்பர் எல்��ாம்கூட கேட்டிருந்தாங்க. ஆனா, நான் எல்லத்தையும் பொய்யான தகவலா பதிவு செஞ்சேன். கொஞ்சம் பயமா இருந்ததுனால, போட்டோவை மட்டும் ஒரிஜினலா வெச்சுடேன். பிறகு மும்பையிலிருந்து ஒரு போன். என் வீட்டுல இருந்தபடி ஒரு வீடியோ அனுப்பச் சொன்னாங்க. நான் தங்குற ரூம், சாப்பிடுற இடம்னு எல்லா இடத்துலேயும் நின்னு வீடியோ எடுத்து அனுப்பினேன். பிறகு இன்டர்வியூவுக்குப் போனேன். சைக்கிளிங் எனக்குப் பிடிக்கும். அதுவரைக்கும் எனக்கு ஆர்யா மேல எந்தக் காதலும் இல்லை.\nபதினைந்து நாள்கள் கழிச்சு மும்பையிலிருந்து திரும்பவும் போன். பதினைந்து பேரை செலக்ட் பண்ணியிருக்கோம். நீங்களும் ஒருத்தர்னு சொன்னாங்க. ஜெய்ப்பூருக்கு ஃபிளைட் டிக்கெட் அனுப்பியிருந்தாங்க. என்னால நம்பவே முடியல. ஆனா, நடந்த இத்தனை விஷயங்களையும் எங்க வீட்டுல சொல்லலை. தங்கச்சிக்குக்கூட தெரியாது. வீட்டுல சொன்னதும், போகாதேனு திட்டுனாங்க. எங்க அப்பா, ‘ஆர்யா பெரிய இவனா… போகக்கூடாது’னு சொல்லிட்டார். சும்மா ஒரு மாசத்துக்கு ஊரை சுத்திப் பார்த்துட்டு வரேன்னு வீட்டுல கெஞ்சி, ஓகே வாங்குனேன்.\nஜெய்ப்பூர் போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டுல ஒரு ஃபுட்டேஜ் எடுத்தாங்க. அப்போ, எங்க ஏரியாவுல கூட்டம் கூடிருச்சு. அவங்ககிட்ட எல்லாம், ‘பிக் பாஸ் ஷோவுக்குப் போறேன். அதுக்குதான் ஷூட் பண்றாங்க’னு பொய் சொன்னேன். பிறகு ஜெய்ப்பூர் போயிட்டேன். எங்களுக்குத் தேவையான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் அவங்களே கொடுத்தாங்க. என் டிரெஸ் விஷயத்துல மட்டும் நான் கவனமா இருந்தேன். ஏன்னா, ஹோம்லியான டிரெஸ்ஸிங்தான் எனக்குப் பிடிக்கும்.” என்றவரிடம் சில கேள்விகள்.\n“ஆர்யா மேல எப்போ காதல் வந்தது\n“என்னோட ‘ஸ்பெஷல் டைம்’க்கு அப்புறம்தான் காதல் வந்துச்சு. அதுக்கு முன்னாடியே என்னை வெளியே அனுப்பியிருந்தா, ஃபீல் பண்ணியிருக்கமாட்டேன். நான் ஏதாவது அழுது பேசினா, ஆர்யாவும் கண் கலங்குவார். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களால இம்ப்ரஸ் பண்ணார், ஆர்யா.”\n“நிகழ்ச்சியின்போது ஆர்யாவை எப்போதாவது பிடிக்காமல் போயிருக்கா\n“போட்டியிலே கலந்துக்கிட்ட எல்லோரும் அபர்ணதியைப் பிடிக்கலை. அவங்களை எலிமினேட் பண்ணணும். மரியாதை இல்லாம ஆர்யாவை வாடா, போடானு பேசுறானு சொன்னாங்க. அப்போ ஆர்யா எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசியிருக்கலாம். அனா, அ���ைதியா இருந்தார். ‘அவ என்னைத்தானே வாடா போடானு பேசுறா’னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆர்யாவைப் பிடிக்காம போனது, இந்த சம்பவத்துல மட்டும்தான்’னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆர்யாவைப் பிடிக்காம போனது, இந்த சம்பவத்துல மட்டும்தான். இப்போ, ஆர்யவை அதிகமா காதலிக்கிறேன். குருட்டுத்தனமான காதல்னுகூட சொல்லலாம். அவருக்கு 50 வயசு ஆனாலும், ஆர்யாவுக்காக காத்திருப்பேன். ஆர்யா வேற யாரையாவது கல்யாணம் பண்ணா, பண்ணிக்கட்டும். ஆனா, நான் அந்தக் கல்யாணத்துக்குப் போகமாட்டேன். நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என் நினைவுகளில் ஆர்யாதான் இருப்பார். வீட்டுலே எங்க அம்மாவுக்கும் இப்போ ஆர்யாவைப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. சாமிகிட்ட வேண்டுறப்போகூட, ‘ஆர்யா மனசு மாறணும்’னு வேண்டிக்க ஆரம்பிச்சிட்டாங்க.”\n“நிகழ்ச்சியில இருந்து வெளியேறியபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு\n“தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அங்கே இருந்த எல்லோர்கிட்டேயும் சண்டை போட்டேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி முடியிற வரைக்கும் ஹோட்டல் ரூம்லதான் இருந்தேன். கவுன்சிலிங் கொடுத்தாங்க. எங்க அம்மா, அப்பாவை வரவெச்சு என்கூட இருக்கச் சொன்னாங்க. நிகழ்ச்சியில இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தபிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். நிறைய கிஃப்ட்ஸ் வந்திருந்தது. அதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்துச்சு.”\n“வசந்தபாலன் படத்துல எப்படி கமிட் ஆனீங்க\n“மேக்கப் இல்லாத ஒரு செல்பி அனுப்பச் சொன்னாங்க. பிறகு, வசந்தபாலன் சார் என்னை நேர்ல பார்த்தார். டெஸ்ட் ஷூட், வொர்க் ஷாப் நடந்தது. பிறகு, செலக்ட் ஆனேன். ஆர்யா விஷயத்துல இருந்து மீண்டு வர கவுன்சிலிங் போய்க்கிட்டு இருந்தேன். அப்போ, என்னை பிஸியா வெச்சுக்கிற மாதிரி எதையவது பண்ணுங்கனு சொன்னாங்க. இந்தப் படம், அதுல இருந்து என்னை மீட்டுக் கொண்டுவரும். படத்துல ரவுடி பொண்ணா நடிக்கிறேன். கொஞ்சம்கூட மேக்கப் இல்லாம வருவேன்.”\n“படத்துல நடிக்கப்போறது ஆர்யாவுக்குத் தெரியுமா\n“நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததுக்குப் பிறகு ஒருநாள்கூட நானும், ஆர்யாவும் பேசல. அவருடைய நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா, நான் போன் பண்ணலை. அவருடைய மேக்கப் ஆர்டிஸ்ட் எனக்கு நண்பர். அவர் ஆர்யாகிட்ட சொல்லியிருக்கார். ரம்ஜானுக்குப் பிறகு ஆர்யாகிட்ட பேசலாம்னு இருக்கேன். ஏன்னா, அவர் இப்போ நோன்புல இருப்பார். இந்தப் படத்துல கமிட் ஆனதும், ‘ஆர்யா மனைவி இப்போ ஜி.வி.காதலி’னு நியூஸ் வந்தது. அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.”\n“ஆர்யாகூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததா\n“ரெண்டு இயக்குநர்கள் கேட்டாங்க. வசந்தபாலன் சார் படம் முடியட்டும்னு வெயிட் பண்றேன். ஏன்னா, வசந்தபாலன் சார் எனக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். அதை சரியா பண்ணனும்னு ஆசைப்படுறேன்\n“பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அழைப்பு வந்ததாமே\n“ஆமா. ஆனா, எனக்கு விருப்பம் இல்லை; வேண்டாம்னு சொல்லிட்டேன். நானே சமைச்சு சாப்பிடுறதெல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்பக் கஷ்டமான காரியம். பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது.”\nPrevious: ஆர்யாவை வீடியோ வெளியிட கூறும் அபர்ணதி- அது என்ன குறும்படமா\nNext: வட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் – அமெரிக்கா உறுதி\nபெண்களுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் பிரபல ஹீரோயின்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்ஹாசன் \nகாதலருடன் மிக நெருக்கமாக ஓவியா – ட்விட்டரில் புகைப்படம் வெளியீடு\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nஷாப்பிங் மாலில் கீழே விழுந்த கஜோல் (வீடியோ)\nமும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நடிகை கஜோல் கால் இடறி விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_166.html", "date_download": "2018-06-25T04:20:06Z", "digest": "sha1:CYRWOHVRZK5RZCT25GQOHTX7D2LYAUBS", "length": 7730, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப���படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nசிரியா நோக்கிச் சென்ற போது அண்மையில் கருங்கடலில் 92 பேருடன் விபத்தில் சிக்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி மிகத் தீவிரமான தேடுதலை அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாஸ்கோ நேரப்படி இன்று அதிகாலை 5.42 மணிக்கு சோக்கி கடற்கரையில் இருந்து 1600 மீட்டர் தூரத்தில் 17 மீட்டர் ஆழத்தில் இக் கருப்புப் பெட்டி மீட்கப் பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் குறித்த கருப்புப் பெட்டி மாஸ்கோவில் உள்ள நிபுணர்களிடம் கொண்டு செல்லப் படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நத்தார் தினத்தன்று ரஷ்யாவின் இந்த TU-154 ரக விமானம் 60 இற்கும் மேற்பட்ட சர்வதேச சிவப்பு இராணுவ கொயிர் இசைக் குழுவினருடன் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளம் நோக்கிப் புறப்படுகையில் ரிசோர்ட் நகரான சோக்கி இன் கடற்கரைக்கு அண்மையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் பட்டிருக்கலாம் என அறிவிக்கப் பட்டது.\nவிபத்துக்கான காரணம் இனிமேல் தான் தெரிய வரவுள்ள நிலையில் இதன் பின்னணியில் தீவிரவாதச் செயல் இருக்கலாம் எனக் கருதுவதற்கில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில் 192 முத்துக் குளிப்பவர்கள், 45 கப்பல்கள், 12 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 ஆழ்கடல் ஆய்வு உபகரணங்கள் என்பன ஈடுபடுத்தப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய ���ூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/interesting-facts-about-shaolin-temple-020374.html", "date_download": "2018-06-25T04:19:25Z", "digest": "sha1:FBHSLMY5N3PAKS5R7OP7ULIG7FX422VW", "length": 23267, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீன தற்காப்பு கலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்! | Interesting Facts About Shaolin Temple - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சீன தற்காப்பு கலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nசீன தற்காப்பு கலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nஉலகில் பழமையான தற்காப்பு கலை அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதில் முக்கியமான சாவ்லின் எனப்படுகிற சீனா நாட்டின் தற்காப்பு கலையாகும். ப்ரூஸ்லியிலிருந்து குங்க்ஃபூ பாண்டா வரையிலும் இந்த தற்காப்பு கலையை வளர்த்து விட்டதில் அதாவது மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்ததில் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் இது தற்காப்பு கலை மட்டுமல்ல உலகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்ககூடியதாகவும் இருக்கிறது என்கிறார்கள்.இது தற்போது சீன மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது என்றாலும் இதனை கண்டுபிடித்தது, ஆரம்பித்தது சீனர் அல்ல இந்தியர் என்று சொல்லப்படுகிறது.\nஇது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த தற்காப்பு கலை பயின்றவர்கள் செய்கின்ற சில அசாத்தியமான செயல்களைப் பற்றியும் விரிவாக இதில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடன��க்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கலையை தோற்றுவித்தது பட்டுவா அல்லது புத்தபத்ரா என்பவர் தான்.இந்தியரான இவர் கிபி 464 ஆம் ஆண்டு சீனாவிற்கு சென்றிருக்கிறார். புத்த மதத்தை பரப்பும் நோக்கில் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.\nபல காலங்கள் அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அந்த கலையை கற்றுக் கொடுத்தார். புத்த மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் ஹினாயானா பள்ளியில் படிப்பவர்கள் புத்த துறவிகள் ஆவர் இந்த பள்ளியில் படிப்பது என்பது இவர்களுக்கே மிகவும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇவருக்குப் பிறகு தான் போதி தர்மர் சீனாவிற்கு வருகை தந்திருக்கிறார்.\nசாவ்லின் டெம்பிள் என்று சொன்னதுமே எல்லாருக்கும் சண்டையிடுவது தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆரம்பித்தில் இங்கு சண்டைகளை ஊக்குவிக்கவில்லை, அதோடு புத்த மதம் பின்பற்றுவோரிடத்தில் சாவ்லின் பள்ளியில் தான் சண்டைகள் குறித்து பயிற்றுவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது அதுவும் தவறானது.\nஇந்த சாவ்லின் டெம்பிள் ஆரம்பிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே புத்த கோவில்களில், வழிபாட்டுத்தளங்களில் தற்காப்பு கலையை பயிற்றுவிக்கவும், ஆயுதங்களை உருவாக்கி பராமரிக்கவும் துவங்கிவிட்டார்கள்.\nமுதலில் அமைதியாக பாடங்களை கற்கும் இடமாக மட்டுமே இருந்திருக்கிறது. போதி தர்மரின் வருகைக்குப் பின்னர் தான் இங்கேயும் தீவிரமாக தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.\nசீனாவைத் தவிர கொரியாவில் இருக்கக்கூடிய புத்த துறவிகள் பூல் க்யோ மு சோல் என்ற தற்காப்பு கலையை பின்பற்றுகிறார்கள். இவர்கள் நாட்டில் அவசர காலம் ஏற்பட்ட போது எதிரி நாட்டினருடன் சண்டையிட அனுமதிக்கப்பட்டார்கள். ஜப்பானில் சோஹை அல்லது துறவிப் படை என்றே ஒரு படை இருந்தது.\nஇவர்கள் எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்கள்.\nசீனாவில் எல்லா தற்காப்பு பயிற்சியும் ஷாவ்லினிலிருந்து தான் வந்திருக்கிறது. அங்கிருந்து பிரிந்து சென்றவை தான் மற்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் வரலாறோ வேறு மாதிரியாக நமக்கு உணர்த்துகிறது.\nசீனாவில் கிபி 618 முதல் 907 வரை ஆட்சியில் இருந்த டங் அரசாட்சியை நிறுவ இந்த துறவிகள் தான் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.அதன் போது கூட தனித்தன்மை வாய்ந்த ச���்டை பயிற்சிகளையோ நுணுக்கங்களையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை.\nசவோலின் மடம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே குங்பூ மக்கள் மத்தியில் பரவலாகியிருந்தது. இது கிமு 800 முதல் 500 வரையிலான காலகட்டத்தில் பரவியிருக்கும் எனப்படுகிறது.\nசீனாவில் மிகப் பிரபலமான தற்காப்பு கலை பயிற்சி இது1982 ஆம் ஆண்டு ஜெட் லி நடிப்பில் வெளியான சாவ்லின் டெம்பிள் திரைப்படத்திலிருந்து இன்றைய குங்பூ பாண்டா வரை இந்த சாவ்லின் டெம்பிளின் பெயரை மக்கள் மத்தியில் சீனாவையும் கடந்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.\n1928 ஆம் ஆண்டு இந்த மடத்தில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இதில் ஏராளமான வரலாற்று நூல்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.\nஇந்த சவோலின் டெம்பிள் இரண்டு இடங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது எல்லாருக்கும் தெரிந்தது வடக்கு சவோலின் டெம்பிள் தான் ஆனால் தெற்கு சாவ்லின் டெம்பிளும் இருந்ததாக சொல்கிறார்கள்.\nஇந்த தெற்கு கோவில் ஃபுஜியன் மாகாணத்தில் இருந்தது என்கிறார்கள் ஆனால் இதற்கு வரலாற்றுப் பூர்வ சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.\n1928 ஆம் ஆண்டு வார்லார்ட் ஷி யுவ்சன் என்பவர் இந்த சாவ்லின் மடத்தில் தீ வைத்து விட்டார். அதில் சாவ்லின் டெம்பிள் பலத்த சேதமடைந்தது. அரை நூற்றாண்டு வரை சிதிலமடைந்து இடிபாடுகளுடன் தான் இருந்தது. அந்த நேரத்தில் ஏழு துறவிகள் மட்டுமே உயிருடன் தப்பித்தனர். அவர்களில் மூன்று பேர் தான் குங்பூ தெரிந்தவர்கள்.\nமிகவும் கடினமான பாதைகளை கொண்ட இந்தியா சீனா வழியில் பயணித்து புத்த மதத்தை பரப்புவதற்காக போதி தர்மர் சீனாவிற்கு வந்திருந்தார். சீனாவின் பல இடங்களுக்கு பயணித்தவர் இறுதியாக சாவ்லின் டெம்பிளுக்கு வருகிறார். அங்கேயே தங்கி தற்காப்பு கலை பயிற்சி அளிக்கிறார்.\nபின்னர் அங்கிருந்த படியே ஜென் புத்தமத பள்ளியை ஆரம்பிக்கிறார்.\nசவோலின் டெம்பிளில் சீனா நாட்டில் வளர்ந்த தற்காப்பு கலைகளை மட்டுமல்லாது மனதளவில் கட்டுப்படுத்த கூட பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. இங்கே மென்மையான மற்றும் கடுமையான பயிற்சி என இரண்டு வகையிலான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.\nஇவை தான் குங்பூவின் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.\nசீனாவில் எல்லாவிதமான தற்காப்பு கலையும் சாவ்லி���் டெம்பிளிலிருந்து தான் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல அவற்றை நிரூபிக்கும் வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. ஆனால் சாவ்லின் டெம்பிள் ஆரம்பிப்பதற்கு முன்னரே தற்காப்பு கலை தோன்றியிருந்தாலும் ஒரு குழுவாகவோ அமைப்பாகவோ அதனை நிறுவவில்லை.\nமனதில் நீங்கள் உறுதியாக நம்புகிற விஷயங்களை நம் உடலால் செய்ய முடியும். நம் உடல் அதற்கு கட்டுப்படும் ஆனால் அதற்கு தீவிரமான பயிற்சியும் முயற்சியும் அவசியம்.\nஇதில் வெற்றிப் பெற்றவர்கள் தான் சாவ்லின் டெம்பிளில் இருக்கும் துறவிகள். இங்கிருப்பவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் மனதளவிலும் உடலளவிலும் எல்லாவற்றிற்கும் தயார் நிலையில் இருப்பார்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் இவர்களிடத்தில் அதிகம் இருக்கிறது. எத்தகைய டெம்ப்ரேச்சரையும் தாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது மனவலிமை மிகவும் உயர்ந்ததாக இருக்கும்.\nலேசான தலைவலிக்கே அரைநாள் விடுப்பு எடுத்து தூங்கி ரெஸ்ட் எடுக்கும் நம்மவர்கள் எல்லாம் இவர்களுக்கு தூசுக்கு சமம். இந்த துறவிகள் மிக கடுமையான வலியைக் கூட தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.\nஒர் ஆயுதத்தையே தன் உடலால் வளைக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கிறது. இதே நாம் செய்தால் கடுமையான வலியுடன் காயமும் உண்டாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nபுகார் வந்த ஒரு மணிநேரத்தில் பிடிபட்ட திருடன்\nமொபைல் செயலிகளின் வியாபாரத்திற்கு தங்களை தாங்களே கவர்ச்சி பொருளாக்கி கொள்ளும் பெண்கள்\nபோட்டோ எடுக்குறது கூட தெரியுமா இந்த மனுஷன் செய்ற வேலையப் பாருங்க\nகிரிக்கெட் வீரர்களை செம்மையாக கலாய்த்த ரசிகர்களின் கலக்கல் பேனர்கள் - போட்டோஸ்\nசார்லி சாப்ளினை திரைக்கு அறிமுகப்படுத்திய இவர் யாரென்று தெரியுமா\nபோட்டோவால் வசமாக சிக்கிக் கொண்ட நபர்கள்\nரியல் சிவாஜி ரஜினியாக உருவாகும் பாப் பாடகர் ஏகான். சொந்த கரன்ஸியுடன் ஒரு ஹைடெக் நகரம்\nமழையாய் கொட்டித் தீர்த்த இறைச்சித் துண்டுகள்\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் ��ாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nஇன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...\nசர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி\nApr 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமூக்கு முதல் நுரையீரல் வரை அத்தனையும் சுத்தமாகணுமா... இந்த கடுகு பேஸ்ட்டை கழுத்துல தடவுங்க...\nகதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா... இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்\nஉங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/mh-cet-2016-results-announced-on-the-official-website-001270.html", "date_download": "2018-06-25T03:41:44Z", "digest": "sha1:VVLTEBHBCBZMUC2XDOMFN7BBLQOWYGSS", "length": 7159, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "மகாராஷ்டிர நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!! | MH CET 2016: Results Announced on the Official Website - Tamil Careerindia", "raw_content": "\n» மகாராஷ்டிர நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமகாராஷ்டிர நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nபுதுடெல்லி: மகாராஷ்டிர மாநில பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.\nமகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துப் படிப்புகள் படிப்பதற்கு ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில பொது நுழைவுத் தேர்வு (எம்ஏஎச் சிஇடி) நடத்தப்பட்டு வருகிரது. இந்தத் தேர்வு மகாராஷ்டிர மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.\nஇந்த ஆண்டும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முடிவுகளை http://www.dtemaharashtra.gov.in/approvedinstitues/StaticPages/HomePage.aspx என்ற இணையதளத்தில் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.\nமுடிவுகளைப் பெற விரும்புவோர் முதலில் இணையதளத்துக்குச் சென்று 'MBA MMS 2016-2017' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். அதன் பின்னர் 'Check MAH-MBA/MMS CET 2016 Result' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.\nஇதன் பின்னர் பதிவு எண்ணைக் கொடுத்து முடிவுகளை அறியலாம். முடிவுகள் திரையில் தோன்றியதும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விக��ுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nRead more about: exams, results, தேர்வு, முடிவுகள், இணையதளம், வெளியீடு\nவிமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்\nசென்னை சிப்பெட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/20/us.html", "date_download": "2018-06-25T03:57:56Z", "digest": "sha1:Z5CMEWMWZVJOGQAUA47PUKYTV5JCKGXF", "length": 10969, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது | Kashmir-born truck driver pleads guilty to terror plots in US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது\nநியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஅல்-கொய்தாவின் உத்தரவுப்படி நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தைத் தகர்க்க சதி செய்ததாக காஷ்மீரைச்சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வரும் லிமான் பரிஸ் (வயது 34) என்ற அந்த நபர் பின் லேடனைநேரில் சந்தித்துள்ளதாகவும் தெரிகிறது.\nஅமெரிக்காவில் டிரக் டிரைவராகப் பணியாற்றும் இவர் பாலத்தைத் தகர்ப்பது தவிர விமானத்தில் குண்டுவைக்கவும், ரயில்களைக் கவிழ்க்கவும் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇவரை சி.ஐ.ஏ, எப்.பி.ஐ, பென்டகன் ஆகியவை பல மாதங்களாகத் தொடர்ந்து உளவு பார்த்துக் கைதுசெய்துள்ளன. கொலம்பஸ் ஓகியோவில் வசித்து வரும் இவரது இன்னொரு பெயர் முகம்மத் ரெளப்.\nகைதாகியுள்ள ரெளப் நீதிமன்றத்தில் கொடுக்க வாக்குமூலத்தில், 2000ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பின்லேடனை நேரில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அ���்போது அல்-கொய்தா தீவிரவாதிகளுக்குத் தேவையானபடுக்கைகள், செல்போன்களை தானே வாங்கிச் சென்று கொடுத்தாகவும் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்டதால் தன்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று நினைத்த அவர்,பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ளதும், அல்-கொய்தா ஆட்களுடன் இ-மெயிலில்தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.\nஇவரது இ-மெயில்கள் தான் இவரை சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nபுரூக்ளின் பாலத்தின் கம்பிகளை உருகுலைக்க கேஸ் கட்டர்களை வாங்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.கேஸ் கட்டர்களை இ-மெயிலில் கேஸ் ஸ்டேசன் என்ற சங்கேத வார்த்தையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ரயில்களைக் கவிழ்க்க தண்டவாளங்களை சீர்குலைக்கவும் சில கருவிகள் வாங்க இவருக்கு அல்-கொய்தாஉத்தரவிட்டிருந்தது. இந்தக் கருவிகளை மெக்கனிகல் டூல்ஸ் என்று இ-மெயில்களில் குறிப்பிட்டுள்ளார்.\n2000, 2001, 2002ம் ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பலமுறை அல்-கொய்தாவினரை இவர்சந்தித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஅதனாலதான்டா 16 எருமைகளை கொடுத்தான்.. கலகலக்க வைத்த கவியரசு கண்ணதாசன்\n\"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119096-cyclone-signal-3-hoisted-at-thoothukudi-port.html", "date_download": "2018-06-25T04:29:12Z", "digest": "sha1:OAYE3I6TEOV5ZTK64YGYT6TGWR6ZQPVI", "length": 20831, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! | cyclone signal 3 hoisted at thoothukudi port", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்\nதென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக் கொண்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nதென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையின் தென்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாலத்தீவு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடல்பகுதியில் 45 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை, 2 நாள்ளுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஏற்கெனவே, கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆகியவை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் மேலும் 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை மூலம் மீனவர் சங்கங்கள் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக வெயிலே தெரியாமல் பலத்த காற்று வீசியும், அவ்வப் போது மழையும் பெய்தும் வருகிறது.\nமகன்கள் கண்முன்னே உயிரிழந்த தந்தை சென்னை நீச்சல் குளத்தில் நடந்த சோகம்\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன்.அப்போது தூத்துக்குடி யில் உள்ள தூர்தர்ஷன் நிருபருக்கு வீடியோ கேமரா மேனாக்வும் பணிபுரிந்துள்ளேன்.Know more...\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்\n‘ஏதோ ஒரு செயல்திட்டம்’... மத்திய அரசின் காவிரி அதிர்ச்சி\n\"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்\" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்\n`பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு’ - பாலத்தை கடக்க முடியாமல் காத்திருக்கும் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:37:35Z", "digest": "sha1:FWA4WJHH24PRJT6YPQJGLNHINBUQKPQL", "length": 11869, "nlines": 75, "source_domain": "newsmarkets.in", "title": "தெனாலி ராமன் கதைகள் - டில்லி அரசரை வென்ற கதை - NewsMarkets", "raw_content": "\nதெனாலி ராமன் கதைகள் – டில்லி அரசரை வென்ற கதை\nஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.\nகிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து ” இதோ பார் ராமா இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா” என்று எச்சரித்து அனுப்பினார்.\nடில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.\nஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டி��ுப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்.” பெரியவரே இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\n” நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்.” இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.\n இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா\n நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம் அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம் அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்\nஎனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்”\n சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி.” உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். ” அரசே அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்\nபழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே\nபாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. “ஆகா சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே” என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், “அரசே இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை\nஎன்றார். “நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே ” என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து “மந்திரியாரே ” என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து “மந்திரியாரே சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்.” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.\n” சற்று நிற்க முடியுமா அரசே” என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா\nதெனாலி ராமன் பணிவுடன் கூறினான். “அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.”\n உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்.” என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..\nவெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=1&pgno=4", "date_download": "2018-06-25T03:56:24Z", "digest": "sha1:JEVO6ZCQKFBNUJD4OZ2FCHXIATMO3H7D", "length": 13567, "nlines": 172, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம்\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்\nஅருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம்\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ஷெட்டில் நிலைநிறுத்தம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிப்பு\nபழநியில் பலத்த காற்று வீசுவதால் ‘ரோப்கார்’ இயங்குவதில் சிக்கல்\nகண்களுக்கு இதமாகும் பாறை சிற்பங்கள்\nசவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஏகதின லட்சார்ச்சனை\nசூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் தங்க மஞ்சம்\nமுதல் பக்கம் » துளிகள்\nதிருமண், திருநாமம் அணிவதன் அர்த்தம் தெரியுமா\nதிருமண், திருநாமம் என்பது நாராயணனின் பாதங்களை குறிப்பதாகும். நாராயணன் ஒருவனே பரம புருஷன். ஜீவன்கள் ... மேலும்\nஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ‘அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும்’ என்று ... மேலும்\nஒருமுறை நவக்கிரகங்களில் ஒன்றான சனி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய ஆயத்தமானார். இதனால், ... மேலும்\nமாங்கல்யம் காக்கும் விரதம்ஜூன் 04,2018\nமாங்கல்யபலம் வேண்டி அம்பிகையை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இவ்விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி ... மேலும்\nசர்ப்ப தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம்ஜூன் 04,2018\nதினமும் ராகு காலத்தில் ஒரு கிண்ணத்தில் முழு உளுந்து நிரப்பி அதன் நடுவே தீபம் ஏற்றி வைத்து, ... மேலும்\nநினைத்ததை நிறைவேற்றும் எளிய வழிபாடுஜூன் 04,2018\nதிருமாலுக்கு சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நந்தகி என்னும் வாள், சாரங்கம் ... மேலும்\nபசுவை கோமாதா என்றே அழைக்கின்றன புராண, இதிஹாசங்கள். அனைத்துக்கும் மேலான வேதம் பசுவை மாதா என்றே ... மேலும்\nதிருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா\nஅவசியம் செய்ய வேண்டும். நீங்களே தனியாகவும் செய்யலாம். பல சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரவழைத்தும் ... மேலும்\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன\nஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ ... மேலும்\nஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா\nஇது கேரள சம்பிரதாயத்தில் உள்ளது. சாஸ்திரப்படி ஸ்நானம் செய்த பிறகு காய்ந்த ஆடை உடுத்தியே அன���ஷ்டானம் ... மேலும்\n25 அடி உயர கிருஷ்ணர்\nகிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் ... மேலும்\nபணப்பிரச்னை தீர யானையை பாருங்க\nமுருகனுக்கு தெய்வானையை மணம் முடித்த போது, மாமனாரான தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் ... மேலும்\nசெவ்வாய் தோஷம் அகல...மே 28,2018\nசில ஆண்களுக்கு, செவ்வாயின் பாதிப்பால் தாரதோஷம் உண்டாகும். இதைப் போக்க வாழை மரம் வெட்டும் பரிகாரம் ... மேலும்\nபிரதமை திதியில் சுபநிகழ்ச்சி செய்வதில்லையே ஏன்\nஅமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் இந்நாட்களில் நல்ல ... மேலும்\nபவுர்ணமியன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஏன்\nபுண்ணிய காலங்களில் சிறந்தது பவுர்ணமி. இந்நாளில் சிவனுக்கு செய்யும் அபிஷேகம் குறித்து ஆகமத்தில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129986/news/129986.html", "date_download": "2018-06-25T04:01:42Z", "digest": "sha1:4HQNJSRRKMD7W6Y57M4YHILNZICTUHYO", "length": 23717, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…\nஉலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஆனால் இந்த முன்னேற்றங்கள், இன்னமும் அடைய வேண்டியிருக்கின்ற முன்னேற்றங்களை எப்போதுமே மறைத்துவிடக் கூடாது. அதற்காகத் தான், 2016ஆம் ஆண்டிலும் பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.\nபெண்ணை வீட்டை விட்டு வெளியேற விடாமல�� தடுக்கும் ஆணாதிக்கம் வேண்டுமானால், உலகின் பல நாடுகளில் இப்போது இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து, அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள், இப்போதும் இடம்பெற்று வருகின்றன தான். பெண்ணொருத்தி, இந்த ஆடையைத் தான் அணிய வேண்டுமென்ற கட்டாயம் வேண்டுமானால், முன்பை விடக் குறைந்திருக்கலாம், ஆனால் பல்வேறு விதமான அழுத்தங்களுக்கு மத்தியில், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும் அரசாங்கங்களும் முடிவு செய்கின்ற நிலைமை, இன்னும் நீடித்துத் தான் வருகிறது. “புர்கா அணியாவிட்டால், எமது குடும்ப மானத்தை நீ குழிதோண்டிப் புதைக்கிறாய்” எனத் தெரிவித்து, பெண்ணைக் கொலை செய்யும் நிலைமை காணப்படும் அதேநிலையில், “கடற்கரைக்கு வரும்போது, உன் உடலை முழுமையாக மறைத்து வராதே. பிக்கினியில் தான் வரவேண்டும். இல்லாவிடின் கைது செய்வேன்” என்று, அரசாங்கங்கள் சொல்லுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.\nஇவற்றுக்கு மத்தியில், இலங்கையில் பியர் அருந்துகின்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருவதாக, தனது “ஆதங்கத்தை” வெளிப்படுத்தியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அண்மைய சில ஆண்டுகளில், இலங்கைப் பெண்களின் மட்டத்தில், பியர் அருந்துவோர், கணிசமானளவு அதிகரித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது தான் அவரது கருத்து.\nஜனாதிபதியின் கருத்தின் பொருத்தமான தன்மையைப் பற்றி ஆராய்வதற்கு முன்பதாக, அவரின் அந்தக் கருத்தில் உண்மை காணப்படுகிறதா என்பதை ஆராய்வது நலமானது. இலங்கையில் மதுப்பாவனை தொடர்பான அண்மைய தரவுகளைப் பெற்றுக் கொள்வது, கடினமாக உள்ளது. சுகாதார அமைச்சிடம், 2014ஆம் ஆண்டுக்கான தரவுகளே காணப்படுகின்றன. ஆனால், கடந்த மாதம் கருத்துத் தெரிவித்திருந்த புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன், இலங்கையைச் சேர்ந்த வளர்ந்தோரில் (15 வயதுக்கு மேற்பட்டோர்), ஏறத்தாழ 40 சதவீதமானோர் மதுபானப் பாவனையில் ஈடுபடுதாகத் தெரிவித்திருந்தார். ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாகக் குறிப்பிட்ட அவர், ஆண்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோரும் பெண்களில் 2 சதவீதமானோரும் இவ்வாறு மதுபான��் பாவனையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த 2 சதவீதம் என்பது, 2014ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் அறிக்கையிலுள்ள 2.6 சதவீதத்தை விடக் குறைவானதாகும். ஆகவே, என்ன அடிப்படையில், பெண்கள் பியர் அருந்துவது அதிகரித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார் என்பது கேள்விக்குரியது.\nசரி, ஜனாதிபதி தெரிவித்த கருத்து, தரவுகளின் அடிப்படையில் சரியானது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, அவ்வாறு பியர் அருந்துவது அதிகரித்தால் தான் என்ன என்ற கேள்வி எழுகின்றது இல்லையா தாங்கள் விரும்புகின்ற விடயங்களை அருந்துவதற்கும் உண்ணுவதற்கும், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. இலங்கையில் மதுப்பழக்கம் அதிகரித்திருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த ஜனாதிபதி விரும்பியிருப்பாரானால், ஒட்டுமொத்தமாக அனைவர் சம்பந்தமாகவும் தான் கதைத்திருக்க வேண்டும். “பெண்கள், பியர் அருந்துவது அதிகரித்துவிட்டது” என்று சொல்வது, “பெண்ணாக இருந்துகொண்டு, பியர் அருந்துகிறார்கள்” என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியுள்ளது. இலங்கையில், மது அருந்துவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம், மிக அதிகளவில் காணப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்ற, ஆண்களின் மது அருந்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படாமல் இருப்பது எதற்காக தாங்கள் விரும்புகின்ற விடயங்களை அருந்துவதற்கும் உண்ணுவதற்கும், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. இலங்கையில் மதுப்பழக்கம் அதிகரித்திருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த ஜனாதிபதி விரும்பியிருப்பாரானால், ஒட்டுமொத்தமாக அனைவர் சம்பந்தமாகவும் தான் கதைத்திருக்க வேண்டும். “பெண்கள், பியர் அருந்துவது அதிகரித்துவிட்டது” என்று சொல்வது, “பெண்ணாக இருந்துகொண்டு, பியர் அருந்துகிறார்கள்” என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியுள்ளது. இலங்கையில், மது அருந்துவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம், மிக அதிகளவில் காணப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்ற, ஆண்களின் மது அருந்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படாமல் இருப்பது எதற்காக இலங்கையில் இன்னமும் கசிப்புக் காய்ச்சுதல் இடம்பெற���றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைப் பற்றிய போதிய கவனம் செலுத்தப்படுகிறதா இலங்கையில் இன்னமும் கசிப்புக் காய்ச்சுதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைப் பற்றிய போதிய கவனம் செலுத்தப்படுகிறதா போயா போன்ற, மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கூட, கொழும்பு உட்படப் பல பகுதிகளில், மதுபானங்களைத் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதைப் பற்றி, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோவொன்று சொல்ல வந்து, அது இறுதியில் பெண்களைத் தாழ்வுபடுத்துவது அல்லது ஒடுக்குவது போன்றதாகிவிட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்படலாம். ஆனால், இதற்கு முன்னரும், இவ்வாறான ஆணாதிக்கப் போக்குடைய கருத்துகளை, ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தான், இவ்விடயத்தில் அவருக்குச் சந்தேகத்தின் பலனை வழங்குவதில் பின்னடிக்க வைக்கிறது.\nபாடகர் இக்லேஷியஸின் இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் தனது மேல் உள்ளாடையைக் கழற்றி எறிய, அதனால் “அறச்சீற்றம்” கொண்ட ஜனாதிபதி, இவ்வாறான நிகழ்வுகளால் கலாசாரம் சீர்கெடுகிறது என்று தெரிவித்ததோடு மாத்திரமல்லாது, இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டதால், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்குத் திருக்கை வாலால் அடிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவரது அக்கருத்தை, உலகமே வியப்புடன் பார்த்திருந்தது. ஆகவே, காலாகாலமாக, பெண்கள் எதை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதே ஆணாதிக்க மனநிலையைத் தான் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை, ஓரளவு வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகின்றது.\nஅந்தக் கருத்து, ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லப்படக்கூடும். ஆனால், உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், நாட்டின் ஜனாதிபதியாகக் கலந்துகொண்டு, அதில் ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்துகள், ஊடகங்களால் மிகவும் கவனிக்கப்படும் கருத்துகளாகவே இருக்குமென்பதை, பழுத்த அரசியல்வாதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். மாறாக, அவரது இந்தக் கருத்து, பெண்கள், மது அருந்துவதையும் இரவு விடுதிகளுக்குச் செல்வதையும் கட்டுப்படுத்தும் அல்லது அது தொடர்பான தவறான பார்வையைக் கொண்டிருக்கும் ஆண்களு���்கு, அவல் கிடைத்தது போன்றிருக்கும். தங்களது கருத்து அல்லது “கொள்கை”, சரியானது என்ற திடப்படுத்தலை அக்கருத்து வழங்கியிருக்கும்.\nமது அருந்துவதாலோ அல்லது சிகரெட் புகைப்பதாலோ, பெண்ணுரிமை கிடைத்துவிடும் என்பது இதன் கருத்தல்ல. ஆண்கள் செய்யும் அத்தனை தவறுகளையும் செய்வதன் மூலம் தான் பெண்களுக்கான சமவுரிமை என்ற உணர்வு ஏற்படுமென்ற அர்த்தமும் கிடையாது. மாறாக, பெண்ணென்பதால் மாத்திரம், ஒரு விடயத்தைச் செய்வதற்கு ஒருவர் தடுக்கப்படுவது ஏனென்ற கேள்வியை எழுப்புவது தான் இதன் நோக்கம்.\nமது, சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் உட்பட, மது, சிகரெட் பழக்கத்தைக் கொண்ட ஆண்களில் சிலர், பெண்கள் மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் ஏற்றுக் கொள்வதற்குத் தயராக இல்லை. பெண்கள் மது, சிகரெட் அருந்துவதைக் கொள்கையால் ஆதரிப்போர் கூட, அந்தப் பெண்கள், தங்களது சகோதரிகளாகவோ அல்லது அன்புக்கு உரியவர்களாகவோ இருப்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. மது அருந்துவது தான் தவறு என்றால், எதற்காகப் பெண்கள் மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறார்கள்\nஉலகில், தனிநபர் ஒருவருக்கு, அதிகளவு வடிகட்டப்பட்ட சாராயத்தை உள்ளெடுக்கும் நாடுகளில் ஒன்றாக, இலங்கை இருக்கிறது என்ற நிலையில், இலங்கையின் மதுப்பிரச்சினை என்பது மிக முக்கியமானது. ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெண்கள் மது அருந்துதல் என்பது, இன்னமும் ஒரு பிரச்சினை தரக்கூடிய அளவுக்கு வரவில்லை. ஒருவேளை, இலங்கையில் 70 சதவீதமான பெண்கள் பியர் அருந்தத் தொடங்க, ஆண்களில் 30 சதவீதமானோர் தான் மது அருந்துகிறார்கள் என்றால், பெண்களைத் தனியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கும். மாறாக, ஆண்களுக்கு பெண்கள் என்பது, 35:2 என்ற விகிதத்தில் காணப்படும் நிலையில், கவனஞ்செலுத்த வேண்டியவர்கள், ஆண்களே.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், கட்டுரை\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு ��� நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173480/news/173480.html", "date_download": "2018-06-25T04:05:13Z", "digest": "sha1:BIMXR7RKAFTSRRV4FHDNMVRLKRTHSUTM", "length": 6776, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்ன ஆனார் தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nநீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்ன ஆனார் தெரியுமா\nசின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி.\nநீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். மிகவும் துடுக்காக பேசும் இவர், கல்லூரி படிப்பு முடித்த பிறகு மெடிக்கல் ரெப்பாக வேலை செய்தார். பிறகு பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் சீரியலில் நடித்தார்.\nஇவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் வொவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் செய்தனர்.\nபின் நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து பவளகொடி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் சீரியல்களில் நடித்துவந்தார். 2011ல் மாமா மாப்பிள்ளை என்ற கொமடி சீரியலில் நடித்தார். மேலும் பல நேர்க்காணல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.\nதற்போது சன் டிவியில் சேனலில் தலைமையாளராக இருக்கும் இவர் தொகுப்பாளர் வேலையை மிகவும் மிஸ் செய்கிறாராம். இவர் தற்போது மனைவி குழந்தைகளிடன் சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு ��� நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/58-216078", "date_download": "2018-06-25T04:08:53Z", "digest": "sha1:FM6RPUQQQY3XCQPB65IA7SYFY4OT6UZV", "length": 5369, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘தப்புகளை ஆராய முற்படக்கூடாது’", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nநண்பர்களிடையே ஏற்படும் சின்னச்சின்னத் தப்புகளை ஆராய முற்படக்கூடாது. இவை சகஜமானவை. இதையே பெரிதுபடுத்தினால் நல்ல நண்பர்களுடனான நட்பு வெட்டப்பட்டுவிடும்; உணர்க.\nஎல்லா நேரங்களிலும் எங்கள் விருப்பப்படி, எல்லோரும் நடந்து கொள்வார்களா இது சாத்தியமற்றது. ஒரே மாதிரியாகவா மனிதர்கள் இயங்குகின்றார்கள் இது சாத்தியமற்றது. ஒரே மாதிரியாகவா மனிதர்கள் இயங்குகின்றார்கள்\nஏன் நீங்கள் கூட என்றைக்கும் ஒரே மனநிலையில்தானா பிறருடன் இயங்குகின்றீர்கள் நண்பர்களிடம் குறைகளைக் கண்டால் அன்புடன் சுட்டிக்காட்டுவதை விடுத்து, புறம்தள்ளி விலகக்கூடாது.இந்தப் பழக்கம் ஏற்பட்டால், நீங்கள் தனித்துத் தவிக்க நேரிடும்.\nநல்ல நட்பு வட்டங்களை விரிவாக்கினால், எங்கள் பலம் பெருகும். நட்பால் ஒரு மனிதனுக்குள் பல மனிதர்கள் இணைந்து கொள்கின்றார்கள்.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/tag/kamalredconsulting-co-in/", "date_download": "2018-06-25T03:58:12Z", "digest": "sha1:OT6ZDPAPRAY4KQKWG7UPZZIOWZWHNZX4", "length": 5000, "nlines": 117, "source_domain": "expressnews.asia", "title": "kamal@redconsulting.co.in – Expressnews", "raw_content": "\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டா���்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nஅடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-25T03:41:19Z", "digest": "sha1:IS2SMUG3YNCVIBFHP7C27LQLEHHMOR64", "length": 4884, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாடு1மாடு2\nஉழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் ஆணினத்தையும் பால் தரக்கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய, (கொம்புடைய) வீட்டு விலங்கின் பொதுப்பெயர்.\n‘பால் கறக்கும்போது மாடு உதைத்துவிட்டது’\n‘எருமை மாடு கன்று போட்டிருக்கிறது’\n‘மாடாக உழைத்தும் நான் கண்டது என்ன\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாடு1மாடு2\nஇலங்கைத் தமிழ் வழக்கு சற்றுப் பெரிய அளவில் இருக்கும் சோழி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfeed.com/articles/post/486/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%C2%A0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2018-06-25T03:58:24Z", "digest": "sha1:5VMX5D2VVR4UZGUYJXUYFQ3QFGCH7OVA", "length": 20427, "nlines": 63, "source_domain": "www.tamilfeed.com", "title": "உள்ளுறுப்புக்களில் கோளாறுகள் உள்ளதை எவ்வாறு இனம் காணலாம்.", "raw_content": "\nஉள்ளுறுப்புக்களில் கோளாறுகள் உள்ளதை எவ்வாறு இனம் காணலாம்.\nவெளியே தெரியாத உடல் அவயங்களில் உள்ள அறிகுறிகளின் மூலம் இலகுவாக இனம்காணலாம்\nஎமது உடலமைப்பானது புறக்கண்களுக்கு தெரியும் அவயங்கள் மூலமானது மட்டுமன்றி உள்ளகத்தே பல தொழிற்பாட்டக உறுப்புக்களை கொண்டதாகஇறைவனால் அமைக்கப்பெற்ற ஒரு பொக்கிஷம் ஆகும். எமது கண்களுக்கு புலப்படக்கூடிய வெளி அவயங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் இலகுவாக இனம் கண்டு அதற்கான தீர்வினை நாம் உடனடியாக மேற்கொண்டு விடுவோம். மாறாக, எமது புறக்கண்களுக்கு தெரியாமல், நம் உயிருடன் இருப்பதற்கென சதா சர்வகாலமும் இயங்கிய நிலையில் இருக்கும் சில உள்ளக அவயங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து நம்மை பெரிய நோய்களுக்கு அவை இழுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.\nஉடலின் ஸ்திரத்தன்மைக்கும் , எமது மனத்தின் அமைத்திக்கும் தொடர்புடைய அவயங்கள் பலதும் இருப்பின் எமது உடலின் சமிபாட்டு தொகுதியிலேயே அனைத்து செயற்பாடுகளும் ஒன்றித்த தொடர்பினை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் மற்றும் மனதைப் பராமரிப்பதற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானது என்பதை நீங்கள் அறிவீர்களா\nஒருவரது சமிபாட்டுத்தொகுதி முறையாக செயல்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இரைப்பைக் குடல் பாதையானது பல்வேறு முக்கிய செயல்பாட்டைச் செய்யும் நல்ல நுண்ணுயிர்களைக் கொண்டது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் சுரப்பியானது உற்பத்தி செய்யவும், உணவை ஆற்றலாக மாற்றவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் என பல முக்கிய பணிகளைச் செய்கிறது.\nஆனால் இரைப்பைக் குடல் பாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களால் அதிகரிக்கும் போது தான் நிலைமை மோசமாகின்றன. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறையும் போது, உடலினுள் உள்ள பல்வேறு உறுப்புக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்க���்படும். சொல்லப்போனால், மோசமான குடல் ஆரோக்கியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகள், சர்க்கரை நோய், நாள்பட்ட சோர்வு, பதற்றம், மன இறுக்கம், எக்ஸிமா, சரும அரிப்பு மற்றும் இதர நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nபெரும்பாலானோருக்கு குடலில் உள்ள பாக்டீரியாக்களின் பிரச்சனையினால் தான், இவ்வளவு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது என்பது தெரிவதில்லை. ஒருவரது குடல் மோசமான ஆரோக்கியத்துடன் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.இவ்வாறு உடலின் ஆரோக்கிய நிலை குறித்த அறிகுறிகள் பின்வருமாறு.\nவாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு அல்லது முறையற்ற குடலியக்கம் போன்றவை மோசமான குடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறிகளுள் முதன்மையானதாகும். குடலில் உள்ள நல்ல நுண்ணங்கிகள் குறைவாக இருக்கும் போது, உணவுகள் சரியாக செரிக்கப்படாமல், உடலினுள் அதிகளவு வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு அடிக்கடி வாய்வு வெளியேற்ற வேண்டியிருக்கும். அதோடு அடிக்கடி ஏப்பமும் வரும். சில சமயங்களில் அதிகளவு காபோஹைதரேற்று உணவுகளை உட்கொள்வதாலும் இந்நிலை வரலாம். எனவே உடனே குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\nவிட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள்.\nசமிபாட்டுத்தொகுதியின் முக்கிய பணியே உண்ணும் உணவுகளை உடைத்து, அதில் உள்ள சத்துக்கள் உடல் செல்களுக்கு வழங்குவது. இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டு தான் செல்கள் வளர்ச்சி அடைவதோடு, தன்னைத் தானே சரிசெய்தும் கொள்கிறது. எப்போது செரிமான மண்டலமானது மோசமாக செயல்படுகிறதோ, அப்போது உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியாமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவஸ்தைப்படக்கூடும். பெரும்பாலும் குடல் மோசமாக இருந்தால், விட்டமின் D,K,B12,B7,மக்னீசியம் போன்ற சத்துக்களில் குறைபாடு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.\nநன்கு தூங்கி காலையில் எழுந்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்ட பின்பும், மிகுதியான களைப்பை உணர்கிறீர்களா அப்படியானால் உங்கள் குடல் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். வளர்சிதை மாற்றம் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இது குடலானது உணவுகளை உடைத்து ஆற்றலை வழங்கும் போது நடைபெறும் செயல்முறையாகும். குடலில் போதுமான நல்ல பாக்டீரியாக்கள் இல்லாத போது, உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல், நாள் முழுவதும் களைப்புடன் இருக்க நேரிடும். ஆகவே நீங்கள் மிகுதியான களைப்பை உணர்ந்தால், உடனே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\nகுடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதனால் ஏற்படக்கூடிய நோய்களான ஆர்த்ரிடிஸ், கிரோன் நோய்கள் மற்றும் லுபஸ் போன்றவற்றுடன் தொடர்புடையது. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அவர் நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாட்டின் தாக்கத்தால் அவஸ்தைப்படக்கூடும். எனவே கவனமாக இருப்பது மிகவும் நல்லது.\nசரும பிரச்சனைகளான முகப்பரு, ரோசாசியா, எக்ஸிமா அல்லது சீரற்ற தோல் போன்றவையும் ஆரோக்கியமற்ற குடலுடன் தொடர்பு கொண்டதாகும். ஒருவருக்கு குடலில் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது குடல் ஆரோக்கியமானது மோசமான நிலையில் இருந்தாலோ, அவர்கள் சரும பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மோசமான குடல் ஆரோக்கியம் தான் காரணம். ஆகவே அடிக்கடி உங்களுக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டால், உங்கள் குடலில் தான் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.\nபெருங்குடல் நுண்ணுயிர் தொற்று மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. டைப்-2 சர்க்கரை நோய் கொண்டவர்களது குடல் பாக்டீரியாக்களை பார்க்கும் போது, அவர்களது குடலில் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்காத விரோதமான பாக்டீரியாக்கள் அதிகளவு இருப்பது தெரிய வந்தது. ஆகவே ஒருவருக்கு திடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அவர்களது குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே கவனமாகஇருங்கள்.\nஉங்களது உடல் எடையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டோரை விட, உடல் பருமனுடன் இருப்போரின் குடலில் பாக்டீரியாக்களின் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருப்பது தெரிய வந்தது. இப்படி குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உண்ணும் உணவுகளை சரியாக உடைத்தெறிய முடியாமல், உணவுகள் செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்பட்டு, எடை குறையாமல் மாறாக உடல் பருமன் அதிகரிக்கும்.\nவாய் துர்நாற்றம் ஆரோக்கியமற்ற குடலைத் தான் குறிக்கிறது. ஒருவரது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, கெட்ட பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். இப்படிப்பட்ட வாய் துர்நாற்றத்தை வாய் கழுவும் இரசாயனம் (MOUTH WASH) பயன்படுத்தினாலும் சரிசெய்ய முடியாது. எனவே உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தினால், அதற்கு காரணம் உங்களது மோசமான குடல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு திடீரென்று எரிச்சல், சந்தோஷம், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் என்று மனநிலை மாறிக் கொண்டே இருந்தால், அதற்கு மோசமான குடலும் ஓர் காரணம். குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நச்சுக்களை உற்பத்தி செய்து, இரத்தத்தின் வழியே மூளைக்கு அனுப்பி, மனநிலையில் சமமற்ற நிலையை உண்டாக்குகிறது. நமது உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவு செரடோனின் குடலால் தான் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா எனவே உங்கள் மனநிலை சரியில்லாவிட்டால், அதற்கு உங்களது மோசமான குடல் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\n அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். குடல் மோசமான நிலையில் இருந்தால், செரடோனின் அளவு அதிகரித்து, அதனால் தூக்கமின்மை அல்லது தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆகவே நீங்கள் தினமும் தூங்குவதற்கு சிரமப்பட்டால், அதற்கு மோசமான குடல் ஆரோக்கியமும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆகவே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.\nதிடுக்கிடவைக்கும் உணவு பொருட்களின் உள்ளீடுகள்\nவிஜயின் அடுத்த படைப்பு சர்கார்\nசாதாரண நோய்களுக்கும் தேவையற்ற பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40180/ilami-movie-audio-launch-photos", "date_download": "2018-06-25T04:04:45Z", "digest": "sha1:BGB7SNOL2HKH6XNO2YCCUJFDFTZJ376O", "length": 4136, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "இளமி இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் வி��ர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇளமி இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகத்திச்சண்டை இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஜுங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில்...\nகனடாவில் வினய், சுபிக்‌ஷா பட இசை வெளியீட்டு விழா\nஇருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நேத்ரா’. இந்த படத்தில்...\n‘திருட்டு விசிடி’ தயாரிக்க உதவுவோரை பிடித்து கொண்டுத்தால் 1 லட்சம் பரிசு\n‘மேக் 5 ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விளையாட்டு ஆரம்பம்’. விஜர் ஆர்.ஆனந்த்,...\nதரண் மற்றும் தீக்ஷிதா திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nவேட்டை நாய் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/848-story.html", "date_download": "2018-06-25T03:44:14Z", "digest": "sha1:3W2EKBUMADKPXMD4HI6ZTO7DU4RDOHQB", "length": 3562, "nlines": 73, "source_domain": "darulislamfamily.com", "title": "கதை", "raw_content": "\n“நியூஸ் பாத்துட்டிருக்கேன்ல. டிஸ்டர்ப் பண்ணாத”\n“அதான் கேக்குறேன். கதை சொல்லுப்பா\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121752-topic", "date_download": "2018-06-25T04:49:34Z", "digest": "sha1:36XPYWFUNWA44JJQ4CLE2HIFKD3O7ZU4", "length": 21419, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அவனில்லையா அப்போ நீ", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி மு���ை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான். ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.\nஅவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.\nஅவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம் வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன். நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது\nஅவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''.என்றான்.\nஅவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான். விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.\nஅவனுக்கு ரொம்பக் கோபம். ''என்ன சார், படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே. இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே. இந்நேரம் நான் விழுப்புரத்தில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.\nஅந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.\nஅதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.\n''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன். நீங்க பாட��டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே\nஅவர் சொன்னார் ,''அதுக்கு இல்லைப்பா. தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே....., தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே, அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன்\"\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அவனில்லையா அப்போ நீ\nRe: அவனில்லையா அப்போ நீ\n3.யார் பெற்ற புள்ளையோ , விழுப்புரத்தில் பந்தாடப்பட்டவர் .\nநாம கலக்கி என்னப் பண்ணறது \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அவனில்லையா அப்போ நீ\nசிறிய சம்பவம் என்றாலும் அருமையான நகைச்சுவை \nRe: அவனில்லையா அப்போ நீ\nRe: அவனில்லையா அப்போ நீ\nRe: அவனில்லையா அப்போ நீ\nரசித்தவர்களுக்கு ,பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அவனில்லையா அப்போ நீ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2017/12/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:34:08Z", "digest": "sha1:NAPDYE5QM52A4ACLUCFCHV3ILUOKDLDB", "length": 5164, "nlines": 84, "source_domain": "thirukkuralmalai.org", "title": "குறள்மலை கலந்தாய்வு – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nஅரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடி���ான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது…\nகுறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்…..\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unarvugal.blogspot.com/2004_04_25_archive.html", "date_download": "2018-06-25T03:43:04Z", "digest": "sha1:KVHAV2TO3NNXNRH63RN4H3BQZXJE2HRJ", "length": 3538, "nlines": 67, "source_domain": "unarvugal.blogspot.com", "title": "உணர்வுகள் <$BlogRSDURL$>", "raw_content": "\nகவிதை மற்றும் பல்சுவை ......\nஇன்று என் சாளரத்தின் வெளியே\nமுந்தைய நாள் பெய்த மழையில்\nநான் நனையாமலே நனைந்து போன\nஎன் மனதின் நிழலுருவங்களாய் இருக்கலாம்.\n\"பொட்டி,படுக்கை\" கட்டிட்டு சீக்கரம் வந்து சேரு\nஎன்று சொல்லி நான் வருவதற்குள் இறைவனடி சேர்ந்த\nஇன்று நட்பு-இட்டு நிரப்பும் முயற்சிகளில்\nகாணப்படும் நிறைவுகளின் நிறத்தை கண்டுகொள்ள முயற்சித்திருக்கலாம்.\nசெய்ய வேண்டும் என்று நினைத்து\nசெய்யாமல் போனதால் விழைந்த நன்மை-தீமைகளை\nசெதுக்கி வைக்கும் மனச்சிற்பியின் ஓசையாயிருக்கலாம்.\nஇவற்றின் நடுவே காரில் சென்ற சிறுமி ஒருத்தி...\nதனது பிஞ்சுக் கரத்தை என்னை நோக்கி அசைத்தாள்\n குழந்தையாகி நானும் அதையே செய்தேன்\nஅவள் தகப்பனின் கேலிச் சிரிப்பையும் பொருட்படுத்தாமல்.\nவந்தே மாதரம் ~ சு.கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ursarathy.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-06-25T03:55:54Z", "digest": "sha1:6LZL2AI2K2JNIZTUBHGVBWF7VDWMPVAV", "length": 17591, "nlines": 275, "source_domain": "ursarathy.blogspot.com", "title": "சாரதி...: தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?", "raw_content": "\nதாவணியில் வந்த ஒரு நந்தவனமா\nமனசுக்குள்ள ���ல கவலைகள் இருந்தாலும்\nஅதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு\nநம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்\nஎங்க செட்டு பசங்களிலே இவன்தான்\ncircuit lab பண்றப்ப தான் தெரியும்.\nஅதுவரைக்கும் நாங்க அது ஏதோ\nஆனா இவன் மட்டும் திருச்சி SIT ல\nஅறிவு வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.\nநான் சௌதி வந்து சரியா ஆறு மாதம்\n150 கி.மி தூரம் தான் இடைவெளி.\nஅவன் இங்க இருந்த ஒரு வருடக்காலமும்\nசௌதியின் பல பகுதிகளுக்கு பறந்துட்டே\nஇருப்பான். ஏன்னா அவனோட வேலை அப்படி.\nபண்ணச் சொன்னா, இதோ அனுப்புறேன்னு\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு அவனை\nஅவன் கொஞ்சம் அசந்த நேரமா\nபிரிச்சு மேஞ்சி தேடு-தேடுன்னு தேடி\nஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கு.\nஅது அந்த பொண்ணு பத்தாம் வகுப்பு\nஇந்த போட்டோ-வ மட்டும் பார்த்துட்டு\nஅவன் பதில் சொல்லவே இல்லை.\nபாவம் அவன் என்ன பண்ணுவான்\nஇப்போதெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க\nஅதற்கும் அவனிடம் பதில் இல்லை.\nநமக்கும் இதே கதி தானா\nஎன் வாழ்க்கை துணையைப் பற்றி\nமிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,\nநல்ல சுவையான \"டீ\" போடத் தெரிந்திருந்தாலே\nபொருத்தமான ஜோடியா தான் இருந்திச்சு.\nமாப்பிள்ளை இப்போ இந்தியா போயிட்டாரு.\nசௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்\nமிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\n(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்\nஇக்கருத்தினை இங்கு பதிவு செய்ய\nபெண் பார்க்க போறோம்னு போய்\nவீட்டுக்கு போயி யோசிச்சு பதில்\nHRD Manager மாதிரி லந்து\nமெயிலில் வந்த ஒரே ஒரு\n(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)\nஒகே சொல்லி ஊர் போய்\nஇறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்.\nவாழ்வின் எல்லா வளமும் நலமும்\nபெற்று பல்லாண்டு வாழ இறைவனை\nஎல்லாரும் வந்து வாழ்த்திட்டு போங்க...\nபதிவிட்டவர் சாரதி ஜெய் at 12:16 AM\nஎல்லா வளமோடும் நலமோடும் நீடுழி வாழ ஆண்டவனை பிரார்திக்கிறேன்....\nமனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்\nஅதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு\nநம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்\nகவலைப்பட வேண்டாம் சாரதி. நல்லதே நடக்கும்.\nஎன் வாழ்க்கை துணையைப் பற்றி\nமிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,\nநல்ல சுவையான \"டீ\" போடத் தெரிந்திருந்தாலே\nலஞ்ச் டின்னெர் எல்லாம் நீங்க பண்றதா பிளான்\nசௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்\nமிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\n(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்\nஇ��்கருத்தினை இங்கு பதிவு செய்ய\nஇதான் சாரதி டச். சூப்பர்\nகடைசியா வீட்டுக்கு போயி யோசிச்சு பதில் சொல்றோம்னு Infosys Company\nHRD Manager மாதிரி லந்து\nகல்யாணத்துக்கு முன்னாடி தானே இந்த ரவுசெல்லாம் காட்டமுடியும்\nமணமக்கள் வாழ்வின் எல்லா நலமும் வளமும் பெற்று சின்ன சின்ன செல்லச் சண்டைகளோடு சந்தோசமாக வாழ மனமார வாழ்த்துகிறேன்.\nநண்பருக்காக ஒரு வாழ்த்துப்பதிவிட்ட சாரதியும் சீக்கிரம் மாட்டிக்கொள்ள சாரி மணமுடிக்க வாழ்த்துவோம்.\nஎன் பிறந்த நாளூம் அவரின் திருமண நாளும் இனி ஒரே நாளாக இருக்கப்போகிறது. :-) இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.\nமணமக்களை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றி.\nஉழவருக்கு என் உள்ளங்களிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..\nவாழ்த்துகள் மச்சான், நம்ம ஊருல கல்யாணம் வாழ்த்துகள் :-) ரொம்ப சந்தோசம்\n//மெயிலில் வந்த ஒரே ஒரு\n(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)\nஒகே சொல்லி ஊர் போய்\nஇறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்//\nஅவரு ரொம்ப நல்லவர் :-)\nதமிழர்ஸில் இருந்து வந்தேன் படிச்சிட்டு வோட்டும் போட்டாச்சு\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஎனக்கும் உங்களை மாதிரியே சில பயங்கள் உள்ளன ..\nநான் இப்ப சமைக்க கத்துகிட்டேன்\nதாவணியில் வந்த ஒரு நந்தவனமா\nசாரதியின் வலைப்பூவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்..... உங்கள் கருத்துகளுக்கும் இங்கு இடமுண்டு.....\n விகடனில் வந்த என் பதிவு...\nவருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...\nஇன்று என் வலைப்பூவிற்கு வருகை தந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/193064/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-25T04:26:13Z", "digest": "sha1:WKBQNOYJIGKZRRPC6C4YTJYWPUMWXYMB", "length": 9272, "nlines": 193, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு\nஇலங்கை நிர்வாக சேவைக்காக உத்தேசிக்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவு தொடர்பில் இலங்கை நிர்வாக சேவை சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.\nபொது நிர்வாக மேலாண்மை அமைச்சருடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் நிர்வாக சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதேரரின் கருத்துக்காக அரசாங்கம் சீற்றமடையக் கூடாது\nஇறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ள வரி\nகொழும்பில் மேலும் ஓர் துப்பாக்கிச் சூடு\nஅஞ்சல் பணியாளர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி\nசிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய...\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nதானசாலைகளை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nபனாமா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இங்கிலாந்து\nவிக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆ���்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs-quiz-questions-6th-october-2016/", "date_download": "2018-06-25T03:51:11Z", "digest": "sha1:WIGZMURYV4PWQQJ74OXEVEYCTYIJVHAN", "length": 24162, "nlines": 300, "source_domain": "www.winmeen.com", "title": "Tnpsc Tamil Current Affairs Quiz Questions 6th October 2016 - WINMEEN", "raw_content": "\n1. பின்வரும் எந்த பிரபலங்கள் வேதியியலுக்காக 2016 ஆம் ஆண்டின் நோபல் பரிசை வென்றுள்ளனர் \nவில்லியம் மோர்நேர், எரிக் பெட்ஜிக் மற்றும் ஸ்டீபன் ஹெல்\nஜான் பியர் சாவேஜ், பிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் பெர்னர்ட் ஃபெரிங்கா\nஅரியே வார்ஷேல், மைக்கேல் லெவிட் மற்றும் மார்ட்டின் கர்ப்லஸ்\nபால் மொட்ரிச், தாமஸ் லிண்டாஹல் மற்றும் அஜிஸ் சன்கர்\nஜான் பியர் சாவேஜ் (பிரான்ஸ்), சர் பிரேசர் ஸ்டோடர்ட் (ஸ்காட்லாந்து) மற்றும் பெர்னார்ட் எல் ஃபெரிங்கா (நெதர்லாந்து) ஆகிய மூவருக்கும், உலகின் மிகச்சிறிய மூலக்கூறு இயந்திரங்களின்(நானோ மூலக்கூறுகள்) தொகுப்பு மற்றும் வடிவமைப்பை உருவாக்கியதற்காக 2016 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் முதல் கார் வரை மற்றும் சிறிய அளவிலான சதை ஆகியவற்றை வடிவமைக்க மூலக்கூறுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்ததை அங்கீகரிக்கும் விதமாக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் 8m குரோனர் (£ 727,000) பரிசு தொகையை பகிர்ந்து கொள்வர்; இது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள ராயல் அறிவியல் அகாடமி மூலம் அறிவிக்கப்பட்டது.\n2. சர்வதேச நாணய நிதியத்தின்(International Monetary Fund) உலகப் பொருளாதாரப் பார்வை (World Economic Outlook - WEO) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, FY17-ல் இந்தியாவின் வளர்ச்சி எவ்வளவு என்று கணிக்கப்பட்டுள்ளது \nசமீபத்திய திருத்திய உலகப் பொருளாதாரப் பார்வை(World Economic Outlook) பதிப்பின் அறிக்கைப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி FY17 (2016-17) மற்றும் FY18 (2017-18) இல் 0.2% அதிகரிக்கப்பட்டு 7.6% ஆக கணிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் பெரிய முன்னேற்றம், பயனுள்ள கொள்கை நடவடிக்கைகள் மற்றும் வலுவான வெளிப்புற பாதுகாப்பு ஆகியவற்றின் உதவியின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக சீரான முன்னேற்றம் கண்டுவருகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, இந்திய அரசாங்கம் அதன் வரி முறையை சீரமைக்க வேண்டும் என்றும் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதார ஆகியவற்றில் முதலீடு செய்யும் வளங்களை அதிகரிக்க மானியங்களை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு காட்டுகிறது.\n3. பொது கடன் மேலாண்மை பிரிவு (Public Debt Management Cell - PDMC) ஒன்றை பின்வரும் எந்த அமைச்சகம் புது தில்லியில் அமைத்துள்ளது \nதொழிலாளர் அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு\nஅரசு கடன்களை தங்குதடையின்றி இயக்க மற்றும் நல்ல பண மேலாண்மை செய்ய ஒட்டுமொத்தத்தில் பத்திர சந்தைகளை ஆழப்படுத்த பொது கடன் மேலாண்மை பிரிவு (PDMC) ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. PDMC பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கியின் புது தில்லி கிளையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால ஏற்பாடாகும். இன்னும் 2 ஆண்டுகளில், சட்டரீதியான பொதுக்கடன் மேலாண்மை முகமையாக(PDMA- Public Debt Management Agency) உயர்த்தப்படும். ரிசர்வ் வங்கியின் சட்டரீதியான செயல்பாடுகளில் மோதலை தவிர்க்கும் பொருட்டு, PDMC-க்கு ஆலோசனை பணிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அரசாங்க கடன்கள், சந்தை கடன்கள், Sovereign Gold Bond வழங்கல் உட்பட பிற வழங்கல்களின் திட்டமிடும் பணியை PDMC செய்யும். இவர்கள் முதலீடு, மூலதன சந்தை நடவடிக்கைகள், சிறு சேமிப்பு வட்டி விகித நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு அறிவுரை கூறுவார்கள்.\n4. சமீபத்தில் மறைந்த யூசுப் அரக்கல், எந்த துறையில் நன்கு அறியப்பட்ட ஆளுமை \nபுகழ்பெற்ற மலையாள ஓவியர், யூசுப் அரக்கல்(71) சமீபத்தில் பெங்களூரில் மறைந்தார். அப்ஸ்டிரக்ட் ஓவியம் மற்றும் சமகால ஓவியகலையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக இவர் அறியப்பட்டார். மேலும் இவர் தனது படைப்புகளில் சமூக பிரச்சினைகளை சித்தரிப்பதன் மூலமும் அறியப்பட்டார். இவர் சமீபத்தில் வெளியிட்ட “Faces of Creativity” என்ற புத்தகம் அவரது சக கலைஞர்களின் ஓவியங்களின் ஒரு விரிவான தொகுப்பாகும். ஒரு இந்திய கலைஞர் மற்ற கலைஞர்கள் செய்த ஓவியங்களை குறிப்பிட்டு புத்தகம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.\n5. 2016 உலக பொருளாதார அரங்கின் (World Economic Forum - WEF) இந்திய பொருளாதார உச்சி மாநாடு(India Economic Summit) பின்வரும் எந்த இந்திய நகரில் தொடங்கியது\n2016 உலக பொருளாதார அரங்கின் (WEF) இந்திய பொர���ளாதார உச்சி மாநாட்டை, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புது தில்லியில் அக்டோபர் 6, 2016 அன்று துவங்கிவைத்தார். உச்சிமாநாட்டின் மையக்கரு “Fostering an Inclusive India through Digital Transformation\" என்பதாகும். இந்த 2 நாள் மாநாடு டிஜிட்டல் மாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தவுள்ளது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து குறைந்தது 600 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.\n6. சமீபத்தில் எந்த இந்திய மலையேறும் வீரர், சோ ஓயு(Cho Oyu) மலையை ஏறிக்கடந்து சாதனை படைத்தார் \nஎச் பி எஸ் அலுவாலியா\nசிறந்த இந்திய மலையேறும் வீரரான அர்ஜுன் வாஜ்பாய்(23), சமீபத்தில் சீன-திபெத் இடையே அமைந்துள்ள உலகின் 6 வது உயர்ந்த மலையான சோ ஓயுவை (சுமார் 8.188 மீட்டர்) ஏறி சாதனை புரிந்துள்ளார். இது எவரெஸ்ட் சிகரத்திற்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் மூலம், உலகிலேயே மவுண்ட் சோ ஓயுவை மிகவும் இளம்வயதில் ஏறியவர் என்ற பெருமையை பெறுகிறார். இந்த சாதனையுடன் சேர்த்து,இதுவரை உலகிலுள்ள 14 உயர்ந்த மலைகளில் 5 மலைகளில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை ஒவ்வொன்றும் 8000 மீட்டருக்கு அதிகமானவை. இது மட்டுமின்றி Mount Lhotse, Mount Manaslu and Mount Makalu ஆகியவற்றில் ஏறிய இளம் வீரர் என்ற சாதனையையும் இவர் தக்க வைத்துள்ளார்.\n7. பின்வரும் யார் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட உள்ளார் \nபோர்ச்சுகல் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குடேர்ரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது புதிய செயலாளராக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 6வது வாக்களிப்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 10 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்திற்கு தலைமை வகித்தார். 2017-ல் இவர் பான் கீ மூன்-யை வெற்றி கொள்வார்.\n8. பின்வரும் யார் மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் \n1980 ஆம் ஆண்டு தொகுதியின்(Batch) இந்திய வருவாய் சேவை (வருமான வரி பணிநிலை) அதிகாரியான சுஷில் சந்திரா, வருமான வரித்துறை கொள்கைகளை வகுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ( Central Board of Direct Taxes - CBDT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 31, 2016 அன்று ஓய்வு பெற இருக்கும் ராணி சிங் நாயருக்கு பதிலாக இவர் நியமிக்���ப்பட்டுள்ளார். தற்போது, சந்திரா நேரடி வரிக்கான மத்திய வாரிய உறுப்பினர் (புலனாய்வு) ஆக இருக்கிறார்.\n9. 2016 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு (World Sustainable Development Summit - WSDS) இந்தியாவின் எந்த நகரில் தொடங்கியது \n2016 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டின் முதலாம் பதிப்பினை புது தில்லியில் அக்டோபர் 5-ஆம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இந்த 4 நாள் மாநாட்டை ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (The Energy and Research Institute - TERI) நடத்துகிறது இதன் மையக்கரு “Beyond 2015: People, Planet and Progress” என்பதே ஆகும். இதுவே நிலையான வளர்ச்சி இலக்குகளை தத்தெடுத்தல் குறித்து விவாதிக்கவும், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் உதவும் முதல் சர்வதேச தளமாகும். 2015-ம் ஆண்டிற்கு அப்பால் உள்ள இலக்குகளின் பாதையை உணர தேவையான முறைமைகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ள இந்த புதிய முயற்சி உதவும். காலநிலை மாற்றத்தின் எழுச்சியை குறைப்பதன் அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.\n10. “Night of Fire” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது \n“Night of Fire” எனும் புத்தகம் கொலின் துப்ரோன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நாவல் மேன்மையான அழகு மற்றும் நீடித்த மர்மம் வாய்ந்த ஒரு தலைசிறந்த படைப்பாகும்.\nகுரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/05/03/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-25T04:11:38Z", "digest": "sha1:DTQNXK4K5FCLRBOJ6SBRMX2FNG32TYV4", "length": 5832, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தண்ணீர் கெட்டுப்போகுமா? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nபாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு.அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.\n« இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி வேலுப்பிள்ளை நடராசா 1ம் ஆண்டு நினைவஞ்சலி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/celebrities-who-got-married-after-age-40-020238.html", "date_download": "2018-06-25T04:19:50Z", "digest": "sha1:73XNMP4Q2CZVQBXAIU657U3HQ3BNOJXU", "length": 16501, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்! | Celebrities Who Got Married After Age of 40! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்\n40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்\nகாதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... ஆனால், இந்த உலகிலேயே உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஒரு தொலைநோக்கு பார்வை காதலுக்கு மட்டும் தான். (உண்மையான காதல் மட்டும், கள்ள காதலுக்கு இங்கே இடமில்லை). காதலுக்கு சாதி, மத தடை கிடையாது என்பார்கள். அதே போல காதலுக்கு வயதும் கூட பெரும் தடையாக யாரும் காண்பதில்லை.\n15 - 20 வயது வித்தியாசத்தில் காதலித்து திருமணம் செய்தவர்களை கூட நாம் கண்டிருப்போம். அப்படியாக தங்கள் 40களில், நாற்பதுக்கு மேல் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பிரபலங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் ஒன்று காணவிருக்கிறோம்...\nப���ஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதனது திருமண செய்தியை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தவர் ஊர்மிளா மதோன்கர். இவர் தொழிலதிபர் மற்றும் மாடலான மொஹ்சின் அக்தர் என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறினார்.\nஇவருக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கும் இடையே நீண்டநாள் கிசுகிசுக்கள் பரவி வந்தன. கடைசியாக அக்தரை தனது 42வது வயதில் திருமணம் செய்து கரம்பிடித்தார் ஊர்மிளா.\nபலருடன் கிசிகிசுக்கப்பட்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் ஜேன் குட் இனஃப் என்பவரை நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அப்போது இவருக்கு வயது 41. தனது திருமணம் செய்து செட்டிலாவது தள்ளிப்போக தனது தாய் தான் காரணம் என்றும் இவர் கூறியிருந்தார்.\nபெண்களை மட்டுமின்றி ஆண்களையும் கூட தனது கவர்ச்சி அழகால் ஈர்த்தவர் ஜான் ஆபிரகாம். இவருக்கும் பிபாசாவுக்கும் இடையே நீண்ட நாள் காதல் கதை இருந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் பிரிந்தனர்.\nஜான் தனது 41வது வயதில் ப்ரியா ரஞ்சல் எனும் வங்கி துறையில் பணிபுரிந்து வந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.\nசயப் அலிகான் ஏற்கனவே திருமணமானவர். இவர் நான்கு ஆண்டுகளாக கரீனாவுடன் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nஇரண்டாம் முறையாக கரீனாவை திருமணம் செய்த போது சயப் அலிகானின் வயது 41. சென்ற ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nதனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு, மூன்று ஆண்டு இடைவேளைக்கு பிறகு கிரண் ராவை காதலித்து கரம் பிடித்தார் அமீர் கான்.\nஇரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட போது அமீர் கானுக்கு வயது 45 ஆகும். 2011ம் ஆண்டு இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஃபரா கான் மெயின் ஹூ நா படத்தின் எடிட்டர் ஷிரிஷ் குந்தரை திருமணம் செய்துக் கொண்டார். ஃபரா கானை விட ஷிரிஷ் குந்தர் வயதில் இளையவர். மற்றும் இவர்களுக்கு திருமணமான போது ஃபராவுக்கு வயது 40. பாலிவுட்டை வியக்க வைத்த ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.\nபோனி கபூரும் - ஸ்ரீதேவியும் இரகசியமாக காதலித்து வந்தனர். ஒருக்கட்டதில் எதிபாராத விதமாக ஸ்ரீதேவி கருவுற, இருவரும் 1996ல் திருமணம் செய்துக் கொண்டன��். அப்போது போனி கபூருக்கு வயது 40.\nதன்னைவிட 19 வயது இளையவரான மன்யதாவை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் சஞ்சய் தத். அப்போது தான் ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த காரணத்தால் இவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயமும் உண்டானது. மன்யதாவை திருமணம் செய்துக் கொண்ட போது சஞ்சய்க்கு வயது 49.\nதேசிய விருது வென்ற சென்ற தலைமுறை கலைஞர் சுகாஷினி முலே என்பவர் ஓய்வுபெற்ற இயற்பியலாளர் அதுல் குர்து என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 60. இவர்களது திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது குறிப்பிடத்தக்கது. இது இவரது முதல் திருமணமாகும்.\nகபீர் பேடி எனும் நடிகர் தனது 70வது வயதில் பர்வீன் சுசாஞ் எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இது இவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nமொபைல் செயலிகளின் வியாபாரத்திற்கு தங்களை தாங்களே கவர்ச்சி பொருளாக்கி கொள்ளும் பெண்கள்\nஇந்த 5 விஷயங்கள் தான் ஒரு நபரை உறவில் ஏமாற்ற தூண்டுகிறதாம்...\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nமுன்னாள் காதலிக்காக வலி மிகுந்த ஆணுறுப்பு சிகிச்சை மேற்கொள்ள இருந்த ஜான் சீனா, ஏன்\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nகருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்\nசோஷியல் மீடியா மூலம் அடைந்த புகழால் ஏற்பட்ட சோகம் - இன்ஸ்டாகிராம் மாடல் அழகி கூறும் உண்மைகள்\nதந்தையாக, தாத்தாவாக ரஜினியின் வேறு முகத்தை பற்றி கூறும் ஐஸ்வர்யா தனுஷ்\nகிரியேட்டிவ் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்திய விளம்பரங்கள்\nApr 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமூக்கு முதல் நுரையீரல் வரை அத்தனையும் சுத்தமாகணுமா... இந்த கடுகு பேஸ்ட்டை கழுத்துல தடவுங்க...\nவிந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் பூசணி இலை சூப்... எப்படி தயார் செய்வது\nஇன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/r-madhavan-to-be-guest-of-honour-at-i-day-event-in-us/9630/", "date_download": "2018-06-25T04:17:18Z", "digest": "sha1:3AAPG7LLWNQWS4PDOCSHWFURPQGMROZD", "length": 5784, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "அமெரிக்காவில் கௌரவ விருந்தினராக மாதவன் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் அமெரிக்காவில் கௌரவ விருந்தினராக மாதவன்\nஅமெரிக்காவில் கௌரவ விருந்தினராக மாதவன்\nஇந்திய சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐ-டே (I-Day) நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார் நடிகர் ஆர்.மாதவன்.\nஇது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஸ்வதேஸ் சுதந்திரதின விழாவில் விருந்தினராகப் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.\nபே ஏரியா இந்திய-அமெரிக்கர்கள் அசோசியேஷன்ஸ்(AIA) இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்கிறது” வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 69வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகிறது. AIA என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும், அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் சமூகத்தின் வளமான மற்றும் பல்வேறு பாரம்பரியத்தைப் அறிந்துகொள்ளவதற்கான ஒரு மன்றமாகச் செயல்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகிசுகிசுக்கள் வருவது சகஜம்தான் – பிரபாஸ்\nNext articleமுதல்வன் ஆகிறாரா விஜய்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11001219/Municipal-authorities-test-GudalurConfiscated-plastic.vpf", "date_download": "2018-06-25T04:16:36Z", "digest": "sha1:XV3P67VLEB5YP2O5K3FHXVHXXEPOMVSI", "length": 11864, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal authorities test Gudalur Confiscated plastic bags || கூடலூரில் நகராட்சி அதிகாரிகள் சோதனை: 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடலூரில் நகராட்சி அதிகாரிகள் சோதனை: 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் + \"||\" + Municipal authorities test Gudalur Confiscated plastic bags\nகூடலூரில் நகராட்சி அதிகாரிகள் சோதனை: 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nகூடலூரில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 44,700 கிலோ பிளாஸ்டிக்பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 வியாபாரிகளிடம் இருந்து ரூ.45,500 அபராதமும் வசூலித்தனர்.\nநீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் 50 மைக்ரான் அளவு கீழ் உள்ள பிளாஸ்டிக்பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து சிறு வணிகர்கள், பொதுமக்களுக்கு அதிகளவு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதகவலின் பேரில் ஆணையாளர் பார்வதி தலைமையில் ஸ்ரீஜித், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பணியாளர்கள் கூடலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 30 கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 25 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்தியது தெரிய வந்தது.\nஆனால் மீதமுள்ள 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 44,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் கையும்களவுமாக சிக்கி கொண்ட வியாபாரிகள் இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் வியாபாரிகள���ன் உறுதிமொழியை ஏற்க வில்லை.\nபலமுறை எச்சரிக்கை செய்தும் அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தவறு என கூறி நகராட்சி ஆணையாளர் பார்வதி 5 வியாபாரிகளுக்கு ரூ.45,500 அபராதம் விதித்து உடனடியாக வசூலித்தார். நகராட்சி வரலாற்றில் அதிக அளவு பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்து அபராத தொகையும் வசூலித்தது இதுவே முதன்முறையாகும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்\n2. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரம்\n4. மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை\n5. தினம் ஒரு தகவல் : அதிக சத்துள்ளது வேர்க்கடலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/07141259/15-The-world-is-unstable.vpf", "date_download": "2018-06-25T04:16:27Z", "digest": "sha1:B72GFSVE2ZGIHYMSCTMP26XICLKJ4NUK", "length": 17493, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "15. The world is unstable || 15. உலகம் நிலையற்றது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனிப்போம். இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானதல்ல என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார்.\nமத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனிப்போம். இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானதல்ல என்ற கருத்த��� அவர் வலியுறுத்துகிறார். இந்தச் செய்தி, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதற்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர் எத்தனை பேர்\n‘நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்\nபெருமை உடைத்திவ் உலகு’ என்பது திருக்குறள்.\nநேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை, உலகத்திற்கு இருக்கிறது என் கிறார் வள்ளுவப் பெருந்தகை. எப்படி\nநேற்று உயிரோடு இந்த உலகத்தில் இருந்தவன், இன்று இல்லை.\nஇதில் இருந்து நாம் அறிந்து கொள்வதென்ன\nஉலகத்தை வெற்றி கொள்வதாகச் சொல்லும் ஒருவனைப் பார்த்து, உன்னால் உலகத்தை வெற்றி கொள்ள முடியாது. அப்படி எண்ணினால் நீ தோற்று விடுவாய். உன்னை உலகம் வெற்றி கொண்டு விடும். நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்வதன் பொருள் இதுதான்.\nநிரந்தரமில்லாத இந்த உலகத்தை நாடாதே என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த நற்செய்தி அருளப்படுகிறது.\nஅக்காலத்தில் இயேசு பிரான் தம் சீடரை நோக்கிக் கூறுகிறார்:\n‘மண்ணுலகில் உங்களுக்கென்று செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதை கன்னமிட்டு திருடுவர். அதனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\nகண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.\nஇந்த நற்செய்தியை மிகவும் ஆழமாகக் கவனித்துப் பாருங்கள். மண்ணுலகில் சேமித்து வைக்கப் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பயன் என்ன என்ற வினாவைத் தொடுக்கிறார். பூச்சிகள் அழித்து விடுகின்றன. அதுமட்டுமா என்ற வினாவைத் தொடுக்கிறார். பூச்சிகள் அழித்து விடுகின்றன. அதுமட்டுமா திருடர்கள் நோட்டமிட்டுத் திருடி விடுகின்றனர்.\nவிண்ணுலகு என்பதைப் பற்றி உணர வேண்டுமானால், இறப்பிற்குப் பிறகுதான், அப்படி ஓர் உலகைக் காண முடியும். அங்கே சேமித்து வையுங்கள். எதை நற்செயல் களால், நீங்கள் ஈட்டிய செய்கைகளை எல்லாம், சேமித்து வைக்க வேண்டிய இடம் அதுதான் என்கிறார். அங்கே சேர்த்து வைக்கும் செல்வம், பூச்சியால் அழியாது. த���ருடர்களும் திருட மாட்டார்கள். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும், நற்செயல்களால் நிரப்பப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்.\nஅடுத்து வரும் சிந்தனைகளை நுட்பமாகக் கவனியுங்கள்.\nஉடலிலே பல உறுப்புகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லா உறுப்புகளிலும் மிகவும் முக்கியமானது ‘கண்’ என்ற உறுப்பாகும். கண்தான் உடலுக்கு விளக்கு என்கிறார், இயேசு பிரான். உடல் முழுவதும் ஒளி பெற வேண்டுமானால் அதற்கு அடிப் படையான ‘கண்’ ஒளி பெற வேண்டும். அறிவு ஒளியைத்தான் இப்படிக் கூறுகிறார். அக்கண்ணானது கெட்டுப் போய் விட்டால், உடல் முழுவதும் இருளாகி விடும் என்கிறார்.\nஆகவே ஒளி தரும் கண்ணைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும்.\nபுறக்கண் அற்றவர்களை எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா இயேசு பிரான் சொல்வது கல்வி ஒளியை ஏற்றி அறியாமையை அகற்றி விடு என் பதுதான்.\nஅறியாமை என்பது ஒரு கொடிய நோய் ஆகும். ஆகவே அறியாமை என்ற நோயைக் களைய, அறிவு ஒளியை ஏற்றி வை என்பதுதான் அவருடைய அடிப்படைக் கொள்கையாகும். ஆகவே அறிவு ஒளி பெறுவோம், அறியாமை என்னும் இருளைப் போக்குவோம். நற்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்து சிந்தித்துப் பாருங்கள்.\nஇந்த நற்செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன\nஉலகத்தில் பிறந்த எந்த உயிரும் உலகை வெற்றி கொள்ள முடியாது. இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை மனிதராகப் பிறந்தவர்கள் உணராமல் இல்லை. உணர்ந்தாலும் உலக ஆசைகள், அவர்கள் வாழும்பொழுது விட்டபாடில்லை. தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதும், அதைப் பாதுகாக்கவும், பாதுகாப்பதற்கு மேலும் மேலும் செலவு செய்யவும் நாம் பாடு படுகிறோம். அதனால் என்ன பயன் இவ்வுலகில் சேர்த்து வைக்கும் பொருள், பூச்சிகளாலும், துருக்களாலும் அழிக்கப்படுகிறது. திருடர்களும் சமயம் பார்த்து மொத்தமாகத் திருடிச் சென்று விடுகின்றனர். உங்கள் செல்வம் இருக்க வேண்டிய இடம் இவ்வுலகம் அன்று. விண்ணுலகம். அங்கே இப்படிப்பட்ட நிலை ஏற்படாது. நற்செயல்களால், நல்ல செல்வங் களைச் சேகரித்து மகிழுங்கள்.\nஎல்லா உறுப்புகளுக்கும் மேலானதாகக் ‘கண்’ எனும் உறுப்பு விளங்குகிறது. உடலுக்கு விளக்காக திகழ்கிறது. உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் நிலையை உருவாக்கும் கண்ணைப் பாதுகாப்பாய் வைக்க வேண்டும். அதனால் ஏற்படும் ஒளி, அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டுமானால், அகக்கண் பிரகாசிக்க வேண்டும். அகத்தால் ஏற்படும் பிரகாசம், அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும். இவ்வுலகில் புறக்கண் அற்றவரும், நற்செயல்களால் ஒளி பெற்றவரே என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nநற்செய்தி என்பது உலகம் உள்ளவரை, மனித சமுதாயம் இருக்கும் வரை, மக்களுக்கு நல்வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119077-request-to-protect-the-polychaete-worms-protecting-mangroves-soil-fertility.html", "date_download": "2018-06-25T04:26:57Z", "digest": "sha1:456TBMBPQUBD66CTSCVLA2NWOB3KTWUE", "length": 24672, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் பாலிகீட்ஸ் புழுக்கள்... சட்டவிரோதமாகச் சேகரிக்கும் கும்பல்! | Request to protect the Polychaete worms protecting mangrove's soil fertility", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்��்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nபல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் பாலிகீட்ஸ் புழுக்கள்... சட்டவிரோதமாகச் சேகரிக்கும் கும்பல்\nகடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலிகீட்ஸ் (Polychaete) புழுக்கள் அபகரிக்கப்பட்டுக் கடத்தப்படுவதால் கடலோர நிலப்பகுதிகளின் வளம் அழியும் நிலை உருவாகியுள்ளது.\nமன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகளின் கரையோரங்களில் மாங்குரோவ் செடிகள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. கடல் சீற்றங்களின் போது எழுந்து வரும் பெரும் அலைகளை இவை தடுப்பதால் இதனை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கிறார்கள். கடற்கரையோரப் பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்து வரும் இத்தகைய காடுகள் நிறைந்த பகுதியில் இருக்கும் சதுப்பு நிலங்களில்தான் ஓர் அதிசய உயிரினம் இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு உதவி வரும் 'பாலிகீட்ஸ்' எனப்படும் மண் புழுக்கள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் புழுக்களை கடலின் சேற்று பகுதியில் வளரும் இறால் உள்ளிட்ட மீன் இனங்களும், சில பறவை இனங்களும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. மேலும் இவை சதுப்பு நிலப்பரப்பின் மண் வளத்தையும் பாதுகாத்து வருகின்றன.\nஇந்நிலையில், பாம்பன் கடலோரக் கிராமப் பகுதிகளான சின்னப்பாலம், குந்துகால், தெற்குவாடி மற்றும் தொண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்படும் இந்த பாலிகீட்ஸ் புழுக்களைச் சட்டத்திற்குப் புறம்பாகச் சேகரித்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியிலிருந்து இங்கு வரும் வியாபாரிகள் சிலர் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த சிலரின் துணையுடன் பா��ிகீட்ஸ் புழுக்களை தோண்டி எடுத்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கென சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள் நாள் தோறும் காலை முதல் மாலை வரை சிறிய மண்வெட்டிகள் மூலம் இந்தப் புழுக்களை உயிருடன் சேகரித்து வருகின்றனர். கடற்கரையோரச் சதுப்பு நில மணல் பகுதியில் நிறைந்திருக்கும் பாலிகீட்ஸ் புழுக்களை உயிருடன் தோண்டி எடுத்து பிளாஸ்டிக் கேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் புழுக்கள் வெளிமாவட்டங்களில் வளர்க்கப்படும் பண்ணை இறால்களுக்கு உணவாக விற்பனை செய்யப்படுகின்றன.\nசதுப்பு நிலப்பரப்பில் உள்ள பாலிகீட்ஸ் புழுக்களை எடுப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் கடலோரப் பகுதிகளில் உள்ள அவற்றின் வாழ்விடங்களைச் சேதப்படுத்துவது குற்றத்துக்கு உரிய செயலாகும். மேலும், கடற்கரை வளத்தினையும் கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சியையும் பாதுகாக்கக் கூடிய இத்தகைய பாலிகீட்ஸ் புழுக்களை மீனவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு சட்ட விரோதமாக அபகரித்துச் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இப்புழுக்களின் அவசியம் குறித்து மீனவர்களிடையே விழிப்புஉணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர், ''கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை உள்ளது. இந்நிலையில் பாலிகீட்ஸ் புழுக்களைச் சேகரிப்பதன் மூலம் அவற்றின் வாழ்விடங்கள் சேதத்திற்குள்ளாவதுடன், கரையோரங்களில் வாழும் நண்டு உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் புழு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.\n\"காட்டுத்தீ தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\" குரங்கணி விபத்து பற்றி வனவழிகாட்டி\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nஇந்த வார ராசிபலன் ஜூன் 25 முதல் ஜூலை ஒன்று வரை\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி... பிக் பாஸில் இதெல்ல\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித\nஉயரே செல்ல உதவும் ஏணி எது - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory\n``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் க\nகடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nபல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் பாலிகீட்ஸ் புழுக்கள்... சட்டவிரோதமாகச் சேகரிக்கும் கும்பல்\n``மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி’’ - அதிகாரபூர்வ அறிவிப்பு\n`வாடிவாசலுக்கு மீண்டும் திரும்பி வந்த காளை முட்டி பலியான உரிமையாளர்’ - ஜல்லிக்கட்டில் சோகம்\nவெயிலில் உரிந்த கால்கள்... கண் கலங்கவைத்த மகாராஷ்ட்ரா விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/maalaimalar-tamil-cinema-news_2.html", "date_download": "2018-06-25T04:22:42Z", "digest": "sha1:TTUHZC5PXZJX6D4D3SDYZRHGBIAB7VCT", "length": 3687, "nlines": 29, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nதமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் நடிகர் விஷால்\nதமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகர் சங்க விவகாரத்திலும் கேள்விகள் கேட்டு சர்ச்சைக்கு உள்ளா���ார். ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும்\nநடிகை அனுஷ்கா ஷர்மா வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய விராட் கோலி\nஇந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், அணியின் துணை கேப்டனுமான விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார். அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக \"கிசுகிசு\" பரவி வரும் நிலையில் அவர், தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு, சக வீரர்களுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்த பின் நேராக அனுஷ்காவின் வெர்சோவா அபார்ட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-articles-t.html", "date_download": "2018-06-25T03:46:48Z", "digest": "sha1:XX4QVTCZQIXERXJJZ3J24NGEB73KSU4O", "length": 3412, "nlines": 63, "source_domain": "darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/28324-2015-04-20-06-56-31", "date_download": "2018-06-25T04:01:55Z", "digest": "sha1:VNEQ4OE2QFPYLCCZYHQWIV7GDDQGTRFI", "length": 23501, "nlines": 295, "source_domain": "keetru.com", "title": "தங்க நகைகளும், ஹால்மார்க் முத்திரையும்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன்\nஅண்மையில் கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக 'ஸ்ரீராம் சேனா' அமைப்பைச் சார்ந்த பரசுராம் வாகுமார் என்பவன் கைது செய்யப்பட்டான். தான்தான் கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டான். நிச்சயமாக இந்து பயங்கரவா���ிகள்தான் கெளரி லங்கேஷை…\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 25 ஜூன் 2018, 06:38:30.\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nசென்ற இதழின் தொடர்ச்சி... ஏஎஸ்எப்ஐ-இன் சார்பில் தாம் பயிலும் துறையின் கவுன்சிலர் பதவிக்கு கன்னையா குமார் போட்டி யிட்டார். மார்ச் 2012-ல் நடந்த இத்தேர்தலில் எஸ்எப்ஐ-யும் ஏஎஸ்எப்ஐ-ம் கூட்டுச் சேர்ந்து ஓரணியாகப் போட்டியிட்டன. எதிரணியில் ஏபிவிபியும் அகில இந்திய…\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\nபழந்தமிழ் இலக்கியங்களில் பெண் நிகழ்த்துநர்கள்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nநமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nதங்க நகைகளும், ஹால்மார்க் முத்திரையும்\nஅனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் பொற்கொல்லர்கள் சபையில் அறிமுகம் செய்தனர்.\nஇந்திய தர நிர்ணய அமைவனம் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கத்திற்கு தரத்தை நிர்ணயிப்பதற்காக 2000 ஆம் ஆண்டில் இம்முறை கொண்டு வரப்பட்டது. இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம், தங்கம், வணிகச் சந்தையில் தரக்குறைவாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததுதான். இதனை ஒழுங்குபடுத்தவே பி.ஐ.எஸ். என்பதாகும். இத்திட்டத்தை அறிமுகம் செய்த இந்திய அரசாங்கம், இந்திய தர நிர்ணய அமைவனம் ஒன்றுக்கே இந்திய தங்க சந்தையில், தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.\n1972 ஆம் ஆண்டு வியன்னா சிறப்ப கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நகை வியாபாரிகளுக்கு லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இது தங்கப் பொருள் சான்றிதழ் திட்டம் ஆகும். இந்த நகை வியாபாரிகள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்புச் சோதனை மையங்களிலும் தனி அடையாளம், முத்திரை குத்தும் சோதனை மையங்களிலும் ஹால்மார்க் சென்டர் தங்கள் நகைகளை ப��ுப்பு சோதனைக்கு உட்படுத்தி தனி அடையாள முத்திரை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த சோதனை மையங்கள், அகில உலகத்தரம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. தங்க நகைளில் ஹால்மார்க்கின் டிசைன் பி.ஐ.எஸ், கார்ப்பரேட் லோகோ ஆகும். இதன்படி 1000 என்பது 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 958 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 875 என்பது 21 கேரட்டிற்கு இணையானது என்றும், 750 என்பது 18 கேரட்டிற்கு இணையானது என்றும், 585 14 கேரட்டிற்கு இணையானது என்றும், 375 9 கேரட்டிற்கு இணையானது என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்றதற்கான அடையாளம் இடமிடப்படுகிறது. இதில் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலையின் சின்னம், வருடத்தின் முத்திரை, கோடு, லெட்டர் ஆகியவை கட்டிடத்திற்குள் இடப்பட்டிருக்கும். இந்த கட்டத்திற்குள் எந்த வருடம் தங்கம் பகுப்பு செய்யபப்ட்டது என்று குறிக்கப்படும். உதாரணமாக ஏ என்ற எழுத்து கி.பி.200 ஆண்டைக் குறிக்கும். பி என்பது 2001 ஆண்டையும் சி, டி என்பது அந்தந்த வருடங்களைக் குறிப்பதாகும். அதன் பின்னர் நகைகடையாளர்களின் முத்திரை, நகை விற்பனையாளர் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். இத்திட்டத்தின்படி நகை விற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். உடன் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்கு பின்னால் பி.ஐ.எஸ். நகைவிற்பனையாளரின் தங்க உற்பத்தி சாலைக்கு சென்று, மதிப்பீடு செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகளை வாங்கி சோதனை செய்யும். பின்னர் தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் அதாவது லைசன்ஸ் வழங்கப்படும்.\nபின்னர் நகைவிற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலைகளில் தங்கள் நகைகளைக் கொடுத்து, சோதனைக்குரிய கட்டணங்களைக் கட்டி, ஹால்மார்க் முத்திரை பெறலாம். ஆனால் நகை விற்பனையாளர்கள் தங்கத்தின் தரம் குறைந்தால் அவர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.\nஹால்மார்க்கில் 5 முத்திரைகள் உண்டு.\n3.பகுப்பு, தனி அடையாள சோதனைச்சாலை எண்\nஇதனை நகை வாங்குபவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/category/breaking-news/national-news/", "date_download": "2018-06-25T04:18:01Z", "digest": "sha1:4KYTECG3HCAGQY7GBSSMFGOYPECQN6QU", "length": 46564, "nlines": 570, "source_domain": "www.dinacheithi.com", "title": "தேசியச்செய்திகள் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nசென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nதடுமாறாத டிக் டிக் டிக்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nபண மதிப்பிழப்புக்குப் பிறகு அமித் ஷா இயக்குநராக இருந்த வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட்.\nபசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் ‘‘கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும்’’\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nசென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் – ராமதாஸ் அறிவிப்பு.\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆய��தங்கள் – ஆய்வில் தகவல்.\nதென்கொரிய கலாசார விழாவில் இடம் பிடித்த இட்லி, சாம்பார்.\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் – மு‌ஷரப் நம்பிக்கை.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது.\nடோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.\nசீனர்களின் மருந்துக்காக கொல்லப்படும் கழுதைகள்.\nபிரிட்டனில் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவது குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கு தகுந்த பதிலடி தருவோம் – சீனா ஆவேசம்.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nகுட்கா ஊழல் வழக்கு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.\nநடுவானில் விமானத்தில் கோளாறு; 300 பயணிகள் உயிர் தப்பினர்.\nகல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை – பெற்றோர்களுக்கும் போலீசார் அறிவுரை.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nவிதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் மீது வழக்குப்பதிவு – 5வது நாளாக போலீசார் சோதனை.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஅன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – இரண்டு நீதிபதிகளும் குறிப்பிட்டது என்ன\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.\nபெண்களின் தாலியை கழட்ட கூறிய அதிகாரிகள் – உ.பி. போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபா.ஜ.க கூட்டணி முறி���ு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\n‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா’ பா.ஜ.காவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nமதுரையில்ல் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ரூ.11,359 கோடி செலவில் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nபசுமைவழிச் சாலை திட்ட விவகாரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது – கம்யூனிஸ்டு கண்டனம்.\nஆளும்கட்சிக்கு எதிராக ஆளுநனரிடம மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள்: அ.தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்போம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத���திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nதொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு கார் கடத்தல் – கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nகன்னியாகுமரியில் மழை: 100 டன் ரப்பர் உற்பத்தி குறைவு.\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nஉலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகரம் – ஜெர்மன் நாட்டு நிறுவனம் வழங்கியது.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோடையின் உச்சக்கட்டமான 7 இடங்களில் வெயில் சதம்:\n3 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\n4 இடங்களில் வெயில் சதம் அடித்தது\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல் முன்கூட்டியே தொடங்குகிறது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nஉலகக்கோப்பை கால்பந்து – பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என வீழ்த்தியது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் – இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு டெஸ்டில் விளையாட தடை.\nகொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான் – கடந்த உலகக் கோப்பையில் வாங்கியதை திருப்பி கொடுத்தது.\nபிபா உலகக்கோப்பை கால்பந்து 2018 – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.\nரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா �� ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி.\n36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்திய டென்மார்க் .\nவெஸ்ட்இண்டீசில் டி20 போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தம்.\nஉலகக் கோப்பை – டி பிரிவில் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து இடையேயோன போட்டி டிரா – மெஸ்சியின் மேஜிக் எடுப்படவில்லை – ரசிகர்கள் ஏமாற்றம்.\n2 நாட்களில் முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் – இந்தியா ஒரு இன்னிங்ஸ்; 262 ரன்னில் அபார வெற்றி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nமராட்டிய மாநிலம் நாஷிக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை...\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.\nஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., பி.டி.பி. கட்சிகளின் கூட்டணி ஆட்சி...\nபெண்களின் தாலியை கழட்ட கூறிய அதிகாரிகள் – உ.பி. போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வின் போது...\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nமாநில பாரதிய ஜனதா தலைவர் பதவி நியமனத்தில் அமித்ஷாவுக்கும்,...\nபா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க...\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை...\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nடெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்...\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஉலக தந்தையர் தினத்தை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு...\n‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா’ பா.ஜ.காவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி.\nரமலான் சிறப்பு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி இந்துக்களை...\nகாஷ்மீரில் பாதுகாப்பு ப���ையினருடன் போராட்டக்காரர்கள் மோதல் – வாலிபர் உயிரிழப்பு.\nஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு பிறகு பாதுகாப்பு...\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள்.\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கி வேலை செய்யும் முதுகலை...\n10 ரூபாயில் இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம் – ஜதராபாத்தில் தொண்டு நிறுவனம் அசத்தல் சாதனை.\nஅன்றாடம் 3 வேளை உணவுக்கு பலர் திண்டாடும் நிலையில், 10 ரூபாய்க்கு...\nசெய்தித்தாள்களுடன் கிடந்த 2 ஆயிரம் ஆதார் அட்டைகளால் பரபரப்பு.\nராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில்...\nமொத்த மதிப்பெண்ணை விட அதிகமாக வழங்கிய பிகார் தேர்வு வாரியம் 35க்கு 38 மதிப்பெண் .\nபீகாரி மாநிலத்தில் மொத்த மதிப்பெண்ணை விட கூடுதலாக...\nபாட்னாவில் பயங்கர விபத்து – ஒரே நேரத்தில் 100 சிலிண்டர்கள் வெடித்து சிதறின.\nபீகார் தலைநகர் பாட்னாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் நேற்று...\nநீட்டில் முதலிடம் பெற்ற மாணவி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம், தமிழக மாணவி 5-வது இடம்.\nநீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா...\nஉலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் – 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.\n2018-ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில்...\nபிரணாப் முகர்ஜி தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் – மகள் கோரிக்கை.\nபிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகர்ழ்ச்சியில் பங்கேற்கும்...\nஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சூட்டில் கோப்ரா கமோண்டோ, போலீஸ்காரர் உயிரிழப்பு.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தீவிர...\nப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான...\nஇந்த வார பங்கு வர்த்தகத்தை பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்ளை முடிவு செய்யும் – பொருளாதார ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு.\nசர்வதேச காரணிகள் உலக நாடுகளின் வர்த்தகத்தில் இழுபறி நிலை...\nஇம்பாலில், நாட்டின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்.\nநாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை இம்பாலில்...\nமனைவியின் கொடுமையில் இருந்து ஆண்களைக் காக்க தனி ஆணையம் – ஆந்திர மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்.\nமனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஆண்களின் உரிமைகளைக்...\nமகாத்மாவின் அஸ்தி கடலில் கரைக்கப்பட்ட இடத்தில் சிங்கப்பூரில் காந்தி நினைவுச் சின்னம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.\nஅரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு...\nஆந்திர மாநிலத்தில் குழப்பத்தை உண்டாக்கும் பா. ஜனதாவின் ‘ஆபரேஷன் கருடா’ உண்மையாக இருக்கலாம் – சந்திரபாபு நாயுடு கவலை.\nஆந்திர மாநிலத்தில் குழப்பத்தையும், கட்சிகளிடையே பிளவையும்...\nசிங்கப்பூரில் தமிழர்கள் கட்டிய மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி புத்தர் ஆலயம், மசூதியையும் பார்வையிட்டார்.\nஅரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி...\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து ஆம் ஆத்மியுடன்...\nஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் நடிகர் சல்மான்கானின் சகோதரர் ஒப்புதல்.\nஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் சகோதரிடம்...\nதஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்பு.\nதஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார்...\nகாத்திருப்போர் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா என்பதை, ரெயில்வே இணையதளமே தெரிவித்துவிடும்.\nகாத்திருப்போர் நிலையில் உள்ள ரெயில் டிக்கெட்டுகள் உறுதி...\n10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியானது 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்.\nசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது....\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.\nமத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு...\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை மீண்டும் வெற்றி\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை மீண்டும் வெற்றி...\nநித்யானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nநித்யானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய...\nகாங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) சந்தர்ப்பவாத கூட்டணி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) சந்தர்ப்பவாத கூட்டணி மத்திய அமைச்சர்...\nசிங்கப்பூர் பாஸ்போர்ட்டில் லண்டனில் நிரவ் மோடி ‘இன்டர்போல்’ உதவியை சி.பி.ஐ. நாடுகிறது\nசிங்கப்பூர் பாஸ்போர்ட்டில் லண்டனில் நிரவ் மோடி\nகர்நாடகா சருக்கல், சரிகிறதா பாரதிய ஜனதா சாம்ராஜ்யம்\nகர்நாடகா சருக்கல், சரிகிறதா பாரதிய ஜனதா சாம்ராஜ்யம்...\nஎடியூரப்பா ராஜினாமா எதிரொலி, ஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கும் குமாரசாமி.\nஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கும் குமாரசாமி எடியூரப்பா...\nரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் காஷ்மீர் முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு\nரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் காஷ்மீர் முதல்-அமைச்சர்...\n‘எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள்’ பீகார், கோவா, மேகலாயாவில் எதிர்க்கட்சிகள் போர்கொடி .\n‘எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள்’ பீகார், கோவா, மேகலாயாவில்...\n“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு\n“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த...\nமுதல்வராக எடியூரப்பா நாளை பதவி ஏற்பு.\nமுதல்வராக எடியூரப்பா நாளை பதவி ஏற்பு. 27-ந் தேதிக்கு...\nதன்னாட்சி அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா\nதன்னாட்சி அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா\nஆட்சியமைக்க அழைக்காவிட்டால் தர்ணா பெங்களூரு, மே.16- கர்நாடக...\nகர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைமைப்பது உறுதி\nகர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைமைப்பது உறுதி தமிழிசை...\nஇன்டர்நெட் இல்லமலும் ஜிமெயில் பயன்படுத்தலாம்\nஇன்டர்நெட் இல்லமலும் ஜிமெயில் பயன்படுத்தலாம் கூகுளின்...\nகர்நாடகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் அதிரடி மாற்றங்கள்\nகர்நாடகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் அதிரடி...\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nCategories Select Category சினிமா (18) சென்னை (33) செய்திகள் (191) அரசியல் செய்திகள் (37) உலகச்செய்திகள் (31) தேசியச்செய்திகள் (48) மாநிலச்செய்திகள் (47) மாவட்டச்செய்திகள் (19) மருத்துவம் (2) வணிகம் (30) வானிலை செய்திகள் (10) விளையாட்டு (41)\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி ஆட்டு கறி விலை சரிவு\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில் தீவிரவாதிகள்\nஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/03/news/26379", "date_download": "2018-06-25T03:51:13Z", "digest": "sha1:U56E3AY3PFFUE2ARDAYT4B5HMDIC3H7I", "length": 47137, "nlines": 154, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்\nOct 03, 2017 | 11:25 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில்-\n1995, 1997, 2000 புதிய அரசியல் சாசனம் சம்பந்தமான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றினைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர் பல்லின நிபுணர் குழுவை நியமித்தார். சர்வகட்சி குழுவை நியமித்தார். அவைகளெல்லாம் சிபார்சுகளை முன்வைத்தன. இவையெல்லாம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை முன்னோக்கி எடுத்துச் சென்றன.\n2015ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன பதவியில் அமர்த்தப்பட்டார். அதற்கு எமது மக்கள் பாரிய பங்களிப்பினைச் செய்தார்கள். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டு தற்போது கூட்டு அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.\nமுதன் முறையாக எமது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புக்காக மூன்றிரண்டு பெரும்பான்மையை அடைவதற்கான வாய்ப்பிருக்கின்றது. முன்னதாக சந்திரிகா பண்டாரநாயக்க நியாயமான அதிகரங்கள�� பகிரப்பட்ட பிரேரணையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது அதனை நிறைவேற்றுவதற்கு அவரிடத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்திருக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்த வேண்டும்.\nதற்போதுள்ள கூட்டு அரசாங்கமானது தற்போது நடைபெறுகின்ற பேச்சு வார்த்தைகளின் பிரகாரம் பார்க்கையில் 2020ஆம் ஆண்டு வரையில் தொடரலாம். ஆகவே எமது ஆதரவுடனும் ஏனைய சில கட்சிகளின் ஆதரவுடனும் நாடாளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்புக்கள் தராளமாக இருக்கின்றன.\nகடந்த ஆண்டு அரசியல் நிர்ணய சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன. இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்களும் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன.\nவழிநடத்தல் குழுவானது சில தாமதத்திற்கு பின்னர் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு நிர்ணய சபைக்குச் சமர்பித்தது. அந்த அறிக்கை மீதான விவாதம் இந்த மாதம் 30ஆம்,31ஆம் திகதிகளிலும் நவம்பர் முதலாம் திகதியுமாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.\nஇத்தகையதொரு பின்னணியில் தான் நாம் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக பரிசீலிக்கின்றோம். எமது மக்களும் இந்த விடயங்களை அறிய வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறான கூட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.\nஅந்த வகையில் நான் சில முக்கிய விடயங்களை கூறவிரும்புகின்றேன். ஆனால் சிலர் இந்த விடயங்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றமையால் அனைத்து விடயங்களையும் கூறுவது கடினமாக இருக்கும். மூன்றிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்களின் விருப்பத்தினை அறிந்து கொள்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் அங்கீகாரம் அளித்த பின்னரே அது சட்டமாகும்.\nமக்களை குழப்புவதற்கு பல முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. விசேடமாக கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு பிளவடையப் போகின்றது. பௌத்த சமயத்திற்கு பாதகம் ஏற்படவுள்ளது என பல விடயங்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாம் கூற���கின்ற கருத்துக்கள் அவ்வாறானவர்களுக்கு ஒரு ஆயுதமாக அமைந்து விடக்கூடாது.\nபுதிய அரசியலமைப்பில் அதிகாரங்கள் மூன்று பட்டியலாக பிரிக்கப்படும். முதலாவதாக தேசிய பட்டியலாகும். நாடாளுமன்றம், பிரதமர், அமைச்சரவை ஆகியவற்றுகுரிய பட்டியலே அதுவாகும். இரண்டாவதாக மாகாணத்திற்குரிய பட்டியல் காணப்படும். மாகாணசபை, முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள் ஆகியன தொடர்பான பட்டியலாகும். மூன்றாவதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான பட்டியல் காணப்படும்.\nநாட்டில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய இறைமையின் (ஆட்சி அதிகாரம், மனித உரிமைகள், வாக்குரிமை) அடிப்படையில் உரிமைகளை அடைந்து கொள்ள முடியும். இறைமையின் அடிப்படையில் என்கின்ற போது தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், உள்ளூராட்சி மட்டத்திலும் தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை யார் கொள்ள வேண்டும் என்பதை வாக்குரிமை மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள். ஆகவே மக்களுடைய இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு அந்ததந்த மட்டங்களில் முழுமையாக பயன்படுத்த முடியும்.\nஅதியுச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியைப் பொறுத்தவரையில் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில கருமங்களை நிறைவேற்றக் கூடிய அதிகாரம் இருக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு, முப்படை, வெளிவிவகார கொள்கை, தேசிய போக்குவரத்து, பிரஜாவுரிமை, தொடர்பாடல், குடிவரவு குடியகல்வு, நிதிக் கொள்கைகள், ஒற்றுமைப்பாட்டுடன் தொடர்பான விடயங்கள் போன்றன காணப்படுகின்றன.\nஅதேபோன்று மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கல்வி, காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், மாகாண போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, கைத்தொழில், இவ்விதமானவை மாகாண அடிப்படையில் உள்ளன. அந்த வகையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்குமான அதிகாரங்கள் காணப்படுகின்றன.\nதற்போது நடைபெற்று வரும் ஒழுங்குகளின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அதிகாரங்கள் சம்பந்தமாக பார்க்கையில் மத்திய அரசாங்கம் அதிகாரங்களை பயன்படுத்த முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல மாகாணங்களுக்கு வழங்கப��படுகின்ற அதிகாரங்களை மீளப்பெற முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியிருகின்றோம். அதற்கான இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்குரிய ஒழுங்குங்கள் முழுமைபெறவில்லை.\nஒரு செனட் சபை உருவாக்கப்படும். தற்போதைய இடைக்கால அறிக்கையின் பிரகாரம் அந்த செனட் சபையில் ஐம்பத்தைந்து உறுப்பினர்கள் காணப்படுவார்கள். ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஐந்து பேர் வீதம் 45 பேர் மாகாண சபையை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். பத்து பேர் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுவார்கள்.\nமாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அதிகாரத்தினை பயன்படுத்துவதாக இருந்தால் அல்லது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும், செனட் சபையில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும் அவசியமாகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் சில ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஅவ்விதமான நிலைமையொன்று உருவாகின்றபோது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை அவர்களின் இறைமையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும். அதனடிப்படையில் மக்கள் மாகாணங்களுக்கு வழங்கிய தமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்தலாம்.\nஉலகத்தில் உள்ள அரசியலமைப்புக்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு அரசியலமைப்பு காணப்படுகின்றன. சில நாடுகளில் சமஷ்டி அடிப்படையில் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில் சமஷ்டி அடிப்படை இல்லாது விட்டாலும் தாரளமான அதிகாரப்பகிர்வு இருக்கின்றது. அவ்விதமான பல அமைப்புக்கள் இருக்கின்றன. இவ்விதமான விடயங்களை நாங்கள் கருத்திற் கொண்டுள்ளோம்.\nதற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சியுடைய நாடு என்று தமிழிலும் ஆங்கிலத்தில் Sri Lanka is a unintry state என்றும் சிங்களத்தில் சிறிலங்கா ஏகிய ராஜ்ய என்றும் உள்ளன. ஏகிய ராஜ்ய என்ற சொற்பதமானது நாட்டினுடைய ஒற்றுமையையும், பிரிபட முடியாத நிலைமையையும் தான் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் பெரும்பன்மை தலைவர்களின் கருத்தாகின்றது.\nஆகவே ஏகிய ராஜ்ய என்ற சொற்பதம் பெரும்பன்மை மக்களை திருப்திப் படுத்துவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்திருக்கின்றார்கள். தமிழில் காணப்படும் ஒற்றை ஆட்சி எ���்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் உள்ள unintry state என்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஒற்றை ஆட்சிக்குப் பதிலாக ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படுகின்றது.\nதற்போதுள்ள அரசியலமைப்பில் ஏகிய ராஜ்ய என்பதன் விளக்கம் என்னவென்று கூறப்படவில்லை. ஆனால் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஏகிய ராஜ்ய என்ற சொல்லின் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஏகிய ராஜ்ய என்பது, ஒரு பிரிக்கப்படாத, பிளவுபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாடு என்று கூறப்பட்டுள்ளது.\nஆகவே ஒற்றை ஆட்சி, யுனிற்றரி ஸ்ரேட் என்ற சொற்கள் நீக்கப்படுகின்றன. ஏகிய ராஜ்ய என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதற்கான விளக்கம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. எமது மக்கள் இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணத்துடன் அதியுச்ச அதிகாரங்காரங்களை பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்படுமாயின் அது மிகவும் முன்னேற்றகரமான விடயமாகும்.\nதற்போதுள்ள அரசியல் சாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆளுநர், பட்டியல்கள், நிதி கையாளல், நியமனங்கள் விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. ஆளுநரின் நிர்வாக அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுநர் முதலமைச்சர், அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு செயற்படவேண்டிய கட்டாயம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nநியமனங்கள் சம்பந்தமாக ஆளுநருக்கு எவ்விதமானஅதிகாரங்களும் இல்லை. மாவட்ட செயலாளர் ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுமதியுடன் நியமிக்கப்படவேண்டும். ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழவின் ஆலோசனையுடன் நியமிக்கப்படவேண்டும். ஒவ்வொரு இலாக்காக்களுக்கும் பொறுப்பான தலைமை அதிகாரிகள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கமோ, ஆளுநரோ தலையிட முடியாத வகையிலான ஏற்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nமாகாண சபை செயற்படுவதற்கு நிதி அவசியம். உள்நாட்டு, வெளிநாட்டு, வரி மூலமாக கிடைக்கும் நிதிகளை கையாள்வதற்குரிய ஏற்பாடுகள் அவசியமாகின்றன. அவை இன்னமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் சம்பந்தமாக நாம் கலந்துரையாடல்களை செய்திருக்கின்றோம். ஆனால் அந்த முக்கிய விடயம் இன்னமும் உள்ளடக்கப்படவில்லை.\nஎந்தவொரு கர��மம் சம்பந்தமாகவும் ஒரு தேசியக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. அவ்விதமான ஒரு சூழலில் இறைமை, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியாது. அந்த பந்தி தற்போது முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.\nஅதேசமயம் தேசிய கொள்கை, தேசிய தராதரம், மாகாண சபையின் சட்டமாக்கும் அதிகாரம், மாகாண சபையின் நிதி விவகார அதிகாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பில்லாது சுற்றாடல், சூழல், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற கருமங்களில் தேசிய கொள்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.\nஇந்த நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருந்திருக்கின்றன. அந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தனது கடமையை நிறைறேற்றாது விட்டால் அனைத்துலக ரீதியான ஒன்றுபட்டு அவற்றை செய்விக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.\nஇந்த நிலைமைக்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே பின்னணியில் இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எவரையும் விமர்சிக்கின்ற பழக்கம் எமக்கு இல்லை. ஒற்றமையை நாம் பாதுகாக்க வேண்டும். பேண வேண்டும்.\nதமிழ் மக்கள் ஒற்றுமையாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு காரணமாகின்றது. நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரிபூரணமாக ஆதரித்தமையால் அனைத்துலக சமூகம், இந்த நாட்டின் தலைவர்கள், அரசாங்கம் என அனைவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைமை பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅலகுகள் சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட வேண்டும். அது சம்பந்தமாக தற்போது மூன்று விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. முதலாவது இணைப்பு இல்லை. இராண்டாவது வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படலா���். ஆனால் இணைப்பு ஏற்படுத்துவதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு ஒவ்வொரு மாகாண சபையிலும் நடத்தப்படவேண்டும். மூன்றாவது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணம் அவசியம். இந்த மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதற்போது வடக்கு, கிழக்கு தனித்தனியாக உள்ளன. ஆனால் இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு முகங்கொடுத்த கஷ்டங்களை நான் அறிவேன். அது பற்றி அதிகமாக பேசவில்லை. இருப்பினும் இந்த தருணத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அழைப்பை விடுக்கவுள்ளேன்.\nநாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். நாம் தமிழ் பேசும் மக்கள். வடக்கிலும் கிழக்கிலும் தான் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். இந்த உண்மையை எவரும் மறுதலிக்க முடியாது. ஆகவே எமக்குள் இந்த விடயம் சம்பந்தமாக இணக்கப்பாடு ஏற்பட்டு இதனை சுமூகமாக தீர்க்க வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்தின் போது ஒரு முஸ்லிம் முதலமைச்சரை ஏற்பதற்கு தயார் என நான் அப்போது பகிரங்கமாக் கூறியிருந்தேன். தேர்தல் நிறைவடைந்தவுடன் எம்மை புறக்கணித்து மற்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தீர்கள். அந்த ஆட்சியை தொடர முடியவில்லை. அந்த சூழலில் கூட நாம் உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) உதவினோம்.\nவடகிழக்கில் கூட படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கு தயார். நாம் அதற்கும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால் உங்களுடைய (முஸ்லிம்களுடைய) பிரதிநிதிகள் சிலர் வழிநடத்தல் குழவில் கூறிய விடங்களை கேட்டால் நீங்கள் வெட்கமடைவீர்கள். அவர்கள், அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது. அதிகாரங்கள் மத்தியில் இருக்க வேண்டும். காணி அதிகாரம் மத்தியில் மாத்திரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கின்றார்கள். இந்த விடயங்களை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் இது தான் உண்மை.\n1949ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணன் அமிர்தலிங்கத்தின் காலம் என நீண்டதொரு பயணத்தினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் பல முன்னேற்றங்களைக் காண்பதற்கும் இடமுண்டு.\nஆறு மாதங்களுக்கு முன்னதாக எமது நண்பர்கள் சிலர் எம்மை வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கோரினார்கள். குறிப்பாக சம்பந்தனும், சுமந்திரனும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம் என்று கட்டளை இட்டபோது நாம் பதில் கூற விரும்பவில்லை. அப்போதும் நான் நிதானமாகவே இருக்க வேண்டும் என்றே கூறினேன்.\nஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. ஆனால் இது இறுதி முடிவல்ல. இறுதி முடிவுக்கு நாங்கள் வரவில்லை. இறுதி முடிவுக்காக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். அதன் பின்னர் வழிநடத்தல் குழு கூடும். வழிநடத்தல் குழுவில் நானும், சுமந்திரனும் இருக்கின்றோம். அதன் இறுதியில் புதிய அரசியல் சாசனத்திற்கான வரைபு உருவாக்கப்படும்.\nஅவ்விதமான அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது நாம் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். அது தொடர்பில் அங்கு கூறவேண்டிய கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைப்போம். தற்போது இடைக்கால அறிக்கையானது புதிய அரசியல் சாசனத்திற்கான பாதையில் ஒரு கட்டம் வரை வந்திருகின்றது. ஆனால் வழிநடத்தல் குழுவின் உள்ள எல்லா கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை விளக்கி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. நாங்களும் சமர்ப்பித்துள்ளோம்.\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது ஒருமித்த கருத்து உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான ஒருமித்த கருத்து உருவாக்கப்படவில்லை. புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலில் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவேண்டும்.\nஅதன் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். ஆகவே இந்த பெரும் கருமத்தினை ஆரவாரமின்றி அமைதியாக குழப்பங்களை ஏற்படுத்தாது முன்னெடுக்கப்படவேண்டியதொரு தேவைப்பாடு அவசியமாகின்றது.\nதற்போதுள்ள கடன் சுமையிலிருந்து இந்த நாடு மீள்வதாக இருந்தால், இந்த நாட்டில் அனைத்துலக ரீதியாக காணப்படுகின்ற பின்னடைவுகளிலிருந்து நன்மதிப்பை பெறுவதாக இருந்தால் புதிய அரசியல் சாசனம் அவசியமாகின்றது.\nமேலும் இந்த நாடு இந்த நிலைமையில் இருப்பதற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமிலிருக்கின்றமையும் மிகப்���ிரதான காரணமாகின்றது. ஆகவே எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய தருணத்தினை சரியாக பயன்படுத்துவதற்காக பக்குவமாக கையாள வேண்டும். இறுதி அரசியல் சாசன வரைவு தயாராகின்றபோது மீண்டும் உங்களை நான் நிச்சயமாக சந்திப்பேன்.“ என்றும் அவர் குறிப்பிட்டார்.\nTagged with: இரா.சம்பந்தன், செனட் சபை, தமிழ் அரசுக் கட்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அன��த்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/12/blog-post_13.html", "date_download": "2018-06-25T03:49:06Z", "digest": "sha1:4XXWPGTPPYX7UTJRQVQYXKL7GBIOTOSF", "length": 22541, "nlines": 272, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: காதலும் பூக்களைப் போலவே!", "raw_content": "\nஅழகான பூக்கள் எம்மை இழுக்கும்\nஇழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்\nமுட்செடிப் பூக்கள் மணம் தராதே\nமணம் தராத பூக்களில் ஏதுமில்லை\nவண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ\nகாதல் பூ என்பதாலோ அழகுப் பெண்\nஅழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ\nபூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ\nமணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ\nவெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா\nகாதலே காலம் கடந்து பிரிவதற்கே\nபிரிவதற்கேயான காதல் பூவா பெண்\nபெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா\nவீசிய பூவழுதால் காதல் தோல்வியா\nதோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே\nபூக்களே பகை வேண்டாம் புரிந்திடு\nபுரிந்தால் ஆண்களும் காதல் பூவே\nகாதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்\nபணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 260 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டு���ைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 55 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற���பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/anbu-nermai-ponravatrai-pinpatra-mudiyavillaiye", "date_download": "2018-06-25T03:57:23Z", "digest": "sha1:B7EFHXF7HG2IFNLRODGAHZRP3DDOJLXM", "length": 11497, "nlines": 220, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்ற முடியவில்லையே?! | Isha Sadhguru", "raw_content": "\nஅன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்ற முடியவில்லையே\nஅன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்ற முடியவில்லையே\nபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்றுவது மிகக் கடுமையாக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்\nQuestion:போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்றுவது மிகக் கடுமையாக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்\nஅன்பை இழந்துவிட்டால் பிறகு என்ன இருக்கிறது நீங்கள் ஒரு விலங்காக���்தான் இருக்க முடியும். சமூகம் இப்போது அந்த நிலையில்தான் உள்ளது. இன்றைய உலகின் சவால்களை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் அது மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. போட்டி இருக்கிறது என்று போட்டி போட விரும்புபவர்கள் போட்டி போடட்டும். உங்களுக்கு அது தேவையில்லையென்றால் நீங்கள் வெளியே வந்துவிட வேண்டியதுதான். அல்லது உங்கள் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளலாம். இல்லையா நீங்கள் ஒரு விலங்காகத்தான் இருக்க முடியும். சமூகம் இப்போது அந்த நிலையில்தான் உள்ளது. இன்றைய உலகின் சவால்களை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் அது மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. போட்டி இருக்கிறது என்று போட்டி போட விரும்புபவர்கள் போட்டி போடட்டும். உங்களுக்கு அது தேவையில்லையென்றால் நீங்கள் வெளியே வந்துவிட வேண்டியதுதான். அல்லது உங்கள் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளலாம். இல்லையா உங்களுக்குப் போட்டிபோட ஆசை. எல்லோரையும் முந்திக்கொள்ள, குறிப்பாக உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை முந்திக்கொள்ள உங்களுக்கு ஆசை. ஆனால் போட்டிகளால் வருகிற சிரமங்களை எதிர்கொள்ள உங்களுக்கு மனமில்லை. இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒரு செயலைச் செய்தபிறகு அதன் விளைவை சந்திக்கும்போது புலம்புவது, அழுவதெல்லாம் கூடாது.\nஉங்கள் வாழ்வில் எதை நீங்கள் செய்தாலும், அதற்கென்று விளைவு ஒன்று உண்டு. இப்படி செயல் செய்யலாம். அப்படி செயல் செய்யக்கூடாது என்று எதுவும் இல்லை. எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவற்றின் விளைவுகளை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு வேண்டும். ஒரு செயலைச் செய்தபிறகு அதன் விளைவை சந்திக்கும்போது புலம்புவது, அழுவதெல்லாம் கூடாது. வாழ்வில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாளை அதன் விளைவுகளை சந்திக்கிறபோது, அது பற்றிப் புகார் செய்வதோ, அழுவதோ கூடாது. இதை ஆனந்தமாக ஏற்க முடியுமானால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். விளைவுகளை ஏற்றுக் கொள்கிற சக்தி உங்களுக்கு இல்லையென்றால் அந்தச் செயலையே செய்யாதீர்கள். அது தேவையில்லை. யாரோ ஏதோ செய்கிறார்கள் என்று நீங்களும் அதைச் செய்ய முயலவோ, செய்யவோ அவசியமில்லை. அவர்களுடைய சக்தியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. இல்லையா எனவே சமுதாயம் போட்டி மனப்பான்மையுடன் இல்லை.\nஇந���த போட்டி மனப்பான்மையில் நீங்கள் மாட்டிக் கொண்டு விட்டீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்களோ அந்த அளவுக்குப் போட்டி போடலாம். ஆனால் போட்டிக்கான தேவையில்லை என்று எண்ணிவிட்டால், வாருங்கள், உங்களுக்கு தியானம் சொல்லித் தருகிறோம். உங்களை தியானப் பாதையில் வழி நடத்துகிறோம். தியானப்பாதை என்பது, நீங்கள் வேறெதற்கும் பயன்பட மாட்டீர்கள் என்பதால் அல்ல. போட்டிபோட வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை என்பதால்.\nவாழ்விற்கு எடுத்துக்காட்டு: colonel முனிந்திர நாத்...\nஜம்மு-காஷ்மீர் அருகே நடந்த தாக்குதலில் செவ்வாய் அன்று உயிரிழந்த colonel எம்.என்.ராய், சில வாரங்களுக்கு முன்பு தனது 'வாட்ஸ் ஆப்' பில், 'உங்கள் வாழ்வெனு…\nஇந்தியா பற்றி நம்பிக்கை இருக்கிறதா என்று ஒருவர் கேட்கும் கேள்விக்கு தன் கணிப்புகளைச் சொல்லாமல் நிதர்சனத்தை விளக்கும் சத்குரு, இப்பதிவில் நேர்மை குறித்…\nசத்குரு, ஒரு தம்பதி குழந்தையில்லாமல் இருப்பதற்கு மருத்துவரீதியாக இல்லாமல் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maidenpost.com/", "date_download": "2018-06-25T04:12:54Z", "digest": "sha1:MODYL3NPGL3IZDYVPUT3GE5JS6JN6KXU", "length": 16305, "nlines": 348, "source_domain": "maidenpost.com", "title": "MAIDENPOST | Dreams of Anu (அனு-win கனவுகள்)", "raw_content": "\nஅந்த விண்மின்களும் தரை இறங்கும்\nஎன்ன செய்வேன் என் மகளே\nஅதைக் கண்டு நான் ரசிக்கவும்\nநீயும் புன்னகையில் ஒளி வீசிடு\nஎந்த பிறவியில் ஏது பணி செய்து\nஇன்று உலகமே நீ என்று வந்தேன்\nஎன் உயிர் நீ தானே\nThis entry was posted on June 1, 2017, in உனக்காக மட்டும், நட்பு, முதல் பயணம், General and tagged அடைமொழி, அன்பு, உடலோடு, உடல், உதடு, உயிரே, உயிரோடுவாழ்வது, உயிர், கவிதை, காதல், காதல் கவிதை, சேயாக, சேயாகி, தாயக, தாய், தாய் தாயக, தேவதை, தேவதையாக, தேவதையாக வந்தாய், நிச்சயம், நேசம், பரிவு, பாசம், பிறந்தது, பிறந்தாய், பிறந்து, புன்னகை, பெயரைச், பெயர், வந்தாய், வாழும், வாழ்கை.\tLeave a comment\nமுதலும் நீ முடிவும் நீ\nநீ இன்றி நான் இல்லை\nநான் இன்றி நீ இல்லை\nநமக்குள் இனிமேல் எல்லைகள் இல்லை\nஉயிரை தொடுகிறாய் – உறவே\nஆதியும் நீயே என் அந்தமும் நீயே\nஏன்னங்கா சொந்த மச்சினனை கொல்ல சொல்றீங்க தனியா வா யா மாவட்டத்துக்கிட்ட சொல்லியாச்சு நீ தான் பண்ணணும். எவனே திங்கறதுக்கு நம்ம பய திங்கட்டும்னு சொல்றாப்ல என்னமே சொந்த தங்கச்சிய கட்ன மாதிரி பேச���ற உங்க அம்மா நகையை வச்சு தேன் உங்கப்பன் கல்யாணத்தை முடிச்சர் நன்றி கொட்ட குடும்பத்தில இவன் ஒருத்தனுது உனக்கு உபயோகம இருக்கான் சந்தோஷபடு இல்லை ணே முரளி நீ பண்ணட்டி எவனாது பண்ண போறன் இப்ப இல்லாட்டி எலக்ட்சனுக்கு முன்னடி நடக்க போகுது காதும் காதும் வச்ச மாதிரி முடி #அடையாள_கொலை #அதிகாரம்_ஒன்று\nஎனது பழைய ப்ளாக் வாசகர்களின் வேண்டுகேளுக்கு இணங்க 6 வருடங்கள்தொகுத்து பகுத்து எழுதிய அடையாள கொலைகள் என்ற எனது நாவலின் சிறு சிறு பகுதிகளை பகிரலாம் என்று இருக்கிறேன்.\nபழைய வாகர்களுக்கு போர் அடிக்காத வண்ணம் மறு பதிப்பாக விரைவில் நாவல் இருக்கிறது.\nப்ளாக்கை முடக்கி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகியும் வாசகர்களின் மின்னஞ்சல் மற்றும் நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லை\nஅரசியல் களத்தோடு எழுதிய முதல் புத்தகம் இந்த வருடம் புர்த்தியாகிவிடும்.\nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-14/investigation/139218-district-collectors-police-conference.html", "date_download": "2018-06-25T04:14:49Z", "digest": "sha1:PBEHPWSPICLABH7PG5XDOTFOYP63M2EY", "length": 18626, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "கார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்! | District Collectors, Police conference - Edappadi palaniswami - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nஜூனியர் விகடன் - 14 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nதேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம் - ப.சி-க்கு அடுத்த செக்\n“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா\n“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...\nமறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nசெம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்\nதிடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு\nகார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்\nகார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்\nதமிழகத்தில் ஆண்டுதோறும் அரங்கேறும் ஒரு வைபவம்... கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாத நிலையில், எடப்பாடி ஆட்சியில் முதன்முறையாக இந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் நடக்கும் மாநாடுகளில் அமைச்சர்களின் குறுக்கீடுகள் இருக்கும். ஜெ. ஆட்சியில் ஒன் வுமன் ஆர்மியாக மொத்த மாநாட்டையும் அவரே நடத்துவார். இப்போது, அப்படியான சுவாரஸ்யங்கள் இல்லை.\nதலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில்தான் இந்த மாநாடு வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டும் அ\nஎஸ்.ஏ.எம். பரக்கத் அலி Follow Followed\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“��ுஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116925-topic", "date_download": "2018-06-25T04:18:51Z", "digest": "sha1:WPO5WB6ODEEXE7VWYEJZX66MMQFIJRFW", "length": 14782, "nlines": 176, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கதாநாயகத் துதிபாடிகளும் எம்.ஆர்.ராதா பேச்சும் !", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார�� அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகதாநாயகத் துதிபாடிகளும் எம்.ஆர்.ராதா பேச்சும் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகதாநாயகத் துதிபாடிகளும் எம்.ஆர்.ராதா பேச்சும் \nசினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்பட��கிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவார்கள் . இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் .\nகதாநாயக துதிபாடிகள் என்றாலே எனக்கு எம்.ஆர்.ராதா தான் நினைவிற்கு வருகிறார் .அவர் மலேசியாவில் பேசிய பேச்சைக் கேட்டுப்பாருங்கள் .\nஎவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா , MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள் என்று நிறைய பேசி இருக்கிறார் .\nசுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக் கேட்ட திருப்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fbgokulathilsuriyan.blogspot.com/2016/02/blog-post_58.html", "date_download": "2018-06-25T04:13:38Z", "digest": "sha1:3Y2BBFOTBKQL4HBR5ZARPV6EZ6YLH2L5", "length": 6044, "nlines": 161, "source_domain": "fbgokulathilsuriyan.blogspot.com", "title": "FB கோகுலத்தில் சூரியன்", "raw_content": "\nஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்...\nஅப்ப என் மொபைல் ரிங் ஆச்சு..\n\" ஹலோ.. நான் கவிதா பேசறேன்...\"\n( ஹி., ஹி., ஹி.. எனக்கு மூனு கவிதா தெரியும்ல... )\n\" காயத்ரி ப்ரெண்ட்.. \"\n( ஹி., ஹி., ஹி.. எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல.. )\n\" மீனாட்சி காலேஜ்.. மதுரை.. காயத்ரி.. \"\n நான் மதுரைக்கு வந்ததேயில்லையே.. \"\n\" நீங்க ராகவ் தானே..\n\" நோ.. நான் வெங்கட்.. \"\n\" அச்சச்சோ... சாரிங்க.. ராங் நம்பர் பண்ணிட்டேன்\n\" கூல் கவிதா... இதுக்கு எதுக்கு சாரினு பெரிய\nவார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.. \"\n( 12 நிமிஷம் கழிச்சு... )\n\" ஓ.கே வெங்கட்.. Bye..\n# இப்ப எனக்கு நாலு கவிதா தெரியும்.. ஹி., ஹி., ஹி...\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nவராத நயன்தாராவுக்கு அவார்ட் குடுப்பாங்களாம்...வந்த...\n\" எப்ப நீங்க சிரிப்பு வர்ற மாதிரி காமெடி போஸ்ட் எழ...\nநானும் மங்குவும் பேசிட்டு இருந்தோம்..\" மச்சி.. இந்...\nஇன்னிக்கு என் Wife-கிட்ட சொல்லிட்டு இருந்தேன்..\" ...\nமங்குனி அமைச்சர் போன் பண்ணியிருந்தான்... \" மச்சி ஒ...\nஇன்னிக்கு என் சின்ன பையன் கோகுல் ஸ்கூலுக்கு போற அவ...\nஆபீஸ்ல வெட்டியா உக்கா��்து இருந்தேன்...அப்ப என் மொப...\nரெண்டு நாளைக்கு முன்னால டிவிடி பிளேயர் புட்டுகிச்ச...\nதலைகீழா சம்மர் அடிச்சாதான் MLA சீட் -PS\nபார்த்தீ பட்டேல் இன் இந்தியா டீம் - PS\nநேத்து சாயந்திரம் வீட்ல தூங்கிட்டு இருந்தேன்... எ...\nநேத்து நைட் சாட்டிங்ல ஒரு பொண்ணு... \" வெங்கி... மன...\nசேலத்துல ஒரு ப்யூட்டி என்னான்னா... நீங்க எங்க போயி...\nஎன் ப்ரெண்ட் ஜெகன் போன் பண்ணியிருந்தான்.. பேச்சு ...\nஇந்த நாடகத்துல எல்லோருமே சுமாராத்தான் இருக்காங்க....\nஇன்னிக்கு மதியம் சுதாகிட்ட சாட்டிங்..\" சுதா.. ஒரு...\n\" முயற்சி பண்ணினா முடியாதது எதுவும் இல்ல\"-னு சொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bcd-b95b9fbbfba4baebcd-b8ebb4bc1ba4bc1ba4bb2bcd", "date_download": "2018-06-25T04:27:07Z", "digest": "sha1:RBFEYPEIDAHTP45RYI7R7S4R4MOADS23", "length": 25341, "nlines": 209, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பரிந்துரைக் கடிதம் எழுதுதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / பரிந்துரைக் கடிதம் எழுதுதல்\nபரிந்துரைக் கடிதம் எழுதுதல் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபரிந்துரைக் கடிதம் என்பது, உங்களைப் பற்றியும், உங்களது திறன் பற்றியும் நேர்மறையாக எழுதுதலாகும். அதை எழுதுபவர், உங்களுக்கு பல வருடங்கள் அறிமுகம் உள்ளவராகவும், நீங்கள் விண்ணப்பிக்கும் துறையில் தகுதி வாய்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். பரிந்துரை கடிதம் எழுதும் பணிக்கு, உங்களின் கல்லூரிப் பருவத்தில், உங்களுக்கு நன்கு அறிமுகமான, உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த ஒரு நல்ல பேராசிரியர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார்.\nசம்பந்தப்பட்டவரிடம் பரிந்துரைக் கடிதம் கேட்கையில், நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதற்கான தெளிவான காரணங்களை, அவரை அறியச் செய்யுங்கள். கடைசி நேரத்தில் சென்று விஷயங்களைக் கூறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பேயே தெளிவாக எடுத்துக்கூறி, அவருடன் அமர்ந்து நிதானமாக கலந்துரையாடுங்கள். இதன்மூலம், அவரைப் பற்றியும் நீங்கள் அறிந்து, அவர் பொருத்தமானவரா என்பதையும் முடிவு செய்ய முடியும்.\nகலந்துரையாடலின்போது, தெளிவாகப் பேசி, உங்களின் பலம் சார்ந்த அம்சங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும். ஒரு குறிப்பிட்ட படிப்பை மேற்கொள்ள நீங்கள் தகுதியானவர்தான் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.\nபரிந்துரைக் கடிதம் எழுதுவதென்பது, சிறிது காலம் பிடிக்கக்கூடிய ஒரு முக்கிய செயலாகும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சரியான நபர், உங்களுக்காக, ஒரு சிறப்பான கடிதத்தை எழுதித் தருவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். கடிதம் எழுதுபவருக்கு, அதை எழுதி அனுப்ப, குறைந்தபட்சம் 4 வாரங்களாவது தரப்பட வேண்டும். கடிதம் எழுதும் பணியானது சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய, கடிதத்திற்கான குறிப்பிட்ட தேதிக்கு சராசரியாக 10 நாட்கள் முன்னதாக, கடிதம் எழுதுபவருக்கு நினைவூட்டலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், கடிதத்தைப் படிக்க தருமாறு கேட்கக்கூடாது.\nஅதேசமயம், கடிதம் எழுதும் நபர் குறித்து உங்களுக்கு சரியான அறிமுகமோ அல்லது திருப்தியோ இல்லாவிட்டால், வேறு யாரேனும் ஒரு நபரை, பரிந்துரை செய்யும்படி அவரைக் கேட்கலாம். மேலும், நீங்களே கடிதம் எழுதி, அதில் குறிப்பிட்ட நபர் கையொப்பமிடுவதும் உண்டு. ஆனால், அந்த நபர் தகுதியான மற்றும் சரியான நபர்தானா என்பதை உறுதி செய்வதும் முக்கியம்.\nஉங்களின் ஆலோசகருடன், குறிப்பாக, உங்களது தீசிஸ் கமிட்டியின் தலைவருடன் உங்களுக்கு சரியான உறவு இல்லையென்றால், உங்கள் துறையின் ஒரு மூத்த உறுப்பினரை கடிதம் எழுதுமாறு கேட்கலாம். அக்கடிதமானது, சூழலை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்க வேண்டும்.\nஒருவர், உங்களுக்காக பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் உங்களுக்கு உதவுகிறார் என்று அர்த்தம். எனவே, அந்தப் பணியை முடிக்க, நீங்கள், முடிந்தளவிற்கு அவருக்கு உதவ வேண்டும். உங்களின் Resume -ன் நகலைத் தருவதோடு, உங்களின் படிப்பு மற்றும் அதுசார்ந்த விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையையும் அவருக்குத் தரலாம். மேலும், கடிதத்தை எழுதி முடித்து அதை அவர் அனுப்பும் பொருட்டு, அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.\nபரிந்துரைக் கடிதங்கள் என்பவை, ஒருவர் ஒரு குறிப்பிட்ட படிப்பில், பணியில் அல்லது ஒரு சலுகையைப் பெற தகுதியுடையவர் என்ற சான்றளிப்பதாகும். அதேசமயம், சான்றளிப்பவர், ஒருவரின் தகுதி மற்றும் திறமை குறித்து போதுமான திருப்தியடையவில்லை என்றால், அவர் பரிந்துரைக் கடிதத்தை எழுதக்கூடாது. மாறாக, தமக்கு���் தெரிந்த வேறு ஒருவரை, வாய்ப்பிருந்தால், இப்பணியை செய்வதற்காக சிபாரிசு செய்யலாம்.\nசிறந்த உரைநடையில், நல்ல சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட வேண்டும்.\n* திறமைகள் மற்றும் ஆற்றல்கள்\n* தொழில் நிபுணத்துவ உத்தரவாதம்\nபோன்றவை, கடிதத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்.\nபரிந்துரைக் கடிதம் எழுதுபவர்கள், மறைமுகமான அல்லது பூடகமான மொழி நடையைப் பயன்படுத்தக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக மற்றும் நேரடியாக சொல்ல வேண்டும். குறிப்பிட்ட மாணவரைப் பற்றிய நேர்மறை கருத்துக்கள் மிக முக்கியம். இல்லையெனில், தனது நோக்கத்தை, அந்தக் கடிதம் நிறைவேற்றாது.\nபரிந்துரைக் கடிதமானது, நீளத்தில் 1 பக்க அளவில் இருத்தல் வேண்டும். பொதுவாக, இக்கடிதமானது, Opening, Body, Closing ஆகிய 3 பகுதிகளைக் கொண்டிருக்கும்.\nஎழுதுபவர், தனக்கும், சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்குவதோடு, கடிதம் எழுதும் காரணத்தையும் விரிவாக குறிப்பிட வேண்டும்.(உதாரணம் - கடிதம் எழுதுபவரிடம், சம்பந்தப்பட்ட மாணவர், ஏதேனும் தீசிஸ் பணி செய்திருந்தால், அது தொடர்பான சிறப்பான அனுபவத்தை எழுதலாம்).\n* மாணவர் பற்றிய குறிப்பான தகவல்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட வேண்டும்.\n* தொடர்புடைய மாணவனின், மனோரீதியான சமநிலைத் தன்மை, தன்னம்பிக்கை, சார்புத்தன்மை, பொறுமை மற்றும் படைப்புத்திறன் உள்ளிட்ட தகவல்கள்.\n* பாடம் தொடர்பான அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், மாணவர்களை நிர்வகிக்கும் சாமர்த்தியம், உடனிருப்பவர்கள், பெற்றோர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் திறன், பாடத்திட்ட மேம்பாடு உள்ளிட்ட தகவல்கள்.\n* சிறப்பு அனுபவம் மற்றும் குறிப்பிட்ட விஷயங்களிலுள்ள திறன்கள். மாணவனுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச ஆற்றல் திறன் அல்லது சிறப்பான தகவல்தொடர்புத் திறன். ஆராய்ச்சி புராஜெக்ட்டுகள், கற்பித்தல் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் மாணவரின் அனுபவம் மற்றும் திறமைகள் போன்ற அம்சங்கள்.\nமேற்கூறிய 3 பகுதிகள் Body அமைப்பில் இடம்பெற்றிருக்கும்.\nமுந்தைய பகுதிகளில் எழுதிய விஷயங்களை, இப்பகுதியில் சுருக்கமாக கோர்க்கவும். பரிந்துரைக் கடிதமானது, நேரடியாகவும், சொல்ல வருவதை தெளிவாகச் சொல்வதாகவும், தேவையற்ற அலங்காரம் மற்றும் வர்ணனைகளை தவிர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.\nஒரு மாணவர��� வேலைசெய்த நிறுவனம் வழங்கும் கடிதத்தில்,\n* அந்நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர் வகித்த பதவி\n* அவரின் பணி பொறுப்புகள்\n* குழுவோடு சேர்ந்த பணிபுரியும் திறன்\n* தனியாக பணிசெய்யும் தன்மை\nபோன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வி நிறுவனம் வழங்கும் கடிதம்\n* மாணவரின் கல்விச் செயல்பாடுகள்\n* பெற்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்\n* கல்வி நிறுவன கொள்கைகளைப் பின்பற்றுவதிலுள்ள ஆர்வம்\n* பிறருடன் இணைந்து செயல்படும் திறன்\n* தனியாக செயல்படும் தன்மை\nபோன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nஒவ்வொரு கடிதத்திற்கும் நீங்கள், Thank-you note எழுத வேண்டும். பரிந்துரைக் கடிதம் எழுதுபவருக்கு, உங்களின் முக்கிய நடவடிக்கைகள், அவ்வப்போது அவருக்கு தெரிய வேண்டும். எதிர்காலத்தில், அவரே இன்னொரு பரிந்துரைக் கடிதத்தையும் எழுதுவார். Thank-you note எழுதும் முன்பாக, பரிந்துரைக் கடிதம் தனது நோக்கத்தை அடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.\nபக்க மதிப்பீடு (57 வாக்குகள்)\nமிக நன்மையான பகுதி, வாழ்த்துக்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nபுதிய கல்விக் கொள்கையின் முக்கிய சில பரிந்துரைகள்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 3\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு ���ற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 20, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2018-06-25T04:29:02Z", "digest": "sha1:BAPL5XQD6VFP25VT4C42VKDJIU3NEOW7", "length": 41715, "nlines": 182, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கம்பிவடம்", "raw_content": "\nஅப்பாவோடு வயலுக்குப் போகிறோம் என்றாலே தனீ உற்சாகம் வந்துவிடும். நாள் முழுக்க சோறுதண்ணியே வேண்டாம். சிவப்பு கைப்பிடி போட்ட பார் சைக்கிளில் முன்னும் பின்னுமாக, தம்பியையும் என்னையும் உட்கார வைத்துக்கொண்டு, சங்கரங்கோயிலில் இருந்து சைக்கிளை மிதித்தால் பூலித்தேவன் அரண்மனை இருக்கும் நெற்கட்டான் செவல் வரைக்கும்கூட சலிக்காமல் அழுத்துவார். அவரோடு சைக்கிளில் போவதே என்னம்மோ ராசா குதிரையில் சவாரி போகிற மாதிரி இருக்கும்.\nஅப்பாவுக்குச் சொந்தமாக தாத்தா காலத்தைய புஞ்சைகள் தலைவன் கோட்டைக்கு கீழ்த்திசையில் கொஞ்சம்போல மிச்சமிருந்தது. காற்றடி மழையடிக்கும் தப்பின ஆவுடையாறு கோடைக்கு வற்றிப்போனபிறகு, ‘இந்த நிலத்தில கிடந்து நான் பாடுபார்த்தது போச்தும் நீ படிக்கப்போ’ என்றுசொல்லி அப்பாவைப் படிக்க அனுப்பிவிட்டார் தாத்தா. அவரது மறைவுக்குப் பிறகு வயல் என்பது வேலிபோட்ட தோட்டமானது. தரிசு விட்டதுபோக மிச்சத்தை ஆட்கள் வைத்து பராமரித்தார் அப்பா. சின்னவயசில் எப்பவாவது பூஞ்சைத் தோட்டத்துக்கு போகும்போது, எங்களையும் இப்படி கூடேக் கூட்டிக்கொண்டு போவார். இன்றைக்கும் ஊருக்குள் “நாயனா பூஞ்சை இங்க எங்கன இருக்கு என்று யாரைக்கேட்டாலும் சரியான திக்கில் கைகாட்டுவார்கள்.\nஆவுடையாற்றுக்கு கீழ்ப்புரத்திலுள்ள நிலமெல்லாம் கந்தகமும் கரிச்சாம்பலுமாய் வெடித்துக் கிடக்கும். அதேநேர ஆற்றுக்கு மேல்கரையில் உள்ள நிலத்தில் உப்பு பூத்த வெள்ளை வண்டலில் சோளமும் கம்பும் நெல்லும் கெலித்து கிடக்கும். “பக்கத்துப் பக்கத்து மண்ணுக்கு எவ்வளவு மாறுபாடு பாத்தியா இந்த நெலத்திலே வெளைஞ்ச நெல்லுக்குத்தான் வெள்ளைக்காரன் வரிகேட்டான்னு சண்டைக்கு நின்னிருக்காங்க. அவன் கான்சாகிபு தோத்து ஓடுனது இங்க ஒரு எடத்திலதானே. ���ோக்கடிச்சது பூலித்தேவன், அங்க நிக்கது அவனோட கோட்ட” என்று அப்பா பூலி கதை சொல்லும்போது, நான் அந்த நிறம் மாறிக்கிடக்கும் மண்ணில் விளைந்த நெல்மணிகளையே வெறித்துக்கொண்டிருப்பேன்.\nபூலித்தேவன் பாளையத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் அப்பாவுக்குப் பழக்கப்பட்ட சாமியார் ஒருத்தர் குறி சொல்லிக் கொண்டிருப்பார். 'ரொம்ப சக்திவாய்ந்த சாமி' என்று சுற்றுவட்டாரங்கள் எல்லாம் அவரை பணிந்து தொழுது கொண்டிருந்தது. அவரைப் பற்றிக் விவரம் அறியாதவர்கள் வந்து அப்பாகிட்டே புகழ்ந்து பேசும்போது அப்பா ஒரு குறுநகையோடு அவர்களைப் பார்த்துச் சிரிப்பதைக் கவனித்திருக்கிறேன்.\nஅறுங்கோண வடிவத்திலிருக்கும் அந்தக் குறிசொல்லி சாமியாரின் கோயிலுக்கு மெட்ராஸிலிருந்து பெரிய கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் பரோபகாரர்கள் என்று நிறையபேர் இன்றைக்கும் வந்து பூஜை செய்வித்து, தேர்தலில் ஜெயிப்போமா, தோற்போமா எதிரிகளின் பிடி எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் கேட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாயும் வெள்ளி ஆனால் போதும்‘குறி சொல்லுத சாமியாருக்க கோயில் எங்க இருக்கு’ என்று நெற்கட்டானுக்கு குடும்பம் குடும்பம் வந்து இறங்கும் வெளியூர் சனங்கள்.\nஒருதடவை பெரியாம்பளைகளோடு நானும் பூஜைக்குச் சென்றிருந்தேன். குறிகேட்க வருகிறவர்கள் எல்லாரும் கட்டாயம் ஆளுக்கொரு முட்டை கொண்டுவந்திருக்க வேண்டுமாம் அத்தனை முட்டைகளை அவர் என்னதான் செய்வார் என்றுதான் தெரியவில்லை. சந்தனமும் ஜவ்வாதும் மணக்க ருத்ராட்ச மாலைகளோடு சன்னதியிலிருந்து நடைவாசலில் வந்து நிற்கும் சாமியார், திடீரென்று கூட்டத்தில் கைகூப்பி நின்று கொண்டிருக்கும் சனங்களிலிருந்து ஒரு வெள்ளை சீலை ஆச்சியைப் பார்த்து, ‘உம் பொண்ணுக்கு வாழ்க்கயில பெரிய பிரச்சனை, அதுக்காகத்தான வந்திருக்க. இந்த வாசல் மண்ணை எடுத்துட்டு மூணு சுத்து சுத்திட்டு கிளம்பு. எல்லாத் தும்பமும் தீர்ந்து அவ நல்லா இருப்பா. மத்தத நாம் பாத்துக்குறேன்” என்று கேள்வியே கேட்காமல் குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார். மனசில் உள்ளதெல்லாம் சொல்லுறாரே என்று உழுந்து புரண்டுவிட்டாள் ஆச்சி.\nஒருதடவை பூட்சுக் காலோடு கோயிலுக்குள் வந்துவிட்ட போலீஸ்காரரை பார்த்து, “அரசாங்க உத்யோக்தாரின்னு மமதையில���ா பூட்சு காலோட இங்க வந்த, அடுத்த வாரமே நீ வெறுஞ்ச் செருப்போட தெருவில் நிப்ப பாரு” என்று சாபம் விட்டுவிட்டார் குறிசொல்லும் சாமி. யார் பார்த்த பார்வையோ போலீஸ்காரருக்கு நிஜமாகவே வேலை போய்விட்டதாம். அப்போதிருந்து இன்னும் அதிகம் பிரபலம் அடைந்துவிட்டார் குறிச்சாமி. அவருடைய ஆறுங்கோணக் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஓடைக்குப் பக்கம்தான் ஈ.பி ட்ரான்ஸ்பார்மர் ஜங்ஷன் இருந்ததால் அப்பா நெற்கட்டான் வரும்போதெல்லாம் கோயிலில் அவருக்கு தடபுடலான கவனிப்பு இருக்கும். இத்தனைக்கும் அப்பா சாமி கும்பிடாதவர்.\nநான் விபரம் தெரிந்து கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் குறிச்சாமியின் உண்மைக் கதையை அப்பா முதல்முதலாக எனக்குச் சொல்லியிருந்தார். “அவன் நம்ம கோயில்பட்டிக் காரந்தாம். மலையாளத்துக்குப் போய் அங்கன நாலு வார்த்த கத்துக்கிட்டு தென்மலை கணவாய் வழியா சங்கரன்கோயிலுக்கு வந்திருக்கிறான். தாத்தா உயிரோடு இருந்தப்போ ஒருநாள் வண்டிமையை மை வச்சுக்கிட்டு வாசலை வழிமறிச்சு நின்னு, இந்தவீட்டுத் தலைப்பிள்ளைக்கு நேரம் நல்லால்லன்னு நின்னானாம். தாத்தாவுக்கு ச்சீன்னு வந்தாலும் இவனை ஆளைப்பார்த்து இவன் மலையாளத்தானும் இல்லை மந்திரவாதியும் இல்லை. என்னமோ திருவளத்தான் சோளி பாக்க வந்திருக்கானோன்னு கணித்திருக்கிறார்.\n“கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போ” என்று அழைத்து, கட்டிவச்சு உரிக்கவும், உண்மையெல்லாம் துப்பிப்போட்டு, “என்ன விட்ருங்க சாமி” என்று காலில் விழுந்துவிட்டானாம். அப்படி ஓடிப்போனவனுக்கு இன்றைக்கு நெற்கட்டானில் நீரென்ன நிலமென்ன வளமென்ன வாழ்வென்ன. பக்த கூட்டமென்ன. இந்த வட்டாரத்தில் குறிசொல்லும் சாமியாராகி ஊருக்கே அருள் பாலிக்கிறான். இந்த மடையங்களும் போய் கால்ல விழுறாங்களே” என்று தாடையைச் சொரிந்துகொள்வார்.\nபடித்து முடித்த கொஞ்ச நாளிலே அப்பாவுக்கு சங்கரன்கோவில் எலக்ட்ரிசிட்டி போர்டில் போர்மேன் வேலை கிடைத்திருந்தது. குருக்கள்பட்டி சப்-டிவிஷனில் போர்மேனாக பணியில் அமர்ந்தவர், கலிங்கப்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, காவல்கிணறு என்று நிறைய ஊர்களுக்குச் சுற்றியலைந்தார். அந்தப்பகுதி என்றில்லாமல் பொதுவாகவே நிலவியல் அறிவு அப்பாவுக்கு அத்துபடி. “இந்த நேருக்குப் போகுதே வயர் லைன் இதைப் புடிச்���ுட்டே போனா, நேரா பம்பைல கொண்டுபோய் விட்டுரும். ஆற்றுப்பாதை, வண்டிப்பாதை மாதிரி இது ஒரு மின்சாரப் பாதை. அது வானத்தையும், நிலத்தையும், திசையையும் மலை முகட்டையும் கணியம் பார்த்து புள்ளி புள்ளியாய் கோர்க்கத் தெரிஞ்சவனால் கட்டி எழுப்பப்பட்ட பெரிய தொடர்புச் சங்கிலி” என்பார்.\nசங்கரன்கோவில் தொடங்கி ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் வரைக்குமான பகுதிகளில் முதல்முதலாக மின்சார வயர்கள் போடப்பட்ட காலத்துக் கதைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்பது அத்தனை ருசியாக இருக்கும். வெள்ளைக்காரன் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் நீரேற்று மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்ட பிறகுதான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் வந்து குண்டு விளக்குகளை ஒளிரச் செய்ததைச் சொல்வார். புளியங்குடி அடிவாரத்தில் ஆரம்பிப்புது தெக்கே பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் வரைக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அப்பா உதவி பொறியாளராக பதவி உயர்வு வாங்கியிருந்தார்.\nபள்ளத்தில் காற்றடி கம்மியாதான் இருக்கும். நம்ம பகுதி நிலங்கள் மேடு பார்த்துக்க. கரிசல் எப்பவும் பொட்டலா நிக்கும். இங்கல்லாம் வேகமா அடிக்குற காத்தை தடுத்து, காற்றாடிய சுத்தவிட்டா கரண்டு கிடைக்கும்ன்னு கண்டுபுடிச்சான் வெள்ளைக்காரன். அது வந்தப்போ யானைப் பசிக்குச் சோளப் பொறிதான்னாலும் அன்னைக்கு காலத்தையில் அதுதான் நம்ம ஊர்களுக்கு பெரிய வரமா இருந்துச்சு. மின்சார வெளிச்சமே பாக்காத எத்தனையோ ஊர் ஜனங்க விளக்கு எரியுறதையே சுத்திச் சுத்திவந்து வேடிக்கை பார்த்த காலம் அது” என்பார்.\nகாற்றாலைகள் எப்படி கரண்டைத் தயாரிக்குது என்று கேள்வியை அப்பாகிட்டே கேட்டபோது எனக்கு எட்டு இல்லை பத்து வயதுக்குள் தான் இருக்கும். தம்பி அப்போ பொடிசாக இருப்பான். ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு, பின் டயரில் இடித்துக்கொண்டு இருந்த டைனமோவைக் காட்டி, துரை இங்க பாரு, அப்பா வீல சுத்தும்போது இந்த டைனமோவும் சுத்துதா அது சுத்தும்போது உள்ளுக்குள்ள கரண்டு உருவாகும். அதுக்குள்ள இருக்குற விஞ்ஞானம் அந்த வேலையச் செய்யும். இந்தா, டைனமோல இருந்து வயர் இழுத்து லைட்டுக்குக் கொண்டு போயிருக்கு பாரு. அதுவழியாத்தான் கரண்டுபோய் லைட்ட எரிய வைக்குது. இப்படித்தான் காத்தாடிக்குள்ளயும் ஒரு டைனமோ இருக்கும் அது கரண்டை புடிச்சு வச்சிக்கும். அப்பா மாதிரி ஆளுங்க அதை சேமிச்சு எந்தெந்த ஊர்க்கெல்லாம் வேணுமோ அங்கெல்லாம் வயர் வழியா கொண்டுபோய் கொடுப்போம்” என்று பாடமெடுத்தார்.\nஅப்பாவை ஊருக்குள் எல்லாரும் நைனா என்று தான் கூப்பிடுவார்கள். தொழிற்சங்கங்களில் ஆரம்பித்து கழகங்கள் வரைக்குமாக அப்பாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. ரூரல் டிவிஷன்களையும் சேர்த்துக் கவனிக்கும் பொறுப்புகளை ஏற்றிருந்தபோது மலைக் கிராமங்களில் போய் மாதக் கணக்கில் தங்கியிருப்பார். அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களோடும் அவருக்கு நல்ல மரியாதையும் பழக்கமும் இருந்தது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதெல்லாம் அரசின் ஊழியராக இருந்தாலும் விவசாயிக்கு ஆதரவாக போராட்டங்களில் அஞ்சாமல் கலந்துகொண்டார். வேலை போகுமே என்று எத்தனையோ பேர் சொன்னபோதும் அதையெல்லாம் அவர் காதில் ஏற்றிக்கொள்ளவேயில்லை.\nஎழுபதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட கரிசல் விவசாயிகள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கேட்டு போராடியபோது, அரசு ஊழியராக, ஜே.இ., பொறுப்பிலிருந்த அப்பா அன்றைக்கு நடந்த துப்பாக்குச் சூடு சம்பவங்களின் நேரடி சாட்சியாக இருந்தவர். கரிசலில் விவசாயத்துக்கு கிணற்றுப் பாசானம் தான் என்றாகிவிட்ட சூழலில் மின்சாரக் கட்டணம் ஏழையின் வாழ்வில் சுருக்குக் கயிறுமாதிரி அப்பப்போது மெல்ல இறுக்கும். காமராசர் மாதிரி ஆட்களெல்லாம் கூட மின்சாரக் கட்டணம் கூட்டினதை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். எண்பதுகளிலும் அப்படித்தான் சாலைகள் முழுக்க ட்ராக்டரை நிப்பாட்டி வைத்து சம்சாரிகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தட்டிபோர்டு கலைஞர்கள் வீதியெங்கும் எழுதித் தள்ளினார்கள். ஆனால் என்ன பெரிய சோகம் என்றால் அன்றைக்கு போராட்டத்தில் இறங்கினவர்களில் எட்டு பேர் வீடு திரும்பவே இல்லை. அவர்கள் அனைவரின் நெஞ்சிலும் அரசத் துப்பாக்கிகளின் தோட்டாக்கள் இறங்கியிருந்தன.\nஅப்போதுதான் அப்பாவுக்குக் கல்யாணம் முடிந்து சில மாதங்கள் ஓடியிருந்தது. ஊரே பற்றி எரிய அம்மை பதறிக் கொண்டிருந்திருக்கிறாள். அதன் பின்னான நாட்களில் சங்��ரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி, குருவிகுளம் கழுகுமலை வரையுள்ள கிராமங்களில் எல்லாம் எக்கச்சக்கம் கெடுபிடிகள் நீடித்ததாம். குறிஞ்சாக்குளத்தில் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்தவர் சடலங்களுக்கு எரியூட்டி, புதைத்தபிறகு அவர்களை யாரும் சுடவில்லை. நோய் வந்து இறந்தார்கள் என்று சாட்சி சொன்ன அரசியலை எல்லாம் அவர் சொல்லும்போது அம்மைக்கு நெஞ்சே பதறும்.\nஇந்த ஊரே இப்படியா அடியும் தடியும் வெட்டும் குத்தும் துப்பாகிச் சண்டையும்ன்னு. என்ன வாழ்க்கையோ என்று ஒரு நாள் அம்மை சடைத்துப் பேச, அவரைத் தடுத்துவிட்ட அப்பா சொன்னார். “இந்த மண்ணை மனுஷன் ஆள நினைக்கத் துடிக்கும்போது தான் அவனுக்குள்ள இப்படி மிருகங்கள் கிளம்புது. நீ இந்த இனம், நான் இந்த சனம்ன்னு வாழ்றதுல இருந்து சாகுறது வரைக்கும் சாக்கேடா இந்தச் சாதி இருந்து இந்த மனுஷங்களை மீள விடலை. அதை கட்சி பதவின்னு வந்தவனுங்களும் தங்களுக்குச் சாதகமா பயன் படுத்திக்கிட்டானுங்க. தன்னைக் காப்பாத்த இனி கெதியே இல்லைன்னு கலங்கும்போதுதான் இந்தச் சனங்க தெய்வத்துகிட்டப் போய் முறையிடுதுங்க. அங்கயும் அயோக்கியப் பய தான் நிக்கான். நீ நாயக்கன் நான் கள்ளன் அவன் பறையன்னு பேதம் பிரிச்சு பேதம் பிரிச்சு அழிஞ்சுத்தாம் போனம். துப்பாக்கி எடுத்துச் சுட்டாலும் வெட்டிப் போட்டாலும் சிந்துற ரத்தம் என்னம்மோ ஒண்ணுத்தாம். இதைப் புரிஞ்சுக்கிடவும், புரிய வைக்கவும் தான் இந்த ஜனங்களுக்கு ஒரு நல்ல தலைவன் இல்ல. அப்படி ஒருத்தன் வந்தாலும் அவனையும் அழிச்சிடுவாங்க. அதுக்குத்தான் சொல்லுதேன் புள்ளைங்களை நாலு வெபரம் தெரியவிட்டு வளக்கணும். படிக்க வைக்கணும். அவங்க மணி மணியா வாழ்வானுங்க”\nஅப்பா மறைந்து பத்து வருடங்கள் காத்துக்குக் கற்பூரமாகக் கரைந்துவிட்டது. வாழ்க்கையை மின்சாரக் கம்பிவடம் மாதிரி வேறொரு தளத்தில் இருந்து பார்த்த மனிதன். என் பிள்ளைகளைக் காரில் ஏற்றி தாத்தாவின் பூஞ்சைத் தோட்டத்துக்கு அழைத்துப் போய் அவர் வாழ்ந்த கதையை அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் நாளைக்கு என் கதையை அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்களாயிருக்கும். எது எப்படியோ அப்பா எங்களை மின் வடங்கள் வழியாகத் தொடர்ந்து வந்தபடி ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்.\nஅன்பு நண்பர் ��ுரை மோகன் ராஜுவுக்குச் சமர்ப்பணம்\nஇந்த கதையில் \"மணிமணியா வாழ்வானுங்க\" ன்னு...வாழ்க்கையே (கதையாக) சொல்லித்தர தகப்பன் கிடைக்க பெற்ற மகன்களே \"வரம்\" வாங்கியவர்கள்.\nவழக்கம் போல் அருமை கார்த்திக்.\nஎங்க ஊர சத்தி நடந்த வரலாற்று உண்மையை முழுவதும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்\nநானும் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தை சார்ந்தவனே\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்...\nபுக் டைம் | ஆரஞ்சு முட்டாய் கதைகள் | கார்த்திக் பு...\nஆரஞ்சு முட்டாய் - விமர்சனம் | விஷால்ராஜா\nஇன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் | எஸ்.ராமக...\nவாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி\nவற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/72-217628", "date_download": "2018-06-25T04:07:01Z", "digest": "sha1:VLJWDW7IOFEZE3WCSFE7KANQKDX5D7SI", "length": 6138, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நுண்நிதிக்கடன் செயற்��ாட்டைக் கண்டித்து பேரணி", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nநுண்நிதிக்கடன் செயற்பாட்டைக் கண்டித்து பேரணி\nகிளிநொச்சியில் நுண்நிதிக்கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் நுண்கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்;கியிருக்கும் மக்களை விடுவிக்கும் வகையில் அரசாங்கத்துக்கும் மத்திய வங்கிக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்புப்பேரணி ஒன்று இன்று (14) கிளிநொச்சியில் முன்னெடுக்;கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் கிளிநொச்சி அரச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த இப்பேரணி இன்று (14) கிளிநொச்சி கரடிப்போக்குச்சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்டச்செயலகம் வரை சென்றடைந்;துள்ளது.\nகடந்த ஆண்டுகளில் நுண்;நிதிச்செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளதுடன், உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் இச்செயற்பாட்டைக்கண்டித்து போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுண்நிதிக்கடன் செயற்பாட்டைக் கண்டித்து பேரணி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mana-azhuthathirku-enna-karanam", "date_download": "2018-06-25T03:50:50Z", "digest": "sha1:6RUGS645RLBLXPZTNOUOXMN23NPPLVPP", "length": 17836, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "மன அழுத்தத்திற்கு என்ன காரணம்? | Isha Sadhguru", "raw_content": "\nமன அழுத்தத்திற்கு என்ன காரணம்\nமன அழுத்தத்திற்கு என்ன காரணம்\nமனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு - இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.\nமனம் என்பது கற்பனை���்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு - இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.\nஉங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.\nமக்கள் இன்று பலவிதங்களிலும் மன அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். பழங்காலத்தில் அறியாமை என்ற பெயரில் அழைத்ததை இன்று அழுத்தம், பதட்டம் என்ற புதிய பெயர்களில் அழைக்கிறோம். மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிப்பதைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் உங்கள் சொத்துக்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும், உங்கள் தொழிலை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள் உங்கள் சொத்துக்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும், உங்கள் தொழிலை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள் மன அழுத்தம் நீங்கள் செய்யும் செயலால் நேர்வதல்ல. உங்களையே சரியாக நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு இல்லாததால் நேர்வது. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் திறன் இல்லாததால் தான் மன அழுத்தமும் பதட்டமும் வருகின்றன. உங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.\nதியானம் என்பது இதற்கான நிவாரணம் மட்டுமல்ல; உங்களுக்குள் மனஅழுத்தம் போன்ற விஷயங்களே இல்லாத பரிமாணத்திற்குள் உங்களை எடுத்துச் செல்லும் மகத்தான வாய்ப்பு. நான் ஏற்கனவே சொன்னதைப் போல இந்த மனஅழுத்தம் என்பது முன்காலத்தில் அறியாமை என்று அழைக்கப்பட்டது. ஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தியானம�� என்பது ஒரு செயலல்ல; இது ஒரு தன்மை. உங்கள் உடலையும் மனதையும் உணர்ச்சிகளையும் சக்தியையும் ஒரு குறிப்பிட்ட நிலையில் பக்குவப்படுத்தும் போது தியானம் தானாகவே நிகழ்கிறது. இது எப்படியென்றால், நீங்கள் மண்ணைப் பக்குவப்படுத்தி தேவையான நீரையும் உரத்தையும் அளித்து சரியான விதையை விதைத்தால், விதை வளர்ந்து மலர்களையும் பழங்களையும் வழங்கும். நீங்கள் ஆசைப்பட்டதால் மரத்தில் மலர்களும், பழங்களும் வரவில்லை. அவைவருவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியதால் மட்டுமே வருகின்றன. அதேபோல உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றைக் கொண்ட ‘நீங்கள்’ என்ற தன்மையின் நான்கு பரிமாணங்களுக்கும் தேவைப்படும் சூழலை உங்களுக்குள் உருவாக்கினால் தியானம் என்பது இயல்பாகவே உங்களுக்குள் மலரும். இது ஒரு குறிப்பிட்ட தன்மை, உங்களுக்குள்ளேயே நீங்கள் அனுபவிக்கக் கூடிய நறுமணம் அது. தியானம் நீங்கள் செய்யும் செயல் அல்ல.\nQuestion:யோகா ஒருமனிதருக்குள் ஒருமைநிலை உருவாக உதவி செய்கிறதா\nஒருமைநிலை என்பது உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஒன்றுபட்டு இல்லாத நிலையை, ஒத்திசைவு இல்லாத நிலையை நாம் தான் உருவாக்கியிருக்கிறோம். ஏனென்றால் நமது உடல் இயக்க அமைப்புகளை எப்படிக் கையாள்வது என்பது நமக்குத் தெரியவில்லை.\nஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nநமது உடலும், உணர்வுகளும், சக்திகளும் எப்படி நடைபெறுகின்றன என்பது நமக்குப் புரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அவற்றைக் கையாள நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். யோகா என்பது மிகுந்த விழிப்புணர்வோடும், புரிதலோடும் கையாளும் ஒரு முறை. எனவே ஒருமைநிலை என்பதும், ஒத்திசைவாய் இருப்பது என்பதும் நாம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை என்பதே ஒத்திசைவாய்தான் இருக்கிறது. உயிர்த்தன்மை என்பதே அப்படிப்பட்டதுதான். பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்துமே அப்படித்தான் இருக்கிறது. நீங்களோ அல்லது நானோ பிரபஞ்சத்திலிருந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. என்னுடைய உள்மூச்சு, தாவரங்களுக்கு வெளிமூச்சு. தாவரங்களின் வெளிமூச்சே என்னுடைய உள்மூச்சு. இப்படி அனைத்துமே மிகச்சரியான ஒத்திசைவுடன் இருக்கின்றன. மனிதனின் மனமும், உணர்ச்சிகளும் மட்டும்தான் ஒத்திசைவாய் இல்லாததற்கா��� காரணங்களாய் இருக்கின்றன. ஏனென்றால் அவன் இவற்றோடு இணக்கமாய் இல்லை. எனவே யோகா என்பதே எல்லாவற்றோடும் இணக்கமாய், ஒத்திசைவாய் இருக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த ஒத்திசைவான சூழ்நிலைக்கு யோகா காரணமல்ல. உயிர்த்தன்மையே அப்படித்தான் இருக்கிறது. படைப்பே அப்படித்தான் இருக்கிறது. அவற்றோடு ஒத்திசைவாய் இருக்கும்போது நீங்களும் அப்படித்தான் இணக்கமாய் இருக்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் இணக்கமாய் இல்லை என்றே பொருள்.\nஇணக்கமாய் இருப்பதையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் தேடிக் கண்டுபிடிக்கவோ, உருவாக்கவோ தேவையில்லை. இவையெல்லாம் நமக்குள் இயல்பாகவே இருக்கும் தன்மைகள். ஆனால் இவற்றை இயல்பற்ற நிலைகளாக நாம் உருவாக்கிவிட்டோம். யோகா என்பது நாம் இயல்பான தன்மைக்கு திரும்பி வருவதற்கான ஒரு கருவி, அவ்வளவுதான்.\nயோகா என்றால் உடலை வளைப்பதா\nஆலோசனையும் தியானமும் மட்டும் வழங்கி விட்டுவிடாமல் யோகாவை பிரதானமாக வழங்குவதன் காரணம் என்ன என்று சத்குருவிடம் பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் கேள்வி எழுப்…\n யோகப் பயிற்சியை எதற்காக நாம் செய்ய வேண்டும் இப்படி யோகாவைப் பற்றி எழும் சில அடிப்படையான கேள்விகளைக் களையும்வண்ணம் சத்குருவின் உர…\nயோகாசனம் - சில அடிப்படை விளக்கங்கள்\nஆசனப் பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார், பல நோய்களில் இருந்தும் தன்னைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:31:04Z", "digest": "sha1:ZNYNYGLTFOZOTXRQXRHXVGOILSH5LRXL", "length": 9237, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின��� ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.\nமக்கள் சீனக் குடியரசு நிர்வாகப் பிரிவுகள்\nஅன்ஹுயி 安徽 Ānhuī 皖 wǎn ஹெஃபெய் 合肥 Héféi கவுண்டி மட்டம்\nபுஜியான் 福建 Fújiàn 闽 mǐn ஃபுசூ 福州 Fúzhōu கவுண்டி மட்டம்\nகுவாங்டாங் 广东 Guǎngdōng 粤 yuè குவாங்சூ 广州 Guǎngzhōu கவுண்டி மட்டம்\nஹாய்னான் 海南 Hǎinán 琼 qióng ஹாய்கூ 海口 Hǎikǒu கவுண்டி மட்டம்\nஹேபேய் 河北 Héběi 冀 jì ஷிஜியாஷுவாங் 石家庄 Shíjiāzhuāng கவுண்டி மட்டம்\nஹெய்லோங்ஜியாங் 黑龙江 Hēilóngjiāng 黑 hēi ஹார்பின் 哈尔滨 Hā'ěrbīn கவுண்டி மட்டம்\nஹெய்நான் 河南 Hénán 豫 yù செங்சூ 郑州 Zhèngzhōu கவுண்டி மட்டம்\nஹுபேய் 湖北 Húběi 鄂 è வூஹான் 武汉 Wǔhàn கவுண்டி மட்டம்\nஹுனான் 湖南 Húnán 湘 xiāng சாங்ஷா 长沙 Chángshā கவுண்டி மட்டம்\nஜியாங்சூ 江苏 Jiāngsū 苏 sū நான்ஜிங் 南京 Nánjīng கவுண்டி மட்டம்\nஜியாங்சி 江西 Jiāngxī 赣 gàn நான்சாங் 南昌 Nánchāng கவுண்டி மட்டம்\nஜிலின் 吉林 Jílín 吉 jí சாங்சுன் 长春 Chángchūn கவுண்டி மட்டம்\nலியாவோனிங் 辽宁 Liáoníng 辽 liáo ஷென்யாங் 沈阳 Shěnyáng கவுண்டி மட்டம்\nகிங்ஹாய் 青海 Qīnghǎi 青 qīng சினிங் 西宁 Xīníng கவுண்டி மட்டம்\nஷாண்டோங் 山东 Shāndōng 鲁 lǔ ஜினான் 济南 Jǐnán கவுண்டி மட்டம்\nஷாங்ஷி 山西 Shānxī 晋 jìn தைவான் 太原 Tàiyuán கவுண்டி மட்டம்\nசிச்சுவான் 四川 Sìchuān 川 chuān or 蜀 shǔ செங்டு 成都 Chéngdū கவுண்டி மட்டம்\nயுனான் 云南 Yúnnán 滇 diān or 云 yún குன்மிங் 昆明 Kūnmíng கவுண்டி மட்டம்\nசெஜியாங் 浙江 Zhèjiāng 浙 zhè ஹாங்சூ 杭州 Hángzhōu கவுண்டி மட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2015, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:29:35Z", "digest": "sha1:YZ5CVBNWQHLIA23MI36W5KSW3THRJBPZ", "length": 9338, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வானியற்பியலாளர்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 8 ஆம் நூற்றாண்டு வானியலாளர்கள்‎ (2 பக்.)\n► அண்டவியலாளர்கள்‎ (1 பகு, 44 பக்.)\n► ஆர்வார்டு கணிப்பாளர்கள்‎ (2 பக்.)\n► கதிர்நிரலியலாளர்கள்‎ (1 பக்.)\n► கதிர்வீச்சு வானியலாளர்கள்‎ (12 பக்.)\n► கலிலியோ கலிலி‎ (1 பகு, 3 பக்.)\n► குறுங்கோள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (25 பக்.)\n► கோள் அறிவியலாளர்கள்‎ (2 பகு, 27 பக்.)\n► சிறுகோள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (49 பக்.)\n► தமிழ் வானியலாளர்கள்‎ (1 பகு)\n► நாடுகள் வாரியாக வானியலாளர்கள்‎ (58 பகு)\n► நிலாவியலாளர்கள்‎ (3 பக்.)\n► பெண் வானியலாளர்கள்‎ (2 பகு, 293 பக்.)\n► மாந்தக் கணிப்பாளர்கள்‎ (3 பக்.)\n► வங்காள வானியலாளர்கள்‎ (1 பக்.)\n► வான்பொருள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (8 பகு, 4 பக்.)\n► வானுயிரியலாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2008, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23131426/Erukkan-LeafBhisma.vpf", "date_download": "2018-06-25T04:08:50Z", "digest": "sha1:X4XPZV26POVBPGER32H4LABAEB7BMAVC", "length": 15418, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Erukkan Leaf.. Bhisma.. || எருக்க இலையும்.. பீஷ்மரும்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.\nமகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.\nபீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.\nஅவரைப் பார்த்த பீஷ்மர், ‘மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன\n ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.’\nபீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், ‘இதற்கு என்ன பிராயச்சித்தம்’ என்று வியாசரிடம் கேட்டார்.\n ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி’ என்றார் வியாசர்.\nஅதையடுத்து பீஷ்மர், ‘என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்’ என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.\nவியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, ‘பீஷ்மா எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் ‘அர்க்க பத்ரம்’. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்திய���கும்’ என்றார்.\nஅதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.\nஅவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், ‘வருந்தாதே தருமா ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.\nஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70124", "date_download": "2018-06-25T04:29:22Z", "digest": "sha1:KGRBOVWW2GIVB6K3SZAJGAUQWL7LKTDD", "length": 13449, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை முடிவு", "raw_content": "\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா »\nவெண்முரசு வரிசையின் ஐந்தாவது நாவலாகிய ‘பிரயாகை’ நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் அதற்கென எல்லைகள் தெளிவற்ற ஒரு வடிவத்தை நான் உருவகித்துக்கொள்வதுண்டு. அதன் ம���யமாக அமையும் ஒன்றை முதலில் கண்டுகொள்வேன். பெரும்பாலும் அது தற்செயலாக அமைவதாகத்தான் இருக்கும். முந்தைய நாவல்களில் எங்கோ அதற்கான தொடக்கமும் இருக்கும்.\nஎழுதத் தொடங்கியதுமே நாவல் அதன் விசையில் என்னை கொண்டுசெல்லும். ஒன்றுடன் ஒன்று நிரப்பிக்கொண்டு தன் வடிவத்தைத் தானே அடைந்துவிடும். அவ்வாறு வடிவம் திரண்டு வருவதுதான் எழுதுவதிலுள்ள இன்பம் என்பது. நாவல் முதிர்ந்து தன் இறுதியை நெருங்கும்போதுதான் அதன் முழு வடிவம் ஓரளவேனும் கண்ணுக்குத்தெரியும். முழுமை நிகழ்ந்ததும் அந்த ஒருமை சற்று திகைப்படையச்செய்யும். எழுதுவதிலுள்ள இயக்கவிசை என்பதே நாம் இப்படி நம்முள் உறையும் ஒன்றை தொட்டுத் தொட்டு துலக்கிக்கொள்வதுதான்.\n‘பிரயாகை’ என்றால் நீர்ச்சந்தி. ஐந்து பிரயாகைகளைக் கொண்ட கங்கையை பாஞ்சாலி என எண்ணியது மட்டுமே இந்நாவலின் தொடக்கம். துருவன் தற்செயலாக அமைந்தது. ஐந்து கணவர்கள் கொண்டவள் மட்டும் அல்ல திரௌபதி என்பதை இந்நாவலில் ஐந்து என்னும் எண் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காணும் வாசகன் உணரமுடியும்.\nஅவளுடைய கதைதான் இது. அவளுடைய தோற்றுவாய்தான் நாவலின் தொடக்கம். அவள் பெருகியெழும் கணத்தில் முடிகிறது. நீரில் தொடங்கி நெருப்பில். என்னையறியாமலேயே நிகழ்ந்துள்ள இந்த தலைகீழாக்கத்தை முடிந்தபின் வியப்புடன் கவனித்தேன். மகாபாரதத்தில் அவள் நெருப்பின் மகள். பின்னர் கங்கையுடன் ஒப்பிடப்படுகிறாள். இதில் அவள் கங்கையென எழுகிறாள். நெருப்பாக ஆகிறாள்.\nஒரு நாவலின் அகக்கட்டுமானம் என்பது அதன் படிம ஒருமை என்பதே என் எண்ணம். அது முற்றிலும் தன்னிச்சையாக, கனவுக்குரிய ஒருமையுடன், நிகழவேண்டும். அதன் புறவய இணைப்புகளை தகவல்கள் சார்ந்து அமைப்பதும் சில விடுபடல்களை அமைப்பதும் சற்றே செயற்கையான பணி. ஒரு வகை முடைதல் அது. அவற்றில் அனைத்தையும் முடைந்துசென்றாலும் சிலவற்றை வேண்டுமென்றே விட்டுவிட்டிருக்கிறேன். அடுத்த நாவல்களால் நிறைக்கப்படுவதற்காக.\nநேற்று முன்தினம் 18-1-2015 அன்றுதான் இறுதி அத்தியாயத்தை எழுதினேன். அதை முடித்துவைக்க ஒரு கதையை எண்ணியிருந்தேன். அதை முற்றிலும் மறந்துவிட்டேன். அரங்கசாமியிடம் அந்தக் கதை எங்காவது சொல்லியிருக்கிறேனா என்று கேட்டேன். நினைவில் இருந்து எழவே இல்லை. ஆகவே இன்னொன்���ை எழுதினேன். சொற்கள் வழியாக அதை நினைவுகூர முடியுமென்று நம்பி. அது இம்முடிவை நிகழ்த்தியது. அக ஆழம் கொள்ளும் வழிகளை வாழ்நாளெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறேன். தொட்டறிய முடிவதில்லை, மீண்டும் இனிமையாக தோற்கடிக்கப்பட்டேன்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’\nTags: பிரயாகை, பிரயாகை முடிவு\nமுடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை\nஅருகர்களின் பாதை 18 - டோலாவீரா\nஅறம் - மனிதரும் எதிரீடும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-14/serial/139246-tamil-magan-series.html?artfrm=magazine_hits", "date_download": "2018-06-25T04:22:21Z", "digest": "sha1:3PQ23H7DB7MLSRTSL6PWIPWBWEEYTNP6", "length": 20966, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8 | Tamil Magan's Ramya series - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nஜூனியர் விகடன் - 14 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nதேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம் - ப.சி-க்கு அடுத்த செக்\n“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா\n“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...\nமறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nசெம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்\nதிடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு\nகார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 1நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14நான் ரம்யாவாக இருக்கிறேன் - 15நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28நான் ரம்யாவாக இருக்கிறேன்\nதமிழகக் காவல்துறையின் டாப் தலைகள் அத்தனை பேரும் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்தனர். நீள் வட்ட டேபிளைச் சுற்றியிருந்த அத்தனை நாற்காலிகளும் நிரம்பியிருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அங்கிருந்த தலைகளின் பெருமையால் தெரிந்தது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சண்முகநாதன், சென்னை சிட்டி கமிஷனர் ராம்சிங், ஜாயின்ட் கமிஷனர்கள், ஃபாரன்ஸிக் டிபார்ட்மென்டில் இருந்து ஃப்ரெட்ரிக், சைபர் க்ரைம் டிபார்ட்மென்டில் இருந்து மஜூம்தார், கொலைச் சம்பவம் நடந்த ஏரியாக்களின் ஏ.சி-க்கள் டி.சி-க்கள், ஏரியா �\nமறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்\nசெம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்\nகடந்த் 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி �...Know more...\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/08/90.html", "date_download": "2018-06-25T04:00:35Z", "digest": "sha1:VE2QXKAI3G2HJW6UDFSJ3E7XHGMHRKQF", "length": 25915, "nlines": 329, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: 90களில் எஸ்.பி.பியின் குரல் எப்படியாக இருந்தது", "raw_content": "\n90களில் எஸ்.பி.பியின் குரல் எப்படியாக இருந்தது\nஎண்பதுகளில் ராஜாவின் இசையில் பெரிய போட்டியின்றி பல பாடல்களைப் பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர் எஸ்.பி.பி. சம வயது ஆட்கள் என்பதால் தொடர்ந்து பயணித்த அவர்களுக்குள் இயல்பாய் வாடா போடா தோழமை உருவானதில் ராஜாவின் இசையில் எஸ்.பி.பி தன் குரலில் பல வித்தைகளை பயின்று பார்க்க எதுவாக அமைந்த காலகட்டம் அது. எனினும் ராஜாவின் பிடியில் மூக்கணாங்கயிறு இருந்ததையும் கவனிக்கலாம்.\"எனக்கு இதெல்லாம் வேணும் , அவற்றைக் கெடுக்காமல் நீ எப்படி வேணா பாடிக்கோ\" என்று ஒரு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை ராஜா எஸ்.பி.பிக்கு வழங்கியிருக்கிறார் என்பது போன்ற உணர்வைக் கொடுப்பவை எண்பதுகளில் ராஜாவிடம் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள்.\n90-களில் எஸ்.பி.பி இந்திய சினிமாவில் பல மொழிகளில் டிமாண்ட் இருந்த உச்ச நிலையை எட்டிய வளர்ந்துவிட்ட பாடகர். சினிமா பாடல்கள் பாடுவதில் இசையமைப்பாளர்கள் சொல்வதைத் தாண்டியும் தனது கற்பனைகளால் சிம்பிள் மெட்டுகளையும் சிலாகிக்க வைக்கும் வகையில் மெட்டுக்களை தனதாக்கும் வல்லமையை அவர் தனது அனுபவத்தால் பெற்ற காலகட்டமாய் என்னளவில் பார்க்கிறேன்.\nஎண்பதுகளிலேயே அவருக்கு அப்படியான திறமை கைகூடிய ஒன்றுதான் என்பது 'ஆடி மாச காத்தடிக்க' ,' சிங்காரி சரக்கு ','ஏஞ்சோடி மஞ்சக் குருவி' போன்ற சில பாடல்கள் காட்டிக் கொடுக்கும் எனினும் அவர் அத்தனை சுதந்திரமாய் இயங்கவில்லை என்பது தொண்ணூறுகளின் பாடல்களை ஒப்பு நோக்க உணரலாம். கவனிக்க, இங்கே தொண்ணூறுகளின் பாடல்களுக்கும் எண்பதுகளின் பாடல்களுக்கும் ஒப்புமைப்படுத்தவில்லை, எஸ்.பி.பியின் குரலின் மாற்றங்கள் இவ்விரு காலகட்டங்களில் எப்படி இருந்தது என்பது மட்டுமே பேசு பொருள். போக மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் , தமிழை தனது தாய் மொழிக்கு நிகராக உள்வாங்கி பிரதிபலிக்கும் இயல்பும் தொண்ணூறுகளில் கூடி வந்திருப்பதையும் கவனிக்கலாம்.\nபல மொழிகளில் பாடும் வாய்ப்புகளால் எண்பதுகளைவிட தொண்ணூறுகளில் எஸ்.பி.பி தமிழில் பாடிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. இந்த இடைவெளியில்தான் எஸ்.பி.பிக்கென இருந்த பல வாய்ப்புகளை ராஜா மனோவிற்கு வாரி வழங்கத்தொடங்கினார் என்றால் மிகையில்லை. எனினும் அவ்வப்போது குறிப்பிடும்படியான பாடல்களை எஸ்.பி.பி பாடிக்கொண்டு ராஜாவிடமிருந்து பெரிய இடைவெளி விழுந்துவிடமால் பார்த்துக்கொண்டார். அப்படி பாடிய பாடல்கள்தான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஓ பட்டர் ஃப்ளை, போவோமா ஊர்கோலம் போன்றவை.\nமேற்சொன்ன பாடல்களிலும்கூட ராஜாவின் மெட்டுக்களை மிகக் கவனமாக கையாண்டிருப்பார் எஸ்.பி.பி. ஆனால் இதே காலகட்டத்தில் ராஜாவின் பல சிம்பிள் மெட்டுகளில் எஸ்.பி.பியின் அதகளங்களை ரசிக்கலாம். மூக்கணாங்கயிறு தன்னிடமிருந்து நழுவதைக்கூட மறந்து ராஜாவே எஸ்.பி.பியின் ரசிகனாய் மாறி 'அவன் போக்கிலேயே போகட்டும்' என்று விட்டுவிட்டாரோ என்று தோன்ற வைக்கிற அளவிற்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு பாடிய பாடல்களாக என் ரசனையில் சில பாடல்கள் உண்டு. இவை எல்லோருக்குமான ரசனையில் இருக்கும் மெட்டுக்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் எஸ்.பி.பியின் குரல் ஜாலம் என்ற அடிப்படையில் அணுகினால் இனி உங்களுக்கும் அவை பிடித்துப் போகும் பாடல்களாகிவிடும் என்பது உறுதி.\n'வைகாசி வெள்ளிக்கிழம தானே ஒரு ஜோரான திருநாளு' ராசா மகன் படத்தின் இந்த பாடலில் ஆரம்பம் முதல் இறுதிவரை என்ன என்னவோ வித்தைகளை காட்டிக்கொண்டே இருப்பார் குரலில். சங்கீத ஜாதி முல்லைப் போன்ற கடினமான பாடல்களைக் கூட கல்லூரி கல்ச்சுரல்ஸ் தொடங்கி சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் எளிதாய் யாரேனும் அச்சு அசலாய் பாடிவிடுவதை கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்.சிம்பிளான மெட்டு எ��்று எளிதாய் கடந்துவிடும் வைகாசி வெள்ளிக்கிழமை போன்ற பாடல்களை இம்மாதிரி பாடல் நிகழ்ச்சியில் தேர்வு செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த பாடலின் ஆரம்பத்தில் தந்தன தந்தான தந்தனன என ஒரு வித துள்ளலுடம் எஸ்.பி.பி ஆரம்பிக்கும் அந்த ஆலாபனைப் போன்ற பகுதியை எஸ்.பி.பி பாடியதில் பத்து சதவிகிதம்கூட வேறு யாராலும் கொண்டுவந்துவிட முடியாது. மெட்டு சிம்பிள்தான் ஆனால் இந்த பாடலில் எஸ்.பி.பியின் விஸ்வரூபம் ஆச்சர்யமூட்டும் வகையிலானது.\n'கோழி கூவும் நேரத்தில கோலம் போட்டு பாக்கலாமா' வண்ண வண்ண பூக்களின் இந்த பாடலில் குரலிலேயே சரசத்தை நூறு சதம் கொண்டு வந்திருப்பார். காட்சி வடிவம் பாலு மகேந்திராவா என கேட்க வைக்கும் அளவிற்கு கேவலமாக இருக்கும். பிரசாந்ந்தின் செத்தவன் கையில் வெற்றிலைப் பாக்கு முகபாவத்தையும் மீறி பாடலின் சூழலை நிலை நிறுத்தும் எஸ்.பி.பியின் குரல். இந்த பாடலில் 'கேக்கலாமா','பாக்கலாமா' என்கிற வார்த்தைகளை எஸ்.பி.பி உச்சரிக்கும் தொனியைக் கவனித்தால் நிஜமாகவே அவர் காமத்தில் முயங்கி முணகுகிறாரோன்னு தோண்றும் வகையில் அத்துனை தத்ரூபமாக இருக்கும்.\n'தளுக்கி தளுக்கி வந்து ' கிழக்கு வாசலின் இந்த பாடலில் கடகடவென ஓடும் தாளக்கட்டில் மண் மணக்க தமிழனாகவே மாறிவிட்ட எஸ்.பி.பியை ரசிக்கலாம். தமிழின் ல,ள,ழ, ர,ற,ன,ணஅத்தனை நெளிவு சுளிவு உச்சரிப்புகளையும் தடதடக்கும் மெட்டில் அசால்ட்டாய் பாடியிருப்பார். 'மஞ்ச வாத்து நடைய பாத்து' ,'கொஞ்ச வார புளியங்காத்து' என்று இப்பாடலில் வரும் இடங்களில் எஸ்.பி.பியின் உச்சரிப்பிற்காக ரிவைண்ட் செய்து கேட்க வைக்கும். 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி' பாடலை இசைக் கல்லூரிகளில் பாடமாய் வைக்க வேண்டும் என்பது போல எஸ்.பி.பி ஒரு முறை சொல்லியிருந்தார். ஆர்கஸ்ட்ரேசன் மற்றும் மெட்டிற்காக அவர் ராஜாவைப் புகழ்ந்து அப்படி சொல்லியிருந்தார். அதே போல மிகச் சாதாரண மெட்டுகளை எப்படியெல்லாம் மெருகூட்ட இயலும் என்பதற்கு பாடமாய் இந்த தளுக்கி தளுக்கி பாடலையும் பாடமாய் வைக்கலாம் . அந்த அளவிற்கு இப்பாடலில் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் சுவரஸ்யங்களைக் கொட்டிக் குவித்திருப்பார்.\nபொன்னுமணி படத்தின் 'ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு கொடுத்தா' ,கும்பக்கரை தங்கைய்யாவின் 'பாட்டு படிக்கும் குயிலே' மற்றும��� கோயில் காளையின் 'அட மானா மதுரையில' பாடல்களில் எக்ஸ்பிரஷன்களில் ஜானகிக்கு எஸ்.பி.பி கொடுக்கும் சவால் அத்தனை சுவாரஸ்யமானது.\nதெம்மாங்கு மெட்டு என்ற போதும் நகர மக்களையும் வசீகரித்த மெட்டான 'என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி ' பாடலில் இரண்டாவது சரணத்தில்தான் எஸ்.பி.பியின் எண்ட்ரி இருக்கும்.இவரின் போர்ஷனில் வரும் ஆலாபனையும் அதைத் தொடர்ந்து மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே என்று ஆரம்பிக்கும் போது அந்தக் குரலில் இருக்கும் காதலும் அவ்வளவு ரசனையானது. 'மங்கை பேரும் என்னடி ' என்கிற போது 'என்னடி' ஐ அழுத்தமாய் உச்சரித்து 'உன் பேரைச் சொல்லியே ஆக வேண்டும்' என்று கட்டளையிடுவது போல பாடிவிட்டு பிறகு பாடல் முடியும் நேரத்தில் அதே 'என்னடி'யை ப்ளிஸ் பேரைச் சொல்லேண்டி என்று கெஞ்சுவது போலவும் , கொஞ்சுவது போலவும் மாற்றிப் பாடும் லாவகம் எஸ்.பி.பிக்கு சிந்தனை மொழியும் தமிழாய் மாறிவிட்டிருக்குமோ என்று தோண்ற வைக்கும். இதே பாடலில் 'கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண் சிரிக்கும் சுந்தரியே' என்கிற இடத்தில் சுந்தரியே என்கிறபோது சின்னதாய் போகிற போக்கில் அடிச்சு விடும் அந்த சங்கதிக்கு பாடல் பதிவின் போது உடன் இருந்தவர்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.\nஎத்தனையோ பாடல்கள் இருக்க இந்தப் பாடல்களை மேற்கோள் காட்டியதற்குக் காரணம் சின்சியராக பாட வேண்டிய அவசியமில்லாமல் ஜாலியாய் பாடுகிற இம்மாதிரியான மெட்டுக்களில்தான் சினிமா பாடல்கள் பாடுவதில் எஸ்.பி.பிக்கு என்று இருந்த தனித்துவங்களை நிறைய கவனிக்க முடியும் என்பதே.\nபிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-1...\n90களில் எஸ்.பி.பியின் குரல் எப்படியாக இருந்தது\nதொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை \"எழுத்துலக நாயகி\"...\nஓர் பெண்ணின் பார்வையில் தரமணி திரைப்படம்.Taramani ...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nIsmat Chughtai இஸ்மத் சுக்தாய் - யார் இவர் \nபுகழ் இழந்தால் என்ன நடக்கும் \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன���முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t90118-topic", "date_download": "2018-06-25T04:44:57Z", "digest": "sha1:IVZMRW4MDNABZDOID7EZ44UJSZVNM4HP", "length": 20132, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்���ரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஉலகெலாம் எனத் தொடங்குவது இறைவனோட வாக்கு. நாம் அவ்வளவுதான் என நினைக்கிறோம். மறைமலை அடிகளுடைய ஆசிரியராக இருந்த சூளை சோமசுந்தர நாயக்கர் இதுபற்றி ஒரு தனிக்கட்டுரையையே எழுதியிருக்கிறார். எட்டு புள்ளி அளவில் அச்சில் 40 பக்கம் அந்தக் கட்டுரை வரும்.\nசூளை சோமசுந்தர நாயக்கர், சைவ சண்ட மாருதம் என்று பெயர் பெற்றவர். அவர் சொல்கிறார் பெரிய புராணம் 4286 பாடல்களும் நடராசப் பெருமானுடைய வாக்கு. சேக்கிழார் பாடியது என்று சொல்லாதே என்பார். இதற்கு தர்க்க ரீதியாக பல காரணங்கள் காட்டுகிறார். பலபட ஆராய்ச்சி செய்து கூறுகிறார்.\nஉலகெலாம் என்று ஆண்டவன் தொடங்கினான் என்றால் அதை எப்படி முடிக்கணும்னு இறைவனுக்குத்தானே தெரியும் என்று கேட்கிறார். நான் என் முன்னே உள்ள குடிநீர் பாட்டிலைக் காட்டி இந்த பாட்டிலை என்று சொல்ல ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கப்புறம் என்ன சொல்லப்போகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். நான் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டால் இந்தப் பாட்டிலை. என்ன பண்ணச் சொல்றீங்க என்று அன்பர்கள் முகம் கேட்கும் கேள்விதான் எழுமே ஒழிய நான் சொல்ல வந்ததை வேறு ஒருவர் சொல்ல முடியுமா. என்ன பண்ணச் சொல்றீங்க என்று அன்பர்கள் முகம் கேட்கும் கேள்விதான் எழுமே ஒழிய நான் சொல்ல வந்ததை வேறு ஒருவர் சொல்ல முடியுமா அது போல உலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா\nஉலகெலாம் என்பதை கடவுள் வானொலியாக (அசரீரியாக) வெளியே சொன்னார். மற்றவற்றை சேக்கிழார் உள்ளிருந்து உள்ளொலியாக (சரீரியாக) சொன்னார் என்று பல காரணங்களைக் காட்டுவார் சூளை சோமசுந்தர நாயக்கர் அவர்கள்.\n(மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய ‘திருமந்திரச் சிந்தனைகள் புத்தகத்தில் இருந்து)\nஆக பெரியபுராணம் சிவபெருமானால் சேக்கிழார் வாயிலாக பாடப்பட்டது என அறிகிறோம்.\nபெரிய புராணம் முதல் பாட்டு\nபாடல் எண் : 1\nஉலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத் தாடுவான்\nமலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nஎவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.\nபெரிய புராணம் கடைசி பாட்டு\nஎன்றும் இன்பம் பெருகும் இயல்பினால்\nஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட\nமன்று ளார்அடி யாரவர் வான்புகழ்\nநின்றது எங்கும் நிலவி உலகெலாம்.\nஎக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மே லும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேர வையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெரு மானின் அடியவருடையவும்ஆன, பொருள்சேர்புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்.\nRe: பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா\nஉலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankuthiray.blogspot.com/2015/04/blog-post_21.html", "date_download": "2018-06-25T04:16:35Z", "digest": "sha1:626GQSMK3MUOXL3RKXCMZPGVGJGWYJOP", "length": 19333, "nlines": 71, "source_domain": "mankuthiray.blogspot.com", "title": "டான் குயிக்ஸாட்டின் விநோத மிருகம்", "raw_content": "\nடான் குயிக்ஸாட்டின் விநோத மிருகம்\nஐரோப்பாவின் முதல் நவீன நாவல் டான் குயிக்ஸாட் (Don Quixote). இதன் ஆசிரியர் மிகெல் டி செர்வாண்டிஸ் (Miguel De Cervantes). இவரை ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் முன்னோடி எனக் கொண்டாடுகிறார்கள். 1604ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஸ்பானிய நாவல் அதுவரை இருந்து வந்த நெடும்புனைவுகளுக்கு மாற்றான வாசிப்பனுவம் தந்தது. போர்கள், வீர சாகசங்களைக் கிண்டலுடன் விவரித்தது. இந்த நாவல் அன்றைய ஐரோப்பா இலக்கிய உலகத்தில் கொண்டாடப்படத் தொடங்கிய அதேநேரத்தில் செர்வாண்டிஸ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னாலும் இரண்டுமுறை அவர் சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அல்ஜீரியாவில் சிறைக் கைதியாகவும் அடிமையாகவும் இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு.\nமிகெல் டி செர்வாண்டிஸ் 1547ஆம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிடில் பிறந்தவர். இவரும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல் முதலில் கவிதைகளைத்தாம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து சொற்களுடனான தன் போரை விட்டுவிட்டு நிஜமான ஒரு போரைச் சந்திக்கச் சென்றார். எழுதுகோலை விட்���ுவிட்டு ஆயுதங்களைக் கையில் எடுத்தார். இத்தாலியில் இருந்த ஸ்பானிஷ் ராணுவப் பிரிவில் வீரனாகச் சேர்ந்தார். லெப்னட்டோ போரில் (Battle of Lepanto) செர்வாண்டிஸ் ஸ்பானிஷ் படைப் பிரிவின் சார்பாகப் போர் புரிந்தார். அது நடந்தது 1571ஆம் ஆண்டில். இப்போரில் செர்வாண்டிஸ் படுகாயம் அடைந்தார். அவருடைய இடதுகை காயத்தால் முழுவதும் செயலிழந்து போனது.\n1575ஆம் ஆண்டு செர்வாண்டிஸும் உடன் போர் புரிந்த அவருடைய தம்பி ரோட்ரிக்கோவும் உடல் பலவீனமானதால் ஸ்பெயின் திரும்ப முடிவெடுத்தனர். அவர்கள் திரும்பும்போது கடற்கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அல்ஜீரியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அவர்களுடைய பெற்றோர் செர்வாண்டிஸையும் ரோட்ரிக்கோவையும் மீட்கப் பெரிதும் முயன்றனர். அவர்களுடைய உடைமைகளையும் சொத்துகளையும் விற்றனர். பலரிடமும் கடன் கோரிப் பெற்றனர்.\nபெற்றோரின் விடா முயற்சியின் விளைவாக செர்வாண்டிஸின் தம்பியாகிய ரோட்ரிக்கோ (Rodrigo) 60 பொற்காசுகளுக்கு (60 Ducats) 1577ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டார். செர்வாண்டிஸுக்கு அவர்கள் 250 பொற்காசுகளைத் தொகையைப் பிணயமாகச் செலுத்தச் சொன்னார்கள். அவர் செய்த பெரும் பாவம், ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதுதான். அதுவும் ஸ்பானிஷ் அரசர் இரண்டாம் பிலிப்பின் (Philip II) மூன்றாவது மனைவி எலிசபத் மறைவுக்குப் பிறகு அவர் குறித்து 1569ஆம் ஆண்டு எழுதிய நினைவஞ்சலிக் கவிதைகளுக்காக அவருக்கான பிணயத் தொகை அதிகரிக்கப்பட்டது. அரசர் காசு கொடுப்பார் என நினைத்து கொள்ளையர்கள் பிணயத் தொகையை அதிகரித்திருப்பார்கள். ஆனால் செர்வாண்டிஸின் பெற்றோர்கள்தான் அந்தத் தொகையைச் செலுத்தினர். அதற்கு அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.\nவிடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியும் அவரையும் அவர் தம்பியையும் விடுவிக்க அவர் குடும்பம் பெற்ற கடன் சுமை அவர் மீது விழுந்தது. உடைமைகள் எல்லாம் விற்கப்பட்டிருந்தன. கடனை அடைப்பதற்கான உடல் வலிமையை சிறைவாசம் காரணமாக இழந்திருந்தார். அதனால் அவர் ஒரு யோசனைக்கு வந்தார். இயல்பிலேயே எழுத்தார்வம் இருப்பதால் நாடகங்கள் எழுதலாம் என முடிவுசெய்தார். அந்நாட்களில் ஸ்பெயினில் நாடகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அதனால் நாடகங்களில் பணிபுரிபவர்களின் நல்ல ���ருமானம் கிடைத்தது. செர்வாண்டிஸும் மேடை நாடகங்களுக்குக் கதை எழுதினார். நாட்டுக்குத் திரும்பிய 1580ஆம் ஆண்டிலே தன்னுடைய சிறை அனுவங்களை வைத்து இரு நாடகங்களை - El Trato de Argel (The Treaty of Algiers), Los Baos de Argel (The Baths of Algiers) - எழுதினார். அதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அவரது நினைப்பு நனவாகவில்லை. இரு நாடகப் பிரதிகள் மட்டுமே மேடை ஏறின. எழுத்தை நம்பி வாழ முடியாத சூழலே அவருக்கும் வாய்த்தது.\nவேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என முடிவுக்கு வந்தார். அப்போது வேலை கிடைப்பது கொஞ்சம் எளிதான காரியமாக இருந்திருக்க வேண்டும். ஸ்பானிய படைகளுக்கான உணவுப் பொறுப்பாளராகப் பணியாற்ற வேலை கிடைத்தது. கிராமம் கிராமமாகச் சென்று உணவுப் பொருள்களைப் பெற்றுத் படைப்பிரிவுக்குத் தர வேண்டும். அது ஒரு பிரயோஜனம் இல்லாத வேலை. அதை வெகுதாமதமாகத்தான் செர்வாண்டிஸ் தெரிந்துகொண்டார். அதற்குள் சில பிரச்சினைகள் எழுந்தன. செர்வாண்டிஸ் உணவுப் பொருளைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.\nசிறையில் இருந்து திரும்பிய பிறகு இனி வேலை பார்க்கக் கூடாது. முழு நேர எழுத்தாளனாக இருக்க நினைத்தார். ஆனால் தினப்பாடுக்கு அவர் பெரும்பாடு பட்டார். 1585ஆம் ஆண்டு செர்வாண்டிஸ் தன் முதல் குறுநாவல் லா கலடியாவை (La Galatea) கொண்டுவந்தார். ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் அந்த நாவல் வரவேற்பைப் பெறவில்லை.\n1604ஆம் ஆண்டின் இறுதியில் செர்வாண்டிஸ் தன் புதிய நாவலான டான் குயிக்ஸாட்டை (முதல் பகுதி - El ingenioso hidalgo don Quijote de la Mancha) எழுதி முடித்தார். அதன் எழுத்துப் பிரதியைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுமதிக்காக அரச பொறுப்பிலிருப்பவர்களுக்கும் கொடுக்கிறார். 26-செப்டம்பர்-1604ஆம் நாளில் வல்லோடொலிட் அரசவை அதிகாரிகளால் நாவலை அச்சடிக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 1605ஆம் ஆண்டு தொடக்கத்திலே டான் குயிக்ஸாட்டின் முதல் பதிப்பு வெளிவருகிறது. அதை அச்சிட்டபோதும் விற்பனைக்குக் கொண்டுவந்தபோதும் நாவலாசிரியர், பதிப்பாளர் இருவருக்குமே அது வெற்றி பெறும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை.\nஆனால் நாவல் பெரும் வரவேற்பைப் பெற்று, விற்பனை துரிதமடைகிறது. அருகிலிருக்கும் அரகான் நாட்டிலும் போர்ச்சுகல் நாட்டிலும்கூட நாவலை அச்சடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 1605ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் நாவல் ஏறத்தாழ ஐந்து பதிப்புகளைக் கண்டிருந்தது. நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்நாவலை அடுத்தடுத்த பாகங்களில் நெடும் புனைவாகத் தொடர்ந்து எழுத நினைத்து அயராது இயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய துருதிஷ்டம் விடவில்லை.\n1605ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வல்லாடிலோட் நகரத்தில் எஸ்குய்வா (Esgueva) ஆற்றுப்பாலத்துக்கு அருகில் கத்தோலிக்க ராணுவத்தைச் சேர்ந்த டான் கஸ்பார் டி எஸ்பிலிட்டா (Don Gaspar de Ezpaleta) என்னும் தளபதியை அடையாளம் தெரியாத இருவர் வாளால் தாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே யாரோ வருவதைக் கண்டு அந்த இரு நபர்களும் தப்பிச் சென்றனர்.\nகஸ்பாரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கஸ்பார் உதவி வேண்டி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த குடியிருப்பு ஒன்றின் அருகில் வந்து விழுந்து வேதனையில் கத்தினார். அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த செர்வாண்டிஸ் காயம் அடைந்த அந்த மனிதர் வலியால் துடித்த குரலைக் கேட்டு வழிப்போக்கன் ஒருவன் துணையுடன் கஸ்பாரைத் தூக்கிச் சென்று வீட்டிற்குள் கொண்டுவந்தார். அவனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் முயற்சிகள் பலன் அளிக்காமல் கஸ்பார் இறந்தார்.\nவல்லாடொலிட் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. டி செர்வாண்டிஸூம், அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆக செர்வாண்டிஸூக்கு இது மூன்றாம் சிறைவாசம். அவருடைய புதிய நாவலுக்கு அங்கீகாரம் கிடைத்துவரும் வேளையில் அதை அனுபவிக்க முடியாமல் சிறைச்சாலையில் கிடந்தார் செர்வாண்டிஸ்.\nநீதி விசாரணையின்போது இறந்துபோன கஸ்பார் செர்வாண்டிஸின் மகளையோ அவருடைய தங்கையின் மகளையோ விரும்பி இருந்ததாகவும் அதனாலேயே செர்வாண்டிஸ் கோபம்கொண்டு கஸ்பாரைக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றக் காவலுக்குப் பிறகு செர்வாண்டிஸின் குடும்பத்தினருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கு விசாரணை முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டனர். செர்வாண்டிஸின் நாயகன் கிஹாட்டி விநோத மிருகம் என நினைத்து காற்றாலையுடன் சண்டைபோடுவான். கேலிக்குரியதாக நினைத்த அந்தக் காட்சி செர்வாண்டிஸின��� வாழ்க்கையுடன் பார்க்கும்போது உண்மையில் கேலியாகத் தோன்றவில்லை.\nமிக்கேல் செர்வாண்டிஸின் டான் குயிக்ஸாட் தமிழில் சிவ. முருகேசனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/1-2016.html", "date_download": "2018-06-25T03:57:15Z", "digest": "sha1:BSNRNCUJKMI3XIWZNPLOGATSZLVEX2MQ", "length": 10483, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-பிப்ரவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nதோனி: எந்த மேட்ச்ல சிக்ஸடிச்சு ஜெயிக்க வைக்கனும்னும் தெரியும், எந்த மேட்சுல யுவிய சிக்க வைக்கனும்னும் தெரியும் http://pbs.twimg.com/media/CaC5XZoUAAEysBs.jpg\nஇன்னொரு தடம் T20 ஆடுறேன், T20 வேர்ல்ட் கப் ஆடுறேன்னு எங்க ஏரியா பக்கம் உன்ன பார்த்தேன். . . http://pbs.twimg.com/media/CaC9XYBUkAAz2sE.jpg\nவிஜய் அண்ணா வை பார்த்தவுடன் தலைவா ௭ன்று தான் முதலில் கூப்பிடுவோம் சிறந்த வழிகாட்டி தலைவன் ஒருவனே அது #தளபதி மட்டுமே 😍\nயுவராஜ இல்லாம வேர்ல்ட் கப் வாங்கிருக்க மாட்டோம் தெரியுமா அதுக்காக கபில்தேவ டீம்ல சேத்துக்க முடியுமா அதுக்காக கபில்தேவ டீம்ல சேத்துக்க முடியுமா\nஅகதியாய் வந்து வாழ்ந்துபார் தெரியும் மண்ணின் வாசமும் தாயின் பாசமும் வாழ்வின் நேசமும் \" எப்படி வலிக்கும் என்று\nT20 ரேங்கிங்ல இந்தியா 1st ன்றத பாக்குறத விட ஆஸிகாரன் எட்டாவதுல இருக்கான்றத பாக்கும்போதுதான் இன்பHoney வந்து பாயுது Eyeனிலே.\nநான் அழைக்காமல் இன்று என்னை தேடி வந்திருக்கிறீர்கள், உங்களை வாங்க என்று கூட அழைக்க முடியவில்லையே.. -- பிணம்\nஹர்பஜன் சிங், இந்திய அணி மேனேஜருடன் சம்பள விவாதத்தில் இருந்த போது... http://pbs.twimg.com/media/CaDBL9_UcAE04rZ.jpg\nபாண்டே கேப்டன ஒரு பேட்டி எடுக்கனும்..கேப்டன் வலது கால் தரைல படாம இடது காலால பாண்டே மூஞ்சில மிதிக்கிறத பாக்கனும்..\nயுவி டூ ஆஸ்திரேலியா யுவினா பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா பழைய 20-20 ரெக்காட்ட எல்லாம் பாரு http://pbs.twimg.com/media/CaC-C0VVAAAC8EW.jpg\nமௌனம் நல்லது தான், ஆனால் எல்லா இடங்களிலும் மௌனமாக கடந்து செல்லாதீர்கள், பேச வேண்டிய இடங்களில் பேசி விடுங்கள்......\nசினிமா என்றுஒன்று இல்லாமல் இருந்தால் காதலில் தோற்றால் மது அருந்த வேண்டும் என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது #இது உண்மையே இத சொன்னா நம்மல🏃\nஇங்கன எரிஞ்சிட்ருக்றது ஆஸ்திரேலியா காரனோட வயிற்றெரிச்சல் மட்டும் இல்ல, டோனி ஹேட்டர்ஸோட வயிற்றெரிச்சலும் தான்\nஆஸ்திரேலியா எட்டாவது இடம், நாம யாருக்கும் எட்டாத இடம் 💪💪💪 #கபீம்குபாம் http://pbs.twimg.com/media/CaDJcdVWkAAc9p9.jpg\nகாயம் ஏற்படும் முன்னே மருந்து போடுவதால் என்ன பயன் என்பது போல் தான், பிரியும் முன்னே நீ தரும் ஆறுதல் பேச்சும்... http://pbs.twimg.com/media/CaDdxhJUYAIh9Jj.jpg\nகேன்சரையே ஜெயிச்சு வந்தவன், இந்த விமர்சனங்கள் எல்லாம் யுவிக்கு எம்மாத்திரம் #Yuvi http://pbs.twimg.com/media/CaDKJyLUMAA4cdR.jpg\nபொய் ஒன்று எழுதினேன் கவிதையானது #பொய்யதிகாரம்\nMean while அனுஷ்கா சர்மா டூ கோலி சீரியஸ் முடிஞ்சதும் அப்பிடியே கடையான்ட வாங்க 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CaDFgT3UUAAFZvY.jpg\nபார்த்தோம் சிரித்தோம் பழகினோம் துடித்தோம் தவித்தோம் திரிந்தோம் உலாவினோம் இணைந்தோம் கலந்தோம் இன்புற்றோம் இறுதியில் மணந்தோம் வேறு வேறாய் 😷\nஒரு சந்தோஷ் நாராயணன் காதல் பாடல் மாதிரி காதலிக்கணும்😍😍😍😍 ஆசை ஒரு புல்வெளி மோகத்திரை மனசுல சூரக்காத்தே ஆகாயம் தீ பிடிச்சா ஏ சண்டக்காரா 😍😍😍😍😍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?id=56&Show=Show&page=11", "date_download": "2018-06-25T03:52:54Z", "digest": "sha1:UFNUXV6UNOKR3VFFLSHEDC3AQ3HHCKA7", "length": 54964, "nlines": 685, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nதிங்கள், ஜூன் 25, 2018,\nஆனி 11, விளம்பி வருடம்\nபொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார்\nஎட்டு வழிச்சாலை: வி. ஐ. பி. , க்கள் நிலங்களில் அளவீடு பணி\nஇன்றைய(ஜூன்-25) விலை: பெட்ரோல் ரூ. 78. 55, டீசல் ரூ. 71. 22\n10 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுது சட்டசபை\nபோலி கடிதம்: தேர்தல் கமிஷன் விளக்கம்\nநிரவ் மோடிக்கு இ - மெயிலில் 'கைது வாரன்ட்'\nமானசரோவர் பயணம் : மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பிப்பு\nஎல்லை தாண்டி ஆயுதம், போதை மருந்து, கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள்\nஇன்று காஷ்மீர் செல்கிறார் நிர்மலா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமோடியை சந்திக்கிறார் ஷெசல்ஸ் அதிபர்\nரூ.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகமல் கட்சியின் பாடல்கள் இன்று வெளியீடு\nமீண்டும் துருக்கி அதிபராகிறார் எர்டோகன்\nஎய்ம்ஸ் சென்ற பிரதமர் மோடி\nமேலும் தற்போதைய செய்திகள் »\nதொடரும் கைதுகள்; சிக்கினார், கவுதமன்\nராணுவ அதிகாரி மனைவி கொலை; மேஜர் சிக��கினார்\nசவுதி பெண்களுக்கு டிரைவிங் உரிமை கிடைத்த கதை\nஇங்கிலாந்து ராணுவம் நடத்திய ‘வெஸ்டர்ன்’ விமான சாகச நிகழ்ச்சியில் சாகசம் புரிந்த விமானப்படை வீரர்கள்.\nஇந்த மரங்கொத்தியின் அழகு பார்ப்பவர் மனதையும் கொத்தி செல்கிறது. இடம்: கோவை-வீரகேரளம்.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை\nபுதுடில்லி: பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, ...\nபள்ளி மாணவர்களுடன் மதிய உணவருந்திய கலெக்டர்\nரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டுமா\nபோலி கடிதம்: தேர்தல் கமிஷன் விளக்கம்\nநிரவ் மோடிக்கு இ - மெயிலில் 'கைது வாரன்ட்'\n10 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுது சட்டசபை\nஇன்றைய(ஜூன்-25) விலை: பெட்ரோல் ரூ.78.55, டீசல் ரூ.71.22\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி\nபஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஹ்ரைனில் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது. பஹ்ரைன் இந்தியன் பள்ளியை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் உட்பட ...\nஅகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்\nநடமாடும் தெய்வமாய் நம்மிடை நூறாண்டு வாழ்ந்த மகான் கா ஞ்சி மகான் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் .காஞ்சி மடத்தில் 68 வது ...\nபார் வெள்ளி 1 கிலோ\n'எமர்ஜென்சி' காலத்தில் கற்ற இருண்ட பாடங்கள் இன்று எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட நாள்\nகடந்த, 1975 - 1977 வரை அமல்படுத்தப்பட்ட, 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையின் போது, நாட்டில் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் தன் அனுபவங்களை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பகிர்ந்துள்ளார். அவர் ...\n25 ஜூன் முக்கிய செய்திகள்\nபுதுடில்லி: 'கொடூரங்கள், வன்முறைகளால், எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என்பதை, ஜாலியன் ...\nவெற்றி நிச்சயம்: பா.ஜ., நம்பிக்கை\nகோல்கட்டா: லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்த லில், மேற்கு வங்கத்தில், 26 ...\nதுடிப்பான அதிகாரிகளுக்கே பதவி உயர்வு\nபுதுடில்லி : 'அரசு துறைகளில் பணியாற்றும் செயலர்கள் மற்றும் கூடுதல் செயலர்கள், சமூகத்தில் ...\nதகுதி நீக்க வழக்கு: 17 பேர் புதிய மனு\nதினகரன் ஆதரவு, 18 எம்.���ல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், 17 பேர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், ...\nபுதுடில்லி:வாராக்கடன் மற்றும் கடன் மோசடி களில் சிக்கித் தவிக்கும், 11 பொதுத்துறை வங்கிகளின் ...\n8 வழிச்சாலை மிகவும் அவசியம்\nஓமலுார்:''நாட்டின் வளர்ச்சிக்கு, பசுமை வழிச்சாலை அவசியம்,'' என, சேலத்தில், முதல்வர் ...\nகோவிலில் ஆகம விதி மீறலா\nதிருச்சி:'ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை' என, கோவில் ...\nபொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை ...\nஸ்டாலினுக்கு 1 மணி நேர முதல்வர் ஆசை\nமதுரை: ''முதல்வர் பதவியில் ஒரு மணிநேரமாவது இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றுள்ளார்,'' என, மதுரையில் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஸ்ரீரங்கத்தில் மறைந்த முதல்வர் ஜெ.,விற்கு பிரசாதம் வழங்கிய அதே இடத்தில் நின்று, ... மேலும் படிக்க\nவன்முறையால் பிரச்னையை தீர்க்க முடியாது என மோடி திட்டவட்டம்\nகலைந்த கூட்டத்தால் காலியான இருக்கைகள்:நேருவை முதலமைச்சர் என குறிப்பிட்ட எம்.பி.,\n26 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்; மேற்கு வங்க பா.ஜ., நம்பிக்கை\nஅரசியல் முதல் பக்கம் >>\n109வது பிறந்த நாள்: தாத்தா அசத்தல்\nமதுரை: மதுரையை சேர்ந்த பெருமாள் தாத்தா 109வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். விளாங்குடி விவேகானந்தா நகர் பெருமாள் தாத்தா கூறியதாவது: 1910ல் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் பிறந்தேன். 12 வயதில் மதுரை வந்தேன், 1936 மெஜூரா கோட்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். 1941 ராஜம்மாளை திருமணம் செய்தேன். ...மேலும் படிக்க\nமேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை\nஇயற்கை ஆர்வலருக்கு ரஜினி ரசிகர்கள் மரியாதை\nபொது முதல் பக்கம் >>\nமருத்துவக்கழிவு ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு\nகூடலுார்: நீலகிரி மாவட்டம், நாடுகாணி அருகே, மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரிகளை, பொதுமக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி வழியாக, நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதிக்கு, கேரளா மாநிலத்தில் இருந்து, மருத்துவ கழிவுகளை லாரிகளில் ஏற்றி வருவதாக, ...மேலும் படிக்க\nபோலி ஏ.டி.எம்., மோசடி வழக்கில் 3 பேர் கைது : ஆடி கார் உட்பட ரூ. 1 கோடி பொருட்கள் பறிமுதல்\nஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை\nஇறந்து பிறந்த குழந்தை: மர்மமாக புதைத்த தாய்\nசம்பவம் முதல் பக்கம் >>\nகமிஷனுக்காக சாலை பணியை நிறுத்திய எதிர்க்கட்சியினர்''அநியாயத்துக்கு கொள்ளை அடிக்குறாங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த ஊரைச் சொல்றீர் ஓய்...'' என, கேட்டார் குப்பண்ணா.''வேலுார்ல இருந்து திருப்பதிக்கு, ஆந்திரா மாநில அரசு பஸ்களை இயக்குறாங்க... பஸ் ஸ்டாண்ட்ல ...மேலும் படிக்க...\nதமிழக, காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்: சிலர், படம் வெளியாகும் முன் பேசுகின்றனர்; பின், காணாமல் போகின்றனர்; சிலர் பேசுவதே புரியவே இல்லை. டவுட் தனபாலு: எதையும் வெளிப்படையாக விமர்சிக்கும் உங்களுக்கு, இந்த விஷயத்தில் என்னாச்சு... தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும், போராட்டங்களை நீங்க மேலும் படிக்க...\n* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம். ...\nகல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைக்கு சிக்கல் சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா\nகல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்ய, தமிழக அரசு அறிவித்து உள்ள சலுகை திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக கூறப் படுகிறது. எனவே, 'வரன்முறை திட்டத்திற்கு, சட்ட ... (3)\n8 வழிச்சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் (10)\nமருத்துவமனையில், நோயாளியை பார்க்க செல்பவர்கள் நடந்து கொள்ள வேண்டியது குறித்த, ஆலோசனைகளை வழங்கும், நோய் கூற்றியல் மருத்துவர், அஜிதா பொற்கொடி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் ...\nநடுநிலை செய்திகளை வெளியிட அஞ்சியதில்லைவி.கார்மேகம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, நாளிதழ்கள் என்றால், அன்றாட நிகழ்வுகளை மட்டும் செய்தியாக வெளியிடும் என்ற தாக்கம், மக்களிடையே உள்ளது.'தினமலர்' நாளிதழில், அன்றாட செய்திகள் மட்டுமின்றி, ...\nதமிழ்நாடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் அற்புதமான ஒவிய கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது.65 ஒவியர்கள் வரைந்த சுமார் 300க்கும் அதிகமாக ஒவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.கோவில் சிற்பம் உயிர்பெற்றால் என்ன நடக்கும்,க்யூபிக்ஸில் ...\nநிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது...\nகடந்த ஏழு ஆண்டுகளாக தினமலர் இணையதளத்தில் வாரம் தவறாமல் இடம் பெறும் நிஜக்கதை பகுதியினை பாராட்டி விஸ்வ ஸம்வாத் கேந்திரம் அமைப்பின் சார்பி்ல் நாரதர் விருது வழங்கப்பட்டது.தினமலர் இணையதளத்தி்ல் வேறு எங்கும் படிக்க முடியாத பல பகுதிகள் இடம் பெற்றுள்ளது அதில் ஒன்றுதான் நிஜக்கதை.இந்த நிஜக்கதை ...\nதரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் சப்ளை பாதுகாப்பு : கம்பங்களுக்கு தேவையில்லை; பாதிப்பு குறைவு 6,500 கி.மீ., கேபிள் பதிக்கும் பணி துவக்கம் ஜூன் 25,2018\nசென்னை மாநகர் முழுவதும், மின் கம்பங்களுக்கு பதில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக, மின் சப்ளை செய்யும் திட்டத்தில், முதல் ...\nரவுடிகள் ஒழிப்பு படை : கமிஷனர் உத்தரவு\nதடகளத்தில் இந்தியாவிற்கு இரண்டு தங்கம் : மால்டா நாட்டில் சென்னை மாணவர் ...\n12 இடங்களில் நிலங்களின் வகைப்பாடு... மாற்றம் : சி.எம்.டி.ஏ., நிர்வாகம் புதிய ... (1)\nகடைசி நேரத்தில் ஜெர்மனி வெற்றி\nவர்த்தகம் முதல் பக்கம் »\nநஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம்\nவீட்டுக்கடன் வட்டி உயர்வை சமாளிக்க எளிய வழிகள்\nசினிமா முதல் பக்கம் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் ...\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது ...\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ...\nமீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா\nதெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் ...\nதிலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் ...\nமோகன்லாலின் லூசிஃபர் ; ஜூலை-18ல் துவக்கம்\nசெமபோத ஆகாதே படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nDr. S.அனிதா MBBS படப்பூஜை\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nபிறரை இழிவாக பேசுபவரா நீங்கள்\nநம்மிடமே இருக்கு மருந்து: பனங்கற்கண்டு\nமதுரை காமராஜர் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி\nகலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள்\n10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆதார் சமர்ப்பிக்க உத்தரவு\nவயிறுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு\nஉலகின் மிகப் பெர���ய உலோக, '3டி பிரின்டர்'\nகூகுளின் புதிய, 'குவான்டம்' சில்லு\nபூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம்\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்\nஅருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம்\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ஷெட்டில் நிலைநிறுத்தம்\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nசத்குரு, நிறுவனர் ஈஷா அறக்கட்டளைவயது கூடும்போது ஞானம் வராமல், துன்பம் வருதேன் / யார் ஆன்மீகவாதி / 'நான் உடல் இல்லை' என்பதை உணராவிட்டால்...நியாயமாக ஒரு மனிதனுக்கு, வயது ...\nதுப்புறியும் சாம்பு -ஒரு சிரிப்பு போலீஸ்\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டம்\nபாரதியார் வாழ்வில் பல்சுவைக் காட்சிகள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: குடும்ப விவகாரத்தி்ல் நல்ல தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நெருங்கிய நண்பருக்கு உதவுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.\nநாநல மென்னும் நலனுடைமை அந்நலம்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, திருவெற்றியூர் பாரதி பாசறை சார்பில் 6வது ஆண்டு திருப்புகழ் நிறைவு மற்றும் முப்பெரும் விழா திருவொற்றியூரில் நடந்தது. இதில் மறைமலை அடிகளாரின் திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை ...\n>> மேலும் நகரத்தில் நடந்தவை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மதுரை திண்டுக்கல் தேனி கோவை பொள்ளாச்சி ஊட்டி உடுமலைபேட்டை திருப்பூர் வால்பாறை\nஆன்மிகம்மகா கும்பாபிஷேகம்நான்காம் கால பூஜை - காலை, 6:00. மகா கும்பாபிஷேகம் - காலை, 9:00 முதல். மகா அபிஷேகம் - பகல், 12:00. இடம்: கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் கோவில், மாதவரம், சென்னை - ...\n'தினமலர்' தவிர்த்து பிற தினசரிகளை பார்த்தாலே, மனம் வேதனைப்படுகிறது. எவ்வித நல்ல எண்ணமும் ...\n'நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே' என 'மெட்ராஸ்' படத்தில் கவிதை எழுத துவங்கி 'நெஞ்சமெல்லாம் ...\nநான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா\nஉரிமையை மீட்போம்...உரிமையை மீட்போம்... (1)\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\n// 'முடிவுக்கு வந்தது இன்ஸ்., ராஜ்ஜியம்' // உங்களின் இம்சை ராஜ்ஜியம், அடிமைகளால் நடத்தப்படும் ...\nமேலும் இவரது (303) கருத்துகள்\nஅரசு எது செய்தாலும் தவற்றை சுட்டிக்காட்டுவது அனைவரின் கடமை, போராடுவது மக்களின் உரிமை, ...\nமேலும் இவரது (189) கருத்துகள்\nபிளாஸ்டிக்கை நாடு முழுவதும் தடை செய்வதே உண்மை ஆக்சனாக இருக்கும்.. அப்படி நாடு முழுக்க தடை ...\nமேலும் இவரது (130) கருத்துகள்\nநன்றி நண்பரே. எந்த கட்சியையும் சாராமல் தவறுகளை யார் செய்தாலும் தவறு என்று என்னால் இயன்ற வரை ...\nமேலும் இவரது (129) கருத்துகள்\nமோகன்லால் சுகாதியா என்று ஒரு ஆளுநர் ஒருத்தர் இருந்தார் அவர் ராஜபவனை தமிழ்நாடு காங்கிரஸ் ...\nமேலும் இவரது (127) கருத்துகள்\nஇவனெல்லாம் இவனது மாணவர்களுக்கு என்னதான் சொல்லிக்கொடுப்பானோ... இவனிடம் படிக்கும் மாணவர்களை ...\nமேலும் இவரது (124) கருத்துகள்\nபேப்பர்ல கொடுத்தா துடைச்சு போட்டுடறார் -ன்னு இந்த ஏற்பாடு ...... சூப்பரு ..... பாஜக ஆட்சியில் ...\nமேலும் இவரது (121) கருத்துகள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பயிற்சி வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர்\n25 சதவிகித மானியம்: ரூ.25 லட்சம் கடன் | விவசாய மலர்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்\nகவர்ச்சியான, 'மி பாக்கெட் ஸ்பீக்கர் 2' | டெக் டைரி\nஅனுபவம்: செம்ம வெயிட்டு மெனு நீங்கள் சாப்பிட தயாரா\nஐ.ஆர்.சி.டி.சி., வழங்கும் சுற்றுலா பயணங்கள் | சுற்றுலா\nஅமித் ஷா பார்த்த ஜோதிடம் | டெல்லி உஷ்..\nவளர்ச்சியின் வாசல் திறக்கும் போது... | சிந்தனைக் களம்\nகாவிரி ஆணையத்துக்கு எதிர்ப்பு (31)\nகாஷ்மீரை பிரிக்க விடமாட்டோம் (28)\nகாங்கிரசை மக்கள் ஒதுக்கி தள்ளுவர் (39)\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை (44)\nமுதல்வர் பதவி கிடைக்க சுக்ரப்ரீத்தி யாகம்\nதடைகளை கடந்து வந்தது காவிரி ஆணையம் (20)\nசோனியா, ராகுலிடம் பேசியது என்ன (21)\nஎட்டு வழி சாலை எதிர்ப்பு மழுங்கியது\nகூடுதல், 'நீட்' தேர்வு மையங்கள் (16)\nமோடியை பாராட்டும் அதிகாரிகள் (24)\nஇந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)\nவின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)\nகுரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)\nஉலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்ப��க்கப்பட்டது(1967)\nபிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)\nஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்\nஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்\nஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nவிளம்பி வருடம் - ஆனி\nமாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் [...] 1 days ago\nஇரண்டு கொடி, இரண்டு பிரதமர் நீக்கப்பட்டுவிட்டது. இரண்டு [...] 1 days ago\nமத்திய நிதி அமைச்சர் ஜெட்லி ஒரு அறைக்குள் அடைப்பட்டு [...] 3 days ago\nயோகா, உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான பயிற்சி [...] 3 days ago\nவிவசாய வளர்ச்சி தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. எந்த [...] 4 days ago\nமஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்த திலீப் என்ற விவசாயி, [...] 4 days ago\nசூரினாமின் பரமரிபோ நகர் சென்றடைந்த எனக்கு சிறப்பான [...] 4 days ago\nஎத்தனை பொய் வழக்குகளை அரசு போட்டாலும் அவற்றை என்னுடைய [...] 4 days ago\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் [...] 4 days ago\nஎங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் [...] 4 days ago\nகிராமப்புற திட்டங்களுக்கு செலவு செய்வது அதிகரித்துள்ளது. [...] 4 days ago\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு [...] 9 days ago\nபியூஸ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் [...] 11 days ago\nஉங்களில் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எவ்வாறு [...] 13 days ago\nசுனந்தாபுஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சாட்சியங்கள், [...] 19 days ago\nநாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் [...] 21 days ago\nகர்நாடகாவில் உள்ள மாட்டூர் கிராமத்திற்கு சென்று [...] 51 days ago\nபருவமழையால் வால்பாறை நகரத்தின் குடிநீர் ஆதாரமாக ...\nபனி போர்த்திய மலைகளுக்கு முன்னால் பசுமையுடன் ...\nலாரியில் அளவுக்குஅதிகமாக வைக்கோலை ஏற்றி அதன் மீது ...\nவிருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் ...\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரில் ...\nமழை பெய்ததை தொடர்ந்து பழநி அருகே கணக்கன்பட்டி ...\nதிண்டுக்கல் அருகே மருதாசிபுரம் பகுதியில் ...\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்ப���ன வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/05/10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2714377.html", "date_download": "2018-06-25T04:07:27Z", "digest": "sha1:B7VEILAUO5DRC72ZZI6XZJLVUHBW2LCS", "length": 6309, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "10 இடங்களில் வெயில் சதம்- Dinamani", "raw_content": "\n10 இடங்களில் வெயில் சதம்\nதமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.\nஅதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் வேலூரில் 107 டிகிரி வெயில் பதிவானது. இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகன்னியாகுமரி, திருத்தணி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பரவலாக மழை பெய்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது : வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-25T03:42:58Z", "digest": "sha1:OJGQZDKX25B4OOPS4YEEHBUVBPQD4QQO", "length": 4179, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தீர்ப்பளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் ம��லமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தீர்ப்பளி யின் அர்த்தம்\n(இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்து) சட்டபூர்வமாகத் தீர்ப்பு வழங்குதல்/நியாயம் கூறுதல்; முடிவு சொல்லுதல்.\n‘குற்றவாளிக்கு ஏழு ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70125", "date_download": "2018-06-25T04:28:00Z", "digest": "sha1:QGJ7IYZXDZDMUE7YBH4VNQ36DX2E3VIP", "length": 10634, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’", "raw_content": "\n« கரிய பட்டில் வைரம்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’\nபொதுவாக வெண்முரசு நாவல்களின் பிரசுரமாகும் பகுதிகளுக்கு ஏழெட்டு பகுதிகள் முன்னதாகத்தான் நான் எழுதிச்சென்றுகொண்டிருப்பேன். சிலசமயம் பதினைந்து பகுதிகள் கூட முன்னதாக சென்றிருக்கிறேன். நீலம் நெருக்கடியை சந்தித்தது. அன்றன்று எழுதி அன்றன்று பிரசுரமாக வேண்டியிருந்தது. காரணம் அது அன்று என்ன தோன்றுகிறதோ அதனடிப்படையில் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க அது கனவு.\nபிரயாகையில் ஒரு தொடர்ச்சி இருந்தது. ஆகவே தொடர்ந்து எழுதிச்செல்ல முடிந்தது. ஆனால் ஒரு ஒழுக்கு முடிந்து அடுத்தது தொடங்குவதில் இடைவெளி நிகழ்ந்தது. மனம் எழவேயில்லை. நாள்கள் ஓடிச்சென்றன. அன்னைவிழி 1 தொடங்கும்போது மறுநாள் பிரசுரமாகவேண்டியிருந்தது. தொடர்ச்சியாக நெருக்கடியிலேயே எழுதமுடிந்தது. பலநாட்கள் மதியத்தில் கதையை பெற்று இரவுக்குள் வரைந்து கொடுத்திருக்கிறார் ஷண்முகவேல். அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.\nபொதுவாக அடுத்த நாவலுக்காக சற்று இடர்படுவேன். இருட்டில் முட்டி முட்டி அலைவேன். எங்கோ ஒரு திறப்பு நிகழும். நீலம் பல அலைக்கழிப்புகளுக்குப்பின் ஆரம்பித்தது. பின் பிரயாகைக்கும் பலநாட்களாகியது. பிரயாகைக்குப்பின் அடுத்த நாவலுக்கு இன்னொரு வடிவத்தை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் பிரயாகையை முடிப்பதற்குள்ளாகவே இப்படி இந்நாவல் தொடங்கிவிட்டது எனக்குள்���ே. இனி எழுதவேண்டியதுதான் மிச்சம்.\n19-1-2015 அன்று காலையில் நாவலை தொடங்கினேன். வெண்முகில் நகரம். இந்திரப்பிரஸ்தம் முகிலவனாகிய இந்திரனின் நகர். வெண்முகிலின் ,மின்னலின், மழையின், வானவில்லின் நகர். கனவின், வீரியத்தின், வேட்கையின், படைப்பூக்கத்தின் நகரம்.\nசிறிய இடைவேளை. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நாவல் வெளிவரும். ஏனென்றால் 15 பகுதிகளாவது நான் முன்னால் சென்றாகவேண்டும்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\nதினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:26:53Z", "digest": "sha1:DQ6DNKLD5OGXEMSDOQEQVH5SSHWM36OS", "length": 14742, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரிப் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருசியப் புரட்சி (1917) பகுதி\nஆயுதமேந்திய தொழிலாளிகளும் படைத்துறையினரும் பிடிபட்ட காவல்துறையினரை இழுத்துச் செல்லுதல் - பெட்ரோகிராடு, 1917\n8 – 12 மார்ச்சு 1917 [பழைய பாணி 23 – 27 பெப்ரவரி]\nஉருசியப் பேரரசின் மணிபகுடத் துறப்பு, உருசியக் குடியரசு உருவாக்கம்; உருசிய இடைக்கால அரசு மற்றும் பெட்ரோகிராடு (தொழிற்சங்கம்) சோவியத்தின் இரட்டை ஆட்சி\nஉருசிய அரசுப் படை குடிமக்கள் (பெண் தொழிலாளிகள்)\nதளபதி செர்கி காபலோவ் (பெட்ரோகிராடு இராணுவ மாவட்டம்) அலெக்சாண்டர் சைலப்னிகோவ், பிறர்\n1917இன் பெப்ரவரிப் புரட்சி (உருசிய மொழி: Февра́льская револю́ция; IPA: [fʲɪvˈralʲskəjə rʲɪvɐˈlʲʉtsɨjə]) அவ்வாண்டில் உருசியாவில் நிகழ்ந்த இரு புரட்சிகளில் முதலாவதாகும். இது அன்றைய நாளில் தலைநகராக விளங்கிய பெட்ரோகிராடை ஒட்டி (இன்றைய நாள் சென் பீட்டர்ஸ்பேர்க்), மார்ச்சு மாதத்தில் மகளிர் தினத்தன்று (யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக் கடைசி) நிகழ்ந்தது.[1] இந்தப் புரட்சி தலைநகரில் அதனைச் சுற்றியப் பகுதிகளில் மட்டுமே ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களுக்கே நிகழ்ந்தது. இந்தப் புரட்சியின்போது பெருந்திரளான மக்கள் மறியலும் காவல்துறைக்கும் சிறப்புக் காவல் படையும் உருசியப் பேரரசிற்கு நம்பிக்கையானவர்களாக கடைசிவரை விளங்கிய ஜென்டார்மெசுக்களுமிடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்தன. புரட்சியின் கடைசி நாட்களில் உருசிய படைத்துறையும் புரட்சியாளர்களுடன் இணைந்தனர். இந்தப் புரட்சியின் உடனடி நிகழ்வாக சார் மன்னராக விளங்கிய நிக்கலாஸ் II தமது மணிமகுடத்தைத் துறந்தார்; இதன்மூலம் உரோமானாவ் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன் உருசியப் பேரரசும் முடிவுற்றது. சார் மன்னருக்கு மாற்றாக இளவரசர் ஜார்ஜ் இல்வோவ் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசு தாராளவாதிகளும், அரசியல் சீர்திருத்தம் வேண்டிய சோசலிசவாதிகளும் இணைந்து உருவாக்கிய கூட்டணியாகும். இவர்கள் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித்துறையையும் உருசிய அரசமைப்பு மன்���த்தையும் அமைத்தனர். அதேநேரத்தில் சோசலிசவாதிகள் பெட்ரோகிராடு தொழிலாளர் பேரவையை உருவாக்கி இடைக்கால அரசுடன் இணைந்து ஆட்சி நடத்தியது; இது இரட்டை ஆட்சி முறைமை என அழைக்கப்பட்டது.\nஎந்த தலைவரும் இன்றி முறையானத் திட்டமிடலும் இன்றி இந்தப் புரட்சி கலையத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் உருசியா பல பொருளியல் மற்றும் சமூக சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. இவை முதல் உலகப் போர் தாக்கங்களால் மேலும் மோசமடைந்தது. உணவுக்காகப் போராடியவர்களும் மறியலில் ஈடுபட்ட தொழிற்சாலை பாட்டாளிகளும் படைத்துறையிலிருந்து வெளியேறிய படைவீரர்களும் ஒன்று சேர்ந்தனர். படைத்துறையிலிருந்து மேலும் பலர் விலக, அரசருக்கு நம்பிக்கையான பாடைவீரர்கள் தொலைவில் உலகப்போரின் கிழக்கு முனையில் ஈடுபட்டிருக்க தலைநகரம் குழப்பத்தில் ஆழ்ந்தது. சார் மன்னரை எளிதில் வீழ்த்த முடிந்தது.\nபெப்ரவரிப் புரட்சியை அடுத்து அதே ஆண்டில் அக்டோபர் புரட்சி உருவானது; இந்தப் புரட்சியில் போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் உருசியாவில் சமூக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் சோவியத் ஒன்றியம் உருவாகவும் வழி வகுத்தனர்.\n↑ மகளிர் தின வரலாறு. ஐக்கிய நாடுகள் அவை வலைத்தளம்.\nஉருசியப் புரட்சி/உருசிய உள்நாட்டுப் போர்\nபெண்கள் உரிமைகளுக்கான எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2016, 01:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:46:01Z", "digest": "sha1:HA3GAWKCSAJ4ANP4F6BWMAFFMMI4JNIJ", "length": 10134, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பத்தூர் : 9 ஆம் வகுப்பு மாணவன் மீது தீ வைப்பு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»வேலூர்»திருப்பத்தூர் : 9 ஆம் வகுப்பு மாணவன் மீது தீ வைப்பு\nதிருப்பத்தூர் : 9 ஆம் வகுப்பு மாணவன் மீது தீ வைப்பு\nதிருப்பத்தூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் , மாடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பிற்காக மாணவன் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த இருவர் மாணவனை அருகில் உள்ள மாந்தோப்பிற்கு தூக்கி சென்று மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த மாணவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவலர்கள் தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.\nதிருப்பத்தூர் : 9 ஆம் வகுப்பு மாணவன் மீது தீ வைப்பு\nPrevious Articleவகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nNext Article கோவை: சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம்\nவேலூரில் சூறாவளிக் காற்று – வாழை மரங்கள் சேதம்\nவாணியம்பாடி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பலி\nகாத்திருப்புப் போராட்டம்: குறவன் இன மக்கள் கைது\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/vikatan-tamil-cinema-news_8.html", "date_download": "2018-06-25T04:24:06Z", "digest": "sha1:23KV4S3YU3C4YYNZLATTMJWILYQGXS2S", "length": 4653, "nlines": 43, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Vikatan Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\n'ஜில்லா' - ஒரு கண்ணோட்டம்\n'வீரம்' - ஒரு கண்ணோட்டம்\nசினிமாவாக உருவாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை\n'ஜில்லா' - ஒரு கண்ணோட்டம்\n* மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படி ஒரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் 'ஜில்லா' என்று பெயர்.* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட்…\n'வீரம்' - ஒரு கண்ணோட்டம்\nவிஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் 'வீரம்'. இப்படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.சிவாவின்…\nசினிமாவாக உருவாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து இலங்கை ராணுவத்தால் அவமானகரமான முறையில் கொலைசெய்யப்பட்டவர் இசைப்பிரியா. இவரின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. படத்திற்கு…\nபொங்கல் பண்டிகையை ஒட்டி 'ஜில்லா' மற்றும் 'வீரம்' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றன. விஜய் மற்றும் மோகன்லால் நடித்த 'ஜில்லா' படம் இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.…\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ - என்ட்ரி ஆகியிருக்கிறார் வடிவேலு. தற்போது அவர் நடித்து வரும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் பெரும் பகுதி முடிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-06-25T04:23:32Z", "digest": "sha1:N54JAI5HVHQCEWBALOFCUSX4EB4XF63E", "length": 4560, "nlines": 112, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: இரங்கல் செய்தி", "raw_content": "\nசெவ்வாய், 17 அக்டோபர், 2017\nநம்முடன் கடலூர் OT தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் தோழர். T. ராஜா அவர்களின் தகப்பனார் திரு.தியாகராஜன் அவர்கள் நேற்று 16.10.2017 இரவு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2.00 .மணிக்கு கடலூர் OT தொலைபேசி நிலையம் எதிரே உள்ள அவரது இல்லத்திலிருந்து(1, தேசாய் செட்டி தெரு, கடலூர் OT) புறப்பட்டு பச்சையாங்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யபடும்.\nஅவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதீபாவளி பண்டிகைக்கு முன், 2016-2017 ஆண்டிற்கான போ...\n2016-2017 ஆண்டிற்கான போனஸ் ருபாய் 7000/ (ஏழாயிரம்...\nBSNLEU/TNTCWU தமிழ்நாடுதொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/employment-opportunities/6th-and-12th-pass-youngster-wnted-fo-navy-job-116121900043_1.html", "date_download": "2018-06-25T04:19:33Z", "digest": "sha1:2WCLIAFPFHWBJ3GK2LIKY5UP5PEGH7Z7", "length": 11506, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை\nஇந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுகக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர��களும், 6 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றவர்களும், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். http://www.joinindianavy.gov.inஎனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பங்களில் சரியான தகவல்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-1-2017. விரிவான விவரங்களை www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.\nவேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பாத ஐஷ்வர்யா ராய்\n80 வயதிலும் விமானப்பணிப் பெண் வேலை\nவேலை இல்லா பட்டதாரி - 2\nதனுஷின் விஐபி 2 படப்பிடிப்பை தொடங்கி வைத்த சூப்பர் ஸ்டார்\nவேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nசமையல் மற்றும் சுகாதார பணி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi2-12.html", "date_download": "2018-06-25T04:04:02Z", "digest": "sha1:KBQF3DBLVTZ4TBNQWVBIE4HVA2X63RAS", "length": 45219, "nlines": 199, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Thiaga Boomi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம��� செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவ��ந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : மழை\n\"மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ\nகாற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ\nசாவித்திரிக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணம் நடந்த வருஷத்தில், அந்தப் பிரதேசத்தில் வெகு நாள் வரையில் மழை பெய்யவில்லை.\nபுரட்டாசிக் காய்ச்சல் அந்த வருஷத்தைப் போல் கொடுமையாக எப்போதும் இருந்ததில்லையென்று ஜனங்கள் சொன்னார்கள். ஐப்பசி பிறந்து பத்துத் தேதி ஆயிற்று. அப்படியும் மழை இருக்கிற இடமே தெரியவில்லை.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகுடமுருட்டியிலும் ஜலம் குறைந்துவிட்டபடியால், தண்ணீர் மடைச் சண்டைகள் அதிகமாயின.\n இந்த மாதிரி இன்னும் நாலு நாள் காய்ஞ்சால் இந்த வருஷம் பஞ்சந்தான். இப்பவே, விளைச்சல் ஒண்ணுக்குப் பாதிதான் எதிர்பார்க்கலாம்\" என்றான் நல்லான்.\n பகவான் கிருபை பண்ணுவர். மழை சீக்கிரம் வரும்\" என்றார் சம்பு சாஸ்திரியார்.\n\"மழை எங்கே வரப் போறதுங்க, இந்த ஐயமாரு பண்ணுகிற அக்கிரமத்திலே\" என்றான் நல்ல��ன். ஊரில் அந்த வருஷம் மிராசுதார்களுக்கும், குடியானவர்களுக்கும் மனைக்கட்டுச் சண்டை ஏற்பட்டு, கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோபத்தைத்தான் நல்லான் அப்படி வெளியிட்டான்.\n 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' அந்த மாதிரி, நீதான் நல்லானாச்சே, உனக்காகத்தான் மழை பெய்யட்டுமே\nநல்லான் சிரித்துவிட்டு, \"என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே\n நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள் இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்\" என்றார் சாஸ்திரியார்.\nசம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. \"ஒரு வேளை மழை வந்தாலும் வரும்\" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.\nபிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிக��் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.\nமறுநாள் பொழுது விடிந்த பிறகும் மழை நிற்கவில்லை. மழையுடன் காற்றும் பலமாக அடித்தபடியால் ஊரில் எல்லாரும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பாமல் இருந்தார்கள். ஆனால் நல்லானுக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. நேற்று வரை தண்ணீருக்கு ஏங்கிக் கிடந்த வயல்களை இன்று போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. கீத்துக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். ஊரைத் தாண்டி அப்பால் போனதும், எங்கே பார்த்தாலும், ஒரே ஜலப் பிரளயமாயிருந்தது குளத்திலே ஜலம் அலை மோதிக் கொண்டிருந்தது. வயல்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து பெரும்பாலான வரப்புகளை மறைத்துவிட்டது. அவற்றில் நெற்பயிரின் நுனி மட்டும் தெரிந்தும் தெரியாமலும் காணப்பட்டது. வாய்க்கால்களில் ஜலம் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிற்று குளத்திலே ஜலம் அலை மோதிக் கொண்டிருந்தது. வயல்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து பெரும்பாலான வரப்புகளை மறைத்துவிட்டது. அவற்றில் நெற்பயிரின் நுனி மட்டும் தெரிந்தும் தெரியாமலும் காணப்பட்டது. வாய்க்கால்களில் ஜலம் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிற்று ஆகா குடமுருட்டியின் காட்சியை என்னவென்று சொல்வது அப்போது அந்த நதியில் சுழிகளுடனும் சுழல்களுடனும் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம் குடத்தை மட்டுந்தானா உருட்டும் அப்போது அந்த நதியில் சுழிகளுடனும் சுழல்களுடனும் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம் குடத்தை மட்டுந்தானா உருட்டும் மலையைக் கூடவல்லவா உருட்டிக் கொண்டுபோய்விடும் மலையைக் கூடவல்லவா உருட்டிக் கொண்டுபோய்விடும் ஆனால், மலை என்ற நாமதேயம் தஞ்சாவூர் ஜில்லாவில் இல்லாத காரணத்தினால்தான் போலும், அப்போது அந்நதியில் வேருடன் பிடுங்கப்பட்ட மரங்களும் வ���க்கோற் போர்களும் மிதந்து போய்க் கொண்டிருந்தன.\nநல்லான் இந்தக் காட்சியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆற்றில் இன்னும் ஒரு சாண் தண்ணீர் அதிகமானால், வெள்ளம் கரை மீறிவிடும் என்று எண்ணினான். பிறகு அங்கிருந்து சற்றுத் தூரத்திலிருந்த சேரியின் வழியாகச் சென்றான். அந்தச் சேரி அப்போது நாலு பக்கம் ஜலத்தினால் சூழப்பட்ட ஒரு தீவைப் போல் விளங்கிற்று. அந்தத் தீவிற்குள்ளும் ஒரு பகுதியில் ஜலம் வழிந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்கே, சில ஆட்கள் நின்று மண்ணை வெட்டிப் போட்டு அணை கோலிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நல்லான், 'ஐயோ பாவம் சாஸ்திரி ஐயா சொல்றாப்பலே, மழை பெய்தா எல்லாருக்குந்தான் பெய்யறது. ஆனால், சில பேருக்கு, அது சாதகமாயிருக்கு; சில பேருக்கு கெடுதலா முடியுறது' என்று எண்ணினான். அதே சமயத்தில் இன்னோர் எண்ணம் அவன் மனத்தில் தோன்றி அவனுக்கு ஒரு க்ஷணம் நடுக்கம் உண்டாக்கிற்று. அந்தச் சேரிக்குக் கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியில் ஒரு குத்தல் இருந்தது. தப்பித் தவறி அங்கே உடைப்பு எடுத்து விட்டால் சேரி அரோகரா 'சாமி அப்படி ஒண்ணும் வர வேண்டாம்' என்று பிரார்த்தித்த வண்ணம் நல்லான் வீடு திரும்பினான்.\nநல்லானைப் போலவே சம்பு சாஸ்திரியும் அன்று காலை அந்த மழையிலும் காற்றிலும் வெளிப் புறப்பட்டார். ஆனால், அவர் வயல்களுக்குப் போகவில்லை. தடாகத்தில் போய்ப் பிராத ஸ்நானம் செய்துவிட்டு, நந்தவனத்தில் புகுந்தார். அன்று ஏகாதசியாகையால், பஜனை மடத்தில் படங்களின் அலங்காரத்துக்காக அகப்பட்ட வரையில் புஷ்பங்களைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்பாவுக்குப் பெண்ணாகிய சாவித்திரி அந்தப் புஷ்பங்களையெல்லாம் அழகான மாலைகளாகத் தொடுத்து வைத்தாள்.\nசாயங்காலம் கொஞ்சம் மழை விட்டிருந்தபோது, சம்பு சாஸ்திரி சாவித்திரியை அழைத்து, \"அம்மா நல்ல வேளையாய் மழை குறைந்திருக்கிறது. சிறு தூற்றல் தான் போடுகிறது. பஜனை மடத்துக்குப் போய்க் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு வா, அம்மா நல்ல வேளையாய் மழை குறைந்திருக்கிறது. சிறு தூற்றல் தான் போடுகிறது. பஜனை மடத்துக்குப் போய்க் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு வா, அம்மா இன்று சீக்கிரமாகவே பஜனையை ஆரம்பித்து முடித்துவிடவேணும்\" என்றார். \"இதோ போகிறேன், அப்பா இன்று சீக்கிரமாகவே பஜனையை ஆரம்பித்து முடித்துவிடவேணும்\" என்றார். \"இதோ போகிறேன், அப்பா\n இன்னிக்கு ஏகாதசின்னு ஞாபகம் இருக்கோல்யோ சுண்டலுக்குக் கடலை ஊறப் போட்டிருக்கையா சுண்டலுக்குக் கடலை ஊறப் போட்டிருக்கையா\n அதுதான் மழையிலே ஊறிப் போய்க் கிடக்கே\n\" என்று இரைந்து கூப்பிட்டார் சாஸ்திரி. அவன் காதில் விழவில்லை. கிட்டப் போய், ஜாடை காட்டிக் கொண்டே, \"வைத்தி அக்கிரகாரத்திலே எல்லாரிட்டயும் போய், இன்னிக்கு ஏழு மணிக்கே பஜனை ஆரம்பிச்சுச் சுருக்க முடிச்சுடலாம்னு சொல்லிட்டு வா அக்கிரகாரத்திலே எல்லாரிட்டயும் போய், இன்னிக்கு ஏழு மணிக்கே பஜனை ஆரம்பிச்சுச் சுருக்க முடிச்சுடலாம்னு சொல்லிட்டு வா\nவைத்தி அவர் சொன்னதை ஒருவாறு தெரிந்து கொண்டு \"இந்த மழையிலே வீடு வீடா யார் போறது என்னால் முடியாது\nசிறிது நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரி தாமே புஷ்பக் குடலை முதலியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/ayothya/aaruselpadalam.html", "date_download": "2018-06-25T03:43:46Z", "digest": "sha1:M6YC7X5NMLYQCUGYOOMXBCTTH5GCKJGU", "length": 40980, "nlines": 375, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Ayothya Kandam - Aaru Sel Padalam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு த��தி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n11. ஆறு செல் படலம்\nமந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல்\nவரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து\nஅரு மறை முனிவனும், ஆண்டையான் என,\nவிரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;\nபரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர். 1\nமந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,\nதந்திரத் தலைவரும், தரணி பாலரும்,\nஅந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,\nசுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். 2\nசுமந்திரன் முனிவரைக் குறிப்பாக நோக்குதல்\nசுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்\nபொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,\nகொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,\nமுற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். 3\nமுனிவர் சுமந்திரனின் குறிப்பை உணர்தல்\nவாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்,\n'காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்' எனக்\nகோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்: 4\nபரதனுக்கு வசிட்டன் அரசின் சிறப்பை உரைத்தல்\n'வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர்கள்\nஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,\nநீதியும் தருமமும் நிறுவ; நீ இது,\n'தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்\nஅருமை என்பது பெரிது; அறிதி; ஐய\nஇருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,\nதெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்\n'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,\nநள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்\nதெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,\nஉள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. 7\n'தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்\nமா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,\nஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை\nகாவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். 8\n'முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,\nமறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,\nநிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,\nஇறைவரை இல்லன யாவும் காண்கிலம். 9\n'பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்\nஏத்து, வான் புகழினர், இன்று காறும் கூக்\nகாத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,\nநீத��த நீர் உடை கல நீரது ஆகுமால். 10\n'உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;\nவந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த\nஅந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது\nசிந்தனை எமக்கு' எனத் தெரிந்து கூறினான். 11\nவசிட்டன் சொல் கேட்ட பரதனின் அவல நிலை\n'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச்\nசெஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்,\n'நஞ்சினை நுகர்' என, நடுங்குவாரினும்\nஅஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். 12\nநடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்\nஇடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;\nஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,\nதொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்: 13\nஅரசவைக்கு பரதன் தன் கருத்தை எடுத்தியம்புதல்\n'மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்\nதோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,\nசான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,\nஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ\n'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,\nநடைவரும் தன்மை நீர், \"நன்று இது\" என்றிரேல்,\nஇடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது\nகடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ\n'வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்\nபூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,\nமூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்\nகாத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால். 16\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n'நல் நெறி என்னினும், நான் இந் நானில\nமன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;\nஅன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி\nதொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால். 17\n'அன்று எனின், அவனொடும் அரிய கானிடை\nநின்று, இனிது இருந்தவம், நெறியின் ஆற்றுவென்;\nஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்'\nஎன்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை. 18\n'ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்\nஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,\nவான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்\nதோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்\n'ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,\nவேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ\nஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,\n' என்று வாழ்த்தினார். 20\nசத்துருக்கனனிடம் இராமனை அழைத்து வருதல் பற்றி முரசு அறிவிக்க பரதன் கூறுதல்\nகுரிசிலும், தம்பியைக் கூவி, 'கொண்டலின்\nமுரசு அறைந்து, \"இந் நகர் முறைமை வேந்தனைத்\nதருதும் ஈண்டு\" என்பது சாற்றி, தானையை,\n\" என, விளம்புவாய்' என்றான். 21\nசத்��ுருக்கனன் உரை கேட்ட மக்களின் மகிழ்ச்சி\nநல்லவன் உரைசெய, நம்பி கூறலும்,\nஅல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்\nஒல்லென இரைத்ததால் - உயிர் இல் யாக்கை அச்\nசொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. 22\nஅவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள\nபுவித்தலை உயிர் எலாம், 'இராமன் பொன் முடி\nகவிக்கும்' என்று உரைக்கவே, களித்ததால்-அது\nசெவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்\nபடு முரசு அறைந்தனர், 'பரதன் தம்முனைக்\nகொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்\nமுடுகுக' என்ற சொல் மூரி மா நகர்,\nஉடுபதி வேலையின் உதயம் போன்றதே\nஎழுந்தது பெரும் படை - எழு வேலையின்,\nமொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,\nஅழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்\nகழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. 25\nபண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,\nமண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி\nவிண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,\nகண்ணினை மறைத்தன, கமலத் தோனையே. 26\nஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்\nஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;\nகாசையின் கரியவற் காண மூண்டு எழும்\nஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. 27\nபடியொடு திரு நகர் துறந்து, பல் மரம்\nசெடியொடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்\nகொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்\nபிடியொடு நடந்தன-பெருங் கை வேழமே. 28\nசேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்\nகால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்-\nஏற்று இளம் பிடிக்குலம்-இகலி, இன் நடை\nதோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே. 29\nவேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்\nசீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;\nகோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா\nமாதரின் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. 30\nவெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,\nஅண்ணல் வெங்கதிரவன், அளவு இல் மூர்த்தி ஆய்,\nமண்ணிடை இழிந்து ஒரு வழிக் கொண்டாலென,\nஎண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். 31\nதேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்\nகார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,\nஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்\nபார்மிசைப் படர்ந்தது, பதாதிப் பௌவமே. 32\nதாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு\nபார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,\nபேரியும், இயம்பல சென்ற - பேதைமைப்\nபூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. 33\nதா அரு நாண் முதல் அணி அலால், தகை\nமே வரு கலங்களை வெறுத்த மேனியர்,\nதேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,\nபூ உதிர் கொம்பு என, மகளிர் போயினார். 34\nஅதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்\nவிதி வரும் தனிக்குடை மீது இலாப் படை,\nபொதி பல கவிகக மீன் பூத்தது ஆகிலும்\nகதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. 35\nசெல்லிய செலவினால், 'சிறிய திக்கு' எனச்\nசொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,\nஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, 'ஓர்\nமெல்லியல்' என்றவர் மெலியரே கொலாம்\nதங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,\nகுங்குமம் கொட்டில, கோவை முத்து இல,-\nபொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல\nதெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. 37\nஇன் துணையவர் முலை எழுது சாந்தினும்\nமன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்\nதுன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய\nகுன்று எனப் பொலிந்தன - குவவுத் தோள்களே. 38\nநறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்\nதுறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்\nகுறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான்,\nகறை அறக் கழுவிய கால வேலையே. 39\nவிரி மணி மேகலை விரவி ஆர்க்கில\nதெரிவையர் அல்குல், தார் ஒலி இல் தேர் என\nபரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,\nஅரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. 40\nமல்கிய கேகயன் மடந்தை வாசகம்\nநல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்\nஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே. 41\n'கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள\nதாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்;\nகாமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்\nஆம்' என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையை. 42\nமண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்\nஉண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்\nகண்ணினும் மனத்தினும், கமலத்து அண்ணல்தன்\nஎண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே\nஅலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்\nநிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு\nமலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்\nதலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே. 44\nஅறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா\nசெறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்\nகுறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்\nமறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். 45\nபெருந்திரை நதிகளும், வயலும், பெட்புறு\nமரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்\nதிருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்\nஅருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ\n'தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை\nஏர்கள் தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால்-\nகார்கள் தாம் என மிகக் கடுத்த கைம்மலை\nவார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. 47\nஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,\nதோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி\nகேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்-\nவாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. 48\nமத்தளம் முதலிய வயங்கு பல் இயம்\nஒத்தன சேறலின், உரை இலாமையின்,\nசித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய\nபத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. 49\nஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்\nஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை,\nஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது -\nகாடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. 50\nகனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய\nசினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம்-\nஅனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்\nமனம் கிடந்து உண்கில, மகளிர் கொங்கையே\nமரவுரி அணிந்து பரதன் சத்துருக்கனனுடன் தேரில் செல்லுதல்\nஇன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,\nதன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;\nபின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,\nநல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். 52\nதாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்\nஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,\nதூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்\nபோயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. 53\nசத்துருக்கனன் கூனிய துன்புறுத்தப் பற்ற, பரதன் விலக்கல்\nமந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்\nஉந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து\nஅந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,\nசுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்: 54\n'முன்னையர் முறை கெட முடித்த பாவியைச்\nசின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல்,\n\"என்னை இன்று என் ஐயன் துறக்கும்\" என்று அலால்,\n\"அன்னை\" என்று, உணர்ந்திலென், ஐய\n'ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்\nவேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,\nகோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்\nபோதும் நாம்' என்று கொண்டு, அரிதின் போயினான். 56\nஇராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்\nமொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்\nகைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,\nஐயனும் தேவியும் இளைய ஆளியும்\nவைகிய சோலையில் தானும் வைகினான். 57\nஇராமன் தங்கிய புல்லணை அருகில் பரதன் மண்ணில் இருத்தல்\nஅல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,\nகல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,\nவில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய\nபுல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். 58\n'ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்\nஈண���டிய நெறி' என, தானும் ஏகினான் -\nதூண்டிடு தேர்களும் துரக ராசியும்\nகாண் தகு கரிகளும் தொடர, காலினே. 59\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/16988-plane-crash-lands-in-australia.html", "date_download": "2018-06-25T03:59:09Z", "digest": "sha1:SC7UTHY3ZHGQLZVV4WLZUQ3CEGNB4QZS", "length": 4481, "nlines": 79, "source_domain": "www.inneram.com", "title": "BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து!", "raw_content": "\nமணலி கோவில் ஆனி மாத திருவிழா\nசவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nநடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்\nகமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் காரணமாக முன்னாள் தூதருக்கு சிறை\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 3 மாதங்கள் சிறை\nஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்தார் - அமைச்சர் பகீர் குற்றச் சாட்டு\nதகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் திடீர் திருப்பம்\nதமிழிசை சவுந்திரராஜன் மீது தாக்குதல் முயற்சி\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் ஒருவர் கொல்லப் பட்டதாக த��வல்கள் ட்தெரிவிக்கின்றன. ஒரு எஞ்சின் கொண்ட கேசினா 172 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\n« BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஉலகம் எங்கும் சுமார் 23 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்\nதுபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் காலாவதியான உணவு\nமக்காவில் கிரேன் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105431/news/105431.html", "date_download": "2018-06-25T03:54:20Z", "digest": "sha1:BGWNQ3W5IRYT3YDQRV3KMACOMXE6F5RW", "length": 6002, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…\nஇங்கிலாந்தில் குழந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து அந்த குழந்தையின் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு துபாய் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.\nலாகூர் நகரில் இருந்துவந்த அப்ஷான் சித்திக்கி என்ற அந்தப் பெண் துபாய் வந்திறங்கியதும் விமான நிலையத்தில் இருந்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதில் சிறுகுழந்தையின் பெயரும் புகைப்படமும் இருந்ததையும், அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதையும் கண்டு திடுக்கிட்டனர். அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்ட அதிகாரிகள், பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பினர்.\nஅவரிடம் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உரிய பாஸ்போர்ட் இருக்கிறதா என்பதைக்கூட ஆய்வு செய்யாத பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏலைன்ஸ் நிறுவனத்துக்கு 1,361 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37180/", "date_download": "2018-06-25T03:44:52Z", "digest": "sha1:3RU4KW5YZLIVUT23A26BSL72QV6SREJA", "length": 10945, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில் – GTN", "raw_content": "\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில்\nபெமிங்ஹாமில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெறும் முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தது. ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியபோதும் அலிஸ்ரயர் குக் மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் பெற்ற சதங்களின் உதவியோடு 348 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.\nநேற்றைய முதல் நாள் நிறைவின்போது அணித்தலைவர் ஜோ ரூட் ஆட்டமிழக்க 136 ஓட்டங்களோடு, டீ.ஜே.மலன் 28 ஓட்டங்களோடும், அலிஸ்ரயர் குக் 153 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nபோட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.\nTagscricket westindies இங்கிலாந்து டெஸ்ட் போட்டி மேற்கிந்தியத் தீவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – சிலிச் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலக கோப்பை கால்பந்து தொடர் – பெல்ஜியம் – மெக்சிக்கோ – ஜெர்மனி அணிகள் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – பிரேசில் – நைஜீரியா – சுவிட்சல���ந்து அணிகள் வெற்றி\nஇந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்\nஉலகக் கிண்ண போட்டித் தொடரின் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இலங்கை\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/antony-movie-review-rating/", "date_download": "2018-06-25T04:13:47Z", "digest": "sha1:DWLUX2HF3VY23VDY5ATM2CCYJT5XARTR", "length": 10291, "nlines": 121, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆண்டனி விமர்சனம்", "raw_content": "\nஇந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெருமையுடன் வந்துள்ள படம் ஆண்டனி.\nஇந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nகுட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார்.\nஆர்.பாலா��ி ஒளிப்பதிவு செய்ய, இளம் பெண் இசையமைப்பாளர் ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.\nகதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானலில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். இவரது நேர்மையால் இவருக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.\nஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம்.\nஆண்டனியின் தந்தை ஜார்ஜும் (மலையாள நடிகர் லால்) ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்தவர்.\nபடத்தின் முதல் காட்சியை இருட்டில் துவங்குகிறது. ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் போதை நிலையில் இருக்கிறார். போதை தெளிந்தவுடன் தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்புகிறார்.\nஅப்போதுதான் தான் மண்ணுக்குள் அதுவும் ஒரு காருக்குள் புதைந்து கிடக்கிறோம் என தெரிய வருகிறது.\nஇவரிடம் போன் வேற இல்லை. இதனால் யாரையும தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.\nகாருக்குள் இருக்கும் லைட் வெளிச்சத்தை வைத்து தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து வெளியே வர நினைக்கிறார்.\nகாரை உடைத்து வெளியே வர நினைத்தாலும் மண் சரிந்துக் கொண்டே இருக்கிறது.\nஇதனிடையில் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜ் தன் நண்பர்களுடன் தேடுகிறார்.\nஅவனது எதிரிகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களை தேடி செல்கிறார்.\nமண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா எப்படி வந்தார் அவரது தந்தை கண்டு பிடித்தாரா அவரை மண்ணுக்குள் புதைத்தது யார் அவரை மண்ணுக்குள் புதைத்தது யார் உயிருடன் மீண்டு காதலியை கரம் பிடித்தாரா உயிருடன் மீண்டு காதலியை கரம் பிடித்தாரா என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடையை சொல்வான் இந்த ஆண்டனி\nபெரும்பாலும் ஹீரோக்களுக்கு முதல் படத்தில் அழுத்தமான கேரக்டர்கள் கிடைக்காது. ஆனால் ஹீரோ நிஷாந்துக்கு அசத்தலான அறிமுகத்தை கொடுத்துள்ளது இந்த ஆண்டனி.\nரொமான்ஸ் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் ஆக்சன் கை கொடுக்கும் எனத் தெரிகிறது.\nஹீரோயின் வைஷாலிக்கு சின்ன வேடம்தான். ஆனால் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.\nஅம்மாவாக வரும் ரேகாவுக்கு கெஸ்ட் ரோல் போல. மகனை பிரிந்துள்ள தாய்க்கு நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.\nமலையாளத்தில் அசத்தும் லால் நடிகருக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் வே��ம்தான் கொடுத்திருக்கிறார்கள். தான் ஒரு நல்ல குணசித்திர நடிகனும் என்பதை நிருபித்துள்ளார்.\nவில்லனாக அறிமுகமாகியுள்ளார் இப்பட தயாரிப்பாளர் வெப்பம் ராஜா. இவருக்கு டெரர் பேஸ் இல்லையென்றாலும் நடிப்பில் கச்சிதம்.\nஎக்ஸ்ட்ரா லைட்டிங் எதுவும் இல்லாமல் காருக்குள் இருக்கும் லைட்டை வைத்தே மண்ணுக்குள் படமாக்கியிருக்கும் டைரக்டரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.\nஷிவாத்மிகாவின் பின்னணி இசை மிரட்டல். அடங்காமாமலை, மற்றும் காற்றின் மொழி பாடல்கள் ரிப்பீட் மோட். ஆனால் ஓயாமல் பாடல்கள் வந்துக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.\nமுதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.\nசம்பத்ராஜ், சேரன் ராஜ், நிஷாந்த், ரேகா, லால், வெப்பம் ராஜா, வைஷாலி\nAntony movie review rating, ஆண்டனி கார், ஆண்டனி நிஷாந்த், ஆண்டனி போலீஸ், ஆண்டனி மலையாள நடிகர் லால், ஆண்டனி விமர்சனம், ஆண்டனி விமர்சனம் ஆண்டனி விமர்சனம், பெண் இசையமைப்பாளர் ஷிவாத்மிகா\nஎக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos\nஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளம் பெண் ஷிவாத்மிக்கா\nஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி…\n19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ள படம் ஆண்டனி\nமியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post_6413.html", "date_download": "2018-06-25T04:14:13Z", "digest": "sha1:3U2GIPQQDAXKM7GR2GHATGZXRXVGY4EI", "length": 32521, "nlines": 311, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: சிவாவின் கனவு நனவாகுமா?", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங���கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்க வேண்டும் என்று சுதந்திர போராட்ட தியாகிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த வத்தலகுண்டு (இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருபகுதி). ராஜம் ஐயருக்கும், நாகலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 4.10.1884-ல் பிறந்தார்.\nதனது 12-வது வயது வரை மதுரையில் படித்தார். பின்னர் கோவையில் ஓராண்டு படித்தார். அப்போதே, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக போயர்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதினார்.\nபின்னர், சிவகாசியில் காவல்துறையில் எழுத்தராக சேர்ந்தார். ஆனால், சேர்ந்த மறுநாளே அப்பணியில் இருந்து விலகிவிட்டார். 1899-ம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்.\nஅதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற சுப்பிரமணிய சிவா, இளைஞர்களை ஒன்று திரட்டி, \"தரும பரிபாலன சமாஜம்' என்னும் அமைப்பை உருவாக்கினார். இதனால், திருவிதாங்கூர் மாநில அரசால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஅதையடுத்து ஊர், ஊராக சுதந்திர வேட்கையை பரப்பிக்கொண்டே தூத்துக்குடி வந்து சிதம்பரனார் இல்லத்தில் தங்கினார். அங்கு கோரல் மில் தொழிலாளர்களின் உரிமைக்காக வ.உ.சி.யும், சிவாவும் தொடர்ந்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தினர். இருவரும் மேடை தோறும் விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசி இரட்டைசுழல் துப்பாக்கி போல செயல்பட்டனர்.\nஇருவரது பேச்சால் தேசபக்தர்களாக மாறிய தொழிலாளர்கள், வெள்ளையர்களுக்கு முகம்மழிக்கவும், துணி வெளுக்கவும் மறுத்தனர். தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற்றது.\nசென்னை, கோல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு.\nசுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.\nஉடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார்.\nஇந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.\nமுதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார்.\nஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என்.தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.\nதனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு \"பாரதபுரம்' என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தினர்.\nமற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர். ஆசிரமத்தில் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் தேசப்பற்றுடன் ஜாதி, மத பேதமின்றி ஒழுக்கம் தவறாமல் நடக்க வேண்டும் என்பது முக்கிய விதி.\nபாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், மகாத்மா காந்தியை அழைத்து வந்து அதற்கு அடிக்கல் நாட்ட எண்ணினார். ஆனால், கோல்காத்தாவை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி சித்தரஞ்சன்தாûஸ அழைத்து வந்து 23.1.1923-ல் அடிக்கல் நாட்டினார்.\nஇந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து ��தத்தினர், அரிஜனங்கள், அந்தணர்கள் என ஜாதி,மத பேதமின்றி வழிபடுவதற்குரிய ஆலயத்தை கட்ட கனவு கண்டார்.\nபுதுச்சேரியில் தனது நண்பர் பாரதியும், அவரது நண்பர்களும் சேர்ந்து வடிவமைத்த பாரத மாதா சிலையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அந்த சிலையை பாப்பாரப்பட்டிக்கு கொண்டுவந்தார். இந்த சிலையை ஆலயத்தில் மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்றும், மாதாவுடைய பார்வையிலேயே மேற்கு நாடுகள் பூட்டிய அடிமை விலங்குகள் நொறுங்கிப் போகும் என்றும் நினைத்தார் சுப்பிரமணிய சிவா.\nஇங்கு பூசாரி இருக்கக் கூடாது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தாமாகவே மாதாவை தரிசித்து செல்ல வேண்டும். இந்த ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டிய சித்தரஞ்சன்தாஸ், தன்னால் இயன்ற சிறுதொகையை நன்கொடையாக வழங்கினார்.\nதமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார்.\n22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இவ்வலக வாழ்வில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்.\nபாரத மாதவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற கனவு, அவரது ரத்தத்திலும், சதையிலும், உயிரிலும் கலந்திருந்தது. ஆனால், இதுவரை கனகவாகவே இருந்து வருகிறது. அவரது நினைவிடம் இருந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து, பெருமைப்படுத்திய தமிழக அரசு, சிவாவின் கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோள்.\n- பீ.ஜெபலின் ஜான், தர்மபுரி\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:26 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல், விடுதலை வீரர்\nஇது மிஹவும் னல்ல முயர்ச்சி மட்டும் அல்ல அவசியமன ஒன்ட்ரு..வாழ்க\n5 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சு���விவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அ��ியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/stalins-meeting-with-the-president-this-evening", "date_download": "2018-06-25T03:58:09Z", "digest": "sha1:4BEK2SPFQQU5DAJYVLT3IBNSOUP4Q5OA", "length": 9241, "nlines": 166, "source_domain": "indiatimenews.com", "title": "இன்று ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு", "raw_content": "\nஇன்று மாலை ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nஇன்று மாலை ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.\nவிஜய் மல்லையாவின் ரூ.680 கோடி சொத்துக்கள் ஏலம்\nஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் கர்நாடகாவில் உள்ள பரப்பர அக்ஹகார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.\nசசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்திருந்ததால் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்து 15 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து கடந்த 18-ந்தேதி தமிழக சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.\nஅப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு வந்ததும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினார்கள்.\nஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. அப்போது தி.மு.க. எம்.எல���. ஏ.க்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்கள். இதனால் சபையில் பயங்கர அமளி ஏற்பட்டது. புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. மைக்குகள் உடைக்கப்பட்டன.\nகடுமையான அமளியின் இடையே 2 முறை அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தள்ளி வைத்தார்.\nஅப்போது அமளி நீடித்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலருக்கு சபா நாயகர் உத்தரவிட்டார். அதன்பிறகு சபாநாயகர் தனது அறைக்கு சென்று விட்டார்.\nசபாநாயகர் அவையில் இல்லாத சமயத்தில் கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் சே‌ஷசாயி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சபை வராண்டாவில் நின்று கொண்டு தி.மு.க. எம்.எல். ஏ.க்களை வெளியேற்றினார்கள்.\nPREVIOUS STORYவிஜய் மல்லையாவின் ரூ.680 கோடி சொத்துக்கள் ஏலம்\nNEXT STORYஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள் – சசிகலா\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2014/06/13/2849/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-.html", "date_download": "2018-06-25T04:25:41Z", "digest": "sha1:SXNOUXAVIKE5A5MJVCG5GXLROLKZPBGE", "length": 62244, "nlines": 172, "source_domain": "malarum.com", "title": "பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'? - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட��ர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமைத்துவச் செயற்பாடுகள் குறித்து சர்ச்சைக் களத்தில் பகிரங்க மடல் ஒன்று வரைந்தார் கம்பவாரிதி இ.ஜெயராஜ். அதனையொட்டி 'தினக்குரல்' பத்திரிகையின் வார இறுதி அரசியல் இணைப்பான 'புதிய பண்பாடு' அதன் பிந்திய இதழில் 'வடக்கு முதலமைச்சரை பதவியில் இருந்து வெளியேற்றும் சதி முயற்சிக்குத் துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்' என்ற தலைப்பில் காரசாரமான ஒரு கட்டுரையை மிக முக்கியத்துவம கொடுத்துப் பிரசுரித்திருந்தது.\n'மலரும்' இணையத்தின் சர்ச்சைக் களத்தில் பிரசுரமான கம்பவாரிதியின் மூலக் கட்டுரைக்கான பிரதிபலிப்பு அது என்பதால் அதனை அப்படியே 'மலரும்' இணையத்தில் ஏற்கனவே மறு பிரசுரம் செய்திருந்தோம்.\nஅந்தக் கட்டுரைக்குப் பதிலடி தந்திருக்கின்றார் கம்பவாரிதி இ.ஜெயராஜ். \"பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\" - என்ற தலைப்பில் ஜெயராஜ் அளித்த பதில் இங்கு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பிரசுரமாகுகின்றது.\nஇன்னொரு ஊடகத்தில் பணிபுரிபவரை பெயர் சுட்டி சில விடயங்களை இ.ஜெயராஜ் இப்பகுதியில் குறிப்பிட்டிருகின்றார். அப்படி பெயர் சுட்டி அதனைப் பிரசுரிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை எனினும், ஜெயராஜின் விளக்கப் பதிலுக்கு அந்த அம்சங்கள் அவசியமானவை என்று தெரிவதாலும், அவ்விடயத்துக்கான ஆதாரப் பதிவு தம்மிடம் இருப்பதாக ஜெயராஜ் தமது பதிலில் கோடி காட்டியிருப்பதைக் கவனத்தில் எடுத்தும் அதனையும் பிரசுரத்துக்கு அனுமதித்துள்ளோம்.\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு\nஉண்மைக்குப் புறம்பாய் ஊடக தர்மத்தை மீறி, தினக்குரலின் 'புதிய பண்பாட்டுப் பகுதி', 'மலரும்.கொம்மில்' நான் எழுதிய, முதலமைச்சர் பற்றிய கடிதத்திற்கு, குள்ளத்தனமாய் ஒரு பதில் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கடிதம் எழுதிய எனது பெயரையும், 'மலரும்.கொம்' இலத்திரனியல் சஞ்சிகையை நடாத்தும், அதன் ஆசிரியர் வித்தியாதரனது பெயரையும், வெளிப்படையாய் எழுதும் துணிவின்றி, வாசகர்கள் எங்களை உணரத்தக்கதாக குறிப்புக்கள் காட்டி, வஞ்சனையாய் எழ��தப்பட்டிருந்த விதத்தில் இருந்தே, அந்தக் கட்டுரையாளரினதும், வெளியீட்டாளரினதும் நேர்மை, தெளிவாகத் தெரிய வருகிறது.\nஅக்கட்டுரைக்கான பதிலை அவர்களது பத்திரிகைக்கு எழுதுவதே நேர்மை. எனினும், நான் எழுதுவதை முழுமையாகப் பிரசுரிக்கும் நேர்மையை, அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என உறுதியாகத் தெரிவதாலும், அவர்கள் ஊடகவியலாளர்களாக அன்றி, முதலமைச்சரின் பாதுகாவலர்களாக இயங்க நினைப்பது புரிவதாலும், நான் எழுதிய கடிதம் இதே பகுதியில் வெளிவந்த உரிமையாலும், எனது பதிலை 'மலரும்.கொம்மிலேயே\" எழுதுகிறேன். விரும்பினால் இப்பதிலை வெளியிட்டு தம் நேர்மையை அவர்கள் நிரூபிக்கலாம்.\nகட்டுரைக்கான பதிலை வெளியிடுவதன் முன்னர், இக்கட்டுரையை முன்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் 'புதிய பண்பாட்டின்' பொறுப்பாளர் பற்றியும், சில அடிப்படை விடயங்களை வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேற்படி தினக்குரலின் 'புதிய பண்பாட்டுப் பகுதி\"யைத் தயாரிக்கும் திரு. ஜெயேந்திரன் அவர்கள் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர், முதலமைச்சரின் உறவினர். கடந்த தேர்தலில் முன்னாள் நீதியரசரை வேட்பாளராய் நிறுத்த வேண்டும் என்பதில், முழுமூச்சாக இயங்கியவர். இவர் வடமாகாணசபை தேர்தல் காலப் பகுதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீதியரசரை வேட்பாளராய் முன் மொழியும் கருத்தை மக்கள் மத்தியில் வலியுறுத்துவதற்காய், தினம் தினம் என்னிடம் ஆலோசனைகளையும், எழுத்தாக்கங்களையும் வேண்டிப் பெற்றுக் கொண்டார். 'பதவியேற்க முன்வர வேண்டும்' என , அவர்கள் பத்திரிகையில் நீதியரசருக்கு நான் முன்னர் எழுதிய கடிதத்தைக்கூட, அவரே என்னிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்பதை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு இருந்ததால் தான் அக்கடிதத்தை நான் அப்போது வரைந்தேன். அப்போது, திரு.ஜெயேந்திரன் இன நலம் நோக்கியே நீதியரசரை பதவிக்குக் கொணர முயற்சிக்கிறார் என நினைந்தேன். உறவுப்பலம் நோக்கியே அம்முயற்சியைச் அவர் செய்திருக்கிறார் எனும் உண்மையை, இப்போதுதான் நான் உணர்கிறேன்.\nஎன்னைத் தாக்கி வெளிவந்திருக்கும் இக்கட்டுரையும், அவரது தூண்டுதலாலேயே எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இதில் நகைப்பான விடயம் என்னவென்றால், 'மலரும். கொம்மில்' நான் தினக்குரலில் எழுதியிருந்த விடயம் வெளியானபோது, திரு.ஜெயேந்திரன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ‘உங்களுடைய அடுத்த கடிதம் வெளிவரப்போகிறதாம், அதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். முதலமைச்சரின் விடயம் எங்களுக்கும் பெரிய பிரச்சனையாய்த் தான் இருக்கிறது. அவர் ஒன்றும் செய்கிறார் இல்லை, இப்ப எல்லாரும் எங்களுக்கும் அவரைக் கண்டிச்சுத்தான் எழுதிறாங்கள். நாங்களும் ஒண்டு இரண்டைப் போடத் தொடங்கியிருக்கிறம் பார்த்திருப்பியள், நீங்கள் தான் அவருக்கு சொல்லக் கூடியவர். ஒருதரம் அவரைச் சந்தித்துக் கதையுங்கோ' என்று கூறினார். அவரின் பேச்சு என்னிடம் பதிவாயுள்ளது. அவர் என்னை ஏமாற்றுகிறாரா முதலமைச்சரை ஏமாற்றுகிறாரா என்பதுதான் தெரியவில்லை. ஓர் ஊடகவியாலாளரின் இந்த நேர்மையின்மை மிக வருத்தம் தருகிறது.\nஇனி கட்டுரை விடயத்திற்கு வருகிறேன். அறிமுகம் இல்லாத ஒருவர் இக்கட்டுரையை வரைந்திருக்கிறார். அப்பெயரில் ஒருவர் இருக்கிறார் என்று நம்புவோமாக பிரச்சினை எழுதியவரைப் பற்றியதல்ல, எழுதிய விடயம் பற்றியது. எனவே அதுபற்றி நாம் கவனம் செலுத்துவோம். அக்கட்டுரை சொல்லும் செய்திகளைக் கீழ்க்கண்டவாறு வகுக்கலாம். ஒன்று என்னைப்பற்றிய தூற்றுதல். இரண்டாவது 'மலரும்.கொம்' ஆசிரியர் பற்றிய சில பொய்யுரைப்புக்கள். மூன்றாவது வடமாகாணசபை நிர்வாகம் பற்றிய சில முடிவுகள். நான்காவது முதலமைச்சர் பற்றிய சில கருத்துக்கள். இந்த நான்கு விடயங்கள் பற்றியும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.\nஇக்கட்டுரையில் உள்ள என்னைப் பற்றிய தூற்றுதல்களை முதலில் வரிசைப்படுத்துகிறேன்.\n1. முதலமைச்சரை இரண்டு வாரத்திற்குள் வீட்டிற்கு அனுப்புவதாக நான் முடிவுசெய்திருப்பதாய்க் கூறுவது.\n2. முதலமைச்சரான பிறகு அவரைப் பலதடவைகள் நாம் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து முதலமைச்சர் மறுத்ததால் தான் நான் அவர் மேல் வெறுப்புக் கொண்டதாய் எழுதியிருப்பது.\n3. ஐந்து லட்சம் ரூபாய் பணத்திற்காக அமைச்சர் டக்ளஸை தமிழர்களின் தலைவர் எனக் கூறி, அவரை வீழ்ந்து வணங்கி புகழாரம் செய்ததாய்ச் சொல்லியிருப்பது.\n4. அண்மையில் நடந்த வேறொரு அரசியல்சார் அங்குரார்ப்பண விழாவில், நான் கலந்து அவர்களைப் புகழ் பாடியதாய் சுட���டிக்காட்டி இருப்பது.\n5. போர்க்காலத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டிருந்தபோது இலக்கிய பட்டிமண்டபங்கள் நடாத்தியதாய்ச் சொல்வது.\nஇக்கருத்துக்களுக்குப் பதில் சொல்வது என் கடமையாகிறது.\nஎந்தவித ஆதாரமுமில்லாத முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கான எனது பதில் பின்வருமாறு:-\nமுதலமைச்சர் என் பகைவரல்லர், நண்பர். அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவில் எந்தவித விரிசலும் என்னளவில் இன்று வரை இல்லை. அவர் எங்கள் கழகத்தைவிட்டு விலகிய பின்னர்தான், அவரை முதலமைச்சராக்க என்னாலான முழு முயற்சியையும் நான் செய்தேன். அப்படியிருக்க அவரை இரண்டு வாரத்திற்குள், வீட்டிற்கு அனுப்பவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. அதுபோலவே நீதியரசர் முதலமைச்சரான பின்பு எங்கள் விழா அழைப்பிதழ்களை, அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறோமே தவிர, எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அவரை நாம் அழைக்கவில்லை. இவ்வுண்மையை 'சத்தியவித்தகர்' பட்டம் பெற்ற நீதியரசரே உறுதி செய்வார் என நம்புகிறேன். உண்மை இதுவாய் இருக்க என்மேல் மக்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்பதற்காய், அனைத்து ஊடகதர்மத்தையும் மீறி சொல்லப்பட்டிருக்கும் இவ்விரண்டு பொய்களையும், நிரூபிக்க முடியுமெனின், அதற்கான என்ன தண்டனையும் பெற நான் தயாராயிருக்கிறேன்.\nஅமைச்சர் டக்ளஸ் நாங்கள் அமைத்த ஆலயத்திற்காய், எங்களைத் தேடி வந்து பண உதவி செய்தார். அப்போது பலரும் அங்கிருந்தனர். அங்கு நான் பேசும் போது 'மற்றைய தலைவர்களை விட, தமிழ்மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது. காரணம் அன்று தொட்டு தாங்கள் அரசைச் சார்ந்திருக்கிறீர்கள். இன்று போராட்டம் ஒடுக்கப்பட்டு, அரசின் அதிகாரம் வடக்கில் முழுமையாய் இருக்கும் நிலையில், தமிழ்மக்களின் நலனை தாங்கள் தான் காக்க வேண்டும், அதோடு வடக்கில் நிகழும் சில தவறுகளில் உங்களைச் சார்ந்த சிலரது பெயர்களும் அடிபடுகிறது. அதனை உடன் நிறுத்தவேண்டும்' எனக் கோரிக்கை விட்டேன். அங்கிருந்த பலர் அமைச்சருடன் நான் முரண்படுவதாய்க் கருதி பயப்பட்டனர். ஆனால் அமைச்சர் என் கருத்தை ஏற்று, 'பிழையான செயல்களில் என்னைச் சார்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தால், உடன் அதனை எனக்கு அறியத்தாருங்கள், நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்' என்று ச��ல்லிச்சென்றார். பலர் கூடி இருந்த இடத்தில் நடந்தது இது. இதில் பொய் சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை. இச்செய்திகளை என் வளர்ச்சி கண்டு பகை கொண்ட சிலர் பொய்யாய்த் திரித்துரைத்தனர். அதே வேலையை தினக்குரலின் 'புதிய பண்பாடு' தன் தேவைக்காய் இப்போது பின்பற்றுகிறது. புலிகள் காலத்திலேயே அவர்களது சில குறைகளை, அவர்கள் மேடையிலேயே சொன்னவன் நான். அதனாற்றான் முரண்பட்ட போதும் அவர்கள் என்னை மதித்தார்கள். அப்படிப்பட்ட நான் பணத்திற்காக பணிந்தேன் என்று உரைக்கப்படும் பொய்மையை, என் நிமிர்வை அறிந்த தமிழ் மக்கள் ஒருகாலும் ஏற்கமாட்டார்கள். மற்றவர்களை விட 'புதிய பண்பாடு' ஒரு படி மேலே போய், நான்; அமைச்சரின் காலின் விழுந்ததாய் எழுதியிருக்கிறது. எவரவர் எதையெதைச் செய்வார்களோ, அதையே மற்றவர்களும் செய்வார்கள் என எண்ணுவது இயல்புதான்\nஅண்மையில் நடந்த வேறொரு அரசியல் கூட்டத்திலும் நான் கலந்ததாய் எழுதி, அதற்கும் அரசியல் சாயம் பூச முயன்றிருக்கிறார் கட்டுரையாளர். ஐ.டி.எம் நிறுவன உரிமையாளர் ஜனகன் நடத்திய, தமிழ் மக்களுக்கான தொண்டு நிறுவன அங்குரார்ப்பணமே அது. நான் ஒரு பொது மனிதன். தமிழர் சார்ந்த எந்த விழாக்களுக்கு என்னை அழைத்தாலும் கலந்து கொள்வேன். ஆனால் யாரையும் மகிழ்விப்பதற்கோ, உதவி பெறுவதற்கோ இச்சகம் பேச மாட்டேன். என் நிமிர்வுதான் என்பலம் அன்றைய கூட்டத்திலும் அது போலவே நடந்து கொண்டேன். அதுவும் பலர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டமே. அங்கு நான் என்ன பேசினேன் என்பதை எழுதி இக்கட்டுரையை விரிக்க விரும்பவில்லை. உண்மையை அறிய விரும்புவோர் அக் கூட்டத்தில், கலந்து கொண்டவர்களிடம் நடந்ததைக் கேட்டறிவார்களாக\nஅடுத்தது போர்க்காலத்தில் வெறுமனே இலக்கியம் பேசியதாய்ச் சொல்லும் குற்றச்சாட்டு. போராட்டம் நிகழ்ந்தது தமிழர்தம் இருப்பைக்காக்கவே. தமிழர்தம் இருப்பு மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கே அமைந்தவையே நம் இலக்கியங்கள். அவ் இலக்கியங்களை யாழில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த காலத்தில், காத்தோம் எனும் நிமிர்வு எம் கழகத்தாருக்கு உளது. அதனாற்றான் மாறுபட்ட கருத்துக்கள் சில இருந்த போதும், புலிகள் அமைப்பினர் கூட எங்களை மதித்து நடந்தார்கள். வெறுமனே இலக்கியத்தோடு மட்டும் நாம் நிற்கவில்லை. தமிழ் மண்ணில் கல்வியில் குறைபாடு நிகழ்ந்த போது அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறோம். சமூகத் தொண்டை ஊக்குவித்திருக்கிறோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன்; கோயிலில் குண்டு வீழ்ந்து சிலர் இறந்த போது, அதை எதிர்த்து பெரியதோர் ஊர்வலம் ஒன்றை முன்னின்று நடாத்தியிருக்கிறோம். இன்னும் இப்படிப் பல சொல்லலாம். வேண்டு மென்றே எம் மேல் பழி சொல்ல நினைக்கும் இவர்களுக்கு, எம் நிலைப்பாட்டை நிறுவவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.\n'மலரும்.கொம்' ஆசிரியர் பற்றிய சில பொய்யுரைப்புக்கள்\nஎன் கருத்தைத் தாக்குவதற்காக 'மலரும். கொம்' ஆசிரியர் வித்தியாதரனை, மேற்கட்டுரை கேவலப்படுத்த முயன்றிருக்கிறது. தமது நோக்கம் நிறைவேற்றுவதற்காய், சக ஊடகவியாலளரான வித்தியாதரனை இக்கட்டுரையில் இழிவு செய்திருக்கிறார்கள். வித்தியாதரன் கடந்த போர்க்காலத்தில், ஒரு பத்திரிகையாளனாய்ச் செய்த சாதனைகளை உலகம் அறியும். 2008 இல் கடுமையாய்ப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஊடகச் சுதந்திரத்தை காத்தமைக்கான பத்திரிகையாளர் விருது, இலங்கைப் பத்திரிகை ஆசிரியச் சம்மேளனத்தினால், வித்தியாதரனுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தியே, தமிழர் தரப்பின் போரட்டக் குழுக்கள் அனைத்துடனும், ஒரு பத்திரிகையாளனாய் வித்தியாதரன் கொண்டிருந்த தொடர்பும், குறிப்பாக, புலிகள் அமைப்பின் தலைவராய் இருந்த பிரபாகரனும், அவர்களது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், வித்தியாதரனின் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் உலகம் முழுவதும் அறிந்த ஒன்றே. போராட்டக்காலச் செயற்பாட்டின் விளைவாய், இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர்தப்பிய வித்தியாதரனை, அரசின் கையாளாய் அக்கட்டுரை வர்ணித்திருப்பதை நேர்மையுள்ள எவரும் மன்னிக்கமாட்டார்கள். கொழும்பில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து கொண்டு, போர்ச்செய்திகளை விற்றுப் பிழைத்த பத்திரிகையாளர்களுக்கு, போர்க்களத்தில் நின்று பணியாற்றிய பத்திரிகையாளரின், தியாகம் தெரிய வாய்ப்பில்லைதான்.\nமுதலமைச்சராய் வர முயன்று தோற்றதாலேயே, வித்தியாதரன் தற்போதைய முதலமைச்சரை விமர்சித்த என் கடிதத்தை பிரிசுரித்ததாயும், அதனையும் அரச தரப்பினரிடம் காட்டிப் பிரசுரித்ததாயும், அதற்கான சன்மானத்தை சுவிஸ் வங்கியில் இட்டிருப்பதாயும், அக்கட்டுரையாளர் அபாண்டங்களை அடுக்கியிருக்கிறார். கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த போரோடு ஏதோ வகையில், தொடர்புபட்டு, உயிர்க்கு அஞ்சாது உழைத்த வித்தியாதரன் தேர்தலில் போட்டியிட நினைத்ததில், தவறிருப்பதாய் எவரும் சொல்லமாட்டார்கள். அது இரகசியமான ஒரு விடயமும் அன்று. தாம் தேர்ந்தெடுக்கப்படாத போது, முதலமைச்சருடனோ, கட்சியுடனோ வித்தியாதரன் எவ்விதத்திலும் பகை பாராட்டவில்லை. நீதியரசரை இப்பதவிக்கு முன் மொழிவதில், வித்தியாதரனுடனான எனது நீண்ட நாள் நட்பைப் பொருப்படுத்தாதே நான் செயல்பட்டேன். இன்று வரை வித்தியாதரன் அதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நான் எழுதிக்கொடுத்த அன்றே என் கடிதம் 'மலரும்.கொம்மில்' பிரசுரிக்கப்பட்டது. அதை ஆட்சியாளர்களுக்குக் காட்டி பிரிசுரித்ததாய் சொல்வதைப் போன்ற, அபாண்டம் வேறெதுவும் இருக்கமுடியாது. சுவிஸ் வங்கியில் பணம் போடுவதாய்ச் சொல்லியிருப்பது நகைப்பிற்குரியது. இச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு இத்தகைய அனுபவம் இருக்கிறதோ தெரியவில்லை தன் பிள்ளைகளின்; கல்விக்காய், அண்மையில்தான் வித்தியாதரன் கொழும்பில் தனக்கு இருந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறான். ஒர் இலக்கியவாதியாகிய என்மேல் பழி சொல்வதில் ஆச்சரியமில்லை. ஒரு மூத்த ஊடகவியலாளரின் மேல், இத்தகு அபாண்டங்களை, சக ஊடகவியலாளர்களே ஆதாரமில்லாது அடுக்குவது பெருந்தவறு. மூத்த ஊடகவியாலாளர்களான தனபாலசிங்கம், பாரதி போன்றவர்கள் பணி செய்யும் ஒரு பத்திரிகையில் இத்தகு கீழ்மைகள் நடக்க அனுமதிக்கப்படுவது எவ்விதத்திலும் பொருத்தமான செயலன்று.\nகட்டுரையாளரின் வடமாகாணசபை நிர்வாகம் பற்றிய சில முடிவுகள்\nமேற்படி கட்டுரையாளர் மாகாணசபை நிர்வாகம் பற்றி, நகைப்பிற்கு இடமான முடிவொன்றினை தனது கட்டுரையில் அறிவித்திருக்கிறார். மாகாணசபை நிர்வாகத்தை செய்ய முடியாது என்பது இலங்கையிலுள்ள எந்த மனிதனுக்கும் தெரியாததொன்றாக இருக்க முடியாது. அதில் வடக்குக் கிழக்கில் எதையும் செய்ய முடியாதென்பது உலகத்திற்கே தெரிந்த விடயம் என்கிறார் அவர். அது உண்மையாயின், இந்தப் பதவிக்காகத்தானா நாம் இவ்வளவு போராடினோம் எனும் கேள்வி பிறக்கும் என்பதைக்கூட, கட்டுரையாளர் ஏனோ சிந்திக்கவில்லை. சர்வதே��த்திற்கு உண்மையை உரைப்பதுதான் முதலமைச்சரின் வேலை என்கிறார் கட்டுரையாளர். அது உண்மையாயின் அவ்வேலையை பாராளுமன்ற உறுப்பினர்களே செய்திருக்கலாமே எனும் கேள்வி பிறக்கும் என்பதைக்கூட, கட்டுரையாளர் ஏனோ சிந்திக்கவில்லை. சர்வதேசத்திற்கு உண்மையை உரைப்பதுதான் முதலமைச்சரின் வேலை என்கிறார் கட்டுரையாளர். அது உண்மையாயின் அவ்வேலையை பாராளுமன்ற உறுப்பினர்களே செய்திருக்கலாமே இவை கிடக்க முதலமைச்சரைப் பாதுகாப்பதாய் நினைந்து எழுதத்தொடங்கிய கட்டுரையாளர், பிறகு அதற்கு நேரெதிராய், முதலமைச்சரின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உண்டு தான், எந்த நாட்டு நிர்வாகத்தில் குறைபாடில்லை இவை கிடக்க முதலமைச்சரைப் பாதுகாப்பதாய் நினைந்து எழுதத்தொடங்கிய கட்டுரையாளர், பிறகு அதற்கு நேரெதிராய், முதலமைச்சரின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உண்டு தான், எந்த நாட்டு நிர்வாகத்தில் குறைபாடில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல பிரசுரிப்பாளர் அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாய் நினைந்து, தடித்த எழுத்தில் பெட்டிச் செய்தியாய் வெளியிட்டிருக்கும் கருத்து, முதலமைச்சரை இன்னும் இழிவு செய்வதாய் அமைந்திருக்கிறது. அச்செய்தியை நீங்களே படித்துப்பாருங்கள். முதலமைச்சரின் இயல்பினைப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து தமிழ்மக்கள் பெறவேண்டியதை பெற முடியாதவர்களாக உள்ளனரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல பிரசுரிப்பாளர் அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாய் நினைந்து, தடித்த எழுத்தில் பெட்டிச் செய்தியாய் வெளியிட்டிருக்கும் கருத்து, முதலமைச்சரை இன்னும் இழிவு செய்வதாய் அமைந்திருக்கிறது. அச்செய்தியை நீங்களே படித்துப்பாருங்கள். முதலமைச்சரின் இயல்பினைப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து தமிழ்மக்கள் பெறவேண்டியதை பெற முடியாதவர்களாக உள்ளனரா அல்லது தமிழ் மக்களின் இயல்புக்கு இசையமுடியாது தன்னை மாற்றிக் கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறாரா\nஇதுதான் அப்பெட்டிச் செய்தி, முதலமைச்சரிடமிருந்து தமிழ்மக்கள் பெற வேண்டியதை பெறமுடியாதவர்களாக உள்ளனர் என்பதையும், தமிழ் மக்களின் இயல்புக்கு இசையமுடியாது தன்மை மாற்றிக் கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறார் என்பதையும் அல்லவா மேற்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவை முதலமைச்சர் மேல் நான் வைத்த குற்றச்சாட்டுக்களை வழி மொழிபவை. இதைக் கூட அறியாத வெளியீட்டாளரின் பேதைமையை என் சொல்ல\nமுதலமைச்சர் பற்றிய சில கருத்துக்கள்\nகட்டுரையாளர் முதலமைச்சர்மேல் தான் கொண்ட பற்றினை வெளிப்படுத்த, மிகையாய்ச் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு மனிதனை இனித் தமிழன் சந்திக்க முடியாது. முப்பது வருடத்தை அடுத்து தமிழருக்கு மீண்டும் ஒரு தலைமை கிடைத்திருக்கிறது. இவையே கட்டுரையாளரின் அம் மிகைக்கருத்துக்கள். நாம் அனைவருமே முதலமைச்சரின் மேல் மரியாதை வைத்திருக்கிறோம். அவர் மரியாதைக்குரியவரே அதில் மறுப்பில்லை. அதற்காக அவரைப்போல் ஒரு மனிதனை, இனித் தமிழன் சந்திக்க முடியாது என்றுரைப்பது, சற்று அதிகப்படியான கற்பனை, அதுமட்டுமல்ல அது தமிழினத்தை இழிவுபடுத்தும் ஒரு முடிவுமாகும். முப்பது வருடத்தின் பின் மீண்டும் ஒரு தலைமை என்றால், முப்பது வருடத்திற்கு முன்பான தலைமை எது என்று ஆசிரியர் சொல்வாரா அதில் மறுப்பில்லை. அதற்காக அவரைப்போல் ஒரு மனிதனை, இனித் தமிழன் சந்திக்க முடியாது என்றுரைப்பது, சற்று அதிகப்படியான கற்பனை, அதுமட்டுமல்ல அது தமிழினத்தை இழிவுபடுத்தும் ஒரு முடிவுமாகும். முப்பது வருடத்தின் பின் மீண்டும் ஒரு தலைமை என்றால், முப்பது வருடத்திற்கு முன்பான தலைமை எது என்று ஆசிரியர் சொல்வாரா முப்பது வருடத்திற்கு இடையில் இருந்த எந்தத் தலைமையும் தலைமை இல்லையா முப்பது வருடத்திற்கு இடையில் இருந்த எந்தத் தலைமையும் தலைமை இல்லையா அப்படிச் சொல்வதன் மூலம் யாரைத்தாழ்த்த நினைக்கிறார்கள் அப்படிச் சொல்வதன் மூலம் யாரைத்தாழ்த்த நினைக்கிறார்கள் நெஞ்சில் உள்ளது வாய் வந்து சேர்ந்திருக்கிறது.\nமேற்கட்டுரையில் என்னையும், ஊடகவியலாளரையும் இழிவு செய்யும், நோக்கம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி நான் கேட்ட கேள்விகளுக்கான எந்தவித பதிலும் உரைக்கப்படவில்லை. இதுதான் நம் குறைபாடு. எனது கடிதத்தைப் படித்துவிட்டு என்னோடு தொலைபேசியில் பேசிய சில பிரமுகர்களும், 'அவரைப் பற்றி எப்படி நீங்கள் எழுதலாம்' என்றே கேள்வி எழுப்பினர். இந்நிலை மாறும்வரையும் நாம் உருப்பட முடியாது. ஜனநாயகத்தில் சமுதாய நன்மை நோக்கி எவரும் எவரையும் விமர்ச���க்கலாம். அதில் எந்தவித தவறுமில்லை. அதைத்தான் உலக ஊடகங்கள் செய்து வருகின்றன. அதனால்தான் ஜனநாயகத்தூண்கள் நான்கில் ஒன்றாய், உயர்ந்தோரால் ஊடகமும் உரைக்கப்பட்டது. எப்படி இலங்கை அரசு தம்மை விமர்சிப்பவரை எதிரிகளாய்க் கருதுகிறதோ, அது போலவே இப்போது தமிழ்த்தலைமைகளும் கருதத்தொடங்கியிருக்கின்றன. மக்களின் பெரும்பான்மை ஆதரவு சர்வாதிகாரத்திற்கல்ல ஜனநாயகத்திற்கே, நேர்மையான முறையில் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அவ்விமர்சனம் பிழையானதெனின், மக்கள் மன்றில் அதற்கான பதில் வைக்கப்படவேண்டும். அவ்விமர்சன் சரியானதெனின், சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் திருத்தப்படவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விடயம். அதை விடுத்து அவரை விமர்சிக்காதே' என்றே கேள்வி எழுப்பினர். இந்நிலை மாறும்வரையும் நாம் உருப்பட முடியாது. ஜனநாயகத்தில் சமுதாய நன்மை நோக்கி எவரும் எவரையும் விமர்சிக்கலாம். அதில் எந்தவித தவறுமில்லை. அதைத்தான் உலக ஊடகங்கள் செய்து வருகின்றன. அதனால்தான் ஜனநாயகத்தூண்கள் நான்கில் ஒன்றாய், உயர்ந்தோரால் ஊடகமும் உரைக்கப்பட்டது. எப்படி இலங்கை அரசு தம்மை விமர்சிப்பவரை எதிரிகளாய்க் கருதுகிறதோ, அது போலவே இப்போது தமிழ்த்தலைமைகளும் கருதத்தொடங்கியிருக்கின்றன. மக்களின் பெரும்பான்மை ஆதரவு சர்வாதிகாரத்திற்கல்ல ஜனநாயகத்திற்கே, நேர்மையான முறையில் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அவ்விமர்சனம் பிழையானதெனின், மக்கள் மன்றில் அதற்கான பதில் வைக்கப்படவேண்டும். அவ்விமர்சன் சரியானதெனின், சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் திருத்தப்படவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விடயம். அதை விடுத்து அவரை விமர்சிக்காதே அவரைக் கேள்வி கேட்க இவர் யார் அவரைக் கேள்வி கேட்க இவர் யார் என்பது போன்ற கூற்றுக்கள், தலைமையைப் பிழையாக வழிப்படுத்தவே உதவும். ஒருகாலத்தில் அமிர்தலிங்கம், பிறகு பிரபாகரன், அவர்கள் வரிசையில் இன்று முதலமைச்சரை இணைக்க சிலர் முனைகிறார்கள்.\nகுறையில்லாமல் இருக்க இங்கு எவரும் கடவுளர் அல்லர். குறைகள் சுட்டிக்காட்டப்படுவது ஆரோக்கியமே அன்றி அவமரியாதையன்று. விமர்சிப்பவர்களை இனத்துரோகிகளாய் இனங்காட்டி ஒதுக்க நினைப்பது நம் இயல்பென, நான் எனது கடிதத்தில் முன்னமே எழுதியிருந்தேன். அதனையே 'புதிய பண்பாடு' புகுத்தியிருக்கிறது. செவி கைக்கச் சொற்பொறுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவரையும் இனத்துரோகியாக்க முயல்வார்களோ என்னவோ தெரியவில்லை\nவெளியீட்டாளர், கட்டுரையாளர்களின் இத்தவறான போக்கை, நிச்சயம் முதலமைச்சர் ரசித்திருக்கமாட்டார் எனக் கருதுகிறேன். அங்ஙனமே தமிழர் கூட்டமைப்புத் தலைவர்களும், இந்நேரடி விமர்சனத்தை நேர்மையாய் ஏற்கவேண்டும் என்பது என் விருப்பு.\nமேற்கட்டுரை என்னை முடிந்த அளவு கேவலப்படுத்த முயன்றிருக்கிறது. அக்கட்டுரை வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்குமாய் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. அதனால் மிரட்டி என்னைப் பணிய வைக்கமுடியாது. இந்த சமுதாயத்தின் மீதான உண்மை அக்கறையும் துறைசார்ந்த உழைப்புமே, தமிழர்கள் மத்தியில் என்னை நிலை நிறுத்தியிருக்கின்றன. இன்றைய எனது பிரமுக நிலையைப் பாதுகாக்க, இதுவரை பேணி வந்த என் இலட்சியங்களை ஒருக்காலும் கைவிடமாட்டேன். இன நன்மைக்காக பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டியவற்றை, நடுநிலையோடு பகையின்றிப் பேசுவேன். இது நான் வகுத்துக்கொண்டிருக்கும் பாதை. எனது இந்தப் போக்கிற்காக என்னை நிராகரிக்க நினைப்பவர்கள், தாராளமாய் நிராகரிக்கலாம். என்னை நிராகரிப்பதால் எனக்கேதும் இழப்பில்லை. நிராகரிப்பவர்க்கே இழப்பு. தனி மனிதர்களுக்கும், இனத்திற்கும் இது பொருந்தும். தயவு செய்து மேற்படி எனது கருத்துக்களை ஆணவமாய்க் கொள்ளாமல், இன அக்கறையாய்க் கொள்ள வேண்டிப் பணிந்து நிற்கிறேன்.\nஎவரையும் கேள்வி கேட்டு அசைக்கும் ஊடகச் சுதந்திரத்திற்காக, உலக ஊடகவியலாளர்கள் போராடிக்கொண்டிருக்க, ஊடகவியலாளர்கள் முதலமைச்சரைக் கையாளமுடியாதென, ஒரு ஊடகமே குரல் கொடுக்கும் அதிசயம் 'புதிய பண்பாட்டில்' நிகழ்ந்திருக்கிறது. விதியே விதியே தமிழச் சாதியை என் செயற்கருதி இருக்கிறாயடா\nகடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, இன்றைக்குக் கைக்கு வந்த (09.06.2014) தினக்குரலை மேலோட்டமாய்ப் புரட்டினேன். ஆசிரியர் பக்கமான அதன் 10 ஆம் பக்கத்தில் 'தி இந்து\" பத்திரிகையில் வெளியான ஒர் செய்தியை ஆசிரியர் அதன் முக்கியத்துவம் கருதி, மீள் பிரசுரம் செய்திருக்கிறார். அதன் முற்பகுதியைப் பார்த்து வியந்தேன். இதோ அப்பகுதி;:-\nசர்வாதிகாரக் குவிப்பு நல்ல அறிகுறியல்ல\nதமிழகத்தில் 1967 இல் ��ாங்கிரஸ் தோற்று தி.மு.க. அரசு பதவிக்கு வந்த சில நாட்களில் புதிய அரசைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று காமராஜரிடம் கேட்ட போது ஆறு மாதம் போகட்டும் பேசலாம் என்றாராம். அரசியல் பெருந்தன்மை மட்டுமல்ல இது. ஒரு புதிய அரசாங்கத்தின் நிர்வாகிகள் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும், அரசு இயந்திரத்தின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவகாசத்தையும், அதற்குள் நடக்கும் தடுமாற்றப் பிழைகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் அதற்காகவே எல்லா விடயங்களையும் அப்படியே மௌனமாக பார்த்து அனுமதித்து விட முடியாதல்லவா\n'புதிய பண்பாடுப் பகுதி' தயாரிப்பாளர், பத்திரிகை ஆசிரியரிடம் சில பயிற்சிகளைப் பெறட்டும்.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/22.html", "date_download": "2018-06-25T04:08:30Z", "digest": "sha1:SZYZD5NA6C3KGKMWTFYXFKWRN4ZL5CZJ", "length": 10504, "nlines": 155, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் 22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\n22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\nஅது இறைவன் எனக்கு தந்திருக்கும்\nபூமி சற்று சிந்தித்த வண்ணம்\nஎன்னை நீள விரித்து விட்டாய்...\nஅதில் கனிகளை தொங்க விட்டாய்\nஒப்பில்லாத எழிலை தப்பாமல் கொடுப்பேன்\nஓடி விளையாடி மகழச் செய்வேன்\nபெருமைப் படு பூமியே என்று\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/05/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-25T03:38:58Z", "digest": "sha1:ILYGBBX3M3OLQMANWLI2FN42OCJFZHB7", "length": 8049, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "கோலிவுட் ஃபேஷன் – நந்திதா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட்\nகோலிவுட் ஃபேஷன் – நந்திதா\nமே 7, 2014 மே 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nகோலிவுட்டில் இப்போது பரபரப்பான நடிகை நந்திதா தான். அடுத்தடுத்து ஹிட், வெளியாக தயாராக இருக்கும் படங்கள், பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு என சுழன்று கொண்டிருக்கிறார். அதனாலேயே எல்லோருடைய கவனமும் இவர் மேல். அதற்கேற்றபடி அவருடைய உடையணியும் நேர்த்தியும் கூடியிருக்கிறது. சமீபத்தில் நடந்த முண்டாசுபட்டி பத்திரிகையாளர் சந்திப்புக்கு இவர் அணிந்து வந்த வெளிர் ட்யூன்குக்கும் அதற்கு பொருத்தமாக இவர் அணிந்திருந்த நகைகளும் எளிமையாக அழகு சேர்த்தன.\nகையில் அணிந்திருக்கும் அனலாக் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 2095 முதல்.\nகற்கள் பதிக்கப்பட்ட இந்த அலாய் காதணிகள் பார்வைக்கு எளிமையானவை. விலை ரூ. 199 முதல்\nதங்க முலாம் பூசப்பட்ட ஒற்றை முத்து பதிக்கப்பட்ட காதணிகள் ரூ. 250 முதல்\nசரடுடன் இணைக்கப்பட்ட நந்திதா அணிந்திருக்கும் வெள்ளி ரோடியம் பூசப்பட்ட டாலர்கள் ரூ.680 முதல் கிடைக்கின்றன.\nநந்திதா அணிந்திருக்கும் வெளிர் நிற ட்யூனிக் போன்றதின் விலை ரூ. 895 முதல் வாங்கலாம். இந்த கறுப்பு புள்ளிகள் இட்ட வெளிர் நிற ட்யூனிக் காலை நேர நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் டிரெண்ட், காதணிகள், கைக்கடிகாரங்கள், கோலிவுட் ஃபேஷன், சினிமா, ட்யூனிக், நந்திதா, முண்டாசுபட்டி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவாலு – முதல் பார்வை\nNext postகாது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின��னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001056.html", "date_download": "2018-06-25T04:03:59Z", "digest": "sha1:XLWPSVHLKLDPFUEVBKLF7Q5X2MFQVL5F", "length": 5692, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்", "raw_content": "Home :: கவிதை :: 20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்\n20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுவாமி விவேகானந்தர் வரலாறு கிறித்தவக் காப்பியங்கள் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் பெரியநாயகம் பிள்ளை வரலாறு தெற்கு வாசல் மோகினி\nகடையேழு வள்ளல்கள் சரித்திரம் வசந்தம் இதழ்த் தொகுப்பு ஏகாந்தப் பறவைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-25T04:13:46Z", "digest": "sha1:C6STC7LHZ7DJ672ZOI4C5MKLZCHIIXPS", "length": 139054, "nlines": 408, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: சிகாகோ பேருரைகள்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம�� தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n(மறைவு: ஜூலை 4, 1902)\nஇன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.\nஇந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.\nஉலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.\n பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:\nதுங்கமிகு நெறி பலவாய் நேராயும்\nஇதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'\nபிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்\nஅவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.\n2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஒ���ு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.\nஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.\n' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.\n'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்' என்று கேட்டது கடல் தவளை.\nகிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ\n கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா\n'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்' என்று கத்தியது கிணற்றுத் தவளை.\nகாலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.\nசெப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது\nவரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.\nயூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.\nஅறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.\nதெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகள��ன் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.\nஇந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.\nஇதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.\nஇங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான் உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான் 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.\nசிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும் அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும் அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும் இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்\nஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள��. ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா\nவாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.\nபரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன.\nகுறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.\nஇன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.\nஇது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்\nதான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.\nசுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும் இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும் இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, ப���ரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும் தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்\nஇந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.\nஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.\nஇங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன் கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்\nஇல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலு���்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்\nஇதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.'\n எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர் அருமை சகோதரர்களே அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளேஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களேஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே நீங்கள் பாவிகளா மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள் நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.\nஇரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்று கூறுகின்றன.\n அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். 'அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய் புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய் புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.\nமனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.\nஇவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிற���ு ஒரு பிரர்த்தனை.\nஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது' என்றார்.\nஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.\nகடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.\nஇதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும��� ஆகும்.\nஇந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான்.\nஅவன் அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, 'நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.\nஇடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான் அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.\nஇதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்'.\nநான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.\nஎல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.\nஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.\nஅறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழ��யில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.\nதத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது.\nபலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.\nநான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்' என்று கேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து\nபழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.\nமூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் சிலுவை ஏன் புனிதமானது பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உரு���ங்கள் இருக்கின்றன கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன\nஎன் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்னஅது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.\nஎல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்���ும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.\nஅவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள்:\n'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.'\nஇந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா\nஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான்.\nஅவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.\nவேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.\nசார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.\nஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.\nஇந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.\nஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்த�� மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார்.\n இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.\nஇன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான்.\n இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.\nஅத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.\nஇந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.\nசுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.\n4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று\nநல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்க��ாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.\nஇந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும்.\nபசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.\nஇந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.\n5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு\nநான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.\nஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற��று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.\nஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.\nஇந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.\nமதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.\nஎல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் உபதேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.\nதத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.\nதத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.\nஅதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.\nபுத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள் பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று ���ேர்ப்போமாக\n6. நிறைவு நாள் உரை\nசர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.\nஇந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.\nசமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், 'சகோதரா உனது நம்பிக்கை வீண்' என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா உனது நம்பிக்கை வீண்' என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா கடவுள் தடுப்பாராக இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா\nவிதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.\nஇந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக் காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது.\nஇந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், 'உதவி செய், சண்டை போடாதே', 'ஒன்றுபடுத்து, அழிக்காதே', 'சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்' என்று எழுதப்படும் என்று அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n(அமெரிக்காவின் சிகாகோ நகரில், செப்டம்பர் 11, 1893 அன்று நடந்த உலக சர்வ சமயப் பேரவை மாநாட்டில் ஆறு நாட்களில் நிகழ்த்திய உரைகள் இவை. இந்த உரைகள் மூலமாக, பாரதத்தின் பெருமை மிகு சமயத்தையும், பண்பாட்டையும் உலக அரங்கில் நிலைநாட்டினார் விவேகானந்தர்).\nஆதாரம்: விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:22 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அருளமுதம், சமய நிறுவனர், சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுப���ல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20502-2/", "date_download": "2018-06-25T03:50:46Z", "digest": "sha1:RZGNH62635NVPXUC24MJHUAG4ALUYNKF", "length": 11627, "nlines": 160, "source_domain": "expressnews.asia", "title": "Expressnews", "raw_content": "\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nஅடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்\nகோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது\nகோவை ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளிவிழா நிகழ்ச்சி\nகோவை ஜெம் மருத்துவமனையில் 25- வருட லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சையின் வெற்றி பயணத்தை முன்னிட்டு வெள்ளவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.\nவிழாவில் வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். எஸ்.வி.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டிஎம்எல்ஏகள் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவில் ஹெர்னியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஹெர்னியா பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில விழிப்புணர்வு புத்தகத்தை டாக்டர். பழனிவேலு வெளியீட்டு அதை அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டார்.\nஇந்த கண்காட்சியில் குடலிறக்கத்தின் பல்வேறு வகைகள், அதற்கான அறிகுறிகள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் சந்தேகங்களை ஜெம் மருத்துவர்கள் நேரடியாக கலந்துரையாடி தீர்த்து வைத்தார்.\nலேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nஅதில் முக்கியமாக கருதப்படுவது 3D தொழில் நுட்ப முறையாகும். இந்த 3D தொழில்நுட்பத்தின் மூலம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் கடினமாக அறுவை சிகிச்சையை துல்லியமாக பார்த்து எளிதாக செய்யலாம்.\nஜெம் மருத்துவமனையில் லேப்பிராஸ்கோப்பி குடலிறக்க அறுவை சிகிச்சை 3D தொழில் நுட்பத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு காணொலி மூலம் தமிழ் விளக்கப்படமாக காண்பிக்கப்பட்டது.\nஜெம��� மருத்துவமனையில் லேப்பிராஸ்கோப்பி குடலிறக்க அறுவை 3D தொழில் நுட்பத்தின் காணொலி மூலம் டாக்டர். பி.பிரவீன்ராஜ் , அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் பலர்க்கு காணொலி மூலமாக விளக்கமளித்தார்.\nஇதை பார்த்த மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.\nஜெம் மருத்துவமனை டாக்டர் சி.பழனிவேலு அவர்கள் கூறிகையில்\nஇந்த கண்காட்சியில் 2500-க்கு மேல் பொதுமக்கள் பங்கு கொண்டு ஹெர்னியா பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொண்டனர்.\nஇந்த மருத்துவ முகாம் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடலிறக்க நோயாளிகள் சலுகை அடிப்படையில் லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்தனர் இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nNext மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி நூதன போராட்டம்.\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/03/3-2016.html", "date_download": "2018-06-25T04:02:42Z", "digest": "sha1:F5KUHGZ5EUXZ5IEDOQ6XVII37YBBUC5C", "length": 10409, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-மார்ச்-2016 கீச்சுகள்", "raw_content": "\nவிகடன்லாம் ஒரே நேரத்துல சோத்தையும் திம்பான்.. சாணியையும் திம்பான் போல 😬😬😬 முதல்ல அசத்தலாம் அப்புறம் ஒப்பாரியாம் 😎😎😎 http://pbs.twimg.com/media/CcixxShUUAE96Vx.jpg\n1வயசு பையன் பிறந்த நாளுக்கே கட்டுரை எல்லாம் எழுதி பொங்குறீங்களே மே1 தல பர்த்டேக்கு பால்டாயில் குடிச்சு வயிற்று எரிச்சல்ல தீர்த்துக்குங்க😂😂\nஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பார்த்து \"விகடன்\" கதறும் என்றால் அது தான் இவரது பெயர் #HBDKuttyThalaAadvik http://pbs.twimg.com/media/CcifDu6UMAAFLmH.jpg\nசாலைவிபத்தில் இறந்தவனின் கடைசி ஆசை 'ஹெல்மெட்' அணிவதாக'கூட இருந்திருக்கலாம்... #ஹெல்மெட்_அணிவோம்\nஉருளக்கிழங்குனு ஒரே ஒரு தாவரத்த அழிச்சிட்டோம்னா நாலே நாள்ல பூரா வடக்கத்தியானுகளும் செத்துருவானுக\nநம்மிடம் ஒன்னு பேசிவிட்டு, நம்மை பற்��ி மற்றவர்களிடம் வேறு மாதிரி பேசுபவர்களையே நெருங்கிய நண்பர்கள் என நினைப்பது தான் நம் முட்டாள்தனம்..\nதல யின் தவப்புதல்வன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு கடவுளின் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய போது #TuticorinThalafanz http://pbs.twimg.com/media/CchM6nGWoAAyE5S.jpg\nவிடுங்கடா..இந்த கட்சில ஒன்னு நான் இருக்கனும் இல்ல அந்தம்மா இருக்கனும்..என்னான்னு கேட்டுட்டு வரேன்.. http://pbs.twimg.com/media/CciaDaJUsAEpOcc.jpg\nAIADMK செய்யும் பாசிச பச்சை துரோகம் ஜெயா மூஞ்ச பச்சகுத்த சொல்லி அராஜகம் மனிதஉரிமை ஆணையத்தில் புகார் #TattooPolitics http://pbs.twimg.com/media/CchnKU2XIAAf11d.jpg\nகடாபியை பின்னுக்கு தள்ளினார் ராசா உலக ஊழல்வாதிகள் பட்டியலில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு 2 வது இடம் #DMK16 #DMKRocks http://pbs.twimg.com/media/CchsgPYXEAAWjw_.jpg\nஎன் உயிரை கேட்பதற்கும், என்னுள்ளே இருக்கும் உன்னை கேட்பதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை அன்பே.. http://pbs.twimg.com/media/CcetfXXUUAAetYC.jpg\nதெரியாமல் இருப்பவனுக்கு உதவி செய்ய தயங்காதே, தெரிந்தும் சோம்பேறி தனத்தால் செய்யாமல் இருப்பவனுக்கு ஒருபோதும் உதவாதே..\nநாம பாசம் வக்கிற அளவுக்கு, அவங்களும் பாசம் வைக்கனும்னு அவசியமில்ல, நம்ப பாசத்த அலட்சியப் படுத்தாம, அன்பை புரிஞ்ச்சிகிட்டாலே போதுமானது,.\nபேசும் முன் கேட்பவர்களின் மனநிலையை அறிந்து பேசுங்கள், இல்லையேல் பேசுவதில் எந்த பயனுமில்லை..\nஉலக அதிசயங்களில் இடம்பெறாத ஓர் அதிசயம் இந்த பிரம்மாண்டமான சிற்பக்கலைகள் அனைத்துமே ஒரே கல்லில் இந்த பிரம்மாண்டமான சிற்பக்கலைகள் அனைத்துமே ஒரே கல்லில்\nஅன்புமணி முதல்வர் ஆவருன்னு எப்படி நம்பறானுக... ஏண்டா கனவுன்னா கூட ஒரு லாஜிக் வேணாமா\nஅன்பானவர்களுக்கு பிடிக்காத ஒரு செயலை அவர்களுக்காக மாறிக்கொள்ளும் உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம் 💕\nஏன்டா உங்க கிட்ட நகை வாங்க வந்த பாவத்துக்கு இந்த பொண்ணை அம்மாவா ஆக்கி அனுப்புவீங்க http://pbs.twimg.com/media/CchZsDnWwAAxDma.jpg\n59 சீட்டுகள் நிபந்தனையுடன்உறுதியானது தி.மு.க - தேமுதிக கூட்டணி போன தேர்தல் மலரும் நினைவுகள் இம்புட்டு தான்யா அரசியல் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/704935636273405952/pu/img/d21JB5qdidRdLmlJ.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_94.html", "date_download": "2018-06-25T04:26:15Z", "digest": "sha1:V6SLU5R5JABKFN2A4RM52KSAN2JZBLZU", "length": 19041, "nlines": 177, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வாசிப்பெனப் படுவது...", "raw_content": "\nபத்துவருசம் முன்னாடி (அப்போ 16வயசுதான்) பெரிய வாசிப்பனுபவம்லாம் கிடையாது. ஒரு ப��்து எழுத்தாளர் பேரு சொல்லுன்னு கேட்டுருந்தா பேந்த பேந்த முளிச்சிருப்பேன்.வாசிக்கிறது, எழுதுறது எல்லாமே இந்த நாலைஞ்சு வருசமாத்தான். பள்ளிக்கூடத்துக்கு வெளியதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சுஜாதாவும் மதனும் தான் முதல் வாத்தியார்கள்.\nவரலாறுமேல இவ்ளோ ஈடுபாடா நமக்குன்னு தோணுற அளவுக்கு சரித்திரத்தில் மூக்கை நுழைச்சிருக்கேன். உண்மையச் சொல்லனும்ன்னா எல்லா பாடத்திலும் 80, 95 வாங்கிட்டு சோசியல் சைன்ஸ்ல 77மார்க் வாங்கினபய நான்.\nநம்ம மண்ணோட வரலாறைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும்ன்னு விடாப்பிடியா நம்பிக்கை வச்சிருக்கேன். வரலாறு எழுதின புத்தகத்தில மட்டும் இல்ல பாக்குற மனுசங்ககிட்டயும் இருக்குன்னு ஒருகட்டத்தில் அறிவுக்கு பட்டப்போதான் கூச்சத்தைவிட்டு மனுசங்களோடு பழக ஆரம்பிச்சது.\nஎஸ்.ரா ஒரு மாட்டுவியாபாரிக்கிட்ட கதை கேக்குறதுக்காக நாலுமைல் தூரம் அவர்கூடவே மாட்டப்பத்திட்டுப் போனதாச் சொல்லியிருப்பார் கதாவிலாசத்தில. எனக்குங்கூட அந்தக் கிறுக்குத்தனம் இருந்துச்சி. நீச்சல் கத்துக்கனும்ன்னா ஆத்துல இறங்கித்தான ஆவணும். எல்லா மனுசங்ககிட்டயும் ஏகப்பட்ட கதைங்க.\nகோமாளிமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சவன் கிட்ட கோடீஸ்வரனோட கதை இருந்துச்சு. சின்னம நாயக்கர் ஜமின்வாரிசுங்க கிட்ட கேக்கும்போது வாழ்ந்துகெட்ட கதை இருந்துச்சு. மனுசன் தன்னோட கதையை காதுகொடுத்து கேக்குறவனை எவ்ளோ நம்புறான்னு பழகித் தெரிஞ்சுகிட்டேன்.\nஇப்போ அப்படியே புத்தகம் பக்கம் திரும்பி வந்தா நிறைய பேரு சவசவன்னு வார்த்தைங்கள நீட்டி முழக்குறாங்கன்னு பட்டது.நேரடியா கதைக்குச் சொந்தக்காரனை பார்த்துப் பழகின காதுக்கு கிடைச்ச சுவாரஸ்யம் வாசிக்குற கண்ணுக்கு இல்ல. எங்கயோ தொடர்பு அறுந்து நிக்குதுன்னு உணர்றேன் அப்போதான். அன்னையில இருந்து பேச்சுமொழிமேல ஒரு தனி ஒடுதல்.\nஇதுதாம்ல நம்ம சரித்திரத்த காப்பாத்தி வச்சுக்க வழின்னு தோண ஆரம்பிச்சுருச்சி.\n\"எந்த ஒரு மொழி பேசப்பட உகந்ததா இல்லையோ அது அழிஞ்சுபோகும்ன்னு\" யாரோ எழுதினது நினைப்புக்கு வருது. இந்த பேச்சுமொழிக்கு இடையில அர்த்தம் புரியாம மருவி, தொலைஞ்சுபோன வார்த்தைங்களை எட்டிப் பார்க்கும் போது மொதசொட்டு மழை கன்னமேட்டுல விழுமே அப்படி ஒரு உணர்ச்சி.\nஇந்த மொழி மேல எத்தனை அக்கறையும் நேசமும் இருந்தா ஒவ்வொர் வார்த்தையா தேடிப்புடிச்சு அகராதிவரைக்கும் போட முடியும். அப்படித் தேடிச் சேர்த்த அகராதிக்கார எழுத்தாளரல்லாம் வாசிக்கும் போது ஆஹா இவங்கதாம்டே நம்ம குருசாமின்னு மனசு அவங்க எழுத்தில் அப்பிக்கும்.\nஇப்போ என்கிட்ட வந்து அந்த பத்து எழுத்தாளருங்க யார் யாருன்னு கேட்டா பட்டுபட்டுன்னு சொல்லிடுவேன். ஆனா அவங்கள கொண்டாடவும், புரிஞ்சுக்கவும், வாசிக்கவும் நிக்குற ஆட்கள் ரொம்ப சொற்பம்.\nநல்ல எழுத்தாளன மதிக்காத ஊரு என்னைக்கும் நல்லா இருந்ததில்லன்னு மட்டும் மண்டைக்குள்ள ஒரு வார்த்த உருண்டுக்கிட்டே கெடக்கு..\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள�� எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nத��யின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2010/09/2.html", "date_download": "2018-06-25T04:13:41Z", "digest": "sha1:ZGVF7VKKH3IFE2Q6KPSZTH5AKIWBPS4G", "length": 31730, "nlines": 687, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இதுதான் திருப்பூர்......2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.\nசாலையின் ஓரத்தில் சட்டென கவனத்தை ஈர்த்தது அந்த ஜோடி, பெண்ணின் கால்கள் பின்னியபடியே நடக்க, அந்த வாலிபனோடு தோளோடு தோள் சேர்த்து நடந்து கொண்டிருந்தாள்.\nமுதலில் ’காரங்காத்தால பாரு என்ன ஜாலின்னு’ என்று என் மனம் சொன்னாலும், இல்லை என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என அறிவு சுட்டிக்காட்டியது. மெதுவாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தேன். அருகில் சென்றவாறே இடப்புறம் திரும்பிப் பார்த்தேன்.\nஅந்த வாலிபனின் இடதுகைக்குள், இந்த பெண்ணின் வலதுகரம் இருந்தது. அதை மிக அழுத்தமாக இரும்புப்பிடியாக அவன் பிடித்திருந்தான். பிடித்ததோடு மட்டுமில்லாமல் கீழ்நோக்கி அழுத்தியவாறே நடந்தான். அந்தப்பிடியின் வலி தாளாமல் அவளின் கால்கள் பின்னி பின்னி நடை ஓடியது. அப்பெண்ணின் முகம் அந்த நிகழ்வின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அழுகை, இயலாமை, சங்கடம் என பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.\nதிரும்பிப் பார்த்ததில் அவர்கள் வயது ஆணுக்கு 30ம் பெண்ணுக்கு 25ம் இருக்கலாம் எனத் தோன்றியது என்ன பிரச்சினையோ தெரியவில்லை.\nஅவள் தன்னிடமிருந்து விடுபட்டு வேறு எங்காவது ஓடிவிடக்கூடாது, அவளை விட்டுவிடவும் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவன் பிடியில் இருந்தது.\nஇன்னும் தொடர்ந்தபோது சட்டென அவர்கள் வலதுபுறம் சென்ற பாதையில் திரும்பி நடந்தனர்.\nஎந்தத் தவறு வேண்டுமானாலும் அந்த பெண்மீது இருந்திருக்கலாம். சொன்னபடி கேட்காமல் வெளியே எங்கேனும் சென்றிருக்கலாம். முறையற்ற தொடர்புகள் இருந்திருக்கலாம் அல்லது தவறு ஏதுமே இல்லாதும் இருந்திருக்கலாம். அவனுக்கு அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலையை என்னால் உணர முடிந்தது.\nஅந்தப்பெண் கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம். ஆனால் அந்தப்பெண் அடங்கியதுபோல் சென்றது அவள் மீது ஏதேனும் தவறு இருக்கலாம் அல்லது சரி ரோட்டில் எதற்கு அசிங்கமாக நடந்து கொண்டு..தவறே இல்லையெனினும் பொறுத்துப்போவோம் என்ற நிலையாகக்கூட இருக்கலாம்.\nஎப்படி இருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலைக்காக என் மனம் பதைபதைத்தது.:(\nஏன் இந்த வாலிபன் இப்படி நடந்துகொள்கிறான், பெண்ணை ஆண் தாக்குவது என்பது உடல்ரீதியாக பொருத்தமானது அல்ல. அப்படி அடித்துத்தான் ஆகவேண்டும் என்கிற உணர்ச்சிவயப்பட்ட, தவிர்க்கமுடியாத சூழ்நிலை அமைந்துவிட்டால் அடித்துவிடுதலே சரியாக இருக்குமோ\nஅந்தப்பெண்ணிற்கு அதோடு மனத்துயரம் தொடராது அல்லவா தொடர்ந்து துன்புறுத்துவது என்பதை என்னால் சீரணிக்கமுடியவில்லை.இதுதான்...\nLabels: அனுபவம், திருப்பூர், மனம்\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\n'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா \nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவாழ்க்கையில் பிரச்னை சமாளிக்கும் வழி \nபறவையின் கீதம் - 20\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nகதைகள் செல்லும் பாதை -8\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசாதனா உரையாடல்கள் - 02\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nGM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 280\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nகாரியாசான் வள்ளல்தன்மையும் தகடூர் அரசன் அதியமானின் பெருந் தன்மையும்\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“���ீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16847-shocking-actor-sridevi-s-dead.html", "date_download": "2018-06-25T04:00:07Z", "digest": "sha1:ISVT4OF6XF3NLIFKBOGCCSLLTY4O3MPG", "length": 7976, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி!", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\nமும்பை (20 மே 2018): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.\n‘‘குளியலறை தொட்டியில் ஒருவரை வேகமாக தள்ளி மூச்சு நிற்பதுவரை தண்ணீரில் அமுக்கி சாகடித்தால் தடயவியலில் அது இயற்கையான மரணம்போலத்தான் இருக்கும். ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலைபோல் தெரிகிறது. துபாய் போலீசார் இரண்டு நாட்களுக்கு பிறகு வெளியிட்ட அறிக்கையில் ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் இருந்தது என்று குறிப்பிட்டனர். அது ஏற்கக்கூடியதாக இல்லை.\nநிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் இந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். நானே ஸ்ரீதேவி இறந்த துபாய் ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்தேன். ஸ்ரீதேவி தங்கி இருந்த அறையை ஒதுக்கி தரும்படி கேட்டேன். அதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். இதனால் ஸ்ரீதேவி இறந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கினேன்.\nஅங்கிருந்து மரணம் எப்படி நடந்து இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து பார்த்தேன். அப்போது ஏதோ சில வி‌ஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் உள்ளது. நிறைய கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டி உள்ளது.’’\n« காளி - திரைப்பட விமர்சனம் பெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்\nஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் காரணமாக முன்னாள் தூதருக்…\nஎன் சகோதரரை சுட்டதன் பின்னணியில் பாஜக எம்.பி: டாக்டர் கஃபீல் கான…\nமணலி கோவில் ஆனி மாத திருவிழா\nரயிலில் குழந்தை பிறந்தால் இலவச பயணம்\nBREKING NEWS: காஷ்மீரில் முடிவுக்கு வருகிறது மஹபூபா முஃப்தியின் ஆ…\nமுஸ்லிமை மணந்ததால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு\nதிமுகவினர் 192 பேர் சேலம் சிறையில் அடைப்பு\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 3 மாதங்கள் சிறை\nபிக பாஸ் 2 வில் அரங்கேறும் அசிங்கங்கள்\nJun 22, 2018 தொலைக்காட்சி\nBREAKING NEWS: குண்டு வெடிப்பில் ஜிம்பாப்வே அதிபர் அதிர்ஷ்ட …\nராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை விழா\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவ…\nஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-06-25T04:16:09Z", "digest": "sha1:W2NOASISY5VU23AKAHKQTJXO6IQ33D7M", "length": 12368, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / இந்திய செய்திகள் / ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது\nஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது\nஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர்.\nஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.\nஅவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எட��த்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nஇறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ளது.\nவெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் ஈராக் சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார் என சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், டி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகருக்கு புறப்பட்டு சென்றார்.\nஅங்கு பிரேத பரிசோதனை முடிந்து பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உடல்கள் இந்தியாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ஏற்றப்பட்டன. உடல்களுடன் அந்த விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தது.இறந்தவர்களில் 27 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உடல்களை ஏற்றிவரும் விமானம் முதலில் பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரஸ் நகரில் இன்று பிற்பகல் தரையிறங்கியது. அம்மாநிலத்தை சேர்ந்த 27 பேரின் உடல்களும், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nதங்களது குடும்பங்களை காப்பாற்ற வெளிநாட்டுக்கு சென்று பயங்கரவாதத்துக்கு பலியானவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் பெற்றுக் கொண்டனர்.\nமற்ற 7 பேரின் உடல்களும் இன்று மாலைக்குள் கொல்கத்தா மற்றும் பாட்னா விமான நிலையங்களில் அவர்களது உறவினர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.\nPrevious: தெற்கு பசிபிக் கடலில் விழுந்த சீன விண்வெளி நிலையம்\nNext: இன்றைய நாள் எப்படி 03/04/2018\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nஅலி பாபாவும் 40 திருடர்களும் இதில் 41 வதாக இந்த திருடனை சேர்த்��ுக்கொள்ளலாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/07/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-06-25T04:16:44Z", "digest": "sha1:2ROIEYECQB5VSRMPNKO76CUUX62FQ4AN", "length": 13753, "nlines": 53, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "கேட்ட வரம் தரும் அன்னவரம் – chinnuadhithya", "raw_content": "\nகேட்ட வரம் தரும் அன்னவரம்\nகேட்ட வரம் தரும் அன்னவரம்\nநீண்ட நாட்களாக போகவேண்டுமென நினைத்து இரண்டு முறை பயணத்திற்கு பதிவு செய்தும் போகமுடியாமல் தவறிய அன்னவரம் யாத்திரைக்காக இம்மாதம் 3ம் தேதி இரவு ரயிலில் என் பெரிய பெண் , பிள்ளையுடன் நான் பயணமானேன். இரவு 9.30க்கு ரயில் சிகந்திராபாத்தை விட்டு கிளம்பியது. பக்கத்து பர்த்தில் இருந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் இரவு சரியாகத் தூங்கமுடியவில்லை.\nகாலை 8 மணிக்கு ரயில் காக்கினாடா ரயில் நிலையத்தை அடைந்தது. ஹோட்டல் அதிதிக்கு சென்று தயாராகி காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முன்பே பதிவு செய்திருந்த காரில் எங்கள் பயணத்தைத் துவங்கினோம். அந்தக் காரின் டிரைவர் தெலுங்கு படங்களின் நகைச்சுவை நடிகரை எங்களுக்கு நினைவு படுத்தினார். அவரது செயல்கள் பேச்சு எல்லாம் அவரைப் போலவே இருந்தது.\nமுதலில் நாங்கள் சென்ற இடம் காக்கினாடாவிலிருந்து 8 கிமீ தூரத்திலிருந்த சர்ப்பவரம் எனும் கிராமம். இதில் நாரதர் பிரதிஷ்டை செய்த பாவா நாராயண சுவாமி கோயில் உள்ளது. இதன் எதிரில் உள்ள குளம் நாரதர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்நானம் செய்தால் முக்கியமாக கார்த்திகை மாசி மாதங்களில் சனி ஞாயிற்றுகிழமைகளில் மிகவும் விசேஷம் என்றும் நம் பாவங்கள் அனைத்தும் போகும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு பாவா நாராயணன் சுவாமி லட்சுமி நீலா மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.\nஅங்கிருந்து கிளம்பி நாங்கள் சாமல்கோட் என்ற இடத்திற்கு சென்றோம். இது புகழ்பெற்ற பஞ்சாராமங்களில் ஒன்றான ஸ்ரீ குமார ராம பீமேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ள இடம். இது சாமல்கோட் ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. இது கிழக்கு சாளுக்கிய மன்னன் குமார ராமனால் [ சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனின் பிள்ளை ] ஒன்பதாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் கட்டடக்கலை நம்மை வியக்க வைக்கிறது. நூறு தூண்களால் தாங்கப்பட்ட ஒரு மண்டபம். தூண்களில் பல அப்சரஸ்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தின் முன்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நந்தி [ தஞ்சாவூரில் இருப்பதுபோல் ] அமர்ந்திருக்கிறது. படிகளேறி முதல் கட்டத்திற்கு சென்றுதான் சிவலிங்கத்தை தரிசிக்கவேண்டும் அத்தனை பெரிய சிவலிங்கம். இங்கு அம்பாள் பாலதிரிபுர சுந்தரி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.\nஅங்கிருந்து கிளம்பி சுமார் ஐந்து கிமீ தூரத்திலுள்ள பிட்டாபுரம் என்ற இடத்தை அடைந்தோம். இங்கு குக்குடேஷ்வர சுவாமி கோயில் உள்ளது. மொத்தம் உள்ள 51 சக்தி பீடங்களில் 18 மஹா சக்திபீடங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிட்டாபுரத்தில் உள்ள புருஹூதிகா தேவியின் சக்திபீடம் இந்த மஹா சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு சதியின் இடது கை விழுந்ததாக கருதப்படுகிறது. அதனால் இங்கு தேவியின் பூஜைக்கு எல்லோரும் மஞ்சள் குங்குமம் கண்ணாடி வளையல்கள் வாங்கிக்கொடுக்கின்றனர். நாங்களும் கொடுத்து பூஜை செய்தோம். இதனால் சுமங்கலித்தனமும் மழலைச் செல்வமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த புருஹூதிகா தேவி நாலு அடி உயரத்தில் கிரனைட் கல்லால் செய்யப்பட்டு நான்கு கைகளுடன் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னதியில் இருக்கிறாள். பட்டுப்புடவையும் சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட நகைகள் அணிந்து அம்பாள் மிக அழகாக ஜொலிக்கிறாள். இது முதலில் இந்த தேவியின் பெயரால் புருஹூதிகாபுரம் என்றே அழைக்கப்பட்டது அந்தப் பெயர் மருவி இன்று பிட்டாபுரம் ஆகிவிட்டது. இந்த தேவியை இந்திரன் தனது சாப விமோசனத்திற்காக வழிபட்டதாக தகவல் பலகை அறிவிக்கிறது.\nஇங்குள்ள குளம�� கோதாவரியின் ஒரு பாகம் தான். இதனை பாத கயா என அழைக்கிறார்கள். இங்கு மக்கள் ஸ்நானம் செய்வதுடன் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பிதுர்காரியமும் செய்கிறார்கள். கயாசூரனின் பாதம் விழுந்த இடமானதால் இதனை பாத கயா என அழைக்கின்றனர். இங்கு கயாசூரனின் சிலையும் நீரில் மிதப்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தட்சிண காசி என்றும் சொல்கிறார்கள்.\nபிட்டாபுரத்திலிருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது வீர வெங்கட சத்திய நாராயண ஸ்வாமி கோயில் உள்ள அன்னவரம். பம்பா நதி தீரத்தில் ரத்னகிரி மலையின் மீது அமைந்துள்ளது இந்தக் கோயில் இது இரண்டு பாகங்களாகக் கட்டப்பட்டுள்ளது. கீழே யந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலே விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சிறப்பு வழியில் சென்றதால் சுமார் பதினைந்து நிமிடங்களில் எங்களுக்கு மிக அருமையான தரிசனம் கிடைத்தது. பக்கத்திலிருந்த மண்டபத்தில் பல பேர் தமபதி சமேதராக அமர்ந்து சத்ய நாராயாண விரதம் செய்துகொண்டிருந்தனர். இங்கு வருடம் முழுவதும் கோலாகலமும் கொண்டாட்டமும் தான். ஆனாலும் மே மாதம் இங்கு அனைத்து மானிலங்களிலிருந்தும் வரும் பக்தர் கூட்டம் மிக அதிகம் என அர்ச்சகர் சொன்னார். இந்த கோயிலின் உள்ளேயே சூரிய கடிகாரம் உள்ளது. அது இந்திய நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. நல்ல வெய்யில் நேரம் சுமார் ஒன்றரை மணிக்கு எங்கள் தரிசனம் முடிந்து அங்கேயே அன்னதான சத்திரத்தில் சுவாமியின் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய கூடத்தில் நாங்களும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அன்னவரம் ரயில் நிலையத்தை அடைந்தோம் எங்களின் அடுத்த இலக்கு விசாகப்பட்டினம். ஆனால் ஐந்து மணிக்கு வரவேண்டிய ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக ஆறு மணிக்கு வந்தது. பயணம் தொடரும்.\nPosted in சுற்றுலா, நினைவுகள்\nPrevious postமொட்டை தலையரிடம் சீப்பு விற்க முடியுமா\nNext postஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துவது ஏன்\nOne thought on “கேட்ட வரம் தரும் அன்னவரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA-2/", "date_download": "2018-06-25T03:57:23Z", "digest": "sha1:WYT644IDI54YW65INSPJMWCZDCHALQ6A", "length": 9170, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "சிதம்பரம் அருகே சாலை வ���பத்து: 2 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கடலூர்»சிதம்பரம் அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு\nசிதம்பரம் அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு\nசிதம்பரம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அஜீத்குமார் உள்ளிட்ட 2 பேரின் சடலங்களை கைப்பற்றி பரங்கிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Articleராமராஜ்யம் உருவாக்கவே என்கவுன்டர்: உ.பி., துணைமுதல்வர் அதிர்ச்சி தகவல்\nNext Article தோழர் ககேந்திரா ஜமாதியா காலமானார்\nஆசிரியர் பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் பணிபுரிய அனுமதி\nபள்ளிக்கு ஆசிரியராக மட்டுமல்லாது கட்சிக்கும் ஆசிரியராக இருந்தவர் தோழர் கரும்பாயிரம் – கே.பாலகிருஷ்ணன் புகழாரம்.\nகடலூர் மாவட்டத்தில் இடைக்கால மக்களின் வாழ்விடப் பகுதி சோழர்கால செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு..\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் ���ுன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-25T03:59:56Z", "digest": "sha1:635S6KUAOAEPKM6O2WIO5E4OQQWSS646", "length": 13903, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் படைப்புகள்,பேச்சுக்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் – டி.கே.ரெங்கராஜன்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தேசம்»பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் படைப்புகள்,பேச்சுக்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் – டி.கே.ரெங்கராஜன்\nபெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் படைப்புகள்,பேச்சுக்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் – டி.கே.ரெங்கராஜன்\nமகளிர் முன்னேற்றத்திற்காக எப்படியெல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டார் என்பதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று காலை மாநிலங்களவை கூடியதும், அவையின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்போது டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:\nசர்வ தேச மகளிர் தினம் என்பது ஒரு சடங்கு போன்று இருந்திடக்கூடாது. கடந்த 60-70 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மிகவும் அற்ப அளவில்தான் – அதாவது 0.001 சதவீதம்அளவிற்குத்தான் – முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவது என்பது குறையவில்லை. சொல்லப்போனால் முன்பைவிட மிகவும் மோசமானமுறையில் இருக்கிறது.\nபெண்களின் பாதுகாப்பிற்காக நாம் சட்டங்களைப் பெற்றிருக்கிறோம். எனினும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. பெண்களின் வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியை வழங்குவது இல்லை.\nநவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக தலித்துகளும், பழங்குடியினரும் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எழுதியவை, பேசியவை அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் எப்படி பாடுபட்டார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.\nஇறுதியாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக தொலைக்காட்சி ஊடகங்களையும், பத்திரிகை ஊடகங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் தொலைக்காட்சிகள் ஒதுக்கிட வேண்டும்.”\nPrevious Articleமூன்றாவது அணி குறித்து கேலி செய்துவந்த மமதா பானர்ஜி, இப்போது மூன்றாவது அணி அமைப்போம் என்கிறாரே, எப்படி\nNext Article ‘திரிபுராவின் பெருமை பறிபோனது’: பெரும்பணக்காரர் பிப்லாப் குமார் தேப் திரிபுராவின் புதிய முதல்வராகிறார்…\nகாஷ்மீர் : புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்.. பாஜக எம்எல்ஏவின் நேரடி கொலை மிரட்டல்…\nஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: ஸ்டாலினை சிறையில் அடைக்க திட்டமா \nரயில் நிலையங்களில் செல்பி எடுக்கக் கட்டுப்பாடு – மீறினால் ரூ. 2000 அபராதம்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெர��மாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149413.html", "date_download": "2018-06-25T04:07:07Z", "digest": "sha1:QESC74Y5IRJYGOZZFPVCFPLWHMVYJJAW", "length": 8140, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: புதிய எக்ஸைல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nAutofiction என்னும் வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் Baroque பாணியில் அமைந்திருக்கிறது. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டடக்கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் கரையில் இருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம். இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை.\nசாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது.\nமரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது இந்தப் பக்கங்களில். இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் வாசிக்கலாம்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகடையேழு வள்ளல்கள் சரித்திரம் வசந்தம் இதழ்த் தொகுப்பு ஏகாந்தப் பறவைகள்\nமதத்தில் கிழக்கும் மேற்கும் பாரம்பரிய அறிவியல் நாலடியார் - மூலமும் பொழிப்பு விளக்கவுரைகளும்\nஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் அவரும் நானும் பாவை விளக்கு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/04/dinakaran-tamil-cinema-news_9.html", "date_download": "2018-06-25T04:30:13Z", "digest": "sha1:FDH6UGQQOMCJ5AJHCWY4IKGEVBRYJKDN", "length": 4299, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinakaran Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசைகோ கதையில் பூனம் கவுர்\nஐஸ்வர்யா பேஸ்புக்கில் வாலிபர் ஊடுருவல்\nமாதவனின் திடீர் தேர்தல் கமென்ட்\nஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல் அம்பலம்\nசைகோ கதையில் பூனம் கவுர்\nசைகோ காதல் கதையில் நடிக்கிறார் பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை, 6 மெழுகுவர்த்திகள், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்த பூனம் கவுர் நடிக்கும் படம் அச்சாரம். இப்படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா கூறியதாவது: ...\nஐஸ்வர்யா பேஸ்புக்கில் வாலிபர் ஊடுருவல்\nதனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள ...\nமாதவனின் திடீர் தேர்தல் கமென்ட்\nஅரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்கும் மாதவன், திடீரென தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். கோலிவுட் டாப் ஹீரோக்கள் பலர் அரசியல்பற்றி பேசக்கூட தயங்குகின்றனர். கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்றிருக்கும் நடிகர் மாதவன் தனது அரசியல் கருத்தை ...\nஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல் அம்பலம்\nஸ்ருதிஹாசனின் ரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி டே என்ற இந்தி படத்தில் படுக்கை அறை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1382", "date_download": "2018-06-25T04:11:46Z", "digest": "sha1:D7JVBUEQAPQUMVYRQWFJLXFWXA6PHDM3", "length": 8983, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Togbo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1382\nROD கிளைமொழி குறியீடு: 01382\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08051).\nTogbo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Togbo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Togbo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2273", "date_download": "2018-06-25T04:11:27Z", "digest": "sha1:SXZJT3LDGRJJNDLURFODTF76PBTAXH6D", "length": 10064, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Buh மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2273\nISO மொழியின் பெயர்: Bu [jid]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்ப���ியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64083).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64477).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09141).\nBuh க்கான மாற்றுப் பெயர்கள்\nBu (ISO மொழியின் பெயர்)\nBuh க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Buh தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Buh\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3164", "date_download": "2018-06-25T04:11:34Z", "digest": "sha1:4VSY24CL5XKRCAX2DSI52LOQGS3MXULI", "length": 19177, "nlines": 122, "source_domain": "globalrecordings.net", "title": "French: Gitan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: French: Gitan\nGRN மொழியின் எண்: 3164\nROD கிளைமொழி குறியீடு: 03164\nISO மொழியின் பெயர்: பிரெஞ்ச் [fra]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்French: Gitan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்��டை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63337).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37060).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37061).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63303).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63302).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது Image 1-61 (A63299).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது Image 62-120 (A63300).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Français)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65378).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Français)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65380).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Français)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65381).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Français)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65382).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Français)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71030).\nஉயிருள்ள வார்த்தைகள் (M) (in Français)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A21370).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Messages are in FRENCH, songs are a mix of Gypsy and French. (A18960).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Français)\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C37954).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFrench: Gitan க்கான மாற்றுப் பெயர்கள்\nFrench: Gitan எங்கே பேசப்படுகின்றது\nFrench: Gitan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் French: Gitan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் French: Gitan\nFrench: Gitan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலு��் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9500", "date_download": "2018-06-25T04:11:06Z", "digest": "sha1:MB7FWELYRYFAGD6V34ARYZEYXLX56GIQ", "length": 5510, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Dzando: Moliba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்��ள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Dzando: Moliba\nGRN மொழியின் எண்: 9500\nISO மொழியின் பெயர்: Dzando [dzn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dzando: Moliba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nDzando: Moliba க்கான மாற்றுப் பெயர்கள்\nDzando: Moliba எங்கே பேசப்படுகின்றது\nDzando: Moliba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Dzando: Moliba தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Dzando: Moliba\nDzando: Moliba பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=17187", "date_download": "2018-06-25T03:57:36Z", "digest": "sha1:KUEOF65L52UOPEIYOSBE6UZWYM3ST7RC", "length": 8710, "nlines": 73, "source_domain": "metronews.lk", "title": "4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து 4 வயது பிள்ளைக்கு தந்தையான நபர் தனது மனைவி கறுப்பு என்பதால் கைவிட்டார்: பிரிவதற்கோ விவா��ரத்துக்கோ இணங்கப் போவதில்லை என மனைவி தெரிவிப்பு; சமரச முயற்சியில் தம்புத்தேகம பொலிஸார் - Metronews", "raw_content": "\n4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து 4 வயது பிள்ளைக்கு தந்தையான நபர் தனது மனைவி கறுப்பு என்பதால் கைவிட்டார்: பிரிவதற்கோ விவாகரத்துக்கோ இணங்கப் போவதில்லை என மனைவி தெரிவிப்பு; சமரச முயற்சியில் தம்புத்தேகம பொலிஸார்\nநான்கு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து நான்கு வயதான மகனையும் கொண்டுள்ள நபர் ஒருவர், தற்போது தனது மனைவி கறுப்பு எனக் கூறி மனைவியை கைவிட்டுள்ள சம்பவமொன்று தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நபர் தம்புத்தேகம நகரில் வர்த்தகம் செய்பவராவார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான்கு வருடங்கள் காதல் தொடர்பு வைத்திருந்த பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.\nஇவர்களுக்கு இப்போது நான்கு வயதில் பிள்ளை ஒன்று உள்ளது. ஐந்து வருடங்களாக இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து மனைவி கறுப்பு நிறமென்பதால் தம்மை விட்டுப் பிரியும்படி தொடர்ந்து மனைவியை அச்சுறுத்தி வந்தமை தொடர்பில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டையடுத்து தம்புத்தேகம பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பித்து விசாரணை மேற்கொண்டபோது தனது மனைவியின் நிறம் மாறாதிருப்பதால், அவரைக் கைவிட முடிவு செய்ததாக கணவன் தெரிவித்துள்ளார்.\nஇந்த நபர் இவ்வளவு காலமும் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தியதாகவும் சமீப காலமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் தம்மைக் கைவிடத் தீர்மானித்தபோதும் தாம் அவரை பிரிந்து செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் எக்காரணத்தைக் கொண்டும் விவாகரத்துக்கு இணங்கப் போவதில்லையென்றும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.\nதம்புத்தேகம பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இஷாரா ஹேரத் இத்தம்பதியினரை சமரசம் செய்ய முயன்றபோதும் கணவன் அதற்கு இணங்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.\nகமல்ஹாசன் கேட்ட கேள்வியில் பீதியாகிய சென்ராயன்….\nபிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில்...\n ஜான்வி குறித்து இஷான் கட்டார் கூறியது என்ன….\n��ஷான் கடார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் தங்கள்...\nமீண்டும் மீண்டும் கவர்ச்சியில் குளிக்கும் எமிஜாக்சன்; இப்போது காதலனின் மேல் ஏறி நின்று குளிக்கிறார்……\nமதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி...\nகமலுடன் இணையும் சியான் விக்ரம்; பரபரப்பான அடுத்த கட்டம் என்ன…\nகமல்ஹாசன் தயாரிப்பில் 'தூங்காவனம்' படத்தை ...\nப்ரியங்கா சோப்ராவின் காதல் வளையில் சிக்கிய பாடகர்; கொடுமையின் உச்சம்….\nவிஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:28:00Z", "digest": "sha1:5YKXKC27DHQK3WRXEZWBPNJ4MVQWX56Z", "length": 7599, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "திணிவுக் காப்பு விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக்காப்பு விதி எனப்படும். இதன் படி தாக்கிகளின் மொத்தத் திணிவு விளைவுகளின் மொத்தத் திணிவுக்குச் சமனாகக் காணப்படும். திணிவுக் காப்பு விதியைப் பிரான்சு நாட்டு அறிவியலாளரான அன்ரனி லாவோசியர் முன்மொழிந்தார்.\nஇவ்விதி மூலம் கூறப்படுவது: ஒரு இரசாயனத் தாக்கத்தின் போது புதிதாக அணுக்கள் உருவாகுவதோ அல்லது அழிவடைவதோ இடம்பெறாது. அணுக்கள் மீள் ஒழுங்கு செய்யப்படுதலே இடம்பெறுகிறது. இதன் காரணமாக திணிவில் எந்தவொரு மற்றாமும் இடம்பெறாது.\nதிணிவுக் காப்பு விதியை முதன்முதலில் ஒரு கோட்பாடாக வெளியிட்டவர் அன்டணி லவோசியர்(1743–1794). ஆயினும் இது பற்றி 1748இல் மைக்கேயில் லொமோனோசோவ் (1711–1765) இதற்குச் சமமான கருத்தை வெளியிட்டதாகவும் அதைப் பரிசோதனை ரீதியில் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2015, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d6bdd28f38/20-female-officers-fro", "date_download": "2018-06-25T03:58:50Z", "digest": "sha1:U4R2DYFBU74W4YVZVCYRQYVEEGL7TVRH", "length": 8594, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகள் சென்னை ஓடிஏ-ல் பயிற்சி!", "raw_content": "\nஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகள் சென்னை ஓடிஏ-ல் பயிற்சி\nமுதல் முறையாக இந்திய ராணுவம் ஆஃப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சியளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பயிற்சியைப் பொருத்தவரை ஆண், பெண் என இருவருக்கும் பயிற்சியளிக்கும் ஒரே அகாடமியான சென்னை ஓடிஏ அகாடமியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.\nஇந்த இராணுவ பயிற்சி டிசம்பர் 4-ம் தேதி துவங்கியது. இந்த 20 பெண்களில் 17 பேர் ஆப்கான் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்புப்படை, உளவுத்துறை, ஸ்ட்ராடெஜி மற்றும் பொது விவகாரம், மருத்துவம், கல்வி, சட்டம் மற்றும் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா என்டிடிவி உடனான கலந்துரையாடலில் தெரிவிக்கையில்,\n”உடற்பயிற்சி, உத்திகள், தகவல் பரிமாற்றத் திறன்கள், தலைமைத்துவம் உள்ளிட்ட அடிப்படை திறன்கள் குறித்து அதிகாரிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கமாகும்.”\nஇந்திய ஆயுதப் படை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 4,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பயிற்சிக்கு உதவியபோதும் பெண் அதிகாரிகளுக்கான பயிற்சி திட்டம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இந்த முயற்சியின் வாயிலாக இந்திய பெண் அதிகாரிகள் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் குறித்து ஓடிஏ வின் மேஜர் ஜே ஆர் சஞ்சனா ’தி ஹிந்து’விடம் தெரிவிக்கையில்,\n”அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். போர்க்களத்தில் பங்கேற்க பெண்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் அதிகாரிகளால் முடியுமெனில் நிச்சயமாக எங்களாலும் முடியும்.”\nபடிநிலை அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களும் போர்கால பயிற்சியின் வெவ்வேறு கூறுகளை கற்க ஒன்றிணைந்தனர். இதில் துப்பாக்கிச்சூடு, தகவல் தொடர்பு, ஆயுதங்கள், உத்திகள், நிர்வாகம், தளவாடங்கள் உள்ளிட்டவை அடங்கும். அது மட்டுமல்லாமல் கைகளால் எறியப்படும் குண்டு, ஏகே 47, இன்சாஸ் துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தவும் பயிற்சியளிக்கப்படுகிறது.\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/01/27/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-25T03:49:26Z", "digest": "sha1:MUIEX64EAYO4IG3P5OB2PWVVQ5L7LXUF", "length": 29008, "nlines": 120, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nவியாழக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இரவு எட்டுமணிக்கு திருநெல்வேலி சென்றேன். சுரேஷ் கண்ணன் அவரது நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி அங்கே நயினார் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் அளவளாவி அனைத்து மனக்கட்டுப்பாடுகளையும் கணநேரத்தில் இழந்து மட்டன் சுக்கா தொட்டுக்கொண்டு சிக்கல் வறுத்ததை சாப்பிட்டுவிட்டு மாயையை வியந்தபடி அறைதிரும்பி பன்னிரண்டுமணிவரை பேசிக் கொண்டிருந்தேன். சுரேஷ் கண்ணனைப்பற்றித்தான். பொதுவான நண்பரைபப்ற்றி மனக்குறைப்பட்டுக் கொள்வதுதான் எத்தனை இனிதானது\nகுஞ்சரமணி போன பிறகு தூங்க முயன்று புது இடம் மனதுக்கு பழகும்பொருட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தேன். ‘நீ வருவாய் என நான் காத்திருந்தேன்..’ அழகிய பாட்டு. புரட்சிதலைவி தன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு பயிற்சி எடுக்கும் முகமாக போலீஸ் புடைசூழ சூட்கேஸ¤டன் வருகிறார். சூட்கேஸை எப்படி சிவாஜி விட்டெறிந்தாலும் பாய்ந்து பிடிக்கிறார். காவலுக்கு போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்து நிற்கிறார்கள்.\nகொஞ்சமாக தூங்கி வந்தபோதே செல்பேசியில் செய்தி. ஈரோடு நண்பர்கள் இரவு ஏழு மணிக்கே கிளம்பி நெல்லைக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள். மணி மூன்றரை. பயணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தோன்றும் மயக்கநிலை. வேறு வழியில்லை. ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்குள் வாசலில் தட்டும் ஒலி. வந்தே விட்டார்கள். கிருஷ்ணன், சிவா ஆகியோருடன் புதிய நண்பர் விஜய ராகவன். [வக்கீல் அல்லாத] செந்திலும் சிவாவின் மனைவியின் அண்ணா பாபுவும் கீழே இருந்தார்கள். வழக்கமாக காட்டுக்குள் கொண்டுபோகும் அதே மாருதி ஆம்னி. பெயர் காவியா. உரிமையாளர் செந்தில். ஓட்டுவதும் பெரும்பாலும் அவரே.\nமுகம் கழுவிவிட்டு உடனே கிளம்பினோம். உள்ளே அமர்ந்ததுமே நேரத்தை வீணாக்காமல் கிருஷ்ணன் இலக்கிய, தத்துவ ஐயங்களை கிளப்ப ஆரம்பித்தார். மாஞ்சோலை குதிரைவட்டி போக வேண்டும். விடிகாலையில் அம்பாசமுத்திரம்போய் தேடி நண்பரைக் கண்டுபிடித்தோம். அனுமதி பெற்றுத்தருவதாகச் சொல்லியிருந்த நண்பர் முண்டந்துறைக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். ஆகவே நேராக முண்டந்துறை.\nபோய்ச்சேர்ந்தபோது அங்கே வனவிடுதி காலியாகவில்லை. ஆகவே சிறிய அறையில் பெட்டிகளை போட்டுவிட்டு பாணதீர்த்தம் அருவிக்குப் போனோம். போகும்வழியிலேயே காணிக்கார குடியிருப்பிலிருந்த மாதா ஓட்டலில் காலை உணவுக்குச் சொல்லிவிட்டு அணையைத்தாண்டிச் சென்று ஏரிக்குள் இறங்கி படகில் பயணம் செய்து அருவிக்குச் சென்றோம். அவ்வளவு தூரம் ஏறி மூன்று வயோதிகப்பெண்கள் அடங்கிய ஒரு குழு வந்து அருவியில் இறங்கி குளித்தது வியப்பூட்டுவதாக இருந்தது. அவர்கள் அடிகக்டி பயணம் போகிறவர்கள் என்று பேச்சில் தெரிந்தது என்றார் கிருஷ்ணன். அந்தமான் .லட்சத்தீவு பயணங்களைப்பற்றி கூட பேசி கொண்டார்களாம்\nபாண தீர்த்தம் அருவியை ஏரியில் படகிலிருந்தே முதலில் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவம். உயரமில்லாத அருவி என்றாலும் நுரைத்து உற்சாகமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. திரும்பிவந்து காலையுணவு உண்டபின் காட்டுக்குள் ஒரு நடை. மதியத் தூக்கம். பின்னர் மீண்டும் ஒரு கானுலா. காட்டுக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவிப்புகள் பல இடங்களில் இருந்தமையால் அவை இல்லாத இடத்தை தெரிவுசெய்து யானைப்புல் இடுப்பளவு வளர்ந்திருந்த பாதையில்லா இடைவெளி வழியாக உள்ளே சென்று நடந்து காட்டுக்குள் வழிதவறும் பதற்றத்தை அனுபவித்தோம்.\nஏழரை மணிக்கு வனக்காவலர் ஒருவர் சுட்டுவிளக்குடன் வந்தார். எங்கள் வண்டியிலேயே அவரை ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சாலை வழியாகச் சென்றோம். விளக்கொளியில் காட்டுமரங்களின் செறிவுக்குள் நிழல்கள் ஓடி உருவாகும் அசைவுகளும், பூச்சிகளின் ஒலிகள் உள்ளே சுழலும் காட்டின் பெருமௌனமும் மனக்கிளர்ச்சியூட்டுகின்றன. அதைவிட உற்றுக் கவனித்தபடி ஒவ்வொரு கணமும் அபூர்வமான ஒன்றை எதிர்பார்த்தபடி காத்திருப்பது.\nநெடுநேரம் எதுவும் கண்ணில்படவில்லை. அப்போது உருவாகும் மனச்சோர்வும் ஆனால் கூடவே எஞ்சியிருக்கும் எதிர்பார்ப்பும் விசித்திரமான உணர்வுக்கலவை. மின்நிலையம் வரை போய்விட்டு திரும்பி வரும் வழியில் இருளில் அசைவைக் கண்டு சிவா ” நிப்பாட்டுங்க” என்றார். ஒரு பெரிய மிளா [சாம்பர் மான்] புதருக்குள் நின்றபடி வெளிச்சத்தில் விழித்து பார்த்தது. சற்றுநேரம் கழித்து சுதாரித்து தலையைக் குலுக்கி மீன் நீரில் அமிழ்வதுபோல புதருக்குள் மறைந்தது.\n”போதும்…இண்ணைக்கு வந்த வேலை முடிஞ்சாச்சு”என்றார் கிருஷ்ணன். அனைவருக்கும் ஒரு நிறைவும் திரும்பும் உணர்வும் ஏற்பட்டது. ஆனால் சட்டென்று சிவா ”சிறுத்தை…”என்றார் கிருஷ்ணன். அனைவருக்கும் ஒரு நிறைவும் திரும்பும் உணர்வும் ஏற்பட்டது. ஆனால் சட்டென்று சிவா ”சிறுத்தை…” என்று கூவினார். விளக்கொளியில் சிறுத்தை பாய்ந்து புதருக்குள் மறைவதைக் கண்டேன். அக்கணத்தில் உருவாகும் சிலிர்ப்பு, மனம் உறைந்து எண்ணங்களை இழந்து நின்று பின் உயிர்பெறும் வேகம், அதுவே வனஅனுபவத்தின் உச்சம்\nகாட்டில் சிறுத்தையை��் காண்பதென்பது பொதுவாக மிக அபூர்வமானது. பல ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து சிறுத்தையையே பாராதவர்கள் இருக்கக் கூடும். பல சதுர மைல்களுக்கு ஒன்றுதான் சிறுத்தை இருக்கும். மிக மிக கவனமான மிருகம். வெளிச்சத்தையும் திறந்தவெளியையும் நாடாது. கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகம் கொண்டது. காட்டில் அதை ஒரு மின்னலாக மட்டுமே காண முடியும். ஒரே குழுவைச் சேர்ந்தவர்களில் பாதிப்பேர் அதை பார்க்காமல் போவது அடிக்கடி நிகழும். புதருக்குள் அது இருந்தால் நாலடி இடைவெளியில் நாம் காணாமல் போகக்கூடும். காட்டில் சிறுத்தையை பார்ப்பதென்பது லாட்டரி விழுவதைப்போல ஒரு மாபெரும் தற்செயல் மட்டுமே. புலியைப்பார்ப்பது உலக லாட்டரி.\nஆனால் நான் சற்று யோகக்காரன். இந்தவருடத்தில் மட்டுமே மூன்றுமுறை சிறுத்தை எங்கள் பாதையை கடந்திருக்கிறது. ஒருமுறை புலி எங்கள் ஈரோட்டு குழு [பசுமை பாரதம்] இரண்டுமாதங்களுக்கு ஒரு வனவலம் செல்வது வழக்கம். முதல்முறையாக கேரளத்தில் திருநெல்லி செல்லும் வழியில் யானைகள் சரணாலயத்தில் சாலையோரமாகவே புலியைப் பார்த்தோம். ஒரு மதகருகே அமர்ந்திருந்தது. சிவாதான் அதைப்பார்த்து ”மதருகே புலி எங்கள் ஈரோட்டு குழு [பசுமை பாரதம்] இரண்டுமாதங்களுக்கு ஒரு வனவலம் செல்வது வழக்கம். முதல்முறையாக கேரளத்தில் திருநெல்லி செல்லும் வழியில் யானைகள் சரணாலயத்தில் சாலையோரமாகவே புலியைப் பார்த்தோம். ஒரு மதகருகே அமர்ந்திருந்தது. சிவாதான் அதைப்பார்த்து ”மதருகே புலி ” என்று கூவினார். காரைப் பின்னால் கொண்டுவந்து பார்த்தோம். அவசரமேதும் இல்லாமல் எழுந்து வாலை தூக்கியபடி கம்பீரமாக நடந்து புதருக்குள் சென்றது. சிவா உள்ளிட்ட மூன்று நண்பர்கள் முகத்தை பார்த்தார்கள். நான் பின்பக்கத்தையே பார்த்தேன்.வெகுநேரம் நீளமான வாலை.\nஅதன்பின் சென்ற டிசம்பர் 24,25,.26 தேதிகளில் பரம்பிக்குளம் வனத்தில் நானும் அருண்மொழியும் குழந்தைகளும் தங்கியிருந்தபோது சிறுத்தையைப் பார்த்தோம். பரம்பிக்குளத்தில் புள்ளிமான்கள் எந்நேரமும் சாதாரணமாக கண்ணில் படும். மாலையானால் காட்டெருதுக்கள் [Gaur] மேய்வதைக் காணலாம். காட்டெருதுக்கள் மிக கம்பீரமானவை. குறிப்பாக திமிலும் முன்தொடைகளும் சேர்ந்து கனத்து உருண்டிருப்பதன் அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது. 24 ஆம் தேதி மாலை ஏழரைக்கு காட்டுக்குள் சென்ற போது மான்கள் காட்டெருதுகளுடன் காட்டில் மிக அபாயகரமான மிருகமான காட்டுநாய்களை [சிவப்பாக நாட்டுநாய்களைப்போல. காது சற்று பெரிது] கண்டோம். ஒரு கேழைமானைக் கண்டோம். [சிறிய வைக்கோல்நிற மான். தன்னந்தனியாகவே வாழ்வது.]\nதிரும்பி வரும் வழியில் வனக்குடில்களை நெருங்கும்மோது மான் ஒன்று குறுக்கே ஓடியது. அதைத் தொடர்ந்துவந்த சிறுத்தை கார் ஒளி கண்டு பயந்து பின்னால் தாவி மறைந்தது. ஓரிரு கணங்கள். ஆனால் விளக்கை திறமையாக அதன்மேலேயே அடித்த வனக்காவலர் சசி உதவியால் நன்றாகவே காணமுடிந்தது.\nஅதன் பின்னர் 26 ஆம்தேதி காலையில் பறம்பிக்குளம் அணைக்கட்டுக்கான சுரங்கவழிக்குக் காரில் சென்றபோது நடுச்சாலையில் சிறுத்தை கிடந்தது. பனிசொட்டுவதை தவிர்க்க அபப்டி படுக்கும் வழக்கம் அதற்கு உண்டு. அருண்மொழிதான் முதலில் பார்த்தாள். அவள் இடம்சொல்லி கத்தியிருக்க வேண்டும். பதறி குழறி ”புலி இல்ல சிறுத்தை…யம்மா ”என்றெல்லாம் கூவ நாங்கள் ஆளுக்கொரு திசையை நோக்க வண்டியை ஓட்டிய நண்பர் செந்திலும் வனக்காவலரும் மட்டுமே அதை பார்த்தார்கள். நான் கண்டது புதரசைவை மட்டுமே.\nமுண்டந்துறை விடுதிக்கு திரும்பி சாப்பிட்டுவிட்டு இன்னும் பிரகாசமான விளக்குடன் மீண்டும் காட்டுக்குள் சென்றோம். ஒரு அபூர்வ விலங்கை பார்த்துவிட்டால் பிறகு எங்கும் அதைபார்க்க முடியும் என்ற நம்பிக்கை உருவாவது கானுலாவின் மடமைகளில் ஒன்று. ஆனால் மிருகங்களை பார்க்க முடியவில்லை.\nபோகும் வழியில் சாலையை ஒரு கண்ணாடிவிரியன் கடப்பதைக் கண்டோம். மிக நிதானமாக ஒரு பாதரச கோடு போல்,அது கார் ஒளியில் சுடர்ந்தபடி வழிந்து ஓடியது. சாரை,நாகப்பாம்பு போல சரசரவென வளைந்தோடுவதில்லை. புழுபோன்ற அசைவு அலையலையாக உடலில் ஓட மெல்ல செல்லும். தலை உடலைப்போலவே இருக்கும். சேனைத்தண்டன் என்று எங்களூர் பெயர். கட்டுவிரியனை அணலி என்பார்கள். நரம்புகளை தாக்கும் கடும் விழ்ஷம் கொண்டது. செத்தைகளுக்குள் பதுங்கி கிடக்கும்.\nமுண்டந்துறை உயரம் குறைவான, குளிரில்லாத காடு ஆகையால் பாம்புகள் — குறிப்பாக கண்ணாடிவிரியன் மிக அதிகம் என்றார் காவலர். அதுவே அக்காட்டின் ஆபத்தான உயிரினம். காட்டுக்குள் செல்லக்கூடாதென சொல்வது அதனாலேயே நாங்கள் காட்டுக்குள் போன நடை பற்றி அப்போதுதான் அஞ்ச�� குதம் கூசினோம்.\nமறுநாள் அதிகாலையில் அதேபகுதிகளில் மீண்டும் ஒரு சுற்று வந்தோம். மனிசொட்டும் காட்டை மட்டுமே பார்த்தோம். மிருகங்கள் இல்லை. ஒரே ஒரு மான்கூட்டம் தவிர. யானைகள் காட்டெருதுகள் போன்றவற்றை விடிகாலையில் பார்க்க வாய்ப்பு அதிகம். முண்டந்துறையில் இப்பருவத்தில் அவை அதிகம் இருப்பதில்லை\nஒன்பது மணிக்கு கிளம்பி மணிமுத்தாறு வந்தோம். அங்கே நூறு ரூபாய்க்கு நான்கு அறைகள் கொண்ட புதிய குடில் தங்கக் கிடைத்தது. காரிலேயே மணிமுத்தாறு அருவிக்குப் போய் குளித்துவிட்டு மேலே ஏறி மாஞ்சோலை எல்லைவரை போய் காரை விட்டு இறங்கி காடுவழியாக எட்டு கிலோமீட்டர் நடந்து வந்தோம். குளிரும் பசுமையும் காற்றும் சலிப்பில்லாமல் நடக்கச்செய்தன, மௌனமாக உறைந்த உயரமான மலைமுடிகள் நடுவே நடக்கையில் ஒரு விடுதலை உணர்வு மனதை சிறகடிக்கவைக்கும்.\nமூன்றரை மணிக்கு மதிய உணவு. ஓய்வுக்குப் பின்னர் மணிமுத்தாறு அணை அருகே உள்ள ஒரு குன்றில் பாறைகள் வழியாக புதர்களை பிடித்து தொற்றி ஏறி உச்சிப்பாறையை வியர்த்து வழிய அடைந்து அங்கே அமர்ந்திருந்தோம். இருட்டிய பின் இறங்கிவந்து மணிமுத்தாறு பெரியவாய்க்காலில் இருளில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி நீந்தி குளித்தோம். உடம்பெல்லாம் மலைப்புல் கீறிய எரிச்சல் தணிந்தது.\nஅதிகாலையில் மீண்டும் வாய்க்கால் சென்று அதன் கரையோரமாகவே காட்டுக்குள் நடந்து சூரிய உதயம் கண்டோம். வாய்க்காலுக்கு அப்பால் காடு ஆடிரக்கணக்கான பறவைகள் குரலெழுப்ப துயிலெழுந்தது. எட்டுமணிக்கு திரும்பினோம். காலையுணவுக்குப் பின் கிளம்பினோம். என்னை திருநெல்வேலியில் இறக்கிவிட்டு அவர்கள் ஈரோடு சென்றார்கள். நான் அருண்மொழிக்கு போன் செய்து என் சிறுத்தையோகம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்\nOne Response to மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108023-about-elly", "date_download": "2018-06-25T04:26:45Z", "digest": "sha1:QEQXAO6SBZRW3AJVBFUJG4HM63Q5C2XV", "length": 17270, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆஸ்கார் விருதுபெற்ற About elly - சினமா விமர்சனம்!!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அட��க்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஆஸ்கார் விருதுபெற்ற About elly - சினமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஆஸ்கார் விருதுபெற்ற About elly - சினமா விமர்சனம்\nஇயக்குனர் அஸ்கர் பர்ஹாதியின் நான்காவது படம் இது.\nஹிட்ச்ஹாக் பாணியில் ஒரு சோசியல் திரில்லரை கொடுத்து இருக்கிறார்.\nநான்கு ஜோடிகள் ஜாலியாக டூர் வருகிறார்கள்.\nவழக்கமாக தங்கும் ரிஸார்டில் இடம் இல்லாததால் ஒரு ‘டஞ்சன் வில்லாவில்’ வேறு வழியில்லாமல் தங்குகிறார்கள்.\nமூன்று ஜோடிகள் மட்டுமே கணவன் - மனைவி குழந்தைகளோடு வந்தவர்கள்.\nஒரு ஜோடி திருமணம் ஆகாதவர்கள்.\nஆனால் அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்றும், தேநிலவுக்காக வந்தவர்கள் என்றும் பொய் சொல்லி ரிஸார்டில் இடம் பிடிக்கிறார்கள்.\nகாரணம் இரான் சட்டப்படி தம்பதிகள் மட்டுமே ஒன்றாக தங்க முடியும்.\nதிருமணமாகாத ஜோடிதான் அஹ்மத்- எல்லி.\nகடற்கரையை ஒட்டிய வில்லாவை ஒட்டிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nகுழந்தைகள் விளையாடிய பட்டத்தை துரத்திக்கொண்டு எல்லி ஓடுகிறாள்.\nஎல்லி குழந்தையாக மாறி பட்டத்தை கண்டு களிக்கும் ஷாட்டுகளாக டைரக்டர் அடுக்குகிறார்.\nஒரு சிறுமி ஓடி வந்து, மற்றொரு சிறுவன் கடலோடு போய் விட்டான் என அழுகிறாள்.\nஅனைவரும் தேடி சிறுவனை காப்பாற்றி விடுகிறார்கள்.\nசொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாளா\nஇரண்டு கேள்விகளையும் எழுப்ப�� கதாபாத்திரங்கள் தேடுவதாக திரைக்கதை அமைத்து,\nவிளையாடி இருக்கிறார் அக்ஸர் பர்ஹாதி.\n‘எல்லி’ சந்தோஷமாக இருக்கும் ஷாட்களை அடுக்கி காண்பித்ததன் மூலமாக,\nபார்வையாளர்களையும் தேட வைத்து விடுகிறார் பர்ஹாதி.\nகதையை அக்ஸர் பர்ஹாதி மட்டுமே எழுதவில்லை.\nஇன்னொரு நண்பரும் பணியாற்றி இருக்கிறார்.\nஇருந்தும், இயக்குனர் அக்ஸர் பர்ஹாதிக்கு பேஸ்புக்கில்,\nஸ்டேட்டஸ் போடும் நெருக்கடி வரவில்லை.\nகாரணம், கதை அமைக்க உதவிய நண்பர் 'Azad Jafarian' பெயரை நன்றியுடன் டைட்டிலில் பெயர் போட்டு அடையாளம் காட்டி விட்டார்.\nதற்காலிக வெற்றியில் மினுங்கும் கவரிங் நகையல்ல...சொக்கத்தங்கம்.\nதன்னோடு பணியாற்றியவரை அடையாளம் காட்டியதால்தான்,\nஆஸ்கார் அவரை வந்தடைந்து உலகுக்கே அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.\nநன்றி - உலகசினிமா ரசிகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1.html", "date_download": "2018-06-25T04:32:54Z", "digest": "sha1:OAAGCO4A7UFVYGNILAUT2SGWPNM72TVU", "length": 6582, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "கிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nபதிவேற்றிய காலம்: May 2, 2017\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nகிளிநொச்சியில் நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணி\nஆட்சியையே கவிழ்க்கக் கூடியது தொழிலாளர்களின் சக்தி\nஎதிர்வரும் மே தினத்து��்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்\nமில்லியன் வாசகர்களை கவர்ந்த- இமானின் வீரத் தமிழன் பாடல்\nசாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் உற்சவம்\nமுச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nமில்லியன் வாசகர்களை கவர்ந்த- இமானின் வீரத் தமிழன் பாடல்\nசாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-25T04:22:21Z", "digest": "sha1:2GNJIQAKCQHSWPLBRQK6SEDA54QZWKA2", "length": 9611, "nlines": 110, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: August 2013", "raw_content": "\n11.08.13 அன்றைக்கு காலையில மதுரை ஒத்தக்கடை தாண்டி ஒரு கார் மற்றும் பஸ் நேருக்கு நேராய் மோதிய விபத்தில் தொழிலதிபர் மனைவி சிறுமி பலி - ன்னு ஒரு accident news.அந்த செய்தியை வழக்கம் போல ஐயோ பாவம்னு மட்டும் நினச்சுட்டு கடந்து போய் விட முடியல.அவர் எங்க ஊரு , எங்க பாட்டி வீட்டுத் தெரு.\nஅவுங்க வீட்டுக்கு மட்டுமில்ல ,எங்க ஊருக்கே துஷ்ட்டி போலத்தான் இருந்தது.\nஅவர் பெரிய இடத்து மனுசன்,நிறைய தொழில்கள் இருக்கு.தேவை இல்லாத எதுவும் அவரைப் பத்திக் கேள்விப்படல.ஊருக்குள்ள சில முக்கியமான பொறுப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு.அவ்வளோதான் எனக்குத் தெரியும்.\nநான் படிச்ச ஸ்கூல்க்கு அவர்தான் correspondent .இப்போவரைக்கும் கூட.நான் 12th படிக்கும் போது சினிமா தியேட்டரில் அவர் பார்த்துட்டார்.வேகமா அப்பா பின்னாடி ஒதுங்கின என்னை பார்த்துட்டு இனிமேல் உன்ன இங்க பார்த்தேன்னா பள்ளிக் கூடத்துக்குள்ள விடவேணாம்னு சொல்லிடுவேன் பாப்பான்னு சொல்லிட்டு அப்பாக்கும் திட்டு.\nநான் பள்ளிகூடத்தில்தான் அதிகமா பார்த்திருக்கேன்.படிக்கும் போது தினமும் அவரை பார்த்துடுவேன்.சிரித்த முகம்தான் பெரும்பாலும்.\nparents meeting வந்தால் எங்களுக்கெல்லாம் முந்தி வந்து உக்காந்து ,mark register - ஐ புரட்டிக் கொண்டிருப்பார்.இந்த ஆளோட முடியலடி, எங்க அப்பா கூட இப்படில்லாம் advice பண்ணமாட்டாரு, பெரிய கலர் காமராசர்ன்னு நினைப்பு இப்படில்லாம் கமெண்ட்ஸ் கிசுகிசுக்கும்.அவர் எழுந்ததும் ஒரு அமைதி.அவர் பேசும்போது மரகிளைகளில் இருக்கும் காக்கா குருவி சத்தம் மட்டும் extra கேக்கும்.தியேட்டர்ல பார்த்ததை சொல்லி திட்டிடக் கூடாதுன்னு பயந்து பயந்து உக்கார்ந்திருந்ததெல்லாம் ஒரு கதை.\nராஜபாளையம் தாண்டி கொண்டு வந்துட்டாங்களாம் .\nஅவருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தநாளும் ஒரே date தானாம் ,இன்னைக்குதான் அவர் அப்பா நினைவு நாளும் ..நேத்து கிளம்பும் போது ஸ்கூல் - ல இருக்கும் அப்பா சிலையை கழுவி ரோஜாப்பூ மாலை போட சொன்னாராம்..இப்படியே ஏதேதோ சொல்ல அமைதியா கேட்டுகிட்டே இருந்தேன்..but\ncar accident ஆகும்முன்னாடி அவர் செய்த 4 போன் calls - la ஒரு call ஸ்கூல் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லிக் கேக்கும்போது வெகு சாதாரணமாக துளிக் கண்ணீர் வழிந்து போனது.\nசாயங்காலம் 7.30 pm மூன்று body - யும் கொண்டு வந்தாங்க.\nஅந்த பெரிய்ய்ய வீட்டில் 3 உடல்களும் வரிசையாய் கிடத்தியிருந்தது தாங்க முடியாத அழுத்தத்தையே கொடுத்தது.\nதேவதை துயிலுவதைப் போல் இருந்த அந்த ஏழு வயது சிறுமியின் முகம் மறக்க சில வருஷங்களாகும்.\nஉன்னோட அண்ணன் அப்போல்லோ - ல இருக்கானாமே.அப்பா அம்மா வை சென்னை ஏர்போர்ட் ல receive பண்ணவாடி தங்கம் போனன்னு மிக மெதுவாக சொல்லி மனங்கசந்த ஒரு சொந்தத்தை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துப் போனார்.\nகூக்குரலில்லை அலறலில்லை ஒரே அமைதி.\nஊரே கூடியிருந்தது ஒரு தெருக்குள்.\nமயானத்தை முழுவதும் சமதளம் ஆக்கி ,நிறையா மண்ணடித்து உயர்த்தியிருக்காங்கன்னு என்னோட அப்பாட்ட ஒருத்தர் சொல்லிட்டுஇருந்தாரு.கடைசியா மனுஷன் சுடுகாட்டையும் சுத்தம் செய்துட்டுதான் போறாரு போலன்னு நினைச்சுக்கிட்டேன்.\nவிளையாண்டு கொண்டிருந்த என்னோட மகன்\nஅவனாவே வந்து பேசுறான்.(கடந்த கொஞ்ச நேரமா அவன்ட்ட எதுவுமே பேசலங்கிறது உணர்ந்து அவனைக் கவனிச்சேன்)\nம்மா .. நடந்துதான் போகணும்\nஓடவே கூடாது காரு வேமா ஓடுச்சா அதான் புண்ணு வந்துச்சு\nmaymond லாம் நடக்கத்தான் செய்வான்\nஅப்படி சொல்லிக் கொண்டே மெது மெதுவாய் நடந்து காண்பித்தான்.\nஎன்னோட மகனுக்கு எதுவோ புரிந்திருக்குது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/7-2016.html", "date_download": "2018-06-25T04:03:37Z", "digest": "sha1:RI3MD6Y4JRLKRM3KBLDVWQFWK4CG6DN2", "length": 10903, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஅக்கா பொண்ணுக்கு ப்ளட் கேன்சர். Need AB- blood for 10days. முடிஞ்சவுங்க ப்ளீஸ் ஹெல்ப். 😥 -மதுரை இராஜாஜி மருத்துவமனை Tel: +91 82 20 209632\nஜீன்ஸ்போட்டுகிட்டு தமிழன்னு சொல்றஉனக்கேஅவ்வளவு திமிருனா தமிழனோட ஜீன்ஸ் லபொறந்த எனக்குஎவ்வளவுஇருக்கும் #வேஷ்டி தினம் http://pbs.twimg.com/media/CYAd4-pUkAALRPQ.jpg\nஉனக்கப்புறம் வந்தவன் எல்லாம் ஆஸ்கார் வாங்கிட்டான் நீ இன்னும் ஆயிரமாவது 1001வது படம்னு வடை சுட்டுட்டு இருக்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CYATaprU0AE2_hK.jpg\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\n🚨அவசரம்🚨 மதுரை GHல ஒரு குழந்தைக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு 10 யூனிட் AB-ve இரத்தம் தேவைபடுது அரிய இரத்தம் அதனால கிடைக்கல உதவுங்க நட்புகளே🙏🙏\nபேச தெரியாத இடத்தில் அமைதியாய் போய் விடுங்கள், பேச தெரியாமல் பேசிட்டேன் என பேசிவிட்டு சொல்லுவதால் எந்த பயனும் இல்லை....\nநாணம் இல்லாத பெண்ணை ஆண்களுக்கு பிடிப்பதில்லை... நாணயம் இல்லாத ஆண்களை பெண்ணுக்கு பிடிப்பதில்லை 😶😒\nஒன்றை சொல்லியே ஆகவேண்டும் மணிரத்னம் இல்லை என்றால் இன்று ரகுமான் என்ற இசையமைப்பாளன் கிடையாது,ஆனால் ராஜா இல்லைஎன்றால் அந்த மணிரத்னமே கிடையாது\nதார தப்பட்டையோட கதகளி ஆடி நாங்க கெத்துனு சொல்ல போறது ரஜினி முருகன் தான் பொங்கல் எங்களது வாங்க #களத்துல சந்திப்போம் http://pbs.twimg.com/media/CYA8FE9UQAEMFbR.jpg\nகேட்காமலே கொடுக்கப்படும் அன்புக்கு பல நேரங்களில் கிடைக்க வேண்டிய தகுதியோ மரியாதையோ கிடைப்பதில்லை..\nவிரும்பிய பாட்டு பிடிக்காமல் போனது, விரும்பிய படம் பிடிக்காமல் போனது விரும்பிய அனைத்தும் பிடிக்காமல் போனது, விரும்பிய நீ விட்டு பிரிந்ததால்.\n#Singam3FirstLookPosters நான் திரும்ப வரும்போது ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும். அதுல சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்… http://pbs.twimg.com/media/CYC1TkbWMAAD1Bu.jpg\nவேஷ்டியில் சிறிதுகிழிந்து விட்டால் அவமானம் என்றிருந்தவர்களிடம் ஜீன்ஸ்யை கிழித்துபோடுவது தான் நாகரிகம் என மாறிவிட்டோம் இதுவேநாகரிக வளர்ச்சி♥\nநான் திரும்ப வரும்போது ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும் சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்ருவிங்க #Singam3FirstLookPosters http://pbs.twimg.com/media/CYDXpUzUoAAzhoF.jpg\nஒரு பிரச்சனையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தால் பல பிரச்சனைகள் வரும், அதுவே அதற்கு ஒரு வழியை கண்டு பிடியுங்கள் பல வழிகள் பிறக்கும்....\nஅனைவரும் கூறுவதை தவறு எனவே க��றுங்கள், திமிர் என்று சொன்னாலும், கூடவே அறிவாளி என்றும் சொல்லுவார்கள், அதுக்குத்தான்.......\nதகுதி உள்ளவர்களுக்கு தான் தடைகள் அதிகம் வரும் .., முடியும் என்று \"நம்பு\"....\nதுரைசிங்கம் ரிட்டர்ன்ஸ்.. தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஆக்சன் பேமிலி என்டர்டெய்னர் சீக்வல் #சிங்கம் மட்டும் தான். #Singam3FirstLookPosters\nஅரசியல் வாதிங்க அவுங்க வேலைய சரியாய் செய்யலைன்னு.. ஆபிஸ் ய ஒப்பி அடிச்சுட்டு twitter ல டீவீட் போடுற நாயிங்க சொல்லுது..\nகாதலில் தோற்றவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியுமாம், தோற்கடித்தவர்களுக்கு சந்தோஷம்னாலும் சிறிது காலத்தில் குற்ற உணர்ச்சியின் வலி தெரியம்....\nகாதலிக்கும் போது நீ சொன்ன பொய்களிலே ஆகச்சிறந்த பொய், ஐ லவ் யூ இல்லை, ஐ மிஸ் யூ தான், விரும்பாத என்னை பிரிந்து வாடுகிறேன் என்று சொல்லியதால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:28:38Z", "digest": "sha1:SD3ZYWSGLD54LFAZWIGXM7GL2KZTNU5U", "length": 65210, "nlines": 385, "source_domain": "www.dinacheithi.com", "title": "தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nசென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nதடுமாறாத டிக் டிக் டிக்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழி��ில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nபண மதிப்பிழப்புக்குப் பிறகு அமித் ஷா இயக்குநராக இருந்த வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட்.\nபசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் ‘‘கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும்’’\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nசென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் – ராமதாஸ் அறிவிப்பு.\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்.\nதென்கொரிய கலாசார விழாவில் இடம் பிடித்த இட்லி, சாம்பார்.\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் – மு‌ஷரப் நம்பிக்கை.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது.\nடோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.\nசீனர்களின் மருந்துக்காக கொல்லப்படும் கழுதைகள்.\nபிரிட்டனில் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவது குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கு தகுந்த பதிலடி தருவோம் – சீனா ஆவேசம்.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nகுட்கா ஊழல் வழக்கு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.\nநடுவானில் விமானத்தில் கோளாறு; 300 பயணிகள் உயிர் தப்பினர்.\nகல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை – பெற்றோர்களுக்கும் போலீசார் அறிவுரை.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்��ு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nவிதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் மீது வழக்குப்பதிவு – 5வது நாளாக போலீசார் சோதனை.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஅன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – இரண்டு நீதிபதிகளும் குறிப்பிட்டது என்ன\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.\nபெண்களின் தாலியை கழட்ட கூறிய அதிகாரிகள் – உ.பி. போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\n‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா’ பா.ஜ.காவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nமதுரையில்ல் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டு��் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ரூ.11,359 கோடி செலவில் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nபசுமைவழிச் சாலை திட்ட விவகாரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது – கம்யூனிஸ்டு கண்டனம்.\nஆளும்கட்சிக்கு எதிராக ஆளுநனரிடம மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள்: அ.தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்போம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nதொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு கார் கடத்தல் – கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nகன்னியாகுமரியில் மழை: 100 டன் ரப்பர் உற்பத்தி குறைவு.\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nஉலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகரம் – ஜெர்மன் நாட்டு நிறுவனம் வழங்கியது.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோடையின் உச்சக்கட்டமான 7 இடங்களில் வெயில் சதம்:\n3 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\n4 இடங்களில் வெயில் சதம் அடித்தது\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல் முன்கூட்டியே தொடங்குகிறது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nஉலகக்கோப்பை கால்பந்து – பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என வீழ்த்தியது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் – இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு டெஸ்டில் விளையாட தடை.\nகொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான் – கடந்த உலகக் கோப்பையில் வாங்கியதை திருப்பி கொடுத்தது.\nபிபா உலகக்கோப்பை கால்பந்து 2018 – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.\nரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா – ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி.\n36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்திய டென்மார்க் .\nவெஸ்ட்இண்டீசில் டி20 போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தம்.\nஉலகக் கோப்பை – டி பிரிவில் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து இடையேயோன போட்டி டிரா – மெஸ்சியின் மேஜிக் எடுப்படவில்லை – ரசிகர்கள் ஏமாற்றம்.\n2 நாட்களில் முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் – இந்தியா ஒரு இன்னிங்ஸ்; 262 ரன்னில் அபார வெற்றி.\nHome செய்திகள் அரசியல் செய்திகள் தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்.\nதூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவலியுறுத்தி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது, ஏற்பட்ட கலவரத்துக்கு யார் காரணம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் சட்டசபையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்த���ர்.\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக நேற்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் 22 ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆலையில், 23.3.2013ல் வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், 24.3.2013 அன்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள்.\nஅதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. அதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த முறையீட்டை விசாரித்து தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு இடைக்கால அனுமதி அளித்து, தனது இறுதி தீர்ப்பை 8.8.2013 அன்று அளித்தது.\nஇதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஜெயலலிதா 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். மேற்படி வழக்கின் விசாரணை தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்திற்கு வழங்கிய இசைவாணை மார்ச், 2018 உடன் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் இதனை புதுப்பிக்க கோரிய போது, ஏற்கெனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 9.4.2018 அன்று அதனை நிராகரித்து உத்தரவிட்டது. அன்றிலிருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கவில்லை.\n9.4.2018 தேதியிட்ட மாசு கட்டுப்பாடு வாரிய நிராகரிப்பு ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீட்டு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. இது குறித்த விசாரணை 4.5.2018 அன்று நடைபெற்றபோது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித்தாள்களில் விரிவாக பிரசுரிக்கப்பட்டது. ஆகவே, 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அவர்கள் விண்ணப்பித்ததை ரத்து செய்துவிட்டது. அதிலிருந்து ஆலை இயங்க���ில்லை.\nதூத்துக்குடி, குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. பல்வேறு அமைப்பினரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் போன்ற நிகழ்வுகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. அந்நிகழ்வுகளின்போது மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு எடுத்து வந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து, போராட்டங்களை கைவிட கேட்டுக்கொண்டார். இதற்காக, சார் ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர், சார்ஆட்சியர் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் நிலையைக் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 31.3.2018 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதேபோல், 14.4.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை தெளிவான ஒரு செய்தி வெளியீடு மூலம், அனைத்து பத்திரிகைகளுக்கும் வழங்கி, அந்த செய்தி பல பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஆலை நிர்வாகத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்து இருந்தது.\nஅதை மாவட்ட ஆட்சித் தலைவர் பத்திரிகை செய்தியின் வாயிலாக எல்லா பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தினார். ஆலையினர் மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு மேலும் 5 ஆண்டு காலம் தொடர்ந்து இயக்குவதற்கு அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த அனுமதியை அரசு 9.4.2018 அன்று ரத்து செய்தது என்ற செய்தியை பத்திரிகையின் வாயிலாக மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\n20.5.2018 அன்று, தூத்துக்குடி சார் ஆட்சியர், போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் ஒரு நாள் அமைதியான முறையில், போராட்டம் நடத்திட போராட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர். போராட்டக்குழுவின் ஒரு பிரிவினர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.\nஎனவே, முன்னெச்சரிக்கை கருதி சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்தார். அதோடு, போராட்டக் குழுவினர் அமைதியாக கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டுமே நடத்த ஒப்புக்கொண்ட முடிவுக்கு மாறாக, 22.5.2018 அன்று காலை 10 மணியளவில், ஆயிரக் கணக்கானோர் மடத்தூர் பகுதியிலிருந்தும், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம், குரூஸ்புரம் பகுதிகளிலிருந்தும் வந்தனர்.\nதி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் மற்றும் சுமார் 200 தி.மு.க.வினர்களும், காலை 9 மணியளவில் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஊர்வலமாக சென்றனர். மேலும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் தூண்டுதலின் பேரில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில், திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 144 தடை உத்தரவையும் மீறி முற்றுகையிட்டனர்.\nசில விஷமிகள் இக்கூட்டத்தில் ஊடுருவி, காவல் துறையினர் மீது கல்லெறிந்தும், அவர்களை விரட்டித் தாக்கியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கல்லெறிந்து சேதப்படுத்தியும், மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 அரசு துறை வாகனங்களையும், இரண்டு காவல் வாகனங்களையும், 110 தனியார் வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தியும், கல்லெறிந்தும் சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.\nஆகவே, அப்பாவி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். நீங்கள் சொல்வதைப் போல 99 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது எந்த சம்பவம் நடைபெறவில்லை. அதற்கு முன்பும் போராட்டம் நடத்தினார்கள். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஆகவே, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே, சில விஷமிகள் அதிலே ஊடுருவி இப்படிப்பட்ட செயலிலே ஈடுபட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் சட்டப்படி காவல்துறை கண்டுபிடிக்கும்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட போதும், ஸ்டெர்லைட் குடியிருப்பிற்குள் நுழைய முற்பட்ட போதும், போராட்டக்காரர்களின் வன்முறைகளை கட���டுக்குள் கொண்டு வரவும், பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கவும், பொதுச் சொத்துக்களுக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகித்தும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர தடியடியும் நடத்தப்பட்டது.\nபொதுமக்களின் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு பலமுறை கூறியும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர் பொதுமக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தகுந்த எச்சரிக்கைக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களைக் கலைந்து போக செய்தனர்.\nஅன்று மாலையில், திரேஸ்புரத்தில் கூடிய கும்பல் ஒன்று, தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசியது. இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட உடன், நான் காவல் துறை தலைமை இயக்குநரை நேரில் அழைத்து, தூத்துக்குடி நகரில் அமைதி திரும்பிட துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டேன்.\nஇச்சம்பவங்களையடுத்து, முக்கிய இடங்களில் காவல் துறையினர் போதுமான அளவிற்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டும், ரோந்து பணிகள் மேற்கொண்டும், தூத்துக்குடி நகரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.\nஇந்நிலையில், 23.5.2018 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல், தடையை மீறி மருத்துவமனையில் குழுமி, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றனர், காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், காயமடைந்தவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த போது, அவரை பார்க்கும் போர்வையில் மீண்டும் கூடிய ஒரு கும்பல், அவர் சென்ற பிறகும் கலைந்து செல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதால், காவல் துறையினர் அவர்களை கலைந்து போகச்செய்தனர்.\nஅவர்கள் மீண்டும் வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகே அண்ணா நகர் பகுதியில் ஒன்று கூடி, காவல் துறையினர் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு தீவைத்தும், தாக்குதல் நடத்தியும், வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னர் கண்ணீர் புகை உபயோகித்தும், தடியடி நடத்தியும், கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டது. எனவே, அவர்களை கலைந்து போக செய்ய, உரிய எச்சரிக்கைக்கு பின்னர், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த நடவடிக்கை எடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇச்சம்பவங்களின் போது போராட்டக்காரர்கள் 58 பேரும், காவல் ஆளிநர்கள் 72 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 196 அரசு மற்றும் பொதுமக்கள் வாகனங்களை தீயிட்டும், கல்வீசி தாக்கியும், கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்த 58 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கும் பொருட்டு, மருத்துவக்கல்வி இயக்குநர் அவர்களும், மதுரை மற்றும் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 20 சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் பலரும் தூத்துக்குடிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.\n22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தினங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராட்டக்காரர்களில், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களுள், ஏழு நபர்களின் பிரேத புலன் விசாரணை நீதித்துறை நடுவர்களால் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்ைதயடுத்து, தமிழ்நாடு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு 16.1.1995ல் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டது. மத்தியில் உங்கள் ஆட்சி இருந்த போதுதான். உங்களுடைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆகவே, அ.தி.மு.க. தவறு செய்ததாக நீங்கள் கருத வேண்டாம்.\nஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி மத்தியிலே இருந்தபோது 1995-லே, அதாவது எந்த ஆலையாக இருந்தாலும், ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக பில்டிங் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பது எல்லாமே அரசு செய்தது. ஆனால், திறக்கும்போது, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினார்களா என்று பார்த்துத்தான் ���ிறக்க வேண்டும், அதுதான் முக்கியம். அது பின்பற்றப்படவில்லை. அதுதான் இப்பொழுது முக்கிய பிரச்சினையே. அங்கு மக்கள் வைக்கின்ற பிரச்சினையே அதுதான். ஏனென்றால், அதை பின்பற்றி அந்த ஆலை திறக்கப்பட்டிருந்தால், இப்படிப்பட்ட பிரச்சினையே வந்திருக்காது. ஆகவேதான், நீங்கள் எங்கள் மேலேயே குற்றம் சுமத்தினீர்கள் அல்லவா, அதற்காக சொல்கிறேன். லைசன்ஸ் கொடுத்தது நீங்கள்தான்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலை பாதுகாப்பு முறைகளை சரியாக அமைக்காததனால் ஏற்படும் மாசு மற்றும் விபத்துகள் குறித்தும் மேற்கூறிய வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், எல்லாவிதமான விதிமுறைகளையும், சட்டங்களையும், பின்பற்றி தொழிற்சாலையின் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டது என்று தனது நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு. அப்பொழுது ஆட்சியில் இருந்த தி.மு.க., ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான இந்த நிலைப்பாட்டை எடுத்தது.\nஆகவே, அப்பொழுது இருந்த தி.மு.க. அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக, இந்த ஆணையை தாக்கல் செய்திருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு வேண்டுமென்றே ஒரு நாடகம் நடிக்கின்றார்கள். ஆலைக்கு யார் ஆதரவு கொடுக்கின்றார்கள், அந்த ஆலையை யார் மூடியது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, முதன்முதலில் இந்த ஆலை இயங்க ஆரம்பித்தது தி.மு.க. ஆட்சியில்தான்.\nமேலும், இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு 100 ஏக்கர் நிலம் வழங்கியதும், அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த முதலமைச்சர் கருணாநிதிதான். இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கபட நாடகம் ஆடும் மு.க.ஸ்டாலின் தான், இந்த ஆலையின் இரண்டாவது விரிவாக்கத்திற்கு 230.63 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்.\nதிமுக ஆட்சி காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க, காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகளின் போது, குறிப்பாக துப்பாக்கி சூட்டின்போது, நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும், அச்சம்பவங்களை அடுத்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nகடந்த 1970ல், தற்போதைய திருப்பூர் மாவட்டம், கனக்கம்பாளையம் பிரிவில் விவசாய சங்கத்தினர் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட வன்முறையை சமாளிக்க, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாகினர். இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற சம்பங்கள்.\nஆகவே, இறந்தவர்களை, பாதிப்பப்பட்ட குடும்பத்தினரை உண்மையிலேயே வேதனையோடு இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன். நான் அதை நியாயப்படுத்தவில்லை, அதற்கு உண்மையான தீர்வு கிடைக்கவேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம். ஆனால், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக திருப்பி, திசை திருப்ப பார்க்கின்றார்கள். இவர்களுடைய ஆட்சி காலத்திலே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எல்லாம் விரிவாகச் சொன்னேன்.\nஅதற்கு யார், யாரெல்லாம் விசாரணைக் கமிஷனுடைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் சொன்னேன். அதே அடிப்படையில்தான், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசும், இன்றைக்கு ஒரு தூய்மையான ஒரு நேர்மையான, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரரை விசாரணை கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஅப்படியென்றால் திமுக ஆட்சிக்காலங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலும், வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் வெறும் கண் துடைப்புதானா\nதற்போதைய தமிழ்நாடு அரசு, இது போன்ற சம்பவங்களுக்காக விசாரணை ஆணையம் அமைத்தால், அது உண்மையை மறைப்பதற்கு என்றும், கண்துடைப்பு நாடகம் என்றும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு என்றும் குறை கூறுவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு நியாயம், இல்லாவிட்டால் ஒரு நியாயம் என்பதே அவர்கள் கொள்கையாக இருந்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. (முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகக்கையில் தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பட்டியலிட்டார்)\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nPrevious Postநிருபர்களை பார்த்து ஏய் என்று கோபத்துடன் கத்திய ரஜினி. Next Postசிவகங்கை அருகே இரட்டை கொலை, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு.\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ���டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nCategories Select Category சினிமா (18) சென்னை (33) செய்திகள் (191) அரசியல் செய்திகள் (37) உலகச்செய்திகள் (31) தேசியச்செய்திகள் (48) மாநிலச்செய்திகள் (47) மாவட்டச்செய்திகள் (19) மருத்துவம் (2) வணிகம் (30) வானிலை செய்திகள் (10) விளையாட்டு (41)\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி ஆட்டு கறி விலை சரிவு\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில் தீவிரவாதிகள்\nஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T03:54:35Z", "digest": "sha1:OVXZH5D7X7HGPXT7ITBR5LYEHPWPLKZO", "length": 6992, "nlines": 94, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புலம்பெயர் தமிழர்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: புலம்பெயர் தமிழர்கள்\n2009இல் ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி – வெளிவராத தகவல்களைக் கூறும் நூல்\nநான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 11:46 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nநிலைமாறும் உலகில்: தமிழர்கள் – லோகன் பரமசாமி\nஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்று வரும் குண்டு தாக்குதல்கள். பொதுமக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருவதாக பொதுசன விவாதங்கள் எடுத்து காட்டுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வந்தவர்களுக்கு புகலிடம் கொடுத்தோம், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது ஒரு விவாதம்.\nவிரிவு Jun 12, 2017 | 2:16 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெ���் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/11/blog-post_44.html", "date_download": "2018-06-25T03:58:25Z", "digest": "sha1:YRK6NOTQMQXQEQO6TJD465NRUIVEJWCS", "length": 6404, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதை குழி போதும்- பரீட் சன்- - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் ���ோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் புதை குழி போதும்- பரீட் சன்-\nபுதை குழி போதும்- பரீட் சன்-\nஅமைச்சர்களுக்கு முன் அதிகாலையில் என் பாட்டன் சீனி ஆலிம் கல்வைத்து கட்டத்தொடங்கிய பள்ளிவாசலுக்கு அருகில் வாழ வேண்டும் என்றுதான் இங்கு வந்தேன்\nஜனாஸாவை பார்க்க என் உறவுகளுக்கு அனுமதி மறுக்கப்படலாம்\nஆதலால் இன்னும் சற்று பொறுங்கள்\nஅன்பை போதிக்கும் ஒரு கோயிலுக்குள் ஜனாஸா தொழுகையை நடத்தட்டும்\nகடற்கரை ஓரத்தில் ஒரு புதைகுழியாயினும் தருவார்கள்\nஒரு புதை குழி போதும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22060/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:38:44Z", "digest": "sha1:5W4VZFZQAI274L7FOW65LXWQ4D45TAUN", "length": 21323, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெயருக்கு தடைவிதிக்கும் முயற்சியை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயார் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome பெயருக்கு தடைவிதிக்கும் முயற்சியை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயார்\nபெயருக்கு தடைவிதிக்கும் முயற்சியை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயார்\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் செயற்பாட்டை சட்டபூர்வமாக எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nபதிவுசெய்யப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட முடியுமாயின், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஏன் போட்டியிட முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல���ல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடுகிறது. இந்தப் பெயரானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்ததாக இருப்பதால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது குறித்து யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரஸ்தாபித்திருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் பதியப்படாத கட்சிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எம்மை மாத்திரம் கட்சியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணைக்குழு கூறுவதானது தமிழரசுக் கட்சியை அல்லது ஆளும் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் பேரில் அண்மையில் எங்களால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டமைப்பின் பெயரைப் பாவிக்கக் கூடாது என நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமான அறிவித்தல் எதுவும் அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உருவாக்கத்தைக் கண்டு மிரண்டு போயுள்ள காரணத்தால் அந்தப் பெயரை நாங்கள் பயன்படுத்துவதன் மூலமாக மக்கள் மத்தியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையாளரிடம் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்துத் தடை செய்யுமாறு தமிழரசுக் கட்சியினர் கேட்டிருக்கிறார்கள் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் சட்டத்தின் எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிவித்தால் அதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர் ஏற்றுக் கொள்ளும் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன சகல...\nஅரசாங்கத்தின் இலகு வட்டி கடன் திட்ட அறிமுக நிகழ்வு\nஎன்டபிரைஸ் சிறிலங்கா எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்தின் இலகு வட்டி கடன் திட்ட அறிமுக நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச...\nசிறுத்தையை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்\nகிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தையொன்றை கொடூரமாக அடித்துக் கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று முன்னாள் வனவள அமைச்சரும்...\nகாதர் மஸ்தான் எம்.பி நேற்று அமைச்சில் தனது கடமையை பொறுப்பேற்றுக்ெகாண்டபோது\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காதர் மஸ்தான் எம்.பி நேற்று அமைச்சில் தனது கடமையை...\nதேசிய கைத்தொழில் துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்குள் பிரவேசிப்பதே இலக்கு\nஇயந்திரங்கள், உபகரணங்களுக்கு ‘வற்’ வரி நீக்கம்தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை கொண்டு செல்வதே...\nபணம் சேகரித்து சென்ற பின்னர் தான் அரசு வர்த்தமானி வெளியீடு\nவெளிநாட்டிலிந்து வந்த 14 புலி உறுப்பினர்கள் கிளிநொச்சியில் பணம் சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருப்பதாக...\nசைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு\nஊடகங்கள் முன்னுரிமை வழங்கவில்லையென குற்றச்சாட்டுமூன்று வருடங்கள் நீடித்த சைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு வழங்கப்பட்ட போதும் ஊடகங்கள்...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சு பொறுப்புகளை ஏற்று செயற்படுங்கள்\nதமிழ்க் கூட்டமைப்புக்கு அமைச்சர் மனோ அறைகூவல்அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து...\nகொலைகள் செய்து நாட்டை அபிவிருத்தி செய்யும் புதுமையான போதனை\n ஒரு ஹிட்லராக ஆகியாவது, இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியாவது இந்த நாட்டை கட்டியெழுப்புங்கள்\nசிறுத்தையை கொன்றவர்களை க���து செய்ய உத்தரவு\nகிளிநொச்சியில், பிரதேசவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுத்தை தொடர்பிலான குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கிளிநொச்சி -...\nபயங்கரவாத பட்டியலில் மேலும் 14 பெயரின் பெயர்\nவர்த்தமானி வெளியீடுதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய மேலும் 14 பேருடைய பெயர்களை அரசாங்கம் பயங்கரவத தடைப்பட்டியலின் கீழ்...\nதீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nவடமாகாணத் தபால் திணைக்களப் பணியாளர்கள் உறுதிபடத் தெரிவிப்புதீர்வு கிடைக்கும் வரை எமது பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடருமென வடமாகாணத்...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vk-08-12-17/", "date_download": "2018-06-25T04:06:48Z", "digest": "sha1:AY5OBFX5AQ3WFUDQMPJPQGB5Q76HHEYJ", "length": 30609, "nlines": 128, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்! | vanakkamlondon", "raw_content": "\nவெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப் பின்னால் உள்ள குவி ஆடியைச் சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.\nகுருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் புலம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.\nகண் மருத்துவத்தில் இசுநெல்லின் கண் அட்டவணை (Snellen Eye Chart) பார்வைத் திறனைப் (Visual acuity)பரிசோதிப்பதற்கு கண் பரிசோதனை (Eye Exam) பயன்படுத்தப்படுகின்றது. இது அதிக ஒப்புமையுடைய எழுத்துக்களும், எண்களும் கொண்ட அட்டவணை. ஒரு தனிமனிதன் அதிக பட்சமாக 25 அடித் தொலைவில் பார்க்க முடிகின்றது. பெரும்பாலானவர்கள் அதே பொருளை 40 அடித் தொலைவில் காண முடிகிறதெனில் பார்வைத்திறன் 25/40 ஆகும். இதன் கருத்து பெரும்பாலான மக்களால் 40 அடித் தொலைவில் தெளிவாகப் பார்க்கும் பொருள் 25 அடித் தொலைவில் இந்த மனிதரால் காணமுடிகின்றது என்பதாகும்.\nகண்புரை (Cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதல் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலை. இயல்பு நிலையில் இருந்து மாற்றமடைந்த ஒருவிதப் புரதத்தில் ஆனவை. கண்புரை என்றால் கண்ணில் திரை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுவதுண்டு. திரை என்பது இங்கு தோலில் ஏற்படும் சுருக்கத்தைக் குறிக்கின்றது. வயது சென்றவர்களில் ஏற்படும் கண்புரை ஒளிபுகாத்தன்மையுடன் ஆரம்பித்து முற்றாக ஒளிபுகா வண்ணம் ஏற்படும் சுருக்கம் ஆக உள்ளது. மார்காக்னிய கண்புரை (Margagnian Cataract) என்பது கண்வில்லையின் புறப்பகுதி (cortex) பால்போன்ற திரவமாக மாறித் தடிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. இதனால் கண்வில்லையின் உறை உடைபடலாம். சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமோ என்ற கண்நோய் உருவாகலாம்.\nகிட்டப் பார்வை (மையோபியா Myopia) என்பது கண்வில்லையின் புறவளைவுப் பகுதி அதிகரிப்பதனாலும், கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகின்றது. உட்செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் பொழுது ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகின்றது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகின்றது. இது கிட்டப்பார்வை எனப்படும். இந்தக் குறைபாட்டுக்குக் குழிவில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடிகள், தொடுவில்லைகள்(Contact Lenses) போன்றவற்றைப் பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம். சீரொளி(Laser Light) மூலம் குறுதிருத்தும் அறுவையும் செய்து கொள்ளலாம். சீரொளி என்பது சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒளியாகும். இது ஏனைய ஒளிக்கதிர்கள் போலன்றி ஒரே அலைநீளம் கொண்டவையாக இருப்பதால் அலைமுகங்கள் ஒன்றாக ஒத்தியங்கக் கூடியவை.\nஎட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை (Hyperopia)) என்பது விழிக்கோளம் அல்லது விழிவில்லை செம்மையாக இல்லாமையால் உருவாகின்றது. இதனைத் தூரப்பார்வை (longsightedness or hypermetropia) என்றும் கூறுவர். இந்தக் குறைபாடு உள்ளவர்க்குப் பொருளின் படிமம் விழித்திரைக்குப் பின்னால் உள்ளதொரு புள்ளியில் குவியப்பட்டு தெரியும். இதனையும் குவிவுவில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடிகள் அல்லது தொடுவில்லைகள் மூலம் சரி செய்யலாம்.\nமூப்புப்பார்வை (Presbyopia) அல்லது சாளேசுவரம் என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயது முதிர்ச்சியால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக்குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகக் கண்வில்லை மீட்சித்தன்மையை இழத்தல், கண்வில்லையின் அளவு பெரிதாகிக் கடினமாதல், கண்வில்லையின் வடிவத்தை மாற்றியமைக்கும் பிசிர்த்தசை வலுவிழத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nபுள்ளிக்குவியமில் குறை (Astigmatism) என்பது விழிவெண்படலம் அல்லது வில்லையின் மேற்பரப்பு ஒழுங்கற்றதாகவோ அல்லது வீக்கமான துருத்தமாகவோ காணப்படுவதால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாட்டால் கண்ணின் ஒரு பகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாக அல்லது குறைவாக ஏற்படுகின்றது. இதனால் விம்பங்கள் சரியாகக் குவிக்கப்படுவதில்லை. பொருளின் ஒரு பகுதியில் இ��ுந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னாலும் மறு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னாலும் குவிக்கப்படுகின்றன. இந்தக் குறைபாட்டினை கண்ணுக்கு முன் உருளைவில்லை வைத்துச் சரிசெய்து கொள்ளலாம். உருளைவில்லையின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இந்தக்குறைபாட்டைச் சரிசெய்து கொள்கின்றது.\nவிழித்திரை விலகல்(Retinal detachment)) என்பது கண்ணில் ஏற்படும் பாதிப்பாகும். விழித்திரையானது உட்சுவரில் இருந்து உரிவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்தப் பாதிப்பிற்கு உடனடியாகச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் பார்வையிழப்பு ஏற்படலாம். விழித்திரையில் சிறுதுளை ஏற்பட்டால் அல்லது கிழிந்தால் விழித்திரை விலக நேரிடும். இந்த இடைவெளியூடாக நீர்மம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகின்றது. இதனால் விலகிய விழித்திரையில் உள்வரும் ஒளிக்கதிர்களில் இருந்து தெளிவான படத்தைப் பெறமுடியாது. நீர்மம் என்பது நீர்வடிவில் உள்ள ஒரு பொருளைக் குறிக்கின்றது.\nமாறுகண் என்ற குறைபாட்டை சோம்பேறிக் கண்நோய் என்றும் அழைப்பர். இந்தக் குறைபாட்டைச் சிறுவயதிலேயே சரிசெய்ய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. வயது வந்த பின்பு இந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதானால் மிகவும் செலவுமிக்க ஒப்பனைச் சத்திரசிகிச்சை (Cosmetic Surgery) முறையையே நாடவேண்டியிருக்கும். இந்தக் குறைபாட்டிற்கான அறிகுறியிருந்தால் உடனடியாகக் கண் வைத்தியரைப் பார்க்க வேண்டும். இந்தக் குறைபாடு இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் பார்க்க முடியாத தன்மையைக் குறிக்கின்றது. கண்விழியின் அசைவைச் செயற்படுத்தும் தசைநார்களின் குறைபாடே ஓரக்கண் பார்வையைக் கொடுக்கின்றன.\nமுதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் ( Arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல் நிறம் கொண்ட ஒளிபுகாத வளையம் கருவிழிப்படலத்தைச் சுற்றிக் காணப்படுவதால் ஏற்படும் குறைபாட்டைக் குறிக்கும். இந்த வளையம் சிறுவயதில் காணப்பட்டுப் பின்னர் மறைந்து விடும். இது பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் காணப்படுகின்றது. குருதியில் அதிகமான கொழுப்பு அல்லது சீனித்தன்மை இருப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படலாம். இது கருவிழிப்படலத்தினைச் சுற்றிக் கொழுப்புப் படிவதால் ஏற்படுகின்றது.\nமஞ்சள் காமாலை நோய் குருதியில் பிலிருபின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் சீதச்சவ்வு, விழிவெண்படலத்தின் மேல்பகுதியில் உள்ள கண் சவ்வு, தோல் பகுதிகள் மஞ்சள் நிறமடைதலைக் குறிக்கும்.\nபனிக்குருடு(snow blindness) என்பது பனிபடர்ந்த பகுதிகளில் பனியால் எதிரொளிக்கப்படும் புற ஊதாக்கதிர்களை (UV Rays) வெற்றுக் கண்களால் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கின்றது. கண்வலி, கண் எரிச்சல், கண்நீர் வழிதல், கண் கூசுதல் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.\nநீண்ட நேரம் கணினி பாவிப்பதால் கணினிப் பார்வை நோய்த் தொகுப்பு எனப்படும் தற்காலிக பாதிப்பு ஏற்படும். இதனால் தலைவலி, மங்கலான பார்வை, கண் சிவப்படைதல், கண் சோர்வு, கண்ணயர்ச்சி, உலர் கண் (dry eye) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.\nகண் அழுத்த நோய் (Glucoma) என்பது பார்வை நரம்பு சேதமடைவதால் ஏற்படுகின்றது. இந்த நோயால் கண் தனது முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்தி விடுவதோடு முற்றான பார்வையிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த நோயினைத் திறந்த கோண கண் அழுத்த நோய், மூடிய கோண கண் அழுத்த நோய் என இருவகைப்படுத்துவர். மூடிய கோண கண் அழுத்த நோய் திடீரென ஏற்பட்டுப் பார்வை இழப்பைச் சடுதியாக ஏற்படுத்த வல்லது. திறந்த கோண கண் அழுத்த நோய் படிப்படியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.\nவிழிப்புலனற்றவர்கள் அல்லது பாரிய பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரு ஏதனமாக வெள்ளைப் பிரம்பு (white cane) விளங்குகின்றது. விழிப்புலனற்றவர்களின் ஒளிவிளக்காகவும், ஊன்றுகோலாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு உள்ளது. 1964ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 15ம் திகதியை சர்வதேச ரீதியில் வெண்பிரம்பு பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. பிறிஸ்ரலைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவரால் 1921ஆம் ஆண்டு வெள்ளைப் பிரம்பு கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஒரு விபத்தினால் பார்வையை இழந்த ஜேம்ஸ் பிக்ஸ் வீதியில் செல்லும் வாகனங்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு வெள்ளை நிறம் பூசப்பட்ட தடியைப் பயன்படுத்திக் கொண்டாராம். பத்து வருடங்களின் பின்பு வெள்ளைப் பிரம்புப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாவது உலக ய��த்தத்திற்குப் பின்னர் இதன் தொழில்நுட்பம் அதிகரிக்கப்பட்டது. கலாநிதி றிச்சார்ட் கூவர் நீளமான வெள்ளைப் பிரம்பை உருவாக்கினார்.\n1931ஆம் ஆண்டில் முரேல் குறூக், ரோசமன்ட் பொண்ட் என்ற இரண்டு பிரித்தானியப் பெண்களால் முதன் முதலில் நான்கு வழிகாட்டு நாய்களுக்கான(Guide Dogs) பயிற்சி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 16ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியங்களில் வழிகாட்டு நாய்கள் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. வழிகாட்டு நாய்கள் பார்வையற்றவர்களின் வழிகாட்டிகளாக இன்றும் பயன்படுத்தப்படுகின்றது.\nநன்றி : அகணி சுரேஸ் (சி.அ.சுரேஸ் B.Sc.Eng., MSC in Computing) | பதிவுகள் இணையம்\nPosted in விபரணக் கட்டுரை\nஆண்ட்ரூ கார்னகி இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா \nசிந்து வெளி நாகரிக மாற்றங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்\nதனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்\nவிக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்\nநட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயகர்கள்\nJune 27, 2018 இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு – 2018\nJuly 1, 2018 கோடை விழா 2018 – வல்வை நலன்புரிச் சங்கம்-UK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:30:43Z", "digest": "sha1:64YPFO7ORS7KXBR7VAAMDVFO6EDPDDC7", "length": 14714, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொகுப்புப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொகுப்புப் பொறியியல் ( Systems Engineering ) என்பது பல்வேறு பொறியியல் துறைகளுக்குள் ஊடாக இருக்கும் ஒரு பாகம் ஆகும் . கடினமான பொறியியல் செயற்றிட்டத்தை அமைப்பதற்கும் , இயக்குவதற்கும் பயன்படும் ஒரு துறை ஆகும் . இடப்பெயர்வுகள் , பல குழுக்களின் சேர்வைகள் , அதிகப்படியான தானியங்கி இயந்திரங்களை இயக்குவது மற்றும் கடின செயற்றிட்டங்கள் போன்ற விடயங்களில் தொகுப்புப் பொறியியல் பயன்படுத்தப்படும் . தொகுப்புப் பொறியியல் , திட்டத்தின் வேலை முறைகளையும் , அந்தப் பணிகளுக்காகன மூல இயந்திரங்களையும் , கட்டுப்பாட்டுப் பொறியியல் , திட்டப்பணி மேலாண்மை போன்ற மனிதர் முன்னின்று ஒழுங்குபடுத்தல் போன்றவற்றைக் குறித்ததாகும் .\nஆங்கிலத்தி��் உள்ள system engineering என்ற சொல் 1940களில் பெல் தொலைப்பேசி ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும் [1]. ஒரு தொகுப்பு அல்லது அமைப்பின் தன்மையை அறிவதற்கும் அதனை நன்கு கையாள முயற்சி செய்வதற்குமான தேவை , பாகங்களின் மொத்த தன்மையானது முழு அமைப்பின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் ஏற்பட்டதாகும் . இதனால் தற்காப்பு துறை மற்றும் சில ஆலைகளை தொகுப்புப் பொறியியல் கையாள தூண்டியது [2].\nஒரு தொகுப்புத் திட்டத்தில் புதிய பரிமாணங்கள் அமையாத போதும் , அதற்கு தேவையான நவீன கருவிகள் கிடைக்காத போதும் , அந்து தொகுப்பில பற்றாக்குறை ஏற்ப்படுவதுடன் , அதில் மாறுபட்ட முறைகளை உருவாக்குவதில் முனைகிறார்கள் . அவ்வாறு செயல்படும் பொழுது கடிமை கூடுகின்றது[3] . தொகுப்புப் பொறியியலின் பரிமாணங்கள் இன்றும் தொடர்கின்றது . இது புதிய முறைகள் மற்றும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் உதவுகிறது . இதுமாதிரியான திட்டங்களினால் கடினங்கள் கூடிவரும் பொறியியல் அமைப்புகளை இயக்க பெரிதும் நன்மை உண்டாகிறது . தொகுப்புப் பொறியியலில் பிரபலமான கருவிகள் இந்நாட்களில் வளர்க்கப் பட்டது USL , UML ,UFD and IDEF0 போன்றவைகளாகும் .\n1990 ஆம் ஆண்டில் பல்வேறு அமெரிக்க துறை சார்ந்த பணியாளர்கள் சேர்ந்து தொகுப்பு பொறியியலுக்கான ஒரு தொழிற் சமூகத்தை நிறுவினார்கள் . அதன் பெயர் தேசிய தொகுப்புப் பொறியியல் மன்றம் ( National Council on Systems Engineering ) . இதன் சுருக்கம் தே.தொ.பொ. மன்றம் ( NCOSE ) . இந்த மன்றத்தின் நோக்கம் தொகுப்பு பொறியியல் பற்றிய சோதனைகளையும் , கல்வியினையும் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது . 1995 ஆம் ஆண்டில் சர்வதேச தொகுப்பு பொறியியலாளர்களின் ஆர்வமும் ஈர்க்கப்பட்டதன் பின் இது சர்வதேச தொகுப்புப் பொறியியல் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது . இதன் சுருக்கம் ச.தொ.பொ மன்றம் ( INCOSE ) ஆகும் [4]. பல நாடுகளின் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , பல பொறியாளர்களுக்கும் இவை பாடமாக கர்ப்பிக்கப்பட்டது[5] .\nதொகுப்பு பொறியியலை பொறியியல் துறையின் அணுகலாகவும் , சமீபத்தில் அது பொறியியலின் அடக்கமாகவும் கருதப்படுகின்றது .பொறியியல் துறையில் அணுகுமுறையை எளிமையாக்குவதும் , மற்ற பொறியியல் துறையில் உள்ளது போல் புதிய முறைகளை அல்லது ஆய்வுகளை மேற்கொள்வதும் தான் தொகுப்புப் பொறியியலை படிப்பதின் நோக்கம் . ஒரு அணுகலாகப் பார்த்தால் , தொகுப்புப் பொறியியல் பல பொறியியல் துறையின் ஊடகமானது ஆகும் .\nபொறியியல் மரபானது திட்டம் உருவாக்கல் , அதை வளர்த்தல் , பின் தயாரித்தல் மற்றும் இயல் சாதனங்களை இயக்குதல் மற்றும் பிறகு தொகுப்புப் பொறியியலை பயன்படுத்தல் ஆகியவை ஆகும் . இங்கு தொகுப்புப் பொறியியலானது தனித்த கொள்கைகளையும் , செயல் முறைகளையும் , நிறுவன வடிவமைப்பு போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கடினமான இயல் சாதன செயல்பாடுகளை எளிமையாக்குதல் ஆகும் . தொகுப்புப் பொறியியல் செயற்றிட்டத்திற்கு மிக நன்றான எடுத்துக்காட்டு அப்போல்லோ நிரல் ஆகும் .\nShishko, Robert et al. NASA Systems Engineering Handbook. ( நாசா தொகுப்புப் பொறியியல் கைப்புத்தகம்) நாசா மையத்தின் வான்பரப்பு தகவல்கள் , 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9385", "date_download": "2018-06-25T04:32:55Z", "digest": "sha1:KQ2RIZPJTTZ7BWAHGS5EOMTRH55SIYJD", "length": 45953, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2", "raw_content": "\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3 »\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nஆளுமை, கேள்வி பதில், நேர்காணல்\nதிராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது\nநான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, “நான்” மோகபல்லவி இன்னும் பலகதைகளைச் சொல்லலாம். அந்த சிறப்பே திராவிட பத்திரிகைகள் என்னை முன்வைத்துக் காட்ட காரணமாக இருந்தது. ஆனால் ��ன் எழுத்து சுதந்திரமான ஓட்டம் கொண்டது.\nமுதல் தொகுதி எப்போது வெளிவந்தது\nசென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல் புத்தகம், “மோகபல்லவி” 1974ல் வெளிவந்தது. அடுத்த நூல் ‘காமினிமூலம்’ இதை அடுத்தவருடமே அவர்கள் வெளியிட்டார்கள். இத்தொகுப்புகளின் கதைகளில் மேற்கூறிய நடையை காணலாம்.\nதமிழிலக்கிய வெளியில் நீங்கள் பரவலாக அறியப்பட்டீர்களா\nதிராவிட இயக்கத்தில் இருந்து உருவான எழுத்தாளனாக என்னை பலர் அறிந்திருந்தார்கள். எழுபதுகளில் பரவலாக தமிழகத்து எழுத்தாள நண்பர்களின் தொடர்பு வளர்ந்து வந்தது. இதில் முக்கியமாகச் சொல்லவேண்டியவர் இன்று நம்மிடையே இல்லாத ஜி.எம்.எல். பிரகாஷ். பிறகு எம். சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], தென்றல் பத்திரிகையின் ப.புகழேந்தி, முரசொலி இதழின் கயல் தினகரன், கண்ணதாசன் இதழின் இராம கண்ப்பன், திருவனந்தபுரம் இளஞ்சேரன் [மலையால குங்குமம் இதழின் ஆசிரியராக இருந்தார்] போன்றவர்கள்.\nகவிஞர் கண்ணதாசன் தென்றல் ஆரம்பித்தபோது தென்றலின் இரண்டாவது இதழிலேயே, எனது கட்டுரை வடிவகதையான ’உனக்கும் எனக்கும் உறவுகாட்டி’ யை வெளியிட்டு சிறப்பித்தது. பின்னர் நான் சென்னை போயிருந்தபோது கவிஞரை அவரது வீட்டில் சந்தித்தேன். எனது இலக்கிய நண்பர் ஆ.மாதவனுக்கு என்று கையெழுத்திட்டு அவரது; ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ ‘வனவாசம்’ போன்ற நூற்களை பெருமையுடன் எனக்கு அளித்தார்.\nஎப்படி திராவிட இயக்கத்தின் சமூகசீர்திருத்த நோக்குள்ள படைப்புகளில் இருந்து நவீன இலக்கியத்தின் யதார்த்தவாத எழுத்துக்கு வந்தீர்கள்\n1966ல் திருவனந்தபுரம் சாலையிலுள்ள எனது வாடகை வீட்டில், கன்னியாகுமரி கொட்டாரத்திலுள்ள கோவிந்தபிள்ளை மகள், சாந்தா என்ற சூரியகுமாரிக்கும் எனக்கும் எனது 32 ஆவது வயதில் திருமணம் நடந்தது. எளிய முறையிலான, புரோகிதன் இல்லாது மங்கல்யம் அணிவித்தது மாலைகள் மாற்றிக்கொண்ட திருமணம். உறவு வழி தாத்தா ஒருவர் திருமந்திரம் பாடினார். நண்பர்கள், திருந்திய திருமணம் என்று வாழ்த்துக் கூறினார்கள்.\nமணநாள் அன்று மாலையில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்ததில், நண்பர்கள் சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, எம்.எஸ் என்ற எம்.சிவசுப்பிரமணியன், இரா இளஞ்சேரன், கே.முருகேசன், ஜி.எம்.எல். பிரகாஷ், வை. நாறும்பூநாதன், நீல. பத்மநாபன், நகுலன், ஹெப்ஸிபா யேசுதாஸன் தம்பதியர், ப.புகழேந்தி இப்படியாக நண்பர்கள் குழுமியிருந்த போது சுந்தரராமசாமிதான் ஆரம்பித்தார். “மாதவன், திராவிட இயக்க பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் அவர்களது அரசியல் வாதங்களையோ கொள்கைகளையோ தொடுவதாகவும் தெரியவில்லை. அப்படியானால் நீங்கள்ஏன், ‘தாமரை’ ‘தீபம்’ போன்ற பத்திரிகைகளில் இன்றும் கொஞ்சம் யதார்த்த முனைப்புடன் எழுதக்கூடாது மலையாள இலக்கியப் பரிச்சயம் எல்லாம் கூட உள்ள உங்களுக்கு அப்படி யதார்த்த ரீதியில் எழுத வராதோ”\nஅவர் அன்று கொஞ்சம் நையாண்டி போல சிரித்தபோது என்னில் அடங்கியிருந்த தன்மானத் தெளிவு சிலிர்த்துக் கொண்டது. “நீங்கள் எல்லாம் எழுதும் யதார்த்தமென்ற இலக்கிய பாணி எனக்கு மிகமிக எளிதான காரியம், இன்று, என் மணநாளில் உங்கள் கேள்வியை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, எழுதிக் காட்டுகிறேன்”, என்று நானும் வெளிப்படையாய் சிரித்தேன்.\n1965 தமழ்ப் புத்தாண்டன்று நா. பார்த்தசாரதியின் ஆசிரியர் பொறுப்பில் துவங்கப்பெற்று, புதியதோர் இலக்கியப் பயணமாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘தீபம்’ இலக்கிய மாத இதழ். ஆனந்த விகடன், கல்வி போன்ற பிரபல சஞ்சிகை, உலகப் போக்கை மீறி, சுதேசமித்ரன் புதிய பாணியில் வந்துக் கொண்டிருந்த காலம். ‘கண்ணதாசன்’ ‘முல்லை’ முத்தாரம்’ பத்திரிகைகள் கூட புதிய யதார்த்த உலகை தொட்டும் தொடாமலும் கதைகள் வெளியிட்டு வந்த நாட்களில்தான் ‘தீபம்’ புதிய ஒளியேற்ற வந்திருந்ததை அறிந்திருந்தேன்.\nசுந்தரராமசாமியின் சவாலை ஏற்று தீபத்தில் நான் எழுதியமுதல் கதை ‘பாச்சி’. தெருவில் குற்றுயிராய் கிடந்த நாய்க்குட்டி ஒன்றினை எடுத்து வந்து செல்லக்குட்டியாக அதனை வளர்த்துப் பராமரித்த சுமட்டுத் தொழிலாளி, ஒருவனின் பங்கப்பாடுகொண்ட மனநிலையைக் காட்டும் கதை. இங்குள்ள சாலைக்கடைத் தெருவின் சூழல், மலையாளம் கலந்த வட்டார தமிழ் உரையாடல்கள் சுற்றுச்சார்பு பரிமாற்றங்களுடன் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை அது.\n“தீபத்தில், ‘பாச்சி’ படித்தேன் ஓடோடிவந்து உங்கள் முதுகில் தட்டித்தரவேண்டுமென்பது போல் இருக்கிறது, பேஷ் நல்ல படப்பிடிப்பு” என்று சுந்தரராமசாமியுடன் கிருஷ்ணன் நம்பியும் சேர்ந்து கடிதம் எழுதியிருந்தார்கள். ஆசிரியர் நா.பா. கதையைப் பாராட்டியதுடன் இருபது ரூபாய் சன்மானத் தொகையையும் அனுப்பியிருந்தார் (தமிழ் இலக்கியப் பத்திரிகை நடத்துபவர்கள் சன்மானம் தருவது என்பது அபூர்வமான காரியம்)\nஆம், இப்போதும் தமிழின் மிகச்சிறந்த இயல்புவாதக் கதைகளில் ஒன்றாக இருக்கிறது பாச்சி… வணிக எழுத்து ஓங்கி இருந்த காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். உங்களுக்கு தீவிர எழுத்துமேல் எப்படி அபிமானம் ஏற்பட்டது வணிக எழுத்தாளராக வெற்றிபெறவேண்டும் என்ற ஆசை இருக்கவில்லையா\nயதார்த்த வாதம் என்ற உண்மைத் தேட்டம் எனக்குப் பிடிக்கும் காரணம். மலையாள இலக்கிய சிருஷ்டிகள் ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தன. ‘தகழி உறுபு’ ‘பொற்றைக்காடு’ போன்றவர்களிடமிருந்து தத்திதத்தி தமிழுக்கு வந்தபோது – புதுமைப்பித்தன், ரகுநாதன், அழகிரிசாமி இவர்கள்தான் மகோன்னதர்களாக மனமேறி நின்றனர். லஷ்மி, தேவன் போன்ற ஆனந்தவிகடக்காரர்கள் நேரம் போக்கிற்கான எழுத்தாளர்களாக அன்றைக்கே வழிமாறித் தோன்றினர். அன்றைய திராவிட இயக்கம் என்ற முற்போக்கு அரசியல் வீச்சின் தாக்கம் கூட எனது படைப்பின் பாதை கேளிக்கை சார்ந்து செல்லாமல் யதார்த்தமானதாக இருக்க உதவியது. இலட்சியத்துக்காகவும்ச் அமூக சீர்திருத்த நோக்கத்துக்காகவும் எழுத வேண்டும் என்ற உந்துதலை திராவிட இயக்கம் அளித்தது. ஆகவேதான் நான் வணிக எழுத்துக்குச் செல்லவில்லை. அந்த தருணத்தில்தான் சுந்தர ராமசாமியின் அறைகூவல்..\nவணிக எழுத்தில் நட்சத்திரங்களாக இருந்த கல்வி, அகிலன், நா.பார்த்தசாரதி பற்றி உங்கள் கருத்து என்ன\nகல்கி, நா.பா. அகிலன் போன்றவர்கள் ஒரு காலகட்டத்து தமிழ் எழுத்துலகின், நேரம் போக்கின், வெறும் குடும்பக் கதைகளின் அல்லது சரித்திர கற்பனைகளின் ஆசான்களாக இருந்தனர். அவ்வளவுதான். அவர்கள் இலக்கியம் படைக்கவில்லை. நா.பா என் நண்பர்.என் படைப்புகளை வெளியிட்டவர். ஆனாலும் இதுவே என் கருத்து.\nதமிழக முற்போக்கு முகாம் உங்களை கவனிக்கவில்லையா இயல்புவாதம் அவர்களுக்கு உகந்த அழகியலாயிற்றே\nதோழர் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு நடந்து வந்த ஜனசக்தி நாளிதழின் மாத ஏடு தாமரைக்கு அப்பொழுது தி.க.சிவசங்கரன் பொறுப்பாசிரியராக இருந்தார். பாச்சி கதையைப் பாராட்டி அவருக்கே உரித்தான அஞ்சலட்டைக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தததுடன் தாமரை வருடமலருக்கு கதையொன்று அனுப்ப வேண்டு��ென்றும் கேட்டிருந்தார்.\nதாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் எனது கதை, ‘பதினாலு முறி’ சிறப்புக் குறிப்புரையுடன் வெளிவந்தது. பிறகு தாமரையின் ஒவ்வொரு மலரிலும் எனது கதை தவறாது இடம்பெற்றது. மலையாளமும் தமிழுமான சாலை வட்டார மொழியும் கலாச்சார பழக்கங்களும் கொண்ட தமிழ் மக்களின் அகண்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு தொடர்ந்து எழுத ‘தீபம்’ ‘தாமரை’ இலக்கிய இதழ்கள் எனக்கு மிகமிக உதவின.\nஒருமுறை தீபம் இலக்கிய விசார அரங்கில் இலக்கிய ஆசான் கு.அழகிரிசாமி எனது கதைகளை தரமிக்கவை, சிறந்தவை என சுட்டிக்காட்டினார். தமிழ் இலக்கிய விமர்சக வித்தகர் க.நா. சுப்ரமணியம் அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கும் தனியான நால்வர் பட்டியல் என்பது ஒரு குறுகிய மதிப்பீடென்றும், சமீபத்திய தமிழின் சிறுகதை வளர்ச்சியையும் பார்க்க வேண்டுமென்றும் அவர் கூறி அன்றைய திரைகிழித்த காலகட்டம் அது.\nமலையாள இலக்கிய உலகுடன் உங்கள் உறவு என்ன\nமலையாளம் படித்ததினால் மலையாள இலக்கிய நூற்களை கற்க முடிந்திருந்தது. படிக்க ஆரம்பித்த காலத்திலேயே தகழி போன்றவர்களிலிருந்துதான் தொடங்கினேன். பிறகு மலையாள இதழ் குங்குமம் அலுவலகம் இங்கே திருவனந்தபுரத்தில் இருந்ததினால் உறுபு எம்.படி, வைக்கம் சந்திர சேகரன் நாயர் போன்றோரை நேரில் கண்டு பேசவும் கருத்துகள் பரிமாறவும் முடிந்திருந்தது. காரூர் நீலகண்டபிள்ளை போன்றவர்களை நேரில் அறியவும் அவர்களது ஒரு சில படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கவும் வாய்ப்பு கிடைத்தது. .\nஉங்களுக்குப் பிடித்தமான மலையாள எழுத்தாளர்கள் யார் யார்\nதகழியில் தொடங்கினேன் ஆயினும், உறுபு என்ற குட்டிக்கிஷ்ணனை மனமார விரும்பிப் படித்தேன். பிறகு எம்.டி. வாசுதேவன் நாயர்\nமலையாற்றுர் இராமகிருஷ்ணன். பி.கேசவதேவ் இரண்டாம் நிலையினர் என்றே எனது கணிப்பு.\nகடைத்தெருக்கதைகள் என்ற பேரில் வந்த தொகுதிதான் ஒருவகையில் உங்களுடைய தனித்தன்மையை திட்டவட்டமாக அறிவித்தது….உங்கள் எழுத்தின் சிறப்பு எதுவோ அதுவே தலைப்பாகவும் அமைந்திருந்தது. தமிழில் அப்பட்டமான இயல்புவாதம்- எந்தவிதமான இலட்சியவாதமும் கொள்கைப்பிரகடனமும் இல்லாத நேரடியான சித்தரிப்பு- உள்ள கதைகளை மட்டுமே கொண்டிருந்த தொகுதி அது….கடைத்தெருவை மையமாக்கி நிறைய எழுதியிருக்கிறீர்கள். இந்த ஆர்வத்த���ற்கு என்ன காரணம் இதற்கு ஏதேனும் முன்னுதாரணங்கள் உண்டா\n1974ல் சாலைத்தெருவை மையமாக வைத்து என் 16 கதைகளை ஒரு தொகுதியாக கொண்டுவந்தேன். தமிழில் பெரிதும் பேசப்பட்ட தொகுதி அது. கடைத்தெரு நான் வாழும் உலகம், இங்கே வாழும் மனிதர்கள் பல்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். தமிழும் மலையாளமுமாக பண்பாட்டு கலப்பு உள்ளவர்கள். பொதுவாக இரு பண்பாடுகள் கலக்கும் இடம் பண்பாடுகளை மதிப்பிடுவதற்கு ஏற்றது.\nஉலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், ஏன் அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்த தெருவிலே உள்ளன. எனது வரையறுக்கப்பட்ட வாழ்வின் வட்டத்திற்குள் இவர்களது இயக்கமே குவிந்திருக்கிறது. இன்னும் இன்னும் எதை யெல்லாமோ உணர்த்துபவர்களாக இருப்பதினால் இவர்கள் என் கதைப் பாட்டிற்குள் கருகள். எழுதினால் தீராத வர்ணக் குலைவுகள் நிறைய உள்ளன. இவர்களை இன்னும் எழுதுவேன்.\nபின்னர் வாசகர் வட்டம் வெளியிட எண்ணிய அறுசுவை எனும் ஆறு சிறுநாவல்களின் தொகுப்பிற்காக அதன் ஸ்தாபன தலைமையாளர் எனது மதிப்பிற்குரிய, லக்ஷ்மிகிருஷ்ணமூர்த்தி அம்மையார், குறுநாவல் ஒன்றினை விரும்பி கேட்டதின் வண்ணம் நான் எழுதியது, ‘காளை’ என்ற குறுநாவல்.\nஅதன்பின்னர்தான் நாவல்கள் எழுதினீர்கள் இல்லையா\n1974ல் கடைத்தெருக்கதைகள் வந்த அதேவருடம் எனது முதல் முயற்சி, ‘புனலும் மணலும்’ நாவலை அன்றைய நாளின் சிறந்த இலக்கிய பதிப்பாளர்களாகிய வாசகர் வட்டம் வெளியிட்டப் பெருமைப்படுத்தியது. அன்று பரவலாக விவாதிக்கப்பட்ட நாவல் அது. இப்போது சுகுமாரன் முன்னுரையுடன் காலச்சுவடு கிளாசிக்ஸ் வரிசையில் வெளிவந்திருக்கிறது.\nபாலியல் வேட்கையின் நுட்பமான சித்திரம் கொண்ட குறுநாவல் அது…அப்போது எப்படி அது வரவேற்கப்பட்டது\nதி. ஜானகிராமனின் ‘அம்மாவந்தாள். நாவல் வாசகர் வட்ட வெளியீடாக வந்து அதுபற்றிய விமர்சனங்கள் இலக்கிய சர்ச்சையாக விரவு கொண்டிருந்த நேரமது. அப்போது வாசகர்வட்ட வெளியீட்டுக்குப் போனபோது காளை குறுநாவலும் சிறப்பான படைப்பே ஆயினும் சற்றே பச்சை நிறம் கொண்டது போலிருக்கிறது. என்ற அபிப்பிராயம் வாசகர் வட்டதேர்வாளர் மத்தியில் முணுமுணுப்பானது. ஆகவே அறுசுவை தொகுப்பில் ‘காளை’ இடம்பெறாமல் போயிற்று.\nஇந்த பலவீனத்தை சகிக்காத தேர்வாளர் குழுவில் ஒருவராகிய தி.���ானகிராமன் அவர்கள் அந்த நாவலை, அன்று டில்லியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த ‘கணையாழி’ மாத ஏட்டில் மூன்று இதழ்களிலாக சிறப்புக் குறிப்புரையுடன் வெளியிட்டு சன்மானமும் பெறச்செய்தார். அந்தக்கதை அப்போது மிக முக்கியமாக பேசப்பட்டது. என்னுடைய நல்ல கதைகலில் ஒன்றாக இன்றும் சொல்கிறார்கள். கணையாழிக்கு அன்று ஆசிரியராக இருந்த கஸ்தூரி ரங்கன், அவர்கள் கணையாழி வருடமலரில் எனது ’தண்ணீர்’ கதையை வெளியிட்டு மேலும் சிறப்பு சேர்த்தார்.\nகாளை பற்றி சொன்னீர்கள்…உங்களுடைய மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று எட்டாவது நாள். சாளைப்பட்டாணியின் வாழ்க்கையும் மரணமும் தமிழிலக்கியத்தில் பதிவான உக்கிரமான இருத்தலியல் சித்தரிப்பு என்று நான் நினைக்கிறேன்.\nதிருவனந்தபுரத்து சாலை, கரமனை, கிழக்கே கோட்டை, மேற்கு கோட்டை, மணக்காடு, தைக்காடு, கைதமுக்கு, இன்னும் தமிழர்கள். மலையாளமக்களுடன் கலந்து வாழும் வட்டகைகளின் சுற்றுப்புற வாழ்வு நிலைக்களன்கள், பல்வேறு பட்ட மக்கள் முக்கியமாக வணிக வட்டாரமான சாலை, அதன் சாதாரண மக்களது மொழி பரிமாற்றங்கள் இவைகளையெல்லாம் உட்படுத்தி நான் எழுதிய குறுநாவல் ‘எட்டாவது நாள்’. இதனை தாமரையில் 45 பக்கங்களுக்கு மேல் ஒரே இதழில் வெளியிட்டு என்னையும் அறிமுகப்படுத்தி வட்டார இலக்கிய உலகின் மற்றொரு வாசலையும் திறந்து வைத்தார் தாமரையின் தி.க.சிவசங்கரன்.\n என் கணிப்பில் அதுதான் உங்களுடைய மிகச்சிறந்த படைப்பு….\n1972 தொடங்கி ஏகதேசமாக 1985 வரையிலான காலவெளியை எனது இலக்கிய சஞ்சாரத்தின் வெண்மணல் பாதையாகக் காண்கிறேன். முதலில் ’புனலும் மணலும்’ நாவல் வந்தது. பிறகு, மோகபல்லவி, காமினி மூலம் கதைத் தொகுதிகளைத் தொடர்ந்து 1982ல் ‘கிருஷ்ணப்பருந்து’ நாவல். கிருஷ்ணப்பருந்து வடிவ அமைதி கொண்டது. நுட்பமானது.\nசுந்தர ராமசாமி ஒரு கலைஞனின் உச்சம் வெளிப்படும் படைப்பு என்று அதைப்பற்றி சொல்வதுண்டு…\nஆம், என்னுடைய ஆக்கங்களில் அதிகமும் பேசப்பட்டது அதுவே. கிருஷ்ணப்பருதுக்கு பின்னர் ‘மாதவன் கதைகள்’, ’அரேபிய குதிரை’ கதைத் தொகுதி, ‘தூவானம்’ நாவல் எல்லாம் வெளிவந்தன.\nதமிழ் இலக்கியமுன்னோடிகளுடன் உங்களுக்கு நல்லுறவு இருந்திருக்கிறது இல்லையா\nகு.அழகிரிசாமி, கி.ராஜராயாணன் லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, வல்லி���்கண்ணன், கவிஞர் கண்ணதாசன், கணையாழி கஸ்தூரிரங்கன் போன்ற எழுத்துலக நண்பர்கள் எல்லாம் இங்கே திருவனந்தபுரத்தில் எனது எளிய வீட்டிலும், சிறிய கடையிலும் வருகை தந்து சிறப்பித்தனர். அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள் 1977ல் ‘ஆதர்ஸ் கில்டு’ மகாநாட்டிற்காக இங்கே வந்தவர்கள் ’மகாநாட்டை விட திருவனந்தபுரம் வருவதற்கு முதல் காரணம்; உங்களை சந்திக்கலாம் என்பதுதான்’’ என்றார்கள்.\nஇலங்கையிலிருந்து அடிக்கடி இந்தியா வரும் இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் முக்கியமாக ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா, இரண்டு முறை இங்கே என்னை வந்து சந்தித்து இலக்கிய உரையாடல்கள் நடத்தி மகிழ்ந்தா. கே. சுப்ரமணிய அய்யர் என்ற இலக்கியரசிகர், இலங்கை வெளியிடுகளான பல்வேறு புதினங்கள் சிறுகதைகள் அடங்கிய புத்தம் புது புத்தகங்களாக நூறிலும் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்தளித்து இலக்கிய ரசனையை பரிமாறிக் கொண்டது, மறக்க முடியாத அனுபவம்\nஒரு சமயம் ஆலுவாய் உத்யோகமண்டலில் நடந்தேறிய அகிலஇந்திய எழுத்தாளர் மகாநாட்டில் கலந்துக்கொண்டபோது மௌனியுடன் ஒரே அறையில் தங்கி இருக்கவும் அந்த சிறுகதை மூலவரின் உரையாடல்களைக் கேட்டுப் பயன்பெறவும் வாய்ப்பு அமைந்தது. அதே மாநாட்டில் மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்டப் பிள்ளையுடனும் மற்றொரு அறையில் தங்கி இருந்து, இலக்கிய பரிமாற்றங்கள் செய்துகொண்டதை பாக்யமாக கருதுகிறேன்.\nபம்பாயிலிருந்து கடித்தொடர்பில் ஆரம்பித்து. இன்று இவரது கோவை வாழ்வின்போதும் சீரிய, நட்புடன் பழகுபவர் தம்பி நாஞ்சில் நாடன். இலக்கியம் எனக்குத் தந்த நட்புறவின் உச்சாணி. இலக்கியம் என்ன அளித்தது என்று திரும்பிப்பார்க்கும்போது நல்ல இலக்கிய நட்புகள் பிரகாசமாக மனதில் எழுந்து வருகின்றன\nஜி.நாகராஜனுடனான உறவை வழக்கமான இலக்கிய நட்பாகச் சொல்ல முடியாது. அவருக்கு தோன்றும்போது வருவார். காலையில் கடை திறக்கும்போது எதிர்கடையின் வராந்தாவில் படுத்திருப்பார். அழுக்கு சட்டையும் பரட்டைத்தலையுமாக இருபபர். ஐந்து ரூபாய் கொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டு குடிப்பதற்காகச் செல்வார். ஆனால் இலக்கியம் மீது அவருக்கு ஆழமான பிடிப்பு இருந்தது. நிறைய படித்தவர். கதைகளைப்பற்றி நிறைய பேசுவார்..\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் வி��ுது 2010- நினைவுகள்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nஈவேரா பற்றி சில வினாக்கள்…\nTags: ஆ.மாதவன், இயல்புவாதக் கதைகள், ஜி.நாகராஜன், திராவிட இயக்கம், நவீன இலக்கியம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 5\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nபுறப்பாடு - கடிதங்கள் 3\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/517-thozhiyar-book-release-event-slide-show-2.html", "date_download": "2018-06-25T04:00:30Z", "digest": "sha1:YQSVY3LEWDLDP6APPZO3C24WI6EUAGRA", "length": 4520, "nlines": 84, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழியர் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\nமுகப்புசெய்திகள்பொதுவானவைதோழியர் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு\nதோழியர் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு\nசத்தியமார்க்கம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான, \"தோழியர்\" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22 ஆகஸ்ட் 2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்\nசென்னை எக்மோரிலுள்ள ஃபைஸ் மஹாலில் வெளியிடப்பட்டது. அவ்விழாவின் புகைப்படத் தொகுப்பு.\nமாஷா அல்லாஹ் ..அழகிய தொகுப்பு\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3659-history1?start=150", "date_download": "2018-06-25T03:50:38Z", "digest": "sha1:PI5HXB5OT26YARXFLHTOGDRMACHQSWTV", "length": 129459, "nlines": 400, "source_domain": "keetru.com", "title": "வரலாறு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2013\nகாமராஜரின் ஆட்சிக்காலம் - தமிழகத்தின் பொற்காலம்\nஏப்ரல் 13. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள். இந்திய தேசத்தின் ஈடுஇணையற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள்.\nவிருதுபட்டியிலே பிறந்து, தன் இல்வாழ்வைத் துறந்து, பதினாறு வயதிலேயே பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபடத் துவங்கி, அண்ணல் காந்தியின் அகிம்சை வழி நின்று, பலமுறை சிறைசென்று, தீரர் சத்தியமூர்த்தியின் பாசத்திற்குரிய சீடராகத் திகழ்ந்து, தமிழக காங்கிரஸின் தலைவராக உயர்ந்து, தன்னிகரற்ற தலைவராகத் திகழ்ந்த கர்மவீரர் காமராஜர், 13 ஏப்ரல் 1954-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை, 9 ஆண்டுகள், காமராஜரின் ஆட்சிக்காலம். அது தமிழகத்தின் பொற்காலம்.\nதமிழ்ப் புத்தாண்டு தினமான 13 ஏப்ரல் 1954 அன்று காமராஜர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். எவருடைய தலையீடுமின்றி தனது அமைச்சரவையைத் தேர்வு செய்தார்.\nகாமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை, மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக எளிதாக சட்டமேலவை உறுப்பினராவதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆயினும், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்பினார். எளிதில் வெற்றி பெறக்கூடிய சாதகமான பல சட்டப்பேரவைத் தொகுதிகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பலர் அவருக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தனர். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதற்குமான பிரதிநிதியாக, முதலமைச்சராக, இருக்கும் தான், மாநிலத்தின் எத்தொகுதியில் இருந்தும் போட்டியிட தயங்கக் கூடாது எனக் கருதினார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கே. கோதண்டராமன் என்ற வேட்பாளரை நிறுத்தியது. பெரியார் ‘பச்சைத் தமிழனுக்கு’ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அண்ணாதுரை தனது கட்சியின் திராவிட நாடு இதழில் காமராஜருக்கு ஆதரவாகக் கட்டுரைகள் பல எழுதினார். ஏகோபித்த ஆதரவு பெற்ற காமராஜர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட குடியாத்தம் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.\nபடிப்பறிவில்லாத காமராஜர் எப்படிப் பாராள முடியும் எனப் பலரும் பரிகாசம் செய்த நிலையில் பதவி ஏற்ற அவர் தனது அனுபவம் மிக்க திறமையான நடவடிக்கைகளால் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். அவருடைய நியாயமான, எளிமையான அணுகுமுறை கட்சியில் மட்டுமின்றி, ஆட்சியிலும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. சரியான முடிவுகளை விரைந்து எடுப்பதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.\nதன் தலைமையை விரும்பாதவர்களாயினும் கூட அவர்களது திறமை இந்த தேசத்திற்குப் பயன்படுமானால், அவர்களையும் அரவணைத்துச் செல்ல காமராஜர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவ்வகையில், முதலமைச்சர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை மட்டுமின்றி, இராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த எம். பக்தவச்சலம், ஏ.பி. ஷெட்டி ஆகியோரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.\nதாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். அது தீண்டாமையை ஒழிப்பதற்கான காமராஜரின் ஒரு சிறந்த இராஜதந்திர நடவடிக்கையாக அமைந்ததோடு, தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும் வெளிப்படுத்தியது. அது தமிழகம் முழுவதும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை அவருக்குப் பெற்றுத்தந்தது.\n1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, தமிழகத்தில் 1957-ம் ஆண்டு 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று காமராஜர் மீண்டும் முதல்வரானார். காங்கிரஸ் கட்சி 204 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை அவருடைய அமைச்சரவையில் நான்கு புதியவர்கள் பொறுப்பேற்றனர். தமிழகத்தின் தொழில்துறையை முன்னேற்றம் காணச்செய்வதற்கு ஆர். வெங்கட்ராமன் அவர்களை தொழில்துறை அமைச்சராகவும், பெண்ணினத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக மீனவ சமூகத்தைச் சார்ந்த கிருஸ்தவப் பெண் லூர்தம்மாள் சைமன் அவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தியாக மனமும், திறமையும் ஒருங்கே பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தலைவர் பி. கக்கன் அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராக வி. இராமையா அவர்களையும் தனது அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக்கினார். உள்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக சி. சுப்��ிரமணியமும், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரும் பொறுப்பேற்றனர்.\n1962-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார். மொத்தமிருந்த 206 தொகுதிகளில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் ஜோதி வெங்கடாசலம், கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சராக என்.எஸ்.எஸ். மன்றாடியார், விளம்பரம் மற்றும் தகவல் துறை அமைச்சராக ஜி. பூவராகவன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.எம். அப்துல் மஜீத் ஆகிய நான்கு புதியவர்கள் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். கல்வித்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும், விவசாயத்துறை அமைச்சராகப் பி. கக்கனும், பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக வி. இராமையாவும் பொறுப்பேற்றனர். அஷ்டதிக்கஜங்களைப் போல் எட்டு அமைச்சர்களை மட்டுமே கொண்ட அவருடைய சிறிய அமைச்சரவை மிகத் திறமையாகச் செயல்பட்டது.\n“எந்தப் பிரச்சனையாயினும் அதனை எதிர்கொள்ளுங்கள், பிரச்சனைகளைத் தவிர்க்காதீர்கள், அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் காணுங்கள், நீங்கள் செய்யும் காரியம் சிறிதாயினும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்” என்பதே காமராஜர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரையாகும்.\nகாமராஜர் ஒரு மக்கள் தலைவராவார். அவர் பாமர மக்களில் ஒருவராக இருந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காகவும், வாழ்விற்காகவும் தன் வாழ்வைத் தியாகம் செய்து, மக்களின் ஆதரவோடு காங்கிரஸ் தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகி, முதல்வரான பின்னரும் மக்களிடையே நடமாடி, அவர்களது இன்பதுன்பங்களில் பங்கேற்ற ஒரே அரசியல் தலைவர் காமராஜர் தான். அவர் மக்களின் நிலையை அறிவதற்காகவும், நெருங்கிப் பழகுவதற்காகவும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார். மக்களின் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் கண்டார். தனிப்பட்ட தன் நலனைப் பெருக்கிக் கொள்ளாமல், பொது நலனைப் பேணிக்காப்பதில் முனைந்து நின்றார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கினார்.\n1954-ம் ஆண்டு காமராஜர் முதன்முறை முதல்வராகப் பொறுப்பேற்ற போது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1957-ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1962-ம் ஆண்டு அவர் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படத்துவங்கியது.\nஐந்தாண்டுத் திட்டப் பணிகளைத் திறமையுடன் செவ்வனே செயல்படுத்திய காமராஜர் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றார். அதனால் “மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு” எனப் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் மனதாரப் பாராட்டினார்.\nகாமராஜர் நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளித்ததே இல்லை. பொதுப்பணம் பொதுமக்களின் நன்மைக்குப் பயன்பட வேண்டுமே தவிர யாரோ சிலரின் நலன்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.\nஅவர் ஆட்சித்துறை அதிகாரிகளிடம் சுமூகமான உறவினைப் பராமரித்தார். காமராஜரின் எளிமையான, நேரிடையான அணுகுமுறை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணி அதிகாரிகளிடத்தில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் அதிகாரிகளிடத்தில் சுமூகமான உறவுமுறையைப் பராமரிக்கத் தவறினால், அந்த அமைச்சர்களை நெறிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை.\nகாமராஜர் மாநில முன்னேற்றத்தை இடைவிடாது கண்காணித்து முன்னெடுத்துச் செல்வதற்காக, ‘மாநில முன்னேற்றக் குழு’ ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் அனைத்து அமைச்சர்களும், அனைத்துத் துறையின் தலைவர்களும், செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர். அக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி ஒவ்வொரு துறைகளின் திட்டம் சார்ந்த முன்னேற்றம், செயல்பாடுகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆராய்ந்தது. இது துறையின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், தேக்கநிலை குறித்தும் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. இந்த நடைமுறையானது திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதத்திற்கு இடமில்லாமல் செய்தது.\nஇராஜாஜி அவர்கள் கொண்டுவந்த கல்வித்திட்டமே அவர் ராஜினாமா செய்வதற்கும் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கும் காரணமாக அமைந்தது. அதனால் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றதும், இராஜாஜி கொண்டுவந்த அத்திட்டத்தை ரத்து செய்தார். இந்திய அரசியலமைப்பின் வழிகட்டு நெறிமுறைக் கொள்கைகளில் தெரிவித்துள்ளபடி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அளிக்க காமராஜர் முடிவு செய்தார். இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பின் ஒரு பகுதியைச் சரிக்கட்டுவதற்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் காமராஜர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் இன்னல் படுவதையும், மக்களின் உடல்நலம் பாழாவதையும் தடுத்தார்.\nகர்மவீரரான அவர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சியைக் கொண்டுவருவதற்குக் கடுமையாக உழைத்தார். தமிழகத்தில் இருந்த 15,000 ஆயிரம் கிராமங்களில் 6000 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லாத நிலை இருந்தது. அதனால் 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல பள்ளிகளைத் திறப்பதற்குக் காமராஜரின் அரசங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டது.\nகல்வியை மேலும் பரவலாக்க முடிவு செய்த காமராஜரின் அரசாங்கம் 1962-ம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன.\nஅதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் உயர்ந்தது. காமராஜர் கண்ட கனவு நனவாகத் துவங்கியது. காமராஜர் ஆட்சி துவங்கிய 8 ஆண்டுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது.\nஅதுவரையில் எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்படவில்லையோ, அக்கிராமங்களிலெல்லாம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே கல்வியும் தழைக்கத் துவங்கியது.\nஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டது. அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகள��� ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப்பட்டதால், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு மாநிலமெங்கும் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.\nஎவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்த ஏதுமற்ற ஏழை மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்க இயலவில்லை. பசியில் வாடும் பாலகர்கள் படிப்பைப் பற்றி நினைக்கக்கூட இயலாதநிலை இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர் நெஞ்சம் பதறினார். ஏழை மாணவர்களின் வாழ்வை எப்படியேனும் உயர்த்தியே தீருவது என்று முடிவு செய்தார். ஏழைக் குழந்தைகளின் பசியினைப் போக்கி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக, 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது பெரிதும் அதிகரித்தது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவநிலை பள்ளிகளில் ஏற்பட்டது.\nஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது.\nகாமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர்.\nகல்வி வளர்ச்சிக்கென மா���ட்டம்தோரும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகள் பொதுமக்களின் ஆர்வம் மிகுந்த பங்கேற்புடன் திருவிழாக்களைப் போல் நடந்தன. தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மலர்ந்த கல்வி வளர்ச்சிக்கு பொதுக் கல்வி இயக்குநராக காமராஜரால் நியமிக்கப்பட்ட நெ.து. சுந்தரவடிவேலுவும் பெரிதும் துணை நின்றார்.\nமாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் நலன்காப்பதிலும் காமராஜர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். ஆசியாவிலேயே முதன்முறையாக ஓய்வூதியம், சேமநலநிதி மற்றும் காப்பீடு ஆகிய மூன்றும் இணைந்த பயன்களை காமராஜரின் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆரம்பப் பள்ளிகளைப் போன்று மேல்நிலைப் பள்ளிகளும் முன்னேற்றம் பெற்றன. 1954-55-ல் 1031 ஆக இருந்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962-63-ல் 1820 ஆக உயர்ந்தது. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் 3.82 இலட்சத்திலிருந்து 6.2 இலட்சமாக உயர்ந்தது.\nபள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரிக் கல்வியை மேம்படுத்துவதிலும் காமராஜர் கவனம் செலுத்தினார். 1953-54 ஆண்டுகளில் 53 கல்லூரிகளும் அவற்றின் பயின்ற 39 ஆயிரம் மாணவர்களுமாக இருந்த நிலை, அடுத்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 1962-63 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 63 ஆகவும் அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாகவும் அதிகரித்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வுக் கூடங்களும், நூலகங்களும் துவங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களைப் போலவே கல்லூரி ஆசிரியர்களையும் பாதுகாத்தார் காமராஜர். 1962-ம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது.\nகல்விக்கு அடுத்தபடியாக காமராஜர் விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். 2007 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேட்டூர் கால்வாய்த் திட்டமானது சேலம், கோயம்பத்தூர் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 29 கோடி ரூபாய் செலவில் காவேரி டெல்டா பாசன மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆளியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை, அமாராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற நீர்த்தேக்கத் திட்��ங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. இவற்றில் பல பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி முடிக்கப்பட்டது அவருடைய நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும்.\nபுதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் வீடூர் அணை போன்றவை இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் முடிக்கப்பட்டவை ஆகும். முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் தமிழகத்திலிருந்த அனைத்து நதிகளும் அதன் அதிகபட்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே, மூன்றாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜரின் அரசாங்கம் சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது. ஏரிகள், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன. 1957-61க்கும் இடைப்பட்ட காலத்தில் 1600 ஏரிகளும், 1628 குளங்களும் தூர்வாரப்பட்டன. 2000 கிணறுகள் வடிகால் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன.\nவிவசாய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காகவும் அவர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெரியார் நீர் மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 23103 கிராமங்கள் மின்சாரம் பெற்றதோடு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார நீரேற்றிகளின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்திலிருந்து 5,00,000 ஆக உயர்ந்தது. பாசனத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் மிக நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, மிகை உற்பத்தி கொண்ட மாநிலமாக உயர்ந்தது.\nமின் உற்பத்தி செய்வதற்கும் அவற்றைப் பகிந்தளிப்பதற்கும் அரசுக் கட்டுப்பாட்டில் மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. விவசாயத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது. விவசாயத்துறையில் மின்சாரத்தின் பயன் 44 கோடி யூனிட்டுகளிலிருந்து, 186 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. நீர் மின் உற்பத்தியில் தமிழக���் இரண்டாவது இடத்தில் இருந்தது. மின்சார உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் தொடந்து முன்னேறி மின்சாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தது.\nகாமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் பெரும் ஏற்றம் கண்டது. அடிப்படையில் தமிழகம் விவசாய பூமியாக இருந்த போதிலும் தொழில்கள் பல தழைத்தோங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் காமராஜர். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, தமிழ் நாட்டின் தொழில் வளரச்சிக்கு வழிகோலினார்.\nகிண்டி, விருதுநகர், அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம் சிறுதொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கனரகத் தொழிற்சாலைகள் பல ஏற்படுத்தப்பட்டன. சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தொழிற்சாலை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆவடி டாங்க் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ஊட்டி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி தொலைநகல் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற கனரகத் தொழிற்சாலைகள் வெளிநாட்டு முதலீட்டுடனும், மத்திய அரசின் உதவியுடனும் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிப்பாளையம் சேஷாயி காகித ஆலை, ராஜபாளையம் ராம்கோ தொழிற்சாலை, சங்கரிதுர்க்கம் இந்தியா சிமெண்ட ஆலை, வண்டலூர் ஸ்டண்டர்டு மோட்டர் தொழிற்சாலை, எண்ணூர் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, வடபாதி மங்கலம் சர்க்கரை ஆலை மற்றும் அசோக் லேலண்டு தொழிற்சாலை ஆகிய தனியார் துறை தொழிற்சாலைகளும் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின.\nகனரகத் தொழிற்சாலைகளைப் போலவே, கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், டீசல் எஞ்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மின்சார நீரேற்றிகள், மின் மீட்டர்கள், மின் கலங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்தன. 9 ஆண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 4500-ஐ தொட்டது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் அடுத்த நிலையில் இருந்த தமிழகம் மேற்கு வங்காளத்தைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.\nகாமராஜரின் ஆட்சிக்காலத்தில் சென்னை இராமானுஜம் கணித நிலையம், சென்னை இந்திய தொழில் நுட்ப நிலையம் (ஐ.ஐ.டி), அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி மண்டல தொழில் நுட்பக் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி மின்-வேதியியல் ஆய்வு நிலையம், சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி போன்ற அறிவியல், தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதுதவிர பல பாலிடெக்னிக் கல்லூரிகளும், தொழில் பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ.) துவக்கப்பட்டன. தனியார் துறையிலும் பல அறிவியல், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nகாமராஜர் ஒரு இலட்சியவாதி மட்டுமல்ல அவர் ஒரு செயல் வீரரும் ஆவார். இந்திய தேசம் பருவ மழைகளையும், விவசாயப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.\nவிவசாய முன்னேற்றத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், 1956-ம் ஆண்டு விவசாயக் குத்தகைதாரர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டம் உழுபவரின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. 1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில உட்சவரம்புச் சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கான உட்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டது. அச்சட்டம் அதிகப்படியான நிலம் வைத்திருந்த நிலச்சுவான்தார்களிடமிருந்து உட்சவரம்பிற்கு மேற்பட்ட நிலத்தை எடுத்து, அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.\nகாமராஜரின் ஆட்சியில் வீட்டுவசதியும், நகர்ப்புற வளர்ச்சியும் வேகம் பெற்றன. அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், நேசவாளர்களுக்கும் வீட்டுவசதிகள் செய்து தரப்பட்டன.\nகாந்தியடிகளின் கொள்கை வழி நின்றவரான கர்மவீரர் கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத் திட்டங்களிலும் கவனம் செலுத்தினார். 1960-ம் ஆண்டு கா��்தி ஜெயந்தி விழாவின் போது தமிழ் நாட்டில் புதிய கிராமப் பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சி மன்றங்களும் துவக்கப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும், நிதி ஆதாரமும், உள்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தழ்த்தப்பட்ட நிலையில் இருந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குக்கென்று சிறப்பு சமூக நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், பெண் தொழிலாளர்களின் நிலையினை உயர்த்துவதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புதிய பஞ்சாயத்து ஆட்சி முறை காமராஜர் கொண்டு வந்த அமைதிப் புரட்சியாகும்.\nதேசத்தின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பெருந்தடையாக இருப்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அத்திட்டத்தை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே ஒரு வாரியத்தை உருவாக்கியது.\nஎல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குக் காமராஜர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரு போதும் தான் தமிழ் மொழியை வாழ வைத்ததாக அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. 1955-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. 1958-ம் ஆண்டு தமிழ் ஆய்வுக் குழுவினை நிறுவியது தமிழ் வளர்ச்சிக்குக் காமராஜர் செய்த மாபெரும் சாதனையாகும். அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டதைச் செயல்படுத்தவும், தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அக்குழு ஏற்படுத்தப்பட்டது. 14 ஜனவரி 1958-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதே நாளில் தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக காமராஜரின் அரசாங்கம் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டது. 1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தான் தமிழ் மொழி கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தமிழ் அகாடமி தனது முதல் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதியை வெளியிட்டது.\n1962-ம் ஆண்டு ந���ந்த தேர்தலில் காமராஜரின் தலைமையின் கீழ் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைக் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும் கூட, முந்தைய தேர்தலில் 15 இடங்களே பெற்ற தி.மு.க. இத்தேர்தலில் 50 இடங்களைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, தான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியை இராஜினாமா செய்ய காமராஜர் முடிவெடுத்தார். முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காக டெல்லி சென்ற காமராஜரை, பண்டித நேரு அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். தேசிய அரசியலிலும் தன் தனி முத்திரையைப் பதித்த காமராஜர் அசைக்கவியலாத ‘கிங் மேக்கர்’ ஆகத் திகழ்ந்தார்.\nகடைக்கோடித் தமிழனும் கரம் கூப்பித் தொழுத கர்மவீரராக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தேசத்தின் முன்னேற்றமே தன் வாழ்வாகக் கொண்ட தீயாக சீலராகக் காமராஜர் திகழ்ந்தார். “ஏழைகளின் துன்பம் போக்காமல் எந்தப் பதவியிலும் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை” என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்த காமராஜர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளனாகத் தமிழக மக்களின் மனங்களில் நீங்காது நிறைந்தார்.\n- முனைவர் நா.சேதுராமன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2013\n'பயண நூல்கள் படைத்த' சோமலே\n'உலகம் சுற்றிய தமிழன்' என அழைக்கப்படும் ஏ.கே. செட்டியாரின் பயணநூல்களால் தூண்டப்பட்டு எழுத்தாளராக மாறியவர் சோமலே\nஇராமநாதபுரம் மாவட்டம் 'நெற்குப்பை' என்னும் ஊரில் 11.02.1921 ஆம் நாள் பெரி.சோமசுந்தரம் செட்டியார் - நாச்சம்மை ஆச்சி தம்பதியயினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் சோம.லெ.இலக்குமணன். பள்ளிப் படிப்பை முடித்ததும் , சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். மும்பை சென்று 1947 ஆம் ஆண்டு ஹாரிமன் இதழியல் கல்லூரியில் பயின்று இதழியில் துறையில் நிறைச்சான்றிதழ் (Diploma) பட்டம் பெற்றார்.\nவிவசாயத் தொழில் இவருக்கு ஒத்து வராததால், தமது குடும்பத்தினர் செய்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டார். வணிகத் தொழில���ல் தேர்ச்சி பெறும் பொருட்டு 1948 ஆகஸ்ட் மாதம் முதல் 1949 பிப்ரவரி வரை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nபிரிட்டன், சுவீடன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா முதலிய பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்தார். சுமார் நாற்பதாயிரம் மைல்கள் பயணம் செய்தார். மேலும், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் கூற்றுக்கு ஏற்பத் தாம் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அனைத்தையும் தமது பயண நூல்களின் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nஇவர், தமது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அந்நாடுகளில் உள்ள தொழில்கள், வணிக நிறுவனங்கள், கல்வி, வேளாண்மை, உணவு முறை, பத்திரிக்கைத் துறை, வங்கிகள் என ஒவ்வொரு துறையைப் பற்றிய செய்திகளையும், தகவல்களையும் திரட்டித் தமது பயண நூல்களில் இடம் பெறச் செய்தார் என்பது சிறப்புக்குரியது.\nஅமெரிக்காவில் பழமைப் பெருமையை உணர்த்தும் இடங்களைப் பேணி பாதுகாத்திட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடுகின்றது அந்நாட்டு அரசு. ஆனால், இந்தியாவில் பழமைச் சின்னங்களையும், பழங்காலக் கோட்டைகளையும், கோயில்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் போதிய கவனம் செலுத்துவதில்லை; இது வேதனையளிக்கும் செய்தி என்பதை மிகுந்த வருத்தத்துடன் தமது எழுத்துக்களில் பதிவு செய்து உள்ளார்.\nதமிழ் நாட்டைச் சேர்ந்த பத்து மாவட்டங்கள் பற்றிய நூல்களும் எழுதியுள்ளார். ஓவ்வொரு மாவட்ட நூலிலும் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்ட தலைவர்கள் பற்றிய அரிய தகவல்களைத் தந்துள்ளார். ஓவ்வொரு மாவட்ட நூல்களுக்கும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அறிஞர்களிடம் இருந்தே அணிந்துரை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழில் முதன் முதலாக 'தூதுவர் துறை' பற்றி, பல விளக்கங்களுடன், 'நீங்களும் தூதுவர் ஆகலாம்' என்னும் சிறப்பான நூலை எழுதியுள்ளார்.\nசெந்தமிழ் நடை, தனித்தமிழ் நடை, மறுமலர்ச்சி நடை முதலிய முன்று வகைகளில் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றதை 'வளரும் தமிழ்' என்னும் நூலில் ஆய்வு செய்துள்ளார்.\nதொழில் நகரமான நெய்வேலியைப் பற்றியும் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில் நெய்வேலி நகரின் அமைப்பு, பழுப்பு நிலக்கரியின் தோற்றம், அதன் பயன்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மற்றும் நிலக்கரியுடன் கிடைக்கும் மற்றப் பொருள்க���ின் பயன் முதலிய பல விவரங்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைப் பற்றி முழு அளவில் ஒரு நூலை எழுதி அளித்துள்ளார்.\nசெட்டி நாட்டாரின் தமிழ்த்தொண்டினையும், ஆலயப் பணிகளில் செட்டிநாட்டாரின் பங்கு, சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் முதல் கவியரசு கண்ணதாசன் வரை ஆற்றிய தமிழ்த் தொண்டினைப் படிப்பவர் உள்ளம் கவரும் வகையில் 'செட்டிநாடும் செந்தமிழும்' என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்.\n'உலக நாடுகள் வரிசை' 'இமயம் முதல் குமரி வரை' முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 'பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் வரலாறு' என்ற இவரது நூல் மதுரை பல்கலைக் கழக புகுமுக வகுப்புப் பாட நுலாக வைக்கப்பெற்றது.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமாந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை 'விவசாய முதலமைச்சர்' என்னும் பெயரில் எழுதி வெளியிட்டார். இதழியல் குறித்து 'தமிழ் இதழ்' என்னும் நூலைத் தந்துள்ளார். 'தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்' என்பது இவரது தனிப்பெரும்நூல் கோயில் குடமுழுக்கு நீராட்டு விழாவினையொட்டி வெளியிடப்படும் மலர்களின் தொகுப்பாலான 'மாலை'யினைத் தமிழன்னைக்கு அளித்தவர் சோமலே. இதனால், 'மலர் மன்னர்' என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் ஆனார்.\nஇவரது நூல்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவை. உவமைகள், மேற்கோள்கள், குட்டிக் கதைகள், பழமொழிகள், நகைச்சுவைகள் முதலியவற்றை உரிய இடங்களில் இடம் பெறச் செய்துள்ளார்.\nதமிழில் பயண இலக்கியம் படைத்த சோமலேவின் புகழ் பயண இலக்கிய உலகில் என்றும் அழியாத புகழ் பெற்று விளங்குபவைகளாகும்.\n- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2013\n‘வீரத் தமிழன்னை’ டாக்டர் தருமாம்பாள்\nமாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எம்மை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இப்பாடலைப் பாடிக்கொண்டு, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன்பிருந்து பெண்கள் பெரும்படையாக அணி வகுத்தனர். “தமிழ் வாழ்க”, “இந்தி ஒழிக” என்ற முழக்கங்களுடன், பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டதை எதிர்த்தனர். ‘இந்து தியாலஜிக���்’ உயர்நிலைப்பள்ளியின் முன்பு 14.11.1938-ல் டாக்டர் தருமாம்பாள் தலைமையில் மறியல் செய்தனர். காவல்துறையினரால் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nடாக்டர் தருமாம்பாள் தஞ்சையை அடுத்துள்ள கரந்தையில் 1890-ஆம் ஆண்டு சாமிநாதன் - நாச்சியார் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இளம் வயது முதற்கொண்டே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் சிறந்த நாடக நடிகராக விளங்கிய குடியேற்றம் முனிசாமி நாயுடு என்பவரைக் காதலித்துக் கணவராக ஏற்றுக்கொண்டார்.\nகணவரோடு நாகப்பட்டினத்தில் சிலகாலம் வாழ்ந்தவர், பின்பு சென்னையில் குடியேறினார். சித்த மருத்துவத்தைப் பயின்று, நோயாளிகளின் நோய் தீர்க்கும் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார்.\nதமிழ் மாதர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, பெண்களை அணி திரட்டினார்: நாள்தோறும் வகுப்புகள் நடத்தினார். பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பரப்புரையு செய்தார்.\nபெண்ணுரிமை பேணவும், சமூகம் சீர்திருந்தவும், மூடபக்தி-குருட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் களையவும், அரும்பாடுபட்டார்.\nஅன்றைய காலகட்டத்தில், பெரியபாளையத்தில் உள்ள கோயிலில் வேண்டுதல் எனக்கூறிக் கொண்டு ஆணும், பெண்ணுமாக பிறந்தமேனியில் வேப்பந்தழையினை சுற்றிக் கொண்டு வலம் வருவதை அறிந்து வெகுண்டு எழுந்தார். துணிவுடன் அங்கு நேரில் சென்று அம்மக்களிடம் மூட நம்பிக்கையைச் சாடியும் எதிர்த்தும் பரப்புரை செய்தார்.\nநாற்பதுகளில், உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்களுக்கு, ஏனைய ஆசிரியர்களைவிடக் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இக்குறைபாட்டினை நீக்கிடக் கோரி தமிழாசிரியர்கள் போராடினார்கள். தமிழாசிரியர்களின் அப்போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்துப் பேசினார் டாக்டர். தருமாம்பாள். “தமிழாசிரியர்களுக்கு ஊதியத்தினை தமிழக அரசு உயர்த்தவில்லையெனில் பெண்களாகிய நாங்கள் ஒன்று கூடி இழவு வாரம் கொண்டாடுவோம்” என்றும் அறிவித்தார். அப்போது, கல்வியமைச்சராக இருந்த டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழாசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று, மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்.\nடாக்டர் தருமாம்பாள் முன்னின்று நடத்திய சாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம். விதவை மறுமணங்கள் பல. பெண்கள் கல்வி பெறவும், வேலை வாய்ப்புப் பெறவும் செய்த உதவிகள் எண்ணற்றன. பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் ஆற்றிய பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nதமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னை ஒற்றைவாடை கொட்டகையில் 1938-ல் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் ‘ஈ.வெ.ரா.’ அவர்களுக்கு “பெரியார்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.\nசென்னை சட்டமன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முயற்சி எடுத்து மசோதா தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சத்தயமூர்த்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். திரு.வி.க., தந்தை பெரியார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோருடன் இணைந்து டாக்டர் தருமாம்பாள் வீடு வீடாகச் சென்று மக்கள் ஆதரவைத் திரட்டினார்.\nசென்னை மாணவர் மன்றம் 05.01.1952-ல் சென்னை கோகலே மண்டபத்தில், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமையில் டாக்டர் தருமாம்பாளுக்கு மணிவிழா நடத்தியது. அவ்விழாவில், அம்மையாருக்கு “வீரத்தமிழன்னை” என்னும் பட்டம் வழங்கி வாழ்த்திப் பேசினார் திரு.வி.க. அவர் உரையாற்றும்போது . . . . “தருமாம்பாள் மக்களின் உடல் நோய் தீர்க்கும் மருத்துவராக மட்டும் மருவவில்லை என்றும், சமூக நோய் தீர்க்கும் மருத்துவராகவும் மருவுகிறார் என்றும் எண்ணச் செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தி எதிர்ப்பு – தமிழ் வளர்ச்சி – தமிழ் இசை இயக்கம் - தமிழாசிரியர்களின் உயர்வு – பெண்கள் முன்னேற்றம் - பெண் கல்வி - மூடநம்பிக்கை ஒழிப்பு – பகுத்தறிவுப் பிரச்சாரம் - பெண்ணடிமை நீக்கம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட அம்மையார். இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார் ஆவார் டாக்டர் தருமாம்பாள் 20.05.1959 அன்று காலமானார்.\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2013\nதன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி போல, தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் மக்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவம் தியாகம் செய்தவர் கக்கன்.\nஇன்றைய அரசியல் உலகில் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் கார், பங்களா, பணம் என கோடிகளில் புரளுகிறார்கள். ஆனால், ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக���ும் பதவி வகித்த கக்கன், குடியிருப்பதற்கு சொந்த வீடுகூட இல்லாமல் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார்.\nதமது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து எளிமையாகத் திகழ்ந்தார். மக்களோடு மக்களாக, பேருந்தில் பயணம் செய்தார். தமக்காகவும், தமது குடும்பத்திற்காகவும் அரசுப் பணத்தை கொள்ளையடிக்காமல், கையூட்டுப் பெறாமல், ஊழல் செய்யாமல், சொத்துச் சேர்க்காமல் வாழ்ந்த ‘அதிசய மனிதர்’ கக்கன். தமது இறுதி நாட்களில் நோய்வாய்பட்டு வாடிய போதும் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் என்று பெருமை கொள்ளாமல் சிகிச்சை பெற்றார்.\nமதுரை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் என்பவருக்கும்-பெரும்பி அம்மாளுக்கும் மகனாக 18.06.1909-ஆம் நாள் பிறந்தார் கக்கன்.\nஇவரது தந்தை கிராம ஊழியராக (தோட்டியாக) பணியாற்றியவர். கக்கன் தமது தொடக்கப் பள்ளிக் கல்வியை மேலூரிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை திருமங்கலத்திலிருந்த காகாதிராய நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் பசுமலை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.\nஆசிரியர் பயிற்சி முடிந்ததும், கக்கன் ஆதி திராவிட மக்கள் வாழும் சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகள் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பள்ளிகளில் சேர்த்து தேர்வுகளில் தேர்ச்சி பெறச் செய்தார்.\nகக்கனுடைய மக்கள் தொண்டைப் பற்றி கேள்வியுற்ற, ‘மதுரை காந்தி’ என மக்களால் அழைக்கப்பட்ட ஆ. வைத்தியநாத ஐயர், இவரை அழைத்துப் பாராட்டினார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து கக்கன் சமூகப் பணிகளிலும், நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். கக்கனுடைய சேவையைப் பாராட்டியதுடன், அவரை மகாத்மா காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார் வைத்தியநாத ஐயர். கக்கனுடைய அரசியல் நடவடிக்கைகள் காந்தியாரை வியப்படையச் செய்தது.\nவைத்தியநாத ஐயர், கக்கன் முதலியவர்களின் தீவிர முயற்சியால் ‘அரிசன சேவா சங்கம்’ மதுரை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அதிக எண்ணிக்கையில் அரிசனப் பள்ளிகளையும், விடுதிகளையும் நடத்தி அரிசன மாணவர்களின் கல்விக்காகப் பாடுபட்டது. மேலூரில் மாணவியருக்கும், மாணவர்களுக்கும் தனி���்தனியாக விடுதிகளை ஏற்படுத்தி, அவை இரண்டிற்குமே காப்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார் கக்கன். இவ்விடுதிகளுக்கு ‘காந்தி விடுதி’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.\nகக்கன், சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணம்பார்வதி என்பவரை 1938-ஆம் ஆடு மணம் புரிந்துகொண்டார்.\nமகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் 1932-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தப்படி, பத்து ஆண்டுகளில் தீண்டப்படாதவர்களுக்கு, இந்து மதத்தில், சாதி இந்துக்களுக்கு உள்ள அனைத்து சிவில் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பொது நடைபாதைகளில் நடந்துசெல்லும் உரிமை, பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமை, பொதவான இடங்களிலும், உணவு விடுதிகளிலும் செல்லும் உரிமை, கோவிலினுள் நுழைந்து வழிபடும் உரிமை, அரசு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனி ஒதுக்கீடு பெறும் உரிமை முதலிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தம் அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபாட்டில் ஈடுபடச் செய்யும் உரிமையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இக்கோவில் நுழைவுப் போராட்டம் சாதி இந்துக்களால் தடுக்கப்பட்டது. அதை மீறி மதுரை வைத்தியநாத ஐயரும், கக்கனும் கோவில் நுழைவு உரிமைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினர்.\nசென்னை மண்டலத்திற்கு 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மண்டல முதல்வராகப் பதவியேற்றார். இராஜாஜி தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு இயக்கத்தை ஆதரித்தார். மேலும் ‘கோவில் நுழைவு’ என்பதைச் சட்டமாக்கினார். ‘மலபார் கோவில் நுழைவு சட்ட முன்வரைவு’ என்ற சட்ட முன்வரைவை 1938-ஆம் அண்டு கொண்டுவந்தார். இதற்குத் தடையாக இருந்த இந்து சமய அறநிலையச் சட்டங்களைத் திருத்தினார். தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உரிமைக்கு தடையாக நிற்கும் சாத்திர, சம்பிரதாயங்களை முறியடித்து அவர்களுக்கு முழு உரிமையும் அளிக்கும் சட்டத்தை 1938-ஆம் ஆண்டு நிறைவேற்றினார். ஆனால், இச்சட்டம் இந்துமதவாதிகளின் எதிர்ப்பினால் தோல்வியடைந்தது.\nஆனால், மதுரை அரிசன சேவா சங்கத்தின் செயல்வீரரான கக்கன் கோவில் நுழைவு உரிமையை எப்படியும் நிலைநாட்டிட வேண்டுமென உறுதி ப��ண்டார். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் துணைத் தலைவரான இராஜேஸ்வரி, நேருவை டெல்லியிலிருந்து மதுரைக்கு வரவழைத்தார். கோவில் நுழைவு உரிமை மாநாட்டை மதுரையில் கூட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட திறந்துவிட வேண்டுமென தீர்மானம் போட்டார். இராஜாஜி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களையும், அலுவலர்களையும் சந்தித்து, கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடும்படி கூறினார்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த இராஜாஜி, அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். ஆதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் ஆ. வைத்தியநாத ஐயர் தலைமையில் எல்.என். கோபாலசாமி, கக்கன், சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கனின் அரசியல் வாழ்வில் இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனக் கூறி வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக ��டைபெற்றன.\nகோவில் நுழைவுச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஆங்காங்கே இந்துமத சனாதனியர்களும், சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச் செயல்பட்டனர். அரிசன சேவாத் தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில் அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.\nமகாத்மா காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் முதலிய நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றினார் கக்கன்.\n‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942-ஆம் ஆடு மகாத்மா காந்தியடிகள் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற போராட்ட அறைகூவலை விடுத்தார். காமராசரின் நேரடிச் சீடராக விளங்கிய கக்கன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தஞ்சைச் சிறைச்சாலையில் ஒன்றரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக காவலர்களின் குண்டாந்தடி தாக்குதலுக்கு உள்ளானார். குருதி கொட்டியபோதும், குண்டாந்தடிகள் தாக்கிய போதும் நாட்டு விடுதலையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு பாடுபட்டார் கக்கன்.\nமகாத்மா காந்தியடிகள், காமராஜர் முதலிய தலைவர்களின் மதிப்புக்கும், அன்புக்கும் பாத்திரமாக விளங்கினார் கக்கன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 1955-ஆம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கக்கன் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதல் தாழ்த்தப்பட்டோர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகக்கன் 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.\nதமிழகச் சட்டமன்றத்திற்கு 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காமராஜர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்ச��ாகப் பொறுப்பேற்று, தாழ்த்தப்பட்டோர் நலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு முதலிய துறைகளை திறமையாகவும், நேர்மையாகவும் கவனித்தார்.\nதமிழக சட்டமன்றத்திற்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம். பக்தவசலம் அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டோர் நலம், மதுவிலக்கு, வேளாண்மை, உணவு, நீர்ப்பாசனம், கால்நடைப் பராமரிப்பு முதலிய துறைகளின் அமைச்சராக விளங்கி ஊழல் செய்யாமல் பணியாற்றினார்.\nஏழ்மையிலும், வறுமையிலும் வாடிய கக்கனுக்கு, தமிழக அரசு 1979-ஆம் ஆண்டு இலவச வீடும், இலவச பயணஅட்டையும், இலவச மருத்துவச் சலுகையும், மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வு ஊதியமும் வழங்கிட உத்திரவிட்டது.\nஏழையாகப் பிறந்து ஏழைமக்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்டு, ஏழையாகவே வாழ்ந்த ‘தியாகச் சுடர்’ கக்கன், தமது எழுபத்திரண்டாவது வயதில் நோய்வாய்பட்டு 28.12.1981-ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது மேன்மையும், எளிமையும், தொண்டும் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.\n- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2013\nவிடுதலை வீரர் கோபால் நாயக்கர்\nஇந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ வீரர்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள் வரலாற்றில் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனது. அப்படி மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனவர்தான் விருப்பாட்சி பாளையப்பட்டை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து, வெள்ளை ஏகாதிபத்திய‌த்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் பேராட்ட வீரர் குப்பளப் பாட்சா என்று திப்புசுல்தானாலும் கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட திருமலை குப்பளசின்னப்ப நாயக்கர்.\n1371-ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசன் குமாரகம்பனன் மதுரையைக் கைப்பற்றி விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மதுரையை சேர்த்துக் கொண்டான். மதுரையை சேர்த்துக் கொண்ட அவன் நிர்வாக வசதிக்காக தன் படைவீரர்களை மதுரையில் விட்டுச் சென்றான். அப்படை வீரர்கள் பல இடங்களுக்குச் சென்று ஊர்களை உருவாக்கினர். அப்படி வந்த ஒரு படைப் பிரிவின் படைத்தளபதி சின்னப்ப நாயக்கன் என்பவர் (1381-1425) தன் குலதெய்வமான “���ிருப்பஷர்” பெயரில் விருப்பாட்சி என்ற ஊரை ஏற்படுத்தினார். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களைக் கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார். பின்னர் இவை மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529-1564) ஆட்சிக்கு வந்த போது பல சிற்றரசுகள், ஜமீன்களாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட ஜமீன்களில் ஒன்று விருப்பாட்ஷி.\n1 சின்னப்ப நாயக்கர் 1381-1425\n2 கதிரி திருமலைசின்னப்ப நாயக்கர் 1426-1455\n3 குப்பணச் சின்னப்ப நாயக்கர் 1456-1481\n4 பாலபத்திர சின்னப்ப நாயக்கர் 1482-1513\n5 திருமலை ஏறத்தம்பி சின்னப்ப நாயக்கர் 1514-1550\n6 வராகிரி சின்னப்ப நாயக்கர் 1551-1580\n7 திருமலை நைநாத்தி சின்னப்ப நாயக்கர் 1581-1601\n8 திருமலை குப்பளச்சின்னப்ப நாயக்கர் 1602-1641\n9 திருமலை தாசரி சின்னப்ப நாயக்கர் 1642-1666\n10 திருமலை பாப்பனச் சின்னப்ப நாயக்கர் 1667-1677\n11 திருமலை சின்னப்ப நாயக்கர் 1678-1684\n12 திருமலை முத்துவேல் சின்னப்ப நாயக்கர் 1685-1699\n13 திருமலை வெங்கிட்ட சின்னப்ப நாயக்கர் 1700-1709\n14 திருமலை கதிர்ராமணணுஜகிரி சின்னப்ப நாயக்கர் 50‍நாட்கள்\n15 திருமலைசப்பாணி சின்னப்ப நாயக்கர் 1719-1723\n16 திருமலை வராகிரி சின்னப்ப நாயக்கர் 1724-1733\n17 திருமலைதாசரி சின்னப்ப நாயக்கர் 1734-1754\n18 குப்பள நாயக்கர் 1755-1762\n19 திருமலைகுப்பளசின்னப்ப நாயக்கர் 1763-1801\nவிருப்பாட்ஷி ஜமீனின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் (1763-1801) பட்டமேற்று, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். இவர் பதவிக்கு வந்து பத்தாம் ஆட்சியாண்டில் இருந்தே வெள்ளைக் கும்பினி அரசுக்கும், இவருக்கும் பனிப்போர் ஆரம்பமாகியது. 1772-ல் முத்து வடுகநாதரை ஆங்கில அரசு படுகொலை செய்தது. ஆதரவிழந்த அவரது மனைவி வேலுநாச்சியாரையும் மகள் வெள்ளச்சி நாச்சியாரையும் விருப்பாட்சி அரண்மனையில் எட்டு ஆண்டுகள் அனைத்து வசதிகளையும் செய்து சொந்த சகோதரி போல பாதுகாத்து வந்தார்.\n1800-ல் கோவையில் தென்னிந்தியப் புரட்சி நடைபெறுவதற்கு கோபால் நாயக்கர் தளகர்த்தராக விளங்கினார். திண்டுக்கல் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை நிறுவி அதன் தளகர்த்தராக விளங்கினார். துண்டாஜி வாக், கேரளவர்மா, தீரன் சின்னமலை, திண்டுக்கல் லக்கமநாயக்கர், தள எதுலப்ப நாயக்கர் ஆகியோர் இதன் மற்ற உறுப்பினர்களாவர்.\nமொகரம் பண்டிகையன்று கோவையில் உள்ள ஆங்கிலக் கோட்டையைத் தகர்த்து, அதை மீட்பது என்று திட்டம் தீட்டப��பட்டது. 03-06-1800 என்ற நாள் குறிக்கப்பட்டது. விருப்பாட்சியில் இருந்து படைகள் அனுப்பப்பட்டது. கோவையில் வழக்கத்தை விட வீரர்கள் அதிகமாக இருப்பதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள் மொகரம் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னர், புதிய ஆட்களை கைது செய்ய ஆரம்பித்தனர். இதனால் நிலை குலைந்த வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு அவரது சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோபால் நாயக்கர் அவரை மீட்பதற்கான திட்டத்தையும், பண உதவிகளையும் செய்து தன்னுடைய படை வீரன் பொட்டிப் பகடை தலைமையில் முந்நூறு வீரர்களை அனுப்பி, ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரையும் அவருடன் இருந்த பதினைந்து வீரர்களையும் மீட்டனர். (1801 பிப்.12) இது வெள்ளையருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.\nகோபால் நாயக்கரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்ட வெள்ளையர்கள், மற்ற பாளையக்காரர்களிடம் இருந்து உதவி வராதவாறு பிரித்தனர். ஊமைத்துரையையும், மருது பாண்டியர்களையும் திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற பகுதிக்கு விரட்டினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெரும் படையைத் திரட்டினர். 1801 மார்ச் 17-ஆம் நாள் லெப்டினட் கின்னஸ் தலைமையில் ஆங்கிலப் படை விருப்பாட்சியைத் தாக்கியது. கோட்டை முழுமையாக முற்றுகை இடப்பட்டது.\nசரணடையுமாறு வெள்ளைக் கும்பினி அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, 72 வயதான கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை வழியாக தன் நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் தப்பி கருமலைக் காட்டுக்குள் மறைந்து விட்டார். கோட்டையில் இருந்த கோபால் நாயக்கர் மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற 14 வயது மகன் பொன்னப்ப நாயக்கர், கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.\nபோர்க்களத்தில் மறைந்து விட்ட கோபால் நாயக்கரின் தலைக்கு 2000 ரூபாயை விலையாக வைத்தனர். (இன்றைக்கு அதன் மதிப்பு சுமார் 4 கோடி) கருமலைக் குன்றுகளில் தங்கியிருந்த கோபால் நாயக்கரை அவரது எதரிகள் காட்டிக் கொடுத்தனர். 1801-ம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டார். 4 மாதம் விசாரணை எ��்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் நாள் விருப்பாட்சிக் கோட்டை முன்பு தூக்கிலிடப்பட்டார். கோட்டை முற்றிலும் அழிக்கப்பட்டு அங்கு ஆமணக்கு விதை விதைக்கப்பட்டு வருடாவருடம் கும்பினி அரசுக்கு ஆமணக்கு வருமானம் எவ்வளவு என்று கணக்கு காட்டப்பட்டது.\nகோபால் நாயக்கர் இறந்து 10 வருடங்களுக்குப் பிறகு மதுரையின் ஆட்சித் தலைவர் 1810ல் வெள்ளை அரசுக்கு இப்படி எழுதினார். \"கொல்லவாருகளின் இன்றைய நிலை பரிதாபத்திற்கு உரியது. இந்த குறுகிய காலத்தில் சமூக கட்டமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டனர். மேய்ச்சல் மட்டுமே தெரிந்த இவர்கள் தற்போது உணவுக்கே திண்டாடி வருகின்றனர். இனி இவர்களால் நமது கும்பினி அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.\"\n- ஆ.நந்திவர்மன், தொல்லியல் ஆய்வாளர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழனி\n'அயர்வறியாத உழைப்பாளி' கோவை அ.அய்யாமுத்து\nபக்கம் 4 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singamsabari.blogspot.com/2009/04/", "date_download": "2018-06-25T04:22:22Z", "digest": "sha1:35ICTBXBDNJHSZK6EDOXXWFER5E52UGE", "length": 4172, "nlines": 106, "source_domain": "singamsabari.blogspot.com", "title": "சபரியின் சிந்தனைகள்: April 2009", "raw_content": "\nஇங்கே ஒரு தமிழனின் உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது...\nகுறிப்பு: இந்த அழகிய கவிதை என்னுடையது அல்ல...பிறர் சொல்ல கேட்டது...\nஉன்னை போல் ஒருவன் (1)\nகவிதையான காதல் கதை (2)\nவிண்ணை தாண்டி வருவாயா (1)\nஎனக்கு பிடித்த வலை பதிவுகள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n... - இவ்வறைக்குள் திணறும் சுவாசத்தை இந்த ஜன்னல் வழியாக எங்கேயனுப்பலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2010/10/9.html", "date_download": "2018-06-25T04:11:05Z", "digest": "sha1:YAZLKFF3TMHFYOJG2LZT35RZ63VCRJIT", "length": 37408, "nlines": 686, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9\nஇயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.\nசரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.\nஎனக்கு சற்று நிம்மதி வந்தது. அனைவரையும் அழைத்து பேருந்தில் உடனடியாக ஏறி அமர்ந்தோம். மேலிருந்து அந்த வண்டிகள் அனைத்தும் வந்தவுடன் இங்கிருந்தும் பேருந்துகள் மேலே செல்ல செக்போஸ்ட் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். ஏனெனில் காத்திருந்த வண்டிகள் சுமார் 40க்கும் மேல் இருக்கும். தங்குமிடம் உணவு இரண்டையும் அவற்றில் வந்தவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்பதை கருத்தில் கொண்டு அனுமதித்தனர்.\nநல்ல இருட்டு, வாகனங்கள் ஒளியை உமிழ்ந்து கொண்டே சென்றது. 7 கிமீக்கு மேல் பயணித்தோம். அதன் பின் சரிந்த கிடந்த மண், பாறைகள் மேற்கொண்டும் பயணிக்க யோசிக்க வைத்தது. முதன்முறையாக வரும் யாரையும் கலவரப்படுத்ததும்.இடது புறம் பாறைகள். வலதுபுறம் எந்தவிதத் தடுப்பும் இல்லாத ஆழமான சரிவுகள். விழுந்தால் எதுவும் மிஞ்சாது. மீட்கவும் முடியாது.\nஇந்த நிலையிலான பாதை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்படித்தான். எதிரே வரும் வாகனங்கள் தூரத்திலேயே நின்று ஓட்டுநர்களில் ஒளிசமிக்ஞைகளை பெற்று வந்தன. இந்த பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பழகி விட்டது போல:) எந்தவித சலனமும் இல்லாமல் எதிரே வரும் வாகனங்களுடன் ஒத்துழைத்து இயங்கினர். மிகப்பொறுமையாக, எந்தவித முகச்சுழிப்பும் இன்றி பாதுகாப்பு ஒன்றையே முக்கியமாக மனதில் கொண்டு\nபயணத்தின் இடையே மலைப்பாதை உயரத் தொடங்கியதையும், இதுவரை பார்த்துவந்த துகள்பாறைகள் தன்மை மாறி, கெட்டியான பெரிய பாறைகள் தெரிய ஆரம்பித்தது. இமயமலையின் உண்மையான தன்மையும், உணர்வும் நெருக்கமும் மனதில் ஏற்பட்டது.\nமெதுவாக உத்தர்காசி வந்தடைந்தபோது இரவு 10.45 இருக்கும். ஏற்கனவே ரிஷிகேசில் இருந்து புறப்படும்போதே போனில் முன்பதிவு செய்யப்பட்ட ஓட்டலின் அறைகளில் தங்கினோம். இங்கும் எல்லா வசதிகளும் இருந்தன.ஓட்டலின் உள்ளே சென்றுவிட்டால் நகரத்தின் ஓட்டலில் இருப்பது போலத்தான்.\nஒரு சில அறைகளில் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்கிற குறையைத்தவிர பெரும்பாலான அறைகள் நன்றாகவே இருந்தன. அவைகள் இரண்டு படுக்கை, மூன்று படுக்கை என விதம்விதமாகவும் கிடைத்தன. கூட வந்தவர்களில் வயதான நண்பர் ஒருவர் இரவு வந்துவிட்டால் உற்சாகபானம் சாப்பிடுபவர். ஏற்கனவே வந்து பயண அனுபவம் அவருக்கு இருந்ததால் டில்லியிலேயே தேவையானவற்றை வாங்கி வைத்துக் கொண்டார். அவர் வேலையை ஆரம்பிக்க, பழக்கத்திற்கு மனிதன் அடிமையாக இருப்பதன் சாட்சியாக அவர் எனக்குத் தெரிந்தார். மற்றபடி இது சரியா,தவறா என்ற ஆராய்ச்சிக்கு என் மனம் போகவில்லை.:)\nசமையல் தயாராக பெரும்பான்மையான நண்பர்கள் சாப்பிட்டுவிட்டே தூங்கப்போனார்கள். நான் ஒரு ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு, செல்போன், கேமரா என அனைத்தையும் சார்ஜ் போட்டு விட்டு தூங்கப்போனேன். மீண்டும் காலை ஆறுமணிக்கு கிளம்புவதாக திட்டம். அப்போதுதான் கங்கோத்ரி சென்று இரவுக்குள் திரும்ப முடியும்.\nஉத்தர்காசியில் பாகீரதி நதிக்கரையில் விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. பார்க்க வேண்டிய கோவில்தான். நாங்கள் கங்கோத்ரி, கேதார்நாத் மட்டுமே முக்கிய தரிசன இடங்களாக திட்டமிட்டு வந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை.\nகாலையில் எழுந்து குளித்து பயணத்திற்கு தயாராக வந்தோம். வெளியே வந்து பார்த்தால் ரம்மியமான் காட்சி, நெருக்கமான மலைத்தொடர்களும், அவற்றின் மீது குழந்தையைப்போல் தவழ்ந்து கொண்டிருந்த மேகக்கூட்டங்களும், கண் நிறைந்த பசுமையும்முந்தைய நாள் பட்ட மன உளைச்சல்களுக்கு மருந்தாக இருந்தது.\nசலசலத்து ஓடிக்கொண்டிருந்த பனிபடர்ந்த கங்கையின் (பாகீரதி என்ற பெயரில்)ஓட்டம்\nமலையின் நடுவில் தூரமாக சில வீடுகள். பாதை ஏதேனும் தட்டுப்படுமா என பார்த்தேன். நடைபாதை மட்டுமே இருக்கும் போல. வாகனங்கள் செல்லக்கூடிய அறிகுறியே இல்லை.\nஒரு வழியாக காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. பேருந்து செல்லச் செல்ல மலைகளின் தன்மை என் மனதில் பல மாற்றங்களை உணர்த்தியது. என மனதில் எந்த எண்ண ஓட்டமும் வரவில்லை. அவைகளை இரசித்துக்கொண்டே வந்தேன் என்றால் அது தவறு.\nஅவைகளின் உயரம், தன்மை, அமைதி, சற்றும் அசைவில்லாத நிசப்த நிலை அவைகள் எனக்குள் எதோ நிசப்தமாய் உணர்த்திக்கொண்டே வந்தது. நண்பர்களுடன் பேசக்கூடத் தோன்றாமல் பார்த்துக்கொண்டே வந்தேன். மணி காலை 8.00 நெருங்க எல்லோரும் ஏக மனதாக வழியில் தென்பட்ட ஒரேஒரு டீக்கடையில் பேருந்துகளை நிறுத்தினோம்.\nவெளியே இறங்கி வந்தால் குளிர் கம்பளி ஆடைகளைத்தாண்டி ஜில்லென தீண்டியது. டீ போடச் சொல்லிவிட்டு காத்திருந்தபோது மேலிருந்து கீழே இறங்கிவந்த வாகனத்தில் உள்ளவர்கள் ’இனிமேலேபோகமுடியாது’ என தகவ்ல் சொல்லிவிட்டுப் போனார்கள்.\nபஸ்கள் காத்திருந்த இடம்.அரை மணிநேரம் கழித்து வந்த இன்னொரு வாகனம் போகலாம் என தகவல் கொடுக்க அந்த இடத்தை நன்கு உணர்ந்து அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக அந்த அரைமணி நேரத்தை பயன்படுத்தினேன்.\nதொடர்ந்து பயணிக்க காலை 9.00க்கு கங்னானி என்ற இடத்தை அடைந்தோம்...\nLabels: : rishikesh, அனுபவம், இமயமலை, கங்கோத்ரி, கேதார்நாத், சுற்றுலா, பத்ரிநாத், ரிஷிகேஷ்\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\n'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா \nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவாழ்க்கையில் பிரச்னை சமாளிக்கும் வழி \nபறவையின் கீதம் - 20\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nகதைகள் செல்லும் பாதை -8\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசாதனா உரையாடல்கள் - 02\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nGM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 280\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமத��� செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nகாரியாசான் வள்ளல்தன்மையும் தகடூர் அரசன் அதியமானின் பெருந் தன்மையும்\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-25T03:43:57Z", "digest": "sha1:H7XML2NE3M4FQQ5HAQMYGFJ5UQG6EVD3", "length": 3667, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "ரொறன்ரோவில் வீட்டு விலைகள் வீழ்ச்சி | INAYAM", "raw_content": "\nரொறன்ரோவில் வீட்டு விலைகள் வீழ்ச்சி\nரொறன்ரோ வீட்டு விலைகள் கடந்த ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுள்ளிவிபர தகவல்களின் பிரகாரம், ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 37.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சராசரியாக 9 லட்சத்து 20 ஆயிரம் டொலர்களாக இருந்த வீட்டு விலைகள் தற்போது 8 லட்சம் டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முதல் ஒன்ராறியோ மாகாண அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 15 சதவீத வரி விதிப்பே இத்தயை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.\nஅமைதிகாப்பு நடவடிக்கைக்காக 12 கனேடிய படையினர் மாலிக்கு சென்றடைந்துள்ளனர்\nகனடாவில் சாதனை படைக்கும் அபிசா யோகரத்தினம்\nகனடா இறைவரி ஏஜென்சி மோசடியில் புதிய திருப்பம்\nதவறி விழுந்த 75 வயது முதியவர் மீட்பு\nபிரம்ப்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது இளைஞன் காயம்\nகனடா எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=00b35f452f20c153ed60fa3414736f31&tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-06-25T03:54:15Z", "digest": "sha1:LO6SG77KA6MSWCLOMU7ARWZ6QUDFOQH7", "length": 10161, "nlines": 130, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with பெண் ஓரினச் சேர்க்கை", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செ���்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with பெண் ஓரினச் சேர்க்கை\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\nThreads Tagged with பெண் ஓரினச் சேர்க்கை\n[முடிவுற்றது] 0024 - அக்கா கூதியும் ஆம்பள பூலும் - 4 ( 1 2 3 )\n26 730 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0024 - அக்கா கூதியும் ஆம்பள பூலும் - 3 ( 1 2 3 )\n22 579 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0024 - அக்கா கூதியும் ஆம்பள பூலும் - 2 ( 1 2 3 4 )\n32 728 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0024 - அக்கா கூதியும் ஆம்பள பூலும் - 1 ( 1 2 3 4 5 )\n45 1,219 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] பெண்ணுக்கு பெண் - 2 ( 1 2 3 )\n22 318 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கௌரியின் லெஸ்பியன் ஆட்டம் - 01 ( 1 2 )\n10 206 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0024 - பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம் - 2 ( 1 2 3 )\n28 589 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0024 - பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம் - 1 ( 1 2 3 4 )\n31 592 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] பெண்ணுக்கு பெண் - 1 ( 1 2 3 4 )\n33 434 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] பெண்ணுக்கு பெண் - 5 ( 1 2 3 )\n23 338 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] பெண்ணுக்கு பெண் - 4 ( 1 2 )\n16 243 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] பெண்ணுக்கு பெண் - 3 ( 1 2 )\n16 280 புதிய காமக் கதைகள்\n[தொடராதது] 0024 - காமக்கிளிகள் - 1 ( 1 2 )\n13 250 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n101 1,137 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] மேகா ராணி - 2\n9 197 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] மேகா ராணி - 1\n7 222 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] 0024 - ரம்யமான ரம்யா - 1 ( 1 2 3 )\n29 571 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] ஒண்ணே ஒண்ணு. ரெண்டுமே பொண்ணு\n4 190 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[நி.சவால்] # 0068 - நான் யார்\n15 488 மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள்\n[முடிவுற்றது] 0024 - காமக்கிளிகள் ( 1 2 3 )\n29 739 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=11445", "date_download": "2018-06-25T03:44:38Z", "digest": "sha1:AOSH7EIDLKD7KMIWOK54ODSHOMFHODHM", "length": 2963, "nlines": 97, "source_domain": "www.shruti.tv", "title": "Imaikkaa Nodigal - Official Teaser | Nayanthara, Atharvaa, Anurag Kashyap - shruti.tv", "raw_content": "\nNext: உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9” – படப்பிடிப்பு நிறைவடைந்தது\nடிராபிக் ராமசாமி – படம் எப்படி \nடிக் டிக் டிக் – படம் எப்படி \nடிராபிக் ராமசாமி – படம் எப்படி \nடிக் டிக் டிக் – படம் எப்படி \nடிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nடிராபிக் ராமசாமி – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/jerusalem", "date_download": "2018-06-25T04:44:47Z", "digest": "sha1:HANEWG2PHLR6FPE3H67ENRUKGUTXR4IX", "length": 9735, "nlines": 130, "source_domain": "www.thinakaran.lk", "title": "Jerusalem | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nஅமெரிக்காவின் ஜெருசலம் அறிவிப்புக்கு ஐ.நா. தீர்மானம்\nஜெருசலம், இஸ்ரேலின் தலைநகர் என பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையிட நேற்று இடம்பெற்றது.அமெரிக்காவின் குறித்த நிலைப்பாட்டுக்கு எதிரான 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன.இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல்,...\nஜெருசல அறிவிப்புக்கு எதிராக பலஸ்தீன் ஆதரவு பேரணி வெள்ளிக்கிழமை\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லைஇஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் நகரத்தையே இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ...\nஇஸ்ரேல் நாட்டின் தலை நகராக ஜெருசலம் நகரை அங்கீகரித்து அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருஸலத்திற்கு மாற்று வதற்கான ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட்...\nட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு\nஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன....\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/sadhguru-at-google-talk", "date_download": "2018-06-25T03:54:59Z", "digest": "sha1:5ULUIQ3JP4LHEIWYV7M4MGX46LEOK43U", "length": 11594, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "சத்குரு @ Google Talk | Isha Sadhguru", "raw_content": "\nஉலகம் டெக்னாலஜியால் ஆளப்பட்டு வரும் இன்றைய சூழலில��, எவருக்கு சந்தேகம் வந்தாலும் விடைதேடுவது கூகுளிடம்தான். உடனடியாக பதில் தரும் அதிவேக செர்ச் என்ஜின் அதைவிட அதிவேகமாக கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நம் சத்குருவுடன் கூகுள் தலைமைச் செயலகத்தில் ஒரு சந்திப்பு நடந்தது. அதுபற்றிய ஒரு தொகுப்பு இங்கே...\nஉலகம் டெக்னாலஜியால் ஆளப்பட்டு வரும் இன்றைய சூழலில், எவருக்கு சந்தேகம் வந்தாலும் விடைதேடுவது கூகுளிடம்தான். உடனடியாக பதில் தரும் அதிவேக செர்ச் என்ஜின் அதைவிட அதிவேகமாக கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நம் சத்குருவுடன் கூகுள் தலைமைச் செயலகத்தில் ஒரு சந்திப்பு நடந்தது.\nகூகுள் சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட சத்குரு, \"கூகுள் நிறுவனத்தில், 'அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். கூகுள் இவ்வுலகிற்கு தகவல் களஞ்சியமாய் விளங்குகிறது. அது ஆனந்தத்தின் களஞ்சியமாகவும் மாறட்டும்,\" என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.\nசமீபத்தில், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமைச் செயலகத்திற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு அவர்கள் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். யோகி, ஞானி, சமூக ஆர்வலர், கவிஞர், தொலைநோக்குப் பார்வையாளர் என பன்முகம் கொண்ட சத்குரு அவர்கள் இதுபோன்ற பல மாநாடுகளில், பல சந்திப்புகளில் உரையாற்றி இருப்பவர்.\n\"அனைவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளுதல்,\" என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில், கூகுளின் துணைத் தலைவர், கூகுளின் உயர் அதிகாரிகள் மற்றும் கூகுளின் இளம் பணியாளர்கள் கூடியிருந்தனர்.\nநம் வீடு, பணியிடங்கள், மற்றும் நமது சமூகத்தில் இந்தப் பண்பு எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் பற்றி சத்குரு பேசினார். தான் மட்டுமே வளர்ந்திட வேண்டும் என்ற பொதுவான உணர்விலிருந்து அனைவரின் நலனுக்காகவும் பணியாற்றிடும் உணர்வினை வளர்ப்பதற்குத் தேவையான சில நடைமுறைக் கருவிகளைப் பற்றியும் சத்குரு உரையாற்றினார்.\nஆனால், அனைவரையும் இணைத்துக் கொள்வதில் பல சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. இதைப்பற்றி கூகுள் அதிகாரிகள் சத்குருவிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை தொடுத்தனர். அவையனைத்திற்கும் பதிலளித்த சத்குரு எளிமையான, அறிவியல்பூர்வமான கரு���ிகளைக் கொண்டு மனிதர்களின் உள்நிலையில் மாற்றம் கொண்டு வருவதே இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதை மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதித்துச் சென்றார்.\nகூகுள் சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட சத்குரு, \"கூகுள் நிறுவனத்தில், 'அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். கூகுள் இவ்வுலகிற்கு தகவல் களஞ்சியமாய் விளங்குகிறது. அது ஆனந்தத்தின் களஞ்சியமாகவும் மாறட்டும்,\" என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.\nசத்குரு அவர்களின் ஆங்கில உரையை இங்கே காணலாம்.\nசத்குரு அவர்களை டிவிட்டரில் தொடருங்கள்: @SadhguruJV\nஇந்தவாரம்... சித்தூர் ஈஷா வித்யா பள்ளியிலிருந்து ஒரு அப்டேட், அத்துடன் 21 நாள் ஹடயோகா வகுப்பிலிருந்து சில துளிகள்...\nநலம் விசாரிப்பதிலும், நடந்ததை விசாரிப்பதிலும் அலாதியான சுகம் உண்டு. அதிலும் ஈஷாவில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை அறிவதில் ஈஷா அன்பர்களுக்குள்ள ஆவலுக்கு க…\nஇரண்டாம் நாள் யக்ஷாவில் வயலின் இன்னிசை \nயக்ஷா திருவிழாவின் இரண்டாம் நாள் கொண்டாட்டத்தின் ஒரு தொகுப்பு இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2010/04/28/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-trinity/", "date_download": "2018-06-25T03:57:08Z", "digest": "sha1:2S7VAW5FVYMYWGUNEF32Z4JXITIHR64H", "length": 3575, "nlines": 51, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "எங்க வீட்டு TRINITY | நாளொரு நன்றி", "raw_content": "\nரித்து : ஜெர்ரி-யும் பிரவுன் கலர் தானே…..\nரித்து: அதனாலதான் தமிழ்-ல ஜெர்ரி-யை சுண்டெலி -ன்னு சொல்றாங்கம்மா…..\nSomehow, she allowed to keep some oil by appa, and i told her, “இவ்வளவு நேரம் கண்ணன் பொண்ணா இருந்தே”…..இப்போ தான் bhuvana பொண்ணு மாதிரி இருக்கே…..”\nfor which she properly replied….” எங்க அம்மா எங்கே ஒழுங்க எண்ணெய் வைக்குறாங்க……\nok….அப்போ மகி பொண்ணு மாதிரி இருக்கே…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14709", "date_download": "2018-06-25T04:08:57Z", "digest": "sha1:BCB6EFXC5SEHDI6D7GG75RVLH6HV6GSJ", "length": 5583, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Nangikurrunggurr மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14709\nதற���போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNangikurrunggurr க்கான மாற்றுப் பெயர்கள்\nNangikurrunggurr க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nangikurrunggurr தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nangikurrunggurr\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22728", "date_download": "2018-06-25T04:10:02Z", "digest": "sha1:NR3I2E5XCCJZKTRLYBR7IUW46NRKV4BB", "length": 11345, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Lawa: Western மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lawa: Western\nGRN மொழியின் எண்: 22728\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lawa: Western\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல��வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Previously titled 'Words of Life' (C18021).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Previously titled 'Words of Life' (C18030).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Previously titled 'Words of Life' (C18031).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Previously titled 'Words of Life' (C18020).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Previously titled 'Words of Life' (C17990).\nLawa: Western க்கான மாற்றுப் பெயர்கள்\nLawa: Western எங்கே பேசப்படுகின்றது\nLawa: Western க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lawa: Western தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lawa: Western\nLawa: Western பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழ��� பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/76", "date_download": "2018-06-25T04:10:23Z", "digest": "sha1:USHDEVQ4PLZ3ZFI5X6I4WUFUA7PKFKTJ", "length": 9595, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Huichol மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 76\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04251).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Huichol இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHuichol க்கான மாற்றுப் பெயர்கள்\nHuichol க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Huichol தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Huichol\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavi-vaikarai.blogspot.com/2015/11/blog-post_68.html", "date_download": "2018-06-25T04:28:52Z", "digest": "sha1:ZLKMTDXVDWEFQB7LAKXS5T3HF3I2A2DR", "length": 3701, "nlines": 48, "source_domain": "kavi-vaikarai.blogspot.com", "title": "வைகறை: ஒரு பொழுதில்!", "raw_content": "\nஎழுதிக் கொண்டிருப்பது கவிஞர் வைகறை\nமகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...\n@ இலைகளை உதிர்த்தபடி மரத்தினுள் நுழைகிறது வெய்யில், இலைகள் உதிர உதிர வெய்யிலுக்குள் நுழைகிறதொரு மரம், கடைசியிலையும் உதிர்ந்த கணம் கை...\n¤ முதல் மிடறு அருந்திய தனிமை மூதாட்டி தாமதிக்கிறாள் அடுத்த மிடறுக்கு ¤ மரணவீடு, சடலம் எடுத்தபின் அத்தனை அமைதி ¤ மரணவீடு, சடலம் எடுத்தபின் அத்தனை அமைதி ¤ தரை துடைக்கும் ...\n‘ஓய்’ என்றழைக்கும் “பாஷோ-2” பள்ளியிலிருந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒருமுறை வாசித்தேன் “பாஷோ” இரண்டாம் இதழை....\nநந்தலாலா.காம் இணைய இதழின் 21ஆவது இதழ் 15.11.2015 அன்று வெளியாகும் நண்பர்களே இந்த இதழில்..... @ கவ���தைகளின் உள்ளாழம் கவிஞர் அம்சப்ரியா ...\n@ ஏனென்றுத் தெரிய வில்லை. என் கையிலிருப்பது புகைப்படக் கருவிதான், விசையை அழுத்த விரல் நெருங்கும் போதுதான் என் கண்களுக்கது துப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ilayaraja-blessings-to-new/", "date_download": "2018-06-25T03:56:01Z", "digest": "sha1:V4JUM3TE7X2PDYLWCDQIWA6X6CA5FCWJ", "length": 10541, "nlines": 157, "source_domain": "newtamilcinema.in", "title": "இளம் இசையமைப்பாளரை ஆசிர்வதித்த இளையராஜா! - New Tamil Cinema", "raw_content": "\nஇளம் இசையமைப்பாளரை ஆசிர்வதித்த இளையராஜா\nஇளம் இசையமைப்பாளரை ஆசிர்வதித்த இளையராஜா\nஇசைத்தமிழின் பிறப்பிடமான மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தனது சிறுவயதிலிருந்தே தேவாலயங்களில் கீபோர்ட் மற்றும் கிட்டார் வாசித்து வந்த ஜஸ்டின், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் துணையால் சென்னை – தரமணியில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து, பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக மூன்றரை வருடம் பணி ஆற்றினார். அதன் பின்பு, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே கதைக்கு ஏற்ப இசை அமைக்கும் இசையமைப்பாளர்.\nஅதனை தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், மலையாளத்தில் குஞ்சிராமாயணம், அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து போன்ற படங்களுக்கு இசை அமைத்திற்கும் இவர், தற்போது ராஜா மந்திரி திரைப்படத்தின் இசையமைப்பாளர். படத்தின் பாடல்களை பற்றி அவர் கூறுகையில், “பம்பரம், சிநேகிதியே, லெகுவா லெகுவா, Cauliflowerey மற்றும் கூட்டத்தை கூட்டி என ஐந்து பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் எனக்கு அனைத்து பாடல்களுமே மிகவும் பிடித்தது தான், ஆனால் பம்பரம் பாடல் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். அதற்கு காரணம், இந்த பாடலின் ரெக்கார்டிங் போது, இசைஞானி இளையராஜாவும் அதே ஸ்டுடியோவிற்கு வருகை தந்திருந்தார். அவர் வருகையை சற்றும் எதிர்பாராத நானும், இந்த பாடலை பாடிய சின்னபொண்ணும் இன்ப அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டோம், பின்னர் அதில் இருந்து மீண்ட நான் இசைஞானியின் காலில் விழுந்து ஆசிர் பெற்றேன். அந்�� மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை,” என்று நெஞ்சம் நெகிழ்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.\nஎல்லா ஹீரோக்களும் ரஜினியை பின்பற்றணும்\nதெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு பாஸ்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு…\nபிக் பாஸ் 2 நடக்குமா பிரச்சனை ஸ்டார்ட்டிங்\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\nவிஜய் படத்தின் பெயர் ‘வேற லெவல் ’ இல்லையாம்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=17&sid=3305faaf49759d0045f52652edff8ac5", "date_download": "2018-06-25T03:42:13Z", "digest": "sha1:J5FMNWXZ67HTHZNLBRAGGN7ZZO4GRUF5", "length": 38399, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொது (General) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இ��ையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநெருங்கி வரும் தேர்தல்... தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் \nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:41 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை: சுஷ்மா தகவல்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:37 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 6:17 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 9:47 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nசரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா\nநிறைவான இடுகை by Muthumohamed\nஅனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்ப்பச்சைக்கொடி காட்டிவிட்டார்\nநிறைவான இடுகை by Raja\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னா��் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்��ா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_921.html", "date_download": "2018-06-25T03:58:41Z", "digest": "sha1:6ULHCFICTMLLTEFTGF2FZOAU2VPTSY6J", "length": 81575, "nlines": 175, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜிந்தோட்டையில், நடந்தது என்ன..? (முழு விபரம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், சுற்றி வர சிங்களப் பிரதேசங்களை சூழமைந்த, ஏனைய ஊர்களோடு ஒப்பிடுமிடத்து இனங்களுக்கிடையில் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்போடும் வாழும் கிந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து தேசிய மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாறும் அளவுக்கு இனக்கலவரமாக மாறி விட்டது.\nமிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது உண்மையிலே கவலைக்குரிய ஒரு விடயமாகும். இச்சிறு சம்பவம் பூதாகரமாக்கப்படுவதற்கு சமூக வலைதளங்களும், இனவாதத்தினை வௌிப்படையாகவே போதிக்கும் சில பௌத்த காவிகளுமே காரணமாகும்.\nகடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஒரு வீதி விபத்தே இப்பிரச்சினையின் மூல காரணமாக இருந்தது என்றாலும் இதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்களும் இல்லாமல் இல்லை என்பது ஊரிலுள்ள புத்திஜீவிகளினதும், பொதுமக்களினதும் அபிப்பிராயமாகும்.\nவிடயத்திற்கு வருவோம். பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயினையும், அவரது சிறிய மகளையும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு சிங்கள இளைஞன் முட்டி மோதியதே பிரச்சினையின் மூல காரணமாகும். குறித்த இளைஞன் அவ்வேளை சாராயம் அருந்தியிருந்ததாகவும் சந்தர்ப்பத்தின் போது வீற்றிருந்த மக்கள் சொல்கின்றனர். வழமையாகவே இச்சிங்கள இளைஞன் மக்களை எரிச்சலடையச் செய்யும் வகையிலும், பிரச்சினையொன்றை வலுக்கட்டாயமாகவே உருவாக்கிக் கொள்வதற்கும் இவ்வாறு மிக வேகமாகப் பயணிப்பதனை தனது வாடிக்கையாகக் கொண்டவன். இவனைப் போலவே வம்புக்கிழுப்பதற்கென்றே சில சிங்கள இளைஞர்கள் பாதைகளில் மிகப் பயங்கர வேகத்துடன் பயணிப்பது தினமும் நடைபெறும் ஒரு விடயமானாலும் அதனை ஊரிலுள்ள முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மறுபக்கம், முஸ்லிங்களும் பாதைகளில் நிறைந்து கொண்டு போக்குவரத்திற்கு சில நேரங்களில் அஷௌகரீகமாக நடந்து கொள்வதனைய���ம் மறுப்பதற்கில்லை.\nபொதுவாக, வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் பாதசாரிகளின் பக்கம் பிழை இருந்தாலும், உயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறித்த வாகன உரிமையாளரை எச்சரிப்பது அல்லது தாக்குவது தான் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் வழமை. இதனை இலங்கையில் எந்தப் பகுதியிலும் காணலாம். இப்படியான விபத்துக்களின் போது கொதிநிலையடையும் பொதுமக்கள் குறித்த வாகனத்தினை எரியூட்டுவதனையும், தன் பக்கம் பிழை இல்லை என்றாலும் வாகன சாரதி தப்பி ஒழித்து ஓடுவதும் இலங்கையில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.\nகுறித்த இந்த சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் மேலே முழுத் தவறும் இருந்தது. மோதுண்ட மறுகணவே அந்த சிங்கள இளைஞன் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓடித் தலைமறைவாகியதுடன் தனது நண்பனொருவனைத் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தனது மோட்டார் சைக்கிளை மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளான். அந்த இளைஞனும் வழமையாகவே முஸ்லிங்களை சீண்டும் பழக்கம் கொண்டவன் தான். தனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு வந்த குறித்த இளைஞன் விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிளை அகற்றிக் கொண்டு செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் அவனைத் தடுத்து சம்பந்தப்பட்ட ஓடி ஔிந்த இளைஞனுக்கு வந்து மோதுண்ட குறித்த அப்பாவிப் பெண் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளச் சொல்லுமாறு வேண்டியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத அந்த சிங்கள இளைஞன் மிக மோசமான இனவாத சொற்களைக் கொண்டு முஸ்லிங்களைத் தூற்றிக் கொண்டு செல்லவே பொறுமையிழந்த ஒரு முஸ்லிம் இளைஞன் அவனைத் தாக்கியுள்ளான். (நாட்டு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம்.) விடயம் பொலிஸ் வரை செல்லவே, அங்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ரூ.25,000.00 நஷ்டஈடு வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் குறித்த சம்பவம் முடிவுக்கு வந்தது.\nஆனால், மறுதினம் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பின்னேரம் விளையாடி விட்டு சிங்களவர்கள் செரிந்து வாழும் விதானகொட என்ற பாதையால் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை சிங்கள இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர். அடிவாங்கிய முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் தமது நண்பர்களைத் திரட்டிக் கொண��டு தம்மைத் தாக்கியவர்களை மீண்டும் தாக்க வந்துள்ளனர். இதன்போது அந்த சிங்கள இளைஞர்கள் அங்கிருந்த ஒரு சிங்கள வீட்டினுள் புகுந்ததால் அவ்வீட்டுக்கு ஒரு சிறிய தேசம் ஏற்பட்டது. ஆனால் சேதத்தினை அதிகரித்துக் காட்டுவதற்காக அவ்வீட்டாரும், குறித்த சிங்கள இளைஞர்களும் தமது கைகளாலேயே அந்த வீடு மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திக் கொண்டு முஸ்லிங்கள் மீது அதனைப் பலிபோடும் கைங்கரியத்தினையும் செய்துள்ளனர்.\nஇதற்குப் பின்னர் இந்த சம்பவத்தினை முடியுமானவரை சுமூக நிலைக்குத் திருப்ப முஸ்லிம் ஊர் தலைமைகள் கடும் முயற்சி செய்தும் பௌத்த குருமார் அதற்குத் தயாராக இருக்கவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு பௌத்த தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேச சபை முன்னால் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹூஸைன் கியாஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். இங்கு ஹூஸைன் கியாஸ் என்பவர் குறித்த முஸ்லிம் இளைஞர்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தார் என்பதும் ஊரில் இன, மத பேதம் பாராது சேவையாற்றுபவர் என்பதும், தான் கற்ற சிங்களப் பாடசாலையான கா/ கிந்தோட்டை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக சிங்கள சகோதரர்களாகலேயே தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறித்த சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று சிங்கள இனவாத ஊடகங்களில் அவர் பற்றிய பிழையான செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றது எனபதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.\nகுறித்த நாள் இரவு அதாவது 16.11.2017 அன்று ஊரின் ஒவ்வொரு எல்லைகளிலும் சிங்கள இளைஞர்கள் குழுமிக் கொண்டு அவ்வழியால் வரும் முஸ்லிங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்ததோடு ஒரு சிலரைத் தாக்கியும் உள்ளனர். அதில் முஸ்லிங்களால் மிகவும் மதிக்கப்படும் ஊரில் இன, மத பேதங்களுக்கு அப்பால் சமூகப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் காலி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் உப தலைவரான மௌலவி லுதுபுல் அளீம் அவர்களும் ஒருவராவார்.\nஅடுத்த நாள் அதாவது 17.11.2017 அன்று காலை முதல் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு ஊரில் பலப்படுத்தப்பட்டிருந்தாலும் முஸ்லிங்கள் பெரியளவு அச்சமோ, சந்தேகமோ கொள்ளவில்லை. இந்த சம்பவங்கள் இதற்கு முன்னாலும் நடந்திருப்பதால் பெரிய விபரீதமாக மாறும் என்று யோசிக்கும் அளவுக்கோ, அல்லது அதற்கான முன் ஆயத்தங்களுக்கோ முஸ்லிங்கள் செல்லவில்லை. மாறாக, வழமையான நாட்களைப் போன்றே அந்நாளைக் கடத்தினர். ஆனால், இதற்கு மாற்றமாக கிந்தோட்டையிலுள்ள தூபாராம விகாரையில் பௌத்த குருமாரின் தலைமையில் சிங்கள மக்களால் மாலை 7.30 மணிக்கு ஒரு சதி ஒன்றுகூடல் மேற்கொள்ளப்பட்டு பல தீர்மானங்களுக்கு அவர்கள் வந்துள்ளமை பின்னர் தான் முஸ்லிங்களுக்குத் தெரிய வந்தது. அவ்வேளை ஒரு சில பொலிஸாரைத் தவிர ஊரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. நிலைமைகள் விபரீதமாகும் என்ற அச்ச நிலைமை தோன்றியதன் பின் பல்வேறு பட்ட அரசியல் தலைமைகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பல அரசியல் தலைவர்களது தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை.\nஇந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி சமூகவலைதளங்கள் ஊடாகவும், ஏனைய வழிமுறைகளூடாகவும் வெவ்வேறு பகுதியிலிருந்து பல வாகனங்களில் திரட்டப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். குறிப்பாக, அம்பிடிய தூபாராம, கினிகுருந்த, எலபடவத்த, உக்குவத்த ஆகிய கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளினூடாக நான்கு குழுக்களாக வந்த சிங்களக் காடையர்கள் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் ஏனைய உடைமைகளைத் தாக்கிக் கொண்டும் தீயிட்டுக் கொண்டும் சென்றனர். பயங்கரமாக மிகவும் மோசமான இனத்துவேச வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு தமது தாக்குதல்களை ஆரம்பித்த சிங்கள இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் சமூகங்களுக்கு மத்தியில் சுமூக நிலையினை ஏற்படுத்த வேண்டிய பௌத்த குருமார் என்பதுதான் மிகவும் கவலைக்கிடமானது. எதிர்பாராத இத்தாக்குதல்கள் தொடரவே எந்தவித எற்படுகளுமின்றி இருந்த முஸ்லிங்கள் நிலைகுழம்பிப் போய் வீதி விலக்குகளையும், வீட்டு விளக்குகளையும் அணைத்து விட்டு வீடுகளுக்குள் அடங்கிக் கொண்டனர். ஒரு சில முஸ்ல���ம் இளைஞர்களே களத்தில் நின்றாலும் அவர்களிடம் எந்தவித ஏற்பாடுகளும் இருக்கவில்லை. முடியுமானவரை அவர்களின் பிரவேசத்தினைத் தடுக்க அவர்கள் பாடுபட்டனர். அவ்விளைஞர்களும் களத்தில் இருந்திருக்காவிட்டால் சேதங்கள் இன்னும் மிகப் பயங்கரமாகவே இருந்திருக்கும்.\nமூன்று மணித்தியாலங்களாகத் தொடர்ந்த இத்தாக்குதல்கள் காரணமாக சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகளும், 26 கடைகளும், 12 வாகனங்களும் இரண்டு பள்ளிவாயல்களும் சேதப்படுத்தப்பட்டன. (குறித்த புள்ளிவிபரங்கள் 18.11.2017 அன்று காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டமொன்றின் போது முன்வைக்கப்பட்டவை என்பதனால் அதனையே பதிந்தேன்) இதில் பல வீடுகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்ததோடு பல வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பிரிவினர்கள் மிகத் தாமதித்தே களத்துக்கு விரைந்ததமை சிங்களவர்கள் தாம் எதிர்பார்த்தது போலவே தாக்குதல்களை மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துவிட்டது.\nகளத்துக்கு விரைந்த பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட நடுநிலைமையாக இயங்காமல் மிகவும் பாரபட்சமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம் இளைஞர்களைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் காட்டிய அக்கறையின் தீவிரத்தில் ஒரு சதவீதத்தினைக் கூட தாக்குதலை மேற்கொள்ள வந்த வௌியூர்காரர்களைத் தடுப்பதில் அவர்கள் காட்டவில்லை. இக்கலவரத்தின் போது களத்தில் சிங்களக் காடையர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒரு சிங்கள பௌத்த பிக்குவை பொலிஸார் குனிந்து கைகூம்பி வணங்கிக் கொண்டிருந்ததனையும் எமது இளைஞர்கள் காணத் தவறவில்லை. மட்டுமல்லாது, முஸ்லிங்களை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிங்களக் கடை பாதுகாப்புப் பிரிவினராலேயே தீவைக்கப்பட்டமை மிக உறுதியான தகவலாக அமைந்திருந்ததோடு அதனை குறிப்பிட்ட பகுதியினைச் சேர்ந்த ஒரு சிங்கள வைத்தியர் ஒருவரும் உறுதிபடக் கூறியுள்ளார்.\nமூன்று மணித்தியாலங்களாக முழுத் தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்கள் தமது முயற்சியினை கைவிடாமல் தொடர்ந்தும் விடியும் வரை கலைந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து ஒவ்வொரு இடங்களிலும் குழுமிக் கொண்டிருந்தனர்.\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட�� அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வரை வீடுகளில் பெண்களும், சிறுவர்களும் வீடுகளின் பின்பக்கங்களிலும், கழிவறைகளிலும் நேரத்தினைக் கடத்தியுள்ளனர். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதோடு களத்திற்கு விரைந்த முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் உடனடியாக சேத விபரங்களை மதிப்பிடத் தொடங்கினர். பல வீடுகளிலிருந்து பணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கூட அலுமாரிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே சின்னப் பிள்ளைகளால் ஆர்வத்தோடு முட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்த சில்லறை நாணயங்களும் முட்டிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தது. சேத விபரங்களை மதிப்பிடல், ஆவணப்படுத்தல் வேலைகளோடு முழு ஊர் மக்களுக்கும் தேவையான மூவேளைச் சாப்பாடுகளை ஏற்பாடு செய்வதிலும் ஊர் சிவில் சமூகங்கள் முழுமையாக ஈடுபட்டனர்.\nமீண்டும் மாலை 6.30 (18.11.2017) முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும் இரவு 10.00 மணியளவில் சிங்களப் பகுதியை அண்டிய மிகவுமே வறிய நிலையிலுள்ள ஒரு ஏழை முஸ்லிமின் வீடு தீக்கிரையாக்கட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் அவ்வீட்டில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பயத்தின் காரணமாக வௌி இடங்களில் தங்கியிருந்தனர். (குறித்த தீவைத்தல் கைங்கரியத்தில் ஈடுபட்டவர் முஸ்லிங்கள் மிகவுமே செரிந்து வாழும் பகுதியில் சில்லறைக் கடை மற்றும் மற்றும் பழக்கடை வியாபாரம் செய்து முற்றுமுழுதாக முஸ்லிங்களையே வாடிக்கைளானராகக் கொண்ட ஒரு வியாபாரி என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. அத்தோடு நேற்றைய இரவும் ஒரு ஜம்ஆ பள்ளிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்தது. ஆனால் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மட்டுமல்லாது, பக்கத்து ஊரான ஹிரிம்புற வின் ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கும் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கட்டுகொடை என்ற முஸ்லிங்கள் அதிகமாக செறிந்து வாழும் முஸ்லிம் ஊரிலுள்ள ஒரு தும்புத் தொழிற்சாலையொன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னால் வௌ்ளிக்கிழமை கா/ கிந்தோட்டை மகா வித்தியாலம் என்ற சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை அப்பாடசாலையைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே மிக மோசமாக இனவாத சொற்கனைகளால் திட்டி பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வது போன்று கண்ணையும், கையையும் கட்டி முகத்துக்கெல்லாம் தாக்குதல் செய்துள்ளனர். சிங்கள இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களுக்கு மத்தியிலும் கூட மிக மோசமான இனவெறி ஊட்டப்பட்டு வருகின்றது என்பதனையே இது வௌிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சம்பவங்களோடு எந்தவிதத் தொடர்பும் அற்ற, பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் சகபாடி மாணவர்களாலேயே தாக்கப்படுவது எந்தவித்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று என்பதும் சகவாழ்வு, சகிப்புத்தன்மை, பன்மைத்துவத்தினை அங்கீகரித்தல் என்பன எந்தளவு தூரம் மாணவர்கள் மத்தியிலிருந்தே அற்றுப் போயுள்ளது என்பது ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியவொன்றாகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக வர வேண்டிய இந்த சிறுவர்கள் சிறு வயதிலேயே மிக மோசமான இனவாதிகளாக மாறிக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் என்பதும் தேடப்பட வேண்டிய ஒரு விடயம். குறித்த இந்த கலவரத்தினால் இந்த முறை க.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுத வேண்டிய முஸ்லிம் மாணவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் கற்றல் நடவடிக்கைகளையும் முற்றாகக் கைவிட்டு விட்டு ஊர் வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகும்.\nஇங்கு இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டும். முஸ்லிங்கள் மத்தியில் வியாபாரத் தளங்களை நிறுவி முஸ்லிங்களையே 90 வீத வாடிக்கைளார்களாகக் கொண்ட சிங்கள வியாபாரிகளும் இத்தாக்குதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர். கிந்தோட்டை முஸ்லிங்கள் தம்மோடு இணைந்து வாழும் சிங்களவர்களை என்றுமே ஒதுக்கிப் பார்த்ததில்லை. பல சிங்கள மேசன் மற்றும் தச்சர்கள், சில்லறைக்கடை வியாபாரிகள், வைத்தியர்களின் முழுமையான வாடிக்கைளார்கள் முஸ்லிங்களே. என்றுமே சிங்களவர்களை கிந்தோட்டை முஸ்லிங்கள் இனவாதக் கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை.\nபேசித் திர்க்கப்பட வேண்டிய ஒரு சிறிய சம்பவம் இனவாதத்தினை விதைப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட பொளத்த காவி நாய்களாலும், செய்வதற்கு உறுப்படியான ஒரு வேலை இல்லாமல் முகநூலில் குந்திக் கொண்டு இனவாதத்தினைப் பரப்பிக் கொண்டிருக்குக்கும் சிங்கள இளைஞர்களாலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளாலும் ஒரு பெரிய கலவரத்துக்கே வித்திடப்பட்டது இலங்கையின் ஒரு சாபக் கேடாகும். இலங்கை போன்ற வளங்கள் நிறைந்த ஒரு மிகச் சிறிய நாட்டினை திட்டமிட்டு முன்னேற்ற வக்கில்லாத ஒரு கேவலமான, லாயக்கே அற்ற அரசியல் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கொண்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் பின் கண்ட அபிவிருத்திக் கனவு, கனவாகவே யுக முடிவு வரை இருக்கப் போகின்றது. பிராந்தியத்திலுள்ள மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் எங்கோ சென்று கொண்டிருக்க, வெறுமனே 20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும், அரசியல் சாசனத்தினையும் கொண்டிருக்க, வளங்கள் நிறைந்த இச்சிறு நாடோ சுடுகாடாகிக் கொண்டு செல்கின்றது.\nஇனி எந்தவொரு ஜென்மத்திலாவது இலங்கை அபிவிருத்தி அடையும் என்பதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nரஸ்மிக்கு எமது நன்றிகள். இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை உடனடியாக சர்வதேசப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாக அமுல்படுத்தப்படுவதில்லை. இதட்கான முழுப்பொறுப்பும் இந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பே பொறுப்பேற்க வேண்டும். இந்த விடயத்தை முஸ்லீம் அரசியல் வாதிகளினாலேயே முன்னெடுக்க பட வேண்டும்.\nஒரு சரியான முஸ்லீம் அரசியல் தலைமைத்துவமும்... அரசியல் பிரதிநிதியும் இல்லாமையே முதல் காரணமாகும். எந்த அரசியல் வாதிக்கு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் குற்றம் சாட்ட அரசியல் நெஞ்சுரம் இருக்கு என்று கேட்க விரும்புகிறோம். முடிந்தால் இது சம்பந்தமாக பாராள மாற்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு பிரேரணையை இவர்களால் கொண்டு வர முடியுமா அந்த பிரேரணையில் இந்த நாட்டில் சிங்கள படையே உண்டு. அது எல்லா இன மக்களுக்குமான படையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த முடியுமா\nசட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பாதுகாப்பு படை இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். 90% பிரச்சினை தீர்ந்து விடும். சோரம் போகும் அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்வார்களா\nமாவனல்லை, அழுத்கம இப்பொழுது கிந்தொடை.....\nஇந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஒரு ஒற்றுமையை காணலாம்.\nபொலிசார் சிங்கள காடையர்களை பாதுகாக்கவும் முஸ்லிம்களை கட்டுப்படுத்தவுமே குவிக்கப்பட்டார்கள்.\nஇனிமேலும் நம் சமூகம் இவர்களை நம்பி மடையர்களாகுவதா\nபெற்றோர்கள் குழந்தைகளை தைரியமுள்ளவர்களாகவும் நுட்பமாக செயற்படுபவர்களாவும் வளர்ககவேண்டும்.\nமேலும் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் வெளியூர் காடையர்களாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு ஒத்தாசையாகவும் , ஆட்காட்டிகளாகவும் இருந்தவர்கள் உள்ளூர் வாசிகள் என்பதை மறுக்கமுடியாது.\nஇனிமேலாவது இயக்காவாதிகளாக எங்களை பலபிரிவுகளாக பிரித்துக்கொண்டு மலவீனர்களாக ஆகாமல் ஒன்று சேர முயற்சிப்போம்.\nமுஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமை எம்மிடம் இல்லாததன் காரணம்தான் இவ்வாறான சிறிய விடயம்கள் எல்லாம் பெரும் இனக்கலவரத்தில் முடிகிறது. அன்று அக்குரணையிலும் இதைப்போன்ற ஒரு சிறிய சம்பவம்தான் முஸ்லிம்களால் பொறுமையாக கையாளப்படாததனால் ஒரு பெரும் இனக்கலவரத்தில் முடிந்தது. நாம் எப்போதுமே மற்றவரை தூற்றாமல் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமையை எமது மக்களுக்கு அறிவூட்டல் அவசியம்.\nமுதலில் இலங்கையில் முகநூல் (FACEBOOK , WATASAPP) முழுமையாக முடக்கப்பட வேண்டும் இப்படி செய்தால் ஓரளவு இனி வரும் காலங்களில் நடக்க இருக்கும் அசம்பாவிதங்களை தடுக்கலாம். என்றாலும் இலங்கை பெரும்பான்மை சிங்களவர்களிடம் இனவாதம் என்பதை ஓரளவு மண்டையில் போட்டு விட்டார்கள். இதற்கு ஜனசார பிக்குவும் அதற்கு உடந்தையாக இனவாத கட்சிகளும் முக்கியமாக சம்பிக்க ரணவக என்ற அமைச்சரும் மற்றும் இதில் அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிகளும் அடங்குவர்.\nஹ்ம்ம் இலங்கையில் இனவாதம் தலை தூக்கி விட்டது இனி வரும் காலம் மிகவும் துன்பகரமான காலமாக தான் இருக்க போகின்றது. எல்லோரும் மன தூய்மையுடன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். முக்கியமாக நாம் பெயரவில் முஸ்லிமாக இல்லாமல் செயலவில் முஸ்லிம்களாக வாழ முயற்சிப்போம்.\nஉண்மையில் எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஓரளவுக்கு பொறுமையாக இருந்திருக்கலாம்.எது எப்படியோ ஒரு சிறிய சம்பவத்தையும் பூதாகரமாக பார்க்கவும் அதை ஒரு இனக்கலவரமாகவும் மாற்றுவதற்கு பேரினவாதிகள் பெரும் பிரயத்தனங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் இனவாத தீப்பொறிகளை இளம் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் விதைத்து விட்டுள்ளதை இச்சம்பவம் எமக்கு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்கிறது. எனவே இதற்குரிய மாற்றுத்தீர்வு பற்றியே நாம் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு மத, இன நல்லுறவு குழுக்கள் தாபித்தல்.இப்படியான நிலையில் பொலிசார்,பாதுகாப்பு படையினர் இன,மத பேதமின்றி செயற்படும் நிலைமையை தோற்றுவிட்டது.இங்கே ஒரு விடயத்தை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் சம்வத்துடன் தொடர்பானவர்கள் யார் என்று உடனடியாக கண்டு பிடித்து சட்டம்,நீதியின் முன் நிறுத்துவது.தீர்வு பெற்றுக் கொள்வது.இதை விடுத்து தான் தோன்றித்தனமாக எந்தவித நியாயமுமின்றி வெறியாட்டம் போடுவதற்கு இந்த நாட்டில் யார் சட்ட அங்கீகாரம் கொடுத்தது.உடனடியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளு மன்றதமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இப்படியான இனவன்முறையை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.\nமுஸ்லிம்கள் ஓருயிர் ஓருடல்போல் எப்போது சகோதரர்களாக செயட்படுகிறார்களோ அன்றே முஸ்லிம்களின்மீது நடாத்தப்படும் அத்துமீறல்களுக்கெல்லாம் ஒரு முடிவுகாலம் பொறக்கும் ஆனால் இந்த கட்ச்சிகள் இயக்கங்கள் என்னும் பிரிவினைகள் மார்க்கத்தை கூறுபோடும் முனாஃபிக்குகள் இருக்கும்வரை இது சாத்தியமே இல்லை\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129001/news/129001.html", "date_download": "2018-06-25T04:06:10Z", "digest": "sha1:TKU2MMY2TZAYUDMX3ZKP22XVOTLXRMG4", "length": 23361, "nlines": 139, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓதுவீராக…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅந்த எழுதத் தெரியாத பையன்\nபெரிய பரிதாபத்தின் முழுமொத்த வடிவமாய்\nமீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்ய\nஇடது கையின் பெருவிரலை ஊன்றி\nஅது ஒரு செத்த சிரிப்பு\nகத்தியது பின் கருகிப் பற்றியது\nஅவன் காதல் உணர்வுகளை என்னென்று ஒருத்திக்கு\nபெண் விழுவாள் இவற்றில் மயங்கி\nஅந்த எழுதத் தெரியாத வருங்கால மனித நதி\nஉலகப் பாடசாலை அனைத்தையும் நினைத்துவிட்டு\nவரும் நாளில் சீறி ஒலியெழுப்பி பாய்ந்து ஓடாது\nமேலேயுள்ள கவிதை கவிஞர் சோலைக்கிளி எழுதியது. ‘சீறி ஓடாத வருங்கால மனித நதி’ என்பது இந்தக் கவிதையின் தலைப்பாகும். அவருடைய ‘பாம்பு நரம்பு மனிதன்’ என்கிற கவிதைத்தொகுதியில் இந்தக் கவிதை வெளிவந்தது.\nகவிஞர் சோலைக்கிளி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விருதுகளை இலக்கியத்துக்காக வென்றவர். அம்பாறை மாவட்டம் கல்முனையைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கிராம சேவை உத்தியோகஸ்தர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். தனது அனுபவங்களை இலக்கியமாக்குபவர் சோலைக்கிளி. எழுத வாசிக்கத் தெரியாத ஓர் இளைஞனைச் சந்தித்த நாளொன்றின் அவஸ்தையை அவர் இந்தக் கவிதையில் பதிவு செய்துள்ளார்.\nசெப்டெம்பர் 08ஆம் திகதி, இன்று உலக எழுத்தறிவு தினமாகும். ‘யுனெஸ்கோ’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார நிறுவனம் 1965ஆம் ஆண்டு உலக எழுத்தறிவு தினத்தைப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஉலகில் 122 மில்லியன் இளைஞர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இவர்களில் 60 சதவீதமானோர் யுவதிகளாக உள்ளனர் என்பது கவலை தரும் செய்தியாகும்.\nஉலக நாடுகளில் இலங்கை எழுத்தறிவு வீதத்தில் 83ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் 92.6 சதவீதமானோர் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். பிரேசிலும் இதே இடத்தில் உள்ளது.\nஉலகில் மிக சர்வதிகார நாடு என்று விமர்சிக்கப்படுவதோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடைக்கு உள்ளாகிவரும் வடகொரியாவே எழுத்தறிவில் சர்வதேச ரீதியாக முதலிடத்தில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். நைகர், உலகில் எழுத்தறிவு வீதம் குறைந்த நாடாகும். மேற்கு ஆபிரிக்க நாடான நைகரில் 15 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் இஸ்லாமியர்கள். இந்த நாட்டின் எழுத்தறிவு வீதம் 19.1 ஆகும்.\nகல்வியில் போட்டி நிலவும் இன்றைய நவீன உலகில் எழுத, வாசிக்கத் தெரியாமல் ஒருவர் வாழ்வது என்பது மிகச் சிரமமான காரியமாகும். ஓரிடத்துக்கு பயணிப்பது என்றால் கூட, நாம் செல்ல வேண்டிய பஸ் வண்டியின் பெயர்ப் பலகையை வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆங்கிலம், கணினி ஆகிவற்றின் தேவை குறித்துப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், சொந்த மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரியாமலிருப்பது என்பதை நினைத்துப் பார்க்க முடியாமலுள்ளது.\nஉலகிலுள்ள வயது வந்தவர்களில் 17 சதவீதமானோர் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களாக இருக்கின்றனர். எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் எம்மிடையே இன்று மிகக் குறைந்தளவானவர்களே உள்ளனர் என்பது ஆறுதலான செய்தியாகும். இரண்டு, மூன்று தலைமுறைக்கு முன்னர், பெருவிரல் ஊன்றி கையொப்பம் இடுகின்றவர்கள் கணிசமானோர் இருந்தனர்.\nபாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாகவே எழுதவும் வாசிக்கவும் இப்போது குழுந்தைகள் தெரிந்து கொள்கின்றனர். வீட்டின் சூழல், குழந்தைகளின் கல்வி மீது பெற்றோர் காட்டும் அக்கறை இதற்குக் காரணமாக அமைகின்றன. ஆனால், தரம் இரண்டு, மூன்றுகளில் கற்கும் சில மாணவர்கள் கூட எழுத, வாசிக்க முடியாத நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஒரு மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவராக இருக்கின்ற ஒருவர், எழுத்தறிவுள்ளவராகக் கருதப்படுகின்றார்.\nஎழுத்தறிவற்ற சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற்று, உலகளவில் பேசப்படுகின்றவர்���ளாக இருந்துள்ளமை குறித்து எம்மிடையே உதாரணங்கள் உள்ளன. அந்த உதாரணங்கள் இப்போது எடுபடுமா என்று தெரியவில்லை. எழுத்தறிவற்றவர்களால் வாழ்வின் சவால்களை இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பதே இன்றைய நிலைவரமாகும்.\nஎழுத்தறிவற்றவர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிகள் மந்த நிலையிலும் குறைந்தளவிலும் காணப்பட்டன. எழுத்தறிவற்றவர்கள் அதிகம் வாழ்ந்த காலத்தில், குழந்தை இறப்பு வீதம் அதிகமாக இருந்தது. மனித ஆயுட்காலம் குறைவாக இருந்தது. பிரசவத்தின்போது பெண்களில் இறப்பு அதிகமாக இருந்தது. எழுத்தறிவு வீதம் உயர, உயர, ஏனையவற்றிலும் நாம் நல்ல நிலைக்கு உயரத் தொடங்கினோம்.\nஅறிவைக் கற்றுக்கொள்வதற்கு மொழி ஓர் ஊடகமாக உள்ளது. ஆகக்குறைந்தது எம்மைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிவதற்கு பத்திரிகைகளைப் படிக்க வேண்டிய தேவை உள்ளது. எழுத, வாசிக்க முடியாத ஒருவர், எவ்வாறு பத்திரிகைகளைப் படிக்க முடியும் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட ஒருவருக்கும் எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது.\nவாசித்தல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தினுள் தன்னை அறியாமலேயே ஒரு குழந்தை நுழைந்துவிட வேண்டும். அதற்குரியதாக அந்தக் குழந்தையின் சூழல் இருக்க வேண்டும். தந்தை பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவராக இருப்பாராயின், அவர் வீட்டுக்கு எடுத்து வரும் பத்திரிகையை அங்குள்ள குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு நாம் வாசிக்கக் கற்றுக்கொடுப்பதை விடவும் அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானதாக உள்ளது.\nஎழுத, வாசிக்கத் தெரியாதவர்களின் வலி எமக்குத் தெரிவதில்லை. வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் பற்றி அவர்களிடம் மனம் விட்டுப் பேசும்போது தெரிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்தது பாடசாலைக்குச் சென்ற ஒருவர் எழுத, வாசிக்கத் தெரிந்தவராக இருப்பார். அதனாலேயே, இலங்கையில் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில் பாடசாலைக்கு அறவே செல்லாத சிறுவர்களை இப்போது காண்பது மிகவும் அரிதாகும். ஆனால், மிகப் பின்தங்கிய பிரதேசங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றும் நண்பர் ஒருவர் இது விடயமாக தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அநேகமான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகளில் வீடுகளுக்குச் சென்று, அவர்களை பாடசாலைக்கு அழைத்துவர வேண்டியுள்ளதாக அவர் அடிக்கடி கூறுவார். பிள்ளைகளின் குடும்பத்தில் நிலவும் வறுமை மற்றும் பிள்ளைகளுக்கு பராமரிப்பாளர்கள் இல்லாமை போன்ற காரணிகள், பாடசாலைக்கு பிள்ளைகள் செல்லாமைக்கான பிரதான காரணமாக உள்ளன.\nஎழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளும் பருவத்தில் பாடசாலைக்குச் செல்லாமல் விடுகின்றவர்கள், கவிஞர் சோலைக்கிளியின் கவிதையில் வருகின்ற இளைஞனைப் போல், சீறி ஓடாத மனித நதியாகவே எதிர்காலத்தில் இருப்பார்கள்.\nகற்றுக்கொள்வதை அநேகமாக எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. முதன்முதலாக அருளப்பட்ட குர்ஆன் வசனம் ‘இக்ரஹ்’ என்பதாகும். இக்ரஹ் என்கிற அரபுச் சொல்லுக்கு ‘ஓதுவீராக’ என்று தமிழில் அர்த்தமாகும். ஓதுதல் என்பது வாசித்தல் என்பதற்கு இணையானதொரு சொல்லாகும். முகம்மது நபியவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருந்தார். ஆனால், அவருக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட குர்ஆனின் முதல் வசனம் ‘ஓதுவீராக’ என்பதாகும்.\nஆனால், சில நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல், அவர்களை எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக வீடுகளுக்குள் முடக்கும் அவலங்கள் அரங்கேறுகின்றமையையும் அறிந்து கொள்ள முடிகிறது.\nஉலகில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் எழுத்தறிவற்றவர்;கள்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், கட்டுரை\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்��ள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/15/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-25T04:00:45Z", "digest": "sha1:BEYPXIW6FBGEPMOP6PB2KOE6JD6WUEVQ", "length": 7078, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நம்ப முடியல்ல இல்ல நம்பித்தான் ஆகனும்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nநம்ப முடியல்ல இல்ல நம்பித்தான் ஆகனும்…\nஇதுவரை இயக்குநர் ஹ‌ரி இயக்கிய 12 படங்களிலும் சண்டை நடிகராக நடித்தவர் ரஞ்சன் என்பவர். கடலுக்குள் நடந்த ‘சிங்கம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு அவருக்கும் நடந்த சண்டையில் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறையில் விழுந்து பலத்த அடிபட்டார். உடனே மருத்துவமனையில் சேர்த்தார்கள் சிங்கம் 2 படக்குழுவினர்.\nமருத்துவமனையில் அனுமதித்ததோடு சரி. அதற்கப்புறம் ஒருவரும் சென்று பார்க்கவில்லையாம் ரஞ்சனை. இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரிக்க அவரிடம், “ஒரு தடவ சூர்யா சார் வந்துட்டு நல்லாயிருக்கியான்னு கேட்டுட்டு போனாரு. அதோட சரி. யாருமே பார்க்கல, பண உதவியும் பண்ணல சார், என்று கதறினாராம் ரஞ்சன்.\nஉடனே அந்த இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் இவருக்கு மருத்துவ உதவி அளித்துவிட்டு சென்னைக்கே வந்து சூர்யாவையும் ஹரியையும் பார்த்து ரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்ல, “இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாதே” என்றாராம் சூர்யா. ஹரியோ இன்னும் கொடுமையாக, “ஜாக்கிரதையா ஃபைட் பண்ணலன்னா இப்படிதான்” என்று அட்வைஸ் கூறி சென்று விட்டாராம்.\nசினிமா இப்படி தான் என்று தெரிந்து கடுப்பான இன்ஸ்பெக்டர், சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டு அங்கே போனாராம். விஜய்யை சந்தித்து முழு கதையையும் சொல்ல, 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் உடனடியாக ரஞ்சன் வீட்டுக்கு தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினாராம் விஜய��. சூர்யாவா இப்படி என்று நம்ப மறுக்கிறார்களாம் கோடம்பாக்கத்தில்.\n« அமரர் அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2 வது சிராத்ததினம் 15.08.2013 இந்த உலகிற்கு நாம் ஜெயித்துக் காட்ட வேண்டும் … எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/26/samba.html", "date_download": "2018-06-25T03:56:13Z", "digest": "sha1:TAJTW6HWAFTWZ5MRLSV42JJX4TVQX6XP", "length": 8873, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "சம்பா சோகம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 நிவாரணம் தர தமிழக அரசு முடிவு | Samba crisis: TN to give rs. 1000 as compensation for farmers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சம்பா சோகம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 நிவாரணம் தர தமிழக அரசு முடிவு\nசம்பா சோகம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 நிவாரணம் தர தமிழக அரசு முடிவு\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nகாவிரியில் கர்நாடகம் நீர் தர மறுத்ததாலும், மழை பொய்த்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,000 நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. அடுத்த வாரம் இந்த நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.\nதமிழகத்தில் சம்பா தவிர குறுவை மற்றும் தாளடி பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சம்பா பயிர்இழப்புக்கு மட்டுமே நிவாரணம் தர தமிழக அரசு முன் வந்துள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ. 332 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. இதனுடன் மேலும்ரூ. 18 கோடியை சேர்த்து ரூ. 350 கோடியை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.\nஇது குறித்து தமிழக வருவாய்த்துறையினர் கூறியதாவது:\nதமிழகத்தில் சென்னை தவிர்த்த 29 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடும் வறட்சியால் சம்பா பயிர் விளைச்சலே இல்லாமல் போனது. சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதனால்பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். அதிகபட்சம் 5 ஏக்கர் வரை நிவாரணம்வழங்கப்படும். ரு விவசாயிக்கு ரூ. 5,000க்கு மேல் நிவாரணம் வழங்கப்படாது.\nஅடுத்த வாரம் முதல் இந்த நிவாரண உதவி வினியோகம் ஆரம்பிக்கப்படும் என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\n\"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88.html", "date_download": "2018-06-25T04:30:33Z", "digest": "sha1:QUISRB3VPVQUJJVWJZJRF6A6PQBMF5XF", "length": 7124, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "தூத்துக்குடி படுகொலை- காயமடைந்தவர்களிடம் -மனித உரிமை ஆணை குழு விசாரணை!! - Uthayan Daily News", "raw_content": "\nதூத்துக்குடி படுகொலை- காயமடைந்தவர்களிடம் -மனித உரிமை ஆணை குழு விசாரணை\nபதிவேற்றிய காலம்: Jun 3, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேசிய மனித உரிமை ஆணை குழு இன்று நேரில் சந்தித்தது.\nஅவர்களிடம் அன்று நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் திகதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய…\nஇதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாள்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஉறவினர்களின் கேலிக்கு அஞ்சி- சிசுவை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்\nமது போதையில் கலாட்டா – வெளியேற்றப்பட்ட 140 பயணிகள்\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\nமாமி- மருமகள் சண்டை- ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்- ஐவர் உயிரிழப்பு\nஒரு தலைக் காதல்- தாய், மகள் அடித்துக் கொலை- சடலத்துக்கு தாலிகட்டிய காதலன்\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்க��� அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/featurednews/page/209", "date_download": "2018-06-25T04:05:44Z", "digest": "sha1:VL3R6BB7N5HKOKL6JVJD7IINS6CQQVH3", "length": 23027, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பிரதான செய்திகள் – Page 209 – Jaffna Journal", "raw_content": "\nமக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை\nமக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\tRead more »\nயாழ். பல்கலை.மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இணையத்தள மகஜர் போராட்டம் ஆரம்பம்\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\tRead more »\nகெற்பேலியில் இராணுவ முகாம் அமைக்க அனுமதி\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\tRead more »\nபல்கலை. மாணவர்களை விடுதலை செய்ய கோரி யாழ். நகரில் கையெழுத்து போராட்டம் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது தாக்குதல்;கழிவு ஒயிலும் வீச்சு\nவடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது.\tRead more »\n அ��சாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும்...\tRead more »\nபிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்\nஇலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார்.\tRead more »\nயாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.\tRead more »\nவாழ்வின் எழுச்சி (திவிநெகும) சூடான விவாதங்கள்\nதிவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\tRead more »\nஜனாதிபதியின் யாழ். விஜயம் ரத்து\nதேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் ரூபினி அவர்கள் தெரிவித்துள்ளார்.\tRead more »\nகல்விச் செயற்பாடுகளைஆரம்பிக்க ஒத்துழைக்காவிடில் பதவி விலகுவேன் – துணைவேந்தர் எச்சரிக்கை\nயாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று...\tRead more »\nயாழ். பல்கலை நாளை ஆரம்பம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில்\tRead more »\nகைதான பல்கலை. மாணவர்கள் பொங்கலுக்கு முன் விடுதலை; உயர்கல்வி அமைச்சர் தகவல்\nதைப்பொங்கல் தினத்தன்று யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதேவேளை கைதாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படக் கூடும் என நம்புகிறேன் இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\tRead more »\nவட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்\nஇலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக்...\tRead more »\nயாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே\tRead more »\nவைத்தியர் சிவசங்கரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.\tRead more »\nதைப்பொங்கலுக்கு ஜனாதிபதி யாழ்ப்பணத்திற்கு விஜயம்\nதைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.\tRead more »\nநல்லூர் கந்தன் ஆலய வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற படைதரப்பு இணக்கம்\nநல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\tRead more »\nயாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்; பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்\nஅரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம்\tRead more »\n யாழ். இளைஞர்,யுவதிகளுக்கு இந்தியாவில் போர் பயிற்சி\nவிடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...\tRead more »\nயாழ். பல்கலை. நிர்வா��ம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் கவலை\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section44.html", "date_download": "2018-06-25T04:09:46Z", "digest": "sha1:XHBASJMTKEABFL2VQSETNLPHVHFJ6TYX", "length": 26046, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜனமேஜயனும் வபுஷ்டமையும்! | ஆதிபர்வம் - பகுதி 44 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 44\n(ஆஸ்தீக பர்வம் - 32)\nபதிவின் சுருக்கம் : பரீக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்...\nசௌதி சொன்னார், \"தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரீக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர்.(1) தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, ஒரு பெண்ணின் தலையுச்சியின் அடர்ந்த கூந்தலின் நடுவே உள்ள சிவந்த வகிட்டைப் போல, நீல வானத்திலே தாமரை நிறக் கோடாக அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன் செல்வதைக் கண்டனர்.(2,3)\nமன்னன் {பரீக்ஷித்} வாழ்ந்த வந்த அந்த மாளிகை தக்ஷகனின் விஷத்தால் பற்றி எரிந்தது. இதையெல்லாம் கண்ட மன்னனின் சபை உறுப்பினர்கள் எல்லாத் திக்குகளுக்கும் பறந்து சென்றனர். மன்னனோ {பரீக்ஷித்} இடியால் தாக்குண்டவன் போல் கீழே விழுந்தான்.(4) தக்ஷகனின் விஷத்தால் கீழே வீழ்த்தப்பட்ட மன்னனுக்கான {பரீக்ஷித்துக்கான}, இறுதிச் சடங்குகள் அனைத்தையும் அவனது சபை உறுப்பினர்களும், பிராமணர்களான அரச புரோகிதரும் சேர்ந்து செய்தனர்.(5) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து, இன்னும் வயதை அடையாதவனும், இறந்து போன தங்கள் ஏகாதிபதியின் மகனுமான சிறுவனைத் தங்கள் மன்னனாக்கினர். அம்மக்கள் குரு பரம்பரை நாயகனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான அந்தப் புது மன்னனை ஜனமேஜயன் என்று அழைத்தனர்.(6)\nஅந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான ஜனமேஜயன் சிறுவனாக இருந்தாலும், எண்ணத்தில் விவேகமுள்ளவனாக இருந்தான். குரு பரம்பரையினரில் காளையான பரீக்ஷித்தின் அந்த மூத்த மகன் {ஜனமேஜயன்}, தனது அமைச்சர்கள் மற்றும் புரோகிதரோடு அந்த நாட்டைத் தனது முப்பாட்டனைப் (யுதிஷ்டிரனை) போலவே சிறப்பாக ஆண்டான்.(7) அந்த இளம் ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} அமைச்சர்கள், அவன் தற்போது எதிரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை வாய்ந்தவனாக ஆகிவிட்டதைக் கண்டு {தகுந்த வயதடைந்ததைக் கண்டு}, காசி மன்னன் சுவர்ணவர்மனிடம், அவனது மகள் வபுஷ்டமையைத் தங்கள் மன்னனுக்கு மணமகளாகக் கேட்டனர்.(8) காசிமன்னன் {சுவர்ணவர்மன்}, தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, குரு பரம்பரையின் அந்தப் பலம்வாய்ந்த வீரனுக்கு {ஜனமேஜயனுக்கு}, தனது மகள் வபுஷ்டமையை முறையான சடங்குகளுடன் மணமுடித்துக் கொடுத்தான். மன்னன் மணவாட்டியைப் பெற்று பெரு மகிழ்ச்சியோடு இருந்தான். அவன் {ஜனமேஜயன்} எந்நேரத்திலும் வேறு எந்தப் பெண்ணுக்கும் தனது இதயத்தைக் கொடுக்காமல் இருந்தான்.(9)\nபெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, நிறைந்த இதயத்துடன், இன்பத்தை விரும்பி, நீர்நிலைகளிலும், கானகங்களிலும், மலர்ச்சோலைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். பழங்காலத்தில் தேவலோக மங்கை ஊர்வசியை அடைந்த புரூரவஸ் எப்படி மகிழ்ச்சியாக இருந்தானோ அப்படி இந்த முதன்மையான ஏகாதிபதியும் காலத்தைக் கழித்தான்.(10) அழகுக்காகப் போற்றப்பட்டவளும், அழகானவர்களிலேயே அழகானவளுமான அந்த மங்கை வபுஷ்டமையும், தான் விரும்பியவாறு கணவன் கிடைத்தான் என்றெண்ணி, அவன் தன்னோடு இன்பமாக இருந்தபோதெல்லாம், அர்ப்பணிப்புடனும், மிகுந்த பாசத்துடனும் தனது கணவனை {ஜனமேஜனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்\" {என்றார் சௌதி}.(11)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், தக்ஷகன், பரீக்ஷித், ஜனமேஜயன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்��ின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/amy-jackson/", "date_download": "2018-06-25T04:23:41Z", "digest": "sha1:IQAVJM3D7HNLVAWPTGVU47CPKXWSXUI6", "length": 2824, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "amy jackson Archives - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nசீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்\ns அமுதா - செப்டம்பர் 28, 2017\nதுபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்\ns அமுதா - செப்டம்��ர் 7, 2017\nயாரவது என்னிடம் அவ்வாறு நடந்தால்\nநெல்லை நேசன் - ஜூலை 31, 2017\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 2, 2017\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13004552/Child-Labor-Day-protest-awareness-rally.vpf", "date_download": "2018-06-25T04:05:21Z", "digest": "sha1:MNTTIC2JBJEXUYQLKH22ELSA5TDTW7JK", "length": 11051, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Child Labor Day protest awareness rally || குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கிவைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கிவைத்தார் + \"||\" + Child Labor Day protest awareness rally\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கிவைத்தார்\nராமநாதபுரத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.\nகுழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையினை முழுவதுமாக அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி நாள் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த பேரணி அரண்மனை சாலையில் தொடங்கி சாலைத்தெரு வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஇதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை\n2. திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்\n3. ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரம்\n4. மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை\n5. தினம் ஒரு தகவல் : அதிக சத்துள்ளது வேர்க்கடலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2008_10_01_archive.html", "date_download": "2018-06-25T04:27:54Z", "digest": "sha1:AEVLJQNUR4KOPVDYTF5ZN23IR5ZYOTTA", "length": 42071, "nlines": 258, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: October 2008", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nபணக்கார ஏழையும் ஏழைப் பணக்காரனும்\nபணக்கார இளைஞன் ஒருவன் ஏசுநாதரை அணுகிக் கேட்டான்\n நித்திய வாழ்விற்கு தேவையான நற்செயல்களாக நான் செய்ய வேண்டியன என்ன\n“எது நல்லது என்று எதற்காக கேட்கிறாய் நித்திய வாழ்வை(eternallife) விரும்புவர் எவரும் அவனுடைய கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.”\n“களவு கொலை,பொய்,பிறன் மனை ���ேயம் இவைகளை கைவிடுதல்,தாய் தந்தையரை நல்ல முறையில் பேணுதல் மற்றும் அண்டை அயலாரை உள்ளன்புடன் நேசித்தல்...”\n“இவை யாவற்றையும் கடைபிடித்து வருகிறேன். இன்னும் என்ன செய்ய வேண்டும்\n“அப்படியானால் உன்னிடமுள்ள சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு என் பின்னாலே வா. உனக்காக பெரும் நிதியம் பரலோகத்தில் காத்திருக்கிறது”\nஇதைக் கேட்ட இளைஞன் முகம் வாட்டமடைந்தது. எதுவும் பேசாது விலகிச் சென்றான்.\nஅவன் சென்றதும் ஏசுநாதர் சீடர்களிடம் கூறினார் “உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். செல்வந்தர்கள் பரலோகம் சேர்வது மிகக் கடினம்.மீண்டும் சொல்வேன், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழையலாம் பணக்காரன் பரலோகத்தில் நுழைவது முடியாது.” (மத்தேயு 19:19)\nஎல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் யார்\nஎதுவும் இல்லாமலே எல்லாம் பெற்றவர்கள்\nமகிழ்ச்சியுடன் வாழமுடிந்தவனுக்கு இகலோகமே பரலோகம்.\nஏனெனில் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம் தெரிந்தபின் அவனுக்கு இரண்டு உலகிலும் ஆனந்தம் உறுதிசெய்யப்படுகிறது.\nபெரும்பாலும் மகிழ்ச்சி தொலைந்ததற்கானக் காரணம் மனிதனுடன் பிறந்த தன்னல எண்ணமே. அது எதிர்காலத்தைப் பற்றி மனதில் ஒரு பீதியை உண்டாக்கி ‘வருங்காலத்திற்கென’ என்று பல முன்னேற்பாடுகளை தீட்டுகிறது. அந்த திட்டங்கள் அளவில்லாமல் போய் ஒரு பெரிய (வாழ்க்கைச்)சுழலில் சிக்கிக் கொண்டு விடுகிறது. அப்போது மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.\nஇதை கபீர் ஒரு ஈரடியில் அழகாக சித்தரிக்கிறார்.\nநிலைத்த ஆசை நிலையா வாழ்க்கை, மருளில் மறைவரே உலகோர்\nமலைத்தகு சீரை மறைத்தே சென்றார், கொடுத்தவர் காண்பார் வீடு\n(மருள்= அஞ்ஞானம் ; மலைத்தகு சீர்= மலையளவு செல்வம் அல்லது மலைக்க வைக்குமளவு செல்வம்,வீடு=முக்தி)\nநம்முடைய முப்பாட்டனார்கள் உணவு, உடை உறைவிடம் தேடி அலைந்தனர். இன்று நாமும் அதையே செய்கிறோம். நம் சந்ததிகளும் இதையே தான் செய்யப் போகிறார்கள். தேடிய விதம், வேகம் மற்றும் அளவுகளில் காலத்திற்கேற்ப மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் தேடுதல் ஒன்றே.\nஅடிப்படை தேவை பூர்த்தியானதை புரிந்து கொள்ளாது பின்னர் வேறு பல வசதிகளையும் மனம் பற்றிக் கொள்கிறது. இறைவனை விட்டு அந்த ஆசைகளை துரத்த ஆரம்பிக்கிறது. இதைத் தான் “ஆஸா ஜீவை” அல்லது நிலைத்��� ஆசை என்கிறார் கபீர்.\nவாழ்நாள் எல்லாம் தான் சம்பாதித்ததை சந்ததியினருக்கும் தேவைப் படும் என்று எங்கோ புதைத்து வைக்கும் பழக்கமும் உண்டு. இன்றைக்கும் வரிகட்டாத பணத்தை எங்கெங்கோ மறைத்து வைப்பதாகக் கேள்வி. அதை சொல்வதற்கும் முன்பே மறைந்து போகிறார்களே அவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டனர் என்று கபீர் வருத்தப் படுகிறார்.\nதம்முடைய காலத்திலேயே ஏசுநாதர் சொன்னபடி தான தருமங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு பரலோகம் சுலபமாக கிடைத்திருக்குமே.\nகொடுத்தவர் காண்பார் வீடு என்பதை வள்ளுவரும் கொடுத்தால் வீடு பேறு காணலாம் என்று வலியுறுத்துகிறார்\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nவாழ்நாள் வழியடைக்கும் கல் 4:38\nஒருநாளையேனும் வீணாகக் கழியாது அறம் செய்து வந்தால்,அது பிறப்பு இறப்பென்னும் சுழற்சியின் வழி அடைக்கும் கல்லாக வீடுபேறு நல்கும்\nமுதலில், கொடுப்பதால் குறைவு ஏற்படும் என்ற பயத்தை விலக்க வேண்டும். இந்த அறியாமையைப் போக்குவது எப்படி\nஇங்கே கபீர் தைரியம் அளிக்கும் வகையில் ஒரு உதாரணம் சொல்கிறார்.\nகொடுத்துக் குறையாது சீரும், எடுத்தால் குறையாது நதி நீரும்\nஎடுத்துச் சொல்வான் கபீரும், ஏனென்றே பார்த்துணர்வீர் நீவிரும்\nகுறையாதே கொடையால் சீரும், குறையாது நதியின் நீரும்\nஅறிவாய் பார்த்தே நீயும், ஏனிதைச் சொன்னான் கபீரும்\nகங்கை கரையில் வசிப்பவர்க்கு இது மிகப் பொருத்தமான உதாரணம் தான். ஊரெல்லாம் கூடி குடம் குடமாக நீரை அள்ளிச் சென்றாலும் கங்கை நீர் குறைந்து விடாது தான்.\nஇறைவன் படைப்பிலே பிற உயிர்கள் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையைத் தொடரும் போது மனித இனம் மட்டும் ஏனிப்படி தடம் மாறிச் செல்கிறது \nஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தமது சமூகத்தின் நிலை இறங்குமுகம் கண்டு வருவது பற்றி கேட்டபோது அவர் சொன்னது:\n“அதோ அங்கே போறானே ஒருத்தன், அவன் எப்படி போறான்\n“ஏறி உக்காந்தா சைக்கிள் தானா போயிடுமா\n“இல்லை ஸ்வாமி. உட்காந்திருப்பவர் அதைத் தொடர்ந்து மிதிக்கணும்”\n“கொஞ்சம் தூரம் போயி விழுந்துடுவான்”\n“லோகத்திலே நம்ம க்ஷேமமும் அப்படிதான். தொடர்ந்து தான தருமங்களை செஞ்சிண்டிருந்தால் மனுஷனும் க்ஷேமமாய் இரு��்பான். அது கொறஞ்சு போனா அவன் ஸ்திதியும் க்ஷீணமாயிடும் இல்லையா ”\nகேள்வி கேட்டவர்களுக்கு அவர்கள் மனம் நோகாதபடி விடையளித்தார் அந்த மகான்.\nபெரியவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இந்த கருத்தை படிக்காசு புலவரும் பாடியிருக்கிறார்.\n(கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள்= உழவுத் தொழிலால் கிடைத்த செல்வத்தில்; மலிவாகி செல்வமுண்டாம்= மிகுதியான செல்வம் உண்டாகும், கலியாண பஞ்சமில்லை = சிறப்பு மிகும் சுப காரியங்களுக்கு குறைவில்லை, களப்பஞ்சம் இல்லை = நெல்லடிக்கும் களங்களுக்கும் குறைவில்லை)\nஈந்தவை போக மீந்தால் என்பதற்கு தமிழறிஞர்கள் இப்படி பொருள் சொல்கின்றனர். முன்னோர்களுக்கும், தெய்வத்திற்கும்,விருந்தினருக்கும் அரசனுக்கும், சுற்றத்தாருக்கும் தனக்கும் போக மிச்சமாகும் செல்வம்.\nதன்னலமற்ற தரும காரியங்களில் ஈடுபடும் போது குறைவில்லாமல், கங்கை பெருகி வருதல் போல, அதற்கான தேவையை பூர்த்தி செய்வான் இறைவன்.\n‘இறைக்கிற கேணி ஊறும்’ என்ற பழமொழி நம்மூரிலும் உண்டு.\nநமது நாட்டில் ஆழமான சில கருத்துகளை அன்றாடப் பேச்சு வழக்கில் காணலாம்.\n“எங்க பெரியவங்க செஞ்ச பூசை தர்மம்; எல்லோரும் நல்லா இருக்கிறோம்”\n”எந்த ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ இப்ப அனுபவிக்கிறேன்”\nஎன் மூதாதையர் செய்த அதர்மத்தால் கஷ்டப்படுகிறேன் என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயத்தில் யாரேனும் அதர்ம காரியத்தில் ஈடுபட்டால் பெரியவர்கள் “வேண்டாம் அந்த பாவம். ஏழு தலைமுறைக்கு தட்டும்” என்பது போல பலப் பல.\nபழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு நமது நாகரீகத்தின் சிறப்பை உணர்த்துகிறது.\nஇப்படியாக சந்ததிக்குப் போய் சேர்வது நாம் செய்யும் பாவ புண்ணியங்களே அன்றி நாம் சேர்த்து வைக்கும் செல்வம் அல்ல. அப்படி வரும் செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் சத்கர்மங்கள் இல்லையென்றால் வந்த செல்வமும் விரைவிலேயே போய்விடும்.\nகபீர் சொல்வது போல இதெல்லாம் கண்டு உணரவேண்டிய விஷயங்கள். கொடுத்துக் காண்போம் வீடு.\nLabels: ஏசுநாதர், கபீர்தாஸ், தண்டலையார் சதகம், படிக்காசு\nநமக்கு இருக்கும் கல்வியறிவே நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாய் விடுகிறது என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அது இறைவனிடமிருந்து நம்மை தூர விலக்கி வைத்து விடுகி���து. அதனால் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதை உணர முடியாத அளவுக்கு ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறது.\nஅதன் முக்கிய காரணம் அன்பு அறிவை விட மேலானது என்பதை மறந்து போவதே. அன்பின் அடிப்படையில் அல்லவோ இறைவன் உலகை இயக்குகிறான்.\nஆற்றோரம் நடந்து செல்லும் இரண்டு மெத்தப் படித்த அறிஞர்களிடையே ஒரு உரையாடல்\nமுதல் நபர் : ”ஆற்றில் மீன்கள் எவ்வளவு ஆனந்தமாக நீந்துகின்றன “\nஇரண்டாம் நபர் : “நீ என்ன மீனா ஆனந்தம் என்பதை சொல்ல \nமுதல் நப்ர் : “நீ என்ன நானா எனக்குத் தெரியும் தெரியாது என்று சொல்ல“\n( நன்றி : இராமகிருஷ்ண விஜயம் ஜூன் 2008)\nசாதுர்யமான பேச்சுகளின் மேலுள்ள நாட்டத்தால் நம் சந்தோஷத்தை எப்படி இழந்து விடுகிறோம் என்பதை சுட்டிக்காட்டும் துணுக்கு அது.\nகூடவே நாம் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் அன்னியமாகி எப்படி அன்பை இழந்து விடுகிறோம் என்பதையும் காட்டுகிறது.\nஇப்படிப்பட்ட புத்தியுள்ளவர்கள் தம்மைச் சுற்றி ஒரு சிறு உலகை படைத்துக் கொண்டு அதிலேயே ஆனந்தம் காண்பார்கள். அவர்களுடைய உள்ளம் ஒரு மூடிய கதவு. அங்கே புதிய கருத்துகளுக்கோ பரிமாற்றங்களுக்கோ வகையில்லை.\nஅவர்கள் பெரும் சாதுக்களையோ ஞானிகளையோ அணுகும் போதும் அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதில்லை. அவர்களின் நிலை பற்றி கபீர் சொல்வது\nசாது என்பவன் சமுத்திரம், கிடைக்கும் அங்கே இரத்தினம்\nமூடரோ விரும்பிக் கொள்வர், கை நிறைய கல்லும் மண்ணும்.\nகடலுக்குச் சென்றவன் அங்கே கிடைக்கூடிய முத்து ரத்தினத்தைப் பற்றி கவலைப் படாமல் வெறும் கல்லையும் மண்ணையும் அள்ளி வருபவன் போலே, பெருமளவிலான மக்கள் ஞானிகளையோ சாதுக்களையோ வெறும் மேற்போக்காகக் கண்டு அல்லது கேட்டு அவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபாடு கொள்வர். அந்த விமரிசனங்களால் ஆகப் போவது ஒன்றும் இல்லையென்றாலும் பலர் அதில் ஈடுபடுவதன் மூலம் அற்ப மகிழ்ச்சி கொள்கின்றனர். இதைப் பற்றி ஞானிகளும் கவலைப் படுவதில்லை.\nஇப்போது உண்மையிலே இழந்தவன் யார்\nதிறந்த உள்ளம் இல்லாமல் குறைகாணுவதில் ஈடுபட்ட மனம், தான் என்னும் எண்ணத்திலே திளைத்திருக்கிறது. அதனால் அது இழந்தது ஆன்மீக முன்னேற்றம்.\nஅப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களை தவிர்க்கவே ஞானசம்பந்தர் உபதேசிக்கிறார்.\nநீ நாளும் நன்னெஞ்சே நினைக் கண்டாய், யாரறிவார்\nவா நாளும் சா நாளும் - சா��்காட்டு எம் பெருமாற்க்கே\nபூ நாளும் தலைசுமப்ப புகழ் நாமம் செவி கேட்க\nநா நாளும் நவிந்தேற்ற பெறலாமே நல்வினையே.\n(சாய்காட்டுப் பெருமான்= திருச்சாய்க்காடு என்னும் தலத்தில் இருக்கும் சிவன்)\nஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் \nஅப்படியானால் போலிகளுக்கிடையில் அசலைக் கண்டறிவது எப்படி \nஅண்மையில் நெருங்கிய உறவினரோடு மைசூர் அருகே புதிதாக உருவாகி வரும் ஒரு ஆசிரமத்தை கண்டுவரச் சென்றோம். உறவினர் தேவி உபாசகர். வயதில் மிகப் பெரியவர், ஆழ்ந்த பக்தி உடையவர். சாதுக்கள் என்றாலே வயதைப் பொருட்படுத்தாமல் காலில் விழுந்து ஆசி கோருபவர்.\nஎதிர்பாராத விதமாக ஆசிரம அதிபதியின் தரிசனமும் அன்று கிடைத்தது. அவர் ஆசிரம திட்டங்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் எப்படி இறைவனே அதற்கான தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதையும் கூறினார். எல்லாம் முடிந்து வீடு திரும்புகையில் பலமான சர்ச்சை. அவர்களுக்கு பணம் எவ்வாறு வருகிறது, இந்த படாடோபம் அவசியம்தானா, கள்ளப் பணத்தை ஒளிக்கும் வழியிது இப்படி பலவாறான பேச்சு எங்களிடையே ஏற்பட்டது.\nஅப்போது அந்த பெரியவர் சொன்னது\n”மனசுக்கு ஒட்டினா திரும்பவும் போங்க. இல்லேன்னா விட்டுங்க. கடவுளோட சித்தத்தில ஒரு சில காரியங்களை ஒரு சிலரை வச்சு ஏதோ ஒரு வகையில நடத்தணும்-னு இருக்கும். அதைப் புரிஞ்சுக்க நம்மால முடியாது.\nஅவதூறான பேச்சினால் அவங்களை நாம மாத்த முடியாது.\nஆனால் கடவுளின் பார்வையில் நம்மை நாமே தாழ்த்திக்கிறோம் என்பது மட்டும் நிஜம்.\nகாலப்போக்கிலே நல்லது நிற்கும்,அல்லாதது அடிச்சிகிட்டு போயிடும்.\nநாம பேசி என்ன பிரயோசனம்\nநம்முடைய பகுத்தறிவிற்கு கடிவாளம் எங்கே இருக்கிறது என்பதை அவர் நன்றாகச் சுட்டிக் காட்டினார் என்றே நினைக்க வேண்டியிருந்தது.\nதங்களை மகான்களாகக் காட்டிக் கொண்டவர்கள் பலரும் எந்த மகிமையும் இல்லாமலே மறைந்து விட்டனர்.\nஅதே சமயம் எந்த மகானைத்தான் சமூகம் எள்ளி நகையாடாமல் விட்டிருக்கிறது\nஉண்மையான மகாத்மாவுக்கு சமூகத்தின் அங்கீகரிப்பால் ஆவது ஒன்றும் இல்லை.\nஆகையால் இவற்றை பற்றி நாம் செய்யும் எந்த ஒரு தீர்மானமும் நடுநிலைமை இல்லாமல் போய்விடும். நடு நிலைமை இல்லாத சொற்களால் செயல்களால் கெடுதல் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.\nகண��டிப்பாக சாதகனின் நோக்கம் அதுவல்ல. அப்படியானால், பெரியவர் சொன்னது போல வாய்மூடி மௌனியாக யாவும் இறைவன் செயல் என்றிருப்பதே உத்தமம்.\n இந்த ஆராய்ச்சி செய்யும் மனதினால் எவ்வளவு சிக்கல்கள்.\nபடிப்பறிவற்ற எளிய மனம் படைத்தவனுக்கு நம்பிக்கையின் பலத்திலேயே இறைவன் காட்சி கிட்டும். ஆனால் அறிவினால் வரும் ஆராயும் மனப்பான்மை, நம்பிக்கையின் மூலம் எழும் விசுவாசத்தை தகர்த்து முதலுக்கே மோசம் உண்டாக்குகிறது. மகான்களின் முன்னிலையில் இத்தகைய குதர்க்க புத்தியோடு போனால் நாம் மூடர்கள் தாமே. எனவே மூடர்கள் என்று கபீர் சொல்வதில் தவறேதும் இல்லை.\nவாசலில் செருப்பை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்வது போல் ஆன்மீகத்தை அணுகும்போது அறிவு தரும் ஆணவத்தை கழற்றிவிட்டு உள்ளே புக வேண்டும். செருப்பு காலுக்கு தரும் பாதுகாப்பு வெளியே வீதிக்கு மட்டுமே. அதுபோல் அறிவு தரும் பாதுகாப்பு வெளி உலக விவகாரங்களுக்கு மட்டுமே. இறை உலகத்திற்கு உள்ளே தேவைப்படுவது நம்பிக்கை ஒன்றே.\nஎவ்வளவு நாள் வாழ்ந்திருப்போம் எப்போது மரணம் வருமோ தெரியாது. சிவனே என்று அவன் புகழைக் கேட்டு, பாடி அர்ச்சித்தாலே நல்வினை பெருகி அவனடி சேரலாமே பின்னெதற்கு வீணாக உன்னைப் பற்றிய எண்ணங்களிலே உழல்கிறாய் என்று சம்பந்த பெருமான் மனதுக்கு (நமக்கு) செய்யும் உபதேசமும் அந்த நம்பிக்கையை பலப்படுத்தவே.\nஇங்கு அன்பே பிரதானம். அதனால் அதில் வெற்றி நிச்சயம்.\nLabels: கபீர்தாஸ், திருஞான சம்பந்தர்\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nபணக்கார ஏழையும் ஏழைப் பணக்காரனும்\nகைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர் - குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலா...\nஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி - ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass ...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம் \" போறும் சார், எங்க...\nகபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந...\nஇந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான். தனக்கு பெரும் வரவேற...\nபாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nதண் மதிக்கு ஏங்கும் குமுதம்\nஇராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உ...\nஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட ��ூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/18488-2012-02-13-06-02-35", "date_download": "2018-06-25T03:43:00Z", "digest": "sha1:6ASNTDKPLALOC23TCA6CA7BD32ZC7Q3R", "length": 11908, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "குஸ்கா", "raw_content": "\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2012\nகாளாபோத்து /சீரக சம்பா அரிசி.....2 ஆழாக்கு/டம்ளர்\nபெல்லாரியை நீளவாக்கில் வெட்டவும். 3 பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும். இஞ்சி, பூண்டை அரைக்கவும். 3 பச்சைமிளகாய் + 10 முந்திரியை நைசாக அரைக்கவும். தேங்காயைப் பால் எடுக்கவும். பட்டை, கிராம்பை வறுத்து பொடி செய்யவும். அரிசியை கல் நீக்கி, கழுவி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து பாதி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை நான்கு சிவந்து முறுகும் வரை வதக்கி, எடுத்து வைக்கவும். மீதி 10 முந்திரியையும் வறுத்து எடுக்கவும். குக்கரை வைத்து, அதில் மீதி .எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஏலம் உரித்துப் போட்டு, சிவந்ததும் கீறிய பச்சை மிளகாய் போட்டு, கொஞ்ச நேரத்தில், இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, பின் அதிலேயே, அரைத்த முந்திரி கலவை + உப்பு போட்டு, 4 டம்ளர் நீர் + 1 டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றவும். பின் எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும்.\nநீர் கொதித்ததும், அரிசியைப் போடவும். 10 நிமிடத்திற்குள், அரிசி பாதி வெந்துவிடும்.நீரும் சுண்டி அரிசியுடன் பிரட்டிக்கொண்டிருக்கும்போது, வறுத்து வைத்துள்ள, வெங்காயம், பட்டை கிராம்பு பொடி, புதினா + முந்திரி போட்டு கிளறி மூடி,விசிலையும் போடவும். தீயை சிம்மில் வைக்கவும். விசில் போட்ட 5 நிமிடத்தில் குக்கரை இறக்கி விடவும். விசில் சத்தம் வரும் வரை வைக்க கூடாது. சாதம் அடி பிடிக்கும்.. குழைந்துவிடும்.\nஇந்த குஸ்காவுக்கு, தயிர் பச்சடியுடன், புதினா துவையல், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, கிரேவி, அசைவம் வேண்டாதவர்கள் உருளைக்கிழங்கு குருமா, காலிபிளவர், பட்டாணி குருமா வைத்தும் சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=22131", "date_download": "2018-06-25T04:01:05Z", "digest": "sha1:Q5DJFDUMXXBVMMBKHLMI7H6EQPHOU6KH", "length": 9112, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "பொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி – இசையமைப்பாளர் பப்பி லஹிரி - Metronews", "raw_content": "\nபொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி – இசையமைப்பாளர் பப்பி லஹிரி\nஇந்­தி­யாவின் புகழ்­பெற்ற நடி­கை­யாக விளங்­கிய ஸ்ரீதேவி (54) கடந்த சனிக்­கி­ழமை துபாயில் நீச்சல் தொட்­டியில் மூழ்கி மர­ண­ம­டைந்­தமை அவரின் ரசி­கர்­களை பெரும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.\n1963 ஆகஸ்ட் 13 தமி­ழ­கத்தின் சிவ­கா­சியில் பிறந்த ஸ்ரீதேவி, தமிழ், மலை­யாளம், தெலுங்கு திரைப்­ப­டங்­களில் மாத்­தி­ர­மல்­லாமல் ஹிந்தித் திரைப்­ப­டங்­க­ளிலும் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­மு­க­மா­னவர்.\n1972 ஆம் ஆண்டு வெளி­யான ராணி மேரா நாம் எனும் திரைப்­ப­டத்தின் மூலம் அவர் குழந்தை நட்­சத்­தி­ர­மாக பொலி­வூட்டில் அறி­மு­க­மானார்.\nபார­தி­ராஜா இயக்­கிய 16 வய­தி­னிலே திரைப்­படம் இந்­தியில் சோல்வா சவான் எனும் பெயரில் தயா­ரிக்­கப்\n­பட்­ட­போது அப்­ப­டத்­திலும் கதா­நா­ய­கி­யாக ஸ்ரீதேவி நடித்தார்.\nகதா­நா­ய­கி­யாக ஸ்ரீதேவி நடித்த முதல் பொலிவூட் படம் அது. 1979 ஆம் ஆண்டு அப்­படம் வெளி­யா­கி­யது.\nஅதன்பின் 1980களிலும் 1990களின் முற்­ப­கு­தி­யிலும் பொலி­வூட்டின் முதல்­நிலை நடி­கை­யாக ஸ்ரீதேவி விளங்­கினார்.\nபொலிவூட் திரை­யு­லகின் லேடி சுப்பர் ஸ்டாராக விளங்­கி­யவர் ஸ்ரீதேவி.\nஅவரின் மரணம் குறித்து செய்தி வெளி­யிட்ட பல நாடு­களின் ஊட­கங்­களும் பொலி­வூட்டின் முதல் லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கால­மானார் என தலைப்­பிட்­டி­ருந்­தன.\nஸ்ரீதே­விதான் (54) பொலி­வூட்டின் முதல் லேடி சுப்பர் ஸ்டார் என்­பதில் பலரும் உடன்­ப­டுவர்.\nஆனால், ஸ்ரீதேவி மாத்­தி­ரமே பொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் என்­கிறார் பொலி­வூட்டின் பிர­பல இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி.\n1973 ஆம் ஆண்டு முதல் பொலிவூட் திரைப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வரும் இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி, ஸ்ரீதேவி நடித்த ஏரா­ள­மான படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­துள்ளார்.\nஅவற்றில் வெள்­ளி­விழா கண்ட 11 திரைப்­ப­டங்­களும் அடங்கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nஸ்ரீதே­வியின் மரணத் தின் பின்னர் இசை­ய­மைப்­பாளர் பப்பி லஹிரி செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில்,\n“பொலி­வூட்டின் ஒரே­ யொரு லேடி சுப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி விளங்­கினார்.\nஸ்ரீதேவி எம்­முடன் இல்லை என்­பதை இன்னும் என்னால் நம்ப முடி­ய­வில்லை. அவர் எப்­போதும் எமது சுப்­பர்ஸ்­டா­ராக இருப்பார்” என்றார்.\nமீண்டும் மீண்டும் கவர்ச்சியில் குளிக்கும் எமிஜாக்சன்; இப்போது காதலனின் மேல் ஏறி நின்று குளிக்கிறார்……\nமதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி...\nப்ரியங்கா சோப்ராவின் காதல் வளையில் சிக்கிய பாடகர்; கொடுமையின் உச்சம்….\nவிஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான...\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி மக்களின் எதிர்பார்ப்பில்...\nசெல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…\nசெல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி...\n“காற்று வெளியிடை” பட நாயகி வெளியிட்ட ஹொட் பிகினி படத்தால் சர்ச்சை….\nகாற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2017/08/", "date_download": "2018-06-25T04:21:36Z", "digest": "sha1:YMGO6BCPUQ6JIWEO2RVE7RI7T7N5FYDL", "length": 5904, "nlines": 107, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: August 2017", "raw_content": "\nJoshua க்கு ஒருவயசு.ஆகஸ்ட் 07 2016 ல பிறந்தான்.நைட் 9.50 இருக்கலாம்.ஒரே மழை.ரேமண்ட் பிறக்கும் போதும் அப்படித்தான் மழை.\nமழை எனக்கு ஒரு நம்பிக்கை ஊடகம்.பிடிச்ச பாட்டு போல.\nபிறந்ததுமே நீல நிறம் ஆகி ICU ல வச்சு அப்புறம் மஞ்சள் நிறமாகி போட்டோதெரபி க்கு போய்ன்னு 5 நாள் கஷ்��்டபட்டான்.அந்த குட்டி கையில் காலில் ஊசி மருந்து போட்டோதெரபி வெப்பம் குளுக்கோஸ் ன்னு பார்த்து விரக்தியா ஆனதென்னவோ உண்மைதான்.\nஅப்புறம் வீட்டுக்கு வந்து அதீத கவனம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும்.கொஞ்சம் கொஞ்சமா நல்லாவே வளந்தான்.\nஅப்புறம் ஒருநாள் ஏப்ரல் 4 லில் முதன்முதலா பிட்ஸ் வந்துச்சு.MRI ல செரிப்ரல் அட்ரோபி ன்னு ரிசல்ட்.அழுது நொறுங்கி வேற வழியில்ல பினட்டாயின் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு.3வருஷம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க.\n4வாட்டி மருந்தின் அளைவை கூட்டி கொடுத்திருக்காங்க\n27 நாள் இரவு ஹாஸ்பிடல்\n5 நாள் இரவு 102 டிகிரி வரை குறையாத காய்ச்சல்ன்னு ஏதேதோ நோயின் நாட்களின் பட்டியல்\nஇப்படி நிறையா லாம் கள்.இரவை நரகம் ஆக்கும்.\nஎல்லாமும் தவிர்த்து ஒவ்வொரு மாசமும் சரியான வளர்ச்சி இருக்குன்னு ஹாஸ்பிடல் போய் செக்அப் சொல்லும்போது ஒரு ஆசுவாசம் அது ரெம்பவே நிம்மதி கொடுக்கும்.\nஇப்போ தவழ்ந்து எழுந்து நிக்குறான்.\nஎப்படி இந்த சின்ன குழந்தை எல்லாத்தையும் தாங்கிக்கிடுதுன்னு யோசிச்சா , ஒரு நிஜம் தெரிஞ்சது.\nஅவன் என்னை தைரியமானவளா மாத்தியிருக்கான்.\nமடியில பிட்ஸ் வந்து வெட்டிவெட்டி இழுத்து நீலமாகும் அவனை பார்க்கும் துணிகரமும் அவனை சரியாக்கிடலாம்னு எனக்குள்ள தினமும் சொல்லிக்கும் போதும் ஒரு அம்மாவா நான் வளர்ந்திருக்கேன்\nஇதையெல்லாம் எழுதும் போது எனக்கு அழுகையே வரல.அவன்தான் என்னை வளர்த்திருக்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_302.html", "date_download": "2018-06-25T03:47:02Z", "digest": "sha1:V7W6DWZ37FFNDQA3QSRDJXHMWKDHB7WK", "length": 35845, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குண்டை எடுத்துவந்த இரானுவ, வீரரின் நிலைமை கவலைக்கிடம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுண்டை எடுத்துவந்த இரானுவ, வீரரின் நிலைமை கவலைக்கிடம்\nபண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை - ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டியில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.\nஅதன்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை வரை 25 பே��ின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையபப்டுத்தி பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லபொலவின் நேரடி மேற்பார்வையில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தியதலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த குன்டுவெடிப்பு, அதனால் பரவிய தீ பரவலால் காயமடைந்து ஒரு கால் அகற்றப்பட்ட இராணுவ வீரர் தியதலாவை ஆரம்ப வைத்தியசாலையின் 6 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெறும் நிலையில், குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nஅந்த இரானுவ வீரரின் இரு கால்கள், இரு கைகளும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 19 பேரில் நேற்று மாலையாகும் போதும் 6 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்ததுடன் 13 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.\nஇந் நிலையில் கைக்குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை வரை அவரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருக்கவில்லை.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுத���யவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129770/news/129770.html", "date_download": "2018-06-25T04:01:06Z", "digest": "sha1:ETUNTYT56UEE7LUMG6LL6GHEPQUPTD6Y", "length": 5111, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்…!! : நிதர்சனம்", "raw_content": "\nடிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்…\nபுதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகுறித்த அடையாள அட்டையில் பிரஜைகளின் சகல தகவல்களும் உள்ளடக்கப்படும். 17 வயதை பூர்த்திசெய்த அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்\nகுறித்த அடையாள அட்டைகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/12/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T04:26:01Z", "digest": "sha1:USJOY2Y52BICGFELZE7IC4LPUWEM4E24", "length": 4553, "nlines": 45, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "திருமால் மனிதனாய் பிறந்தது ஏன்? – chinnuadhithya", "raw_content": "\nதிருமால் மனிதனாய் பிறந்தது ஏன்\nதிருமால் மனிதனாய் பிறந்தது ஏன்\nஒரு முறை போர் ஒன்றில் தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம் தஞ்சம் அடைந்தனர். தேவர்களின் குருவான பிரகஸ்பதிக்குத் தெரியாத வித்தை ஒன்றை தான் கற்கச் செல்வதாகவும் தான் வரும் வரை எல்லா அசுரர்களும் தவ வாழ்வில் ஈடுபட வேண்டும் என்றால் அவர் ஆலோசனை தெரிவித்தார். அதன்படி அசுரர்கள் தவமிருக்கத் தொடங்கினர். இதையறிந்த தேவர்கள் அசுரர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். ஆனால் சுக்ராச்சாரியாரின் தாய் தன் தவசக்தியால் அசுரர்களைக் காப்பாற்ற உதவினாள்.\nஇதனால் கோபமடைந்த தேவர் தலைவன் இந்திரன் அவளுக்கும் தொல்லை கொடுத்தான். அவளோ இந்திரனை விரட்டியடித்தாள். பயந்து போன அவன் திருமாலை சரணடைந்தான். அவர் சக்கராயுதத்தை ஏவி சுக்ராச்சாரியாரின் தாயைக் கொன்றார்.\nஇதை அறிந்த அவளது கணவர் பிருகு மகரிஷி திருமாலிடம் என் மனைவியைக் கொன்ற பாவம் தீர பூலோகத்தில் ஏழு முறை மனிதனாய் பிறப்பாய் என சபித்தார். தன் தவ வலிமையால் மனைவியை மீண்டும் உயிர்ப்பித்தார்.\nஇந்த சாபத்தின்படி திருமால் மனித வடிவில் தத்தாத்ரேயர் பரசுராமர் ராமர் வேத வியாசர் கிருஷ்ணர் உபேந்திரர் என ஆறு முறை பூலோகத்தில் பிறந்தார். ஒவ்வொரு முறை கலியுகம் முடியும் போதும் கல்கி என்னும் பெயரில் பிறக்க இருக்கிறார். இந்த வரலாறு வாயு புராணத்தில் இடம் பெற்றுள்ளது.\nNext post நன்மை தரும் நல்லெண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/5335/", "date_download": "2018-06-25T03:49:23Z", "digest": "sha1:RJGLBAA3CPKINNW4CYCAKZWSTDWKQRNL", "length": 9944, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடத்தத் தடை – GTN", "raw_content": "\nபாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடத்தத் தடை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்களை நடத்தும் பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ததன் பின்னர், தனியார் கல்வி நிறுவனங்களை கிரமமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsகல்வி அமைச்சர��� சட்ட நடவடிக்கை தடை தனியார் வகுப்பு பாடசாலை நேரத்தில்\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nசிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றதா\nகொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் யாழ். உப அலுவலகம் மீது போத்தல் வீசி தாக்குதல்:-\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்க��வின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section230b.html", "date_download": "2018-06-25T04:13:06Z", "digest": "sha1:6LK53DFRDYBS74K7I6PLGM75ICLAN6ZU", "length": 32628, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேவர்கள் படை அணிவகுப்பு! - வனபர்வம் பகுதி 230ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 230ஆ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசிவன் தேரில் பார்வதியுடன் பத்திரவடம் சென்றது; இந்திரன் அவனுக்குப் பின்புறத்தில் சென்றது; கந்தன் வலதுசாரியாகச் சென்றது; இயற்கையில் உள்ள அனைத்தும் சிவனின் பின்னால் சென்றது; கந்தனிடம் சிவன் ஏழாவது படைப்பிரிவைக் காக்கும்படி சொன்னது; கந்தன் அதை ஏற்றது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அக்னி தேவனின் புகழத்தக்க மகன் {ஸ்கந்தன்} தேவர்கள் படைக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த ஹரன் (மகாதேவன்) பார்வதியுடன் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் பத்திரவடம் என்ற இடத்திற்குச் சென்றான். அவனது அற்புதமான தேர் {தேரோட்டியாக இருந்த} காலனால் செலுத்தப்பட்டு ஆயிரம் சிம்மங்களால் இழுக்கப்பட்டது. வெற்றிடத்தைக் கடந்து செல்லும் அவற்றைக் காண வானத்தையே விழுங்கிவிடுபவை போலத் தெரிந்தன. உலகங்களின் அசையும் பிரிவுகளில் உள்ள அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் பயங்கரத்தை {சிங்கங்கள்} உணர்த்தின. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த விலங்குகள் ஆகாயத்தில் விரைந்து கொண்டிருந்தன. அனைத்து விலங்குகளுக்கும் தலைவன் (மகாதேவன்), உமையுடன் தேரில் அமர்ந்து, இந்திரவில்லுடன் (வானவில்) கூடிய மேகத்தில் மின்னலோடு கூடிய சூரியனைப் போலப் பிரகாசித்தான். புகழத்தக்கவனான செல்வங்களின் தலைவன் {குபேரன்}, மனிதர்களின் முதுகில் அமர்ந்தபடியும், அவனது {குபேரனின்} தொண்டர்களான கு��்யர்கள் அவனது {குபேரனின்} அழகிய புஷ்பக விமானத்திலும் {சிவனைத்} தொடர்ந்து சென்றனர்.\nதேவர்கள் படைக்குத் தலைமையானவனும், வரங்களை அருள்பவனுமான மகாதேவனுக்குப் பின்புறத்தில் சக்ரனும் {இந்திரனும்} தனது யானையான ஐராவதத்தில் சென்றான். ஜம்பக யக்ஷன் மற்றும் பிற ராட்சதர்களையும் தொண்டர்களாகக் கொண்டவனும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தவனுமான பெரும் யக்ஷனான அமோகன் அந்தப் படையின் வலது சாரியில் இடம்பெற்றான். வசுக்கள் மற்றும் ருத்திரர்களோடு கூடிய, அற்புதப் போராற்றல் கொண்ட பல தேவர்களும் அப்படையின் வலதுசாரியில் {Right Wing} அணிவகுத்து சென்றனர்.\nமரணத்தைத் துணையாகக் கொண்டிருக்கும் கோர உருவம் கொண்ட யமனும் {(தன்னை நூற்றுக்கணக்கான பயங்கர நோய்கள் பின்தொடர) அவனுடன் {சிவனுடன்} அணிவகுத்துச் சென்றான். அவனுக்குப் பின்னால் எடுத்துச் செல்லப்பட்ட, கூர்முனை கொண்ட பயங்கர ஆயுதமான நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவனின் திரிசூலம் விஜயம் என்று அழைக்கப்படுகிறது. புகழத்தக்க நீர்த் தேவனான வருணன், பயங்கரமான பாசத்தோடும் [1], எண்ணிலடங்கா நீர் விலங்குகளுடனும் மெதுவாகத் திரிசூலத்தோடு நடந்து வந்தான். ருத்திரனின் பட்டிசம் [2] கதை, உலக்கை, தண்டம் மற்றும் பிற அற்புதமான ஆயுதங்களால் சூழப்பட்டு விஜயம் என்ற திரிசூலத்தைப் பின்தொடர்ந்து சென்றது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பட்டிசம் ருத்திரனின் பிரகாசமான குடை மற்றும் பெரும் முனிவர்கள் சேவிக்கும் கமண்டலம் ஆகியவற்றால் தொடரப்பட்டது. இவை அனைத்தும் பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்னும் பிறரின் துணையோடு சென்றன. இவர்கள் அனைவருக்கும் பின்னால், தனது வெள்ளைத் தேரில், தேவர்களுக்குத் தனது சக்திகளை வெளிப்படுத்தும் வண்ணம் ருத்திரன் சென்றான்.\n[1] ஒரு வகை ஏவுகணை என்கிறார் கங்குலி\n[2] ஒரு வகை ஆயுதம் என்கிறார் கங்குலி\nஆறுகள், தடாகங்கள், கடல்கள், அப்சரசுகள், முனிவர்கள், தேவர்கள், கந்தரவர்கள், பாம்புகள், விண்மீன்கள், கோள்கள், தேவர்களின் குழந்தைகள் ஆகியோரும் இன்னுப் பல பெண்களும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றனர். அழகான தோற்றம் கொண்ட அந்த மங்கையர் சுற்றிலும் பூக்களைத் தூவியபடியே சென்றனர். பினாகம் என்ற வில்லைத் தாங்கிச் சென்ற தேவனை (மகாதேவனை) வணங்கியபடி மேகங்களும் அணிவகுத்துச் சென்றன. அவற்றில் சி�� அவனது {சிவனின்} தலைக்கு மேலே வெண்குடையைப் பிடித்துச் சென்றன. அக்னியும் (நெருப்பு தேவனும்), வாயுவும் (காற்று தேவனும்) (அரச சின்னங்களான) வெண்சாமரம் வீசினர். அரசமுனிவர்கள் {ராஜரிஷிகள்} துணையுடன் மகத்தான இந்திரனும் பிற தேவர்களும், காளை சின்னம் கொண்ட தேவனின் {சிவனின்} புகழைப் பாடிக் கொண்டே அவனைத் தொடர்ந்து சென்றனர். கற்றோரால் படைக்கப்பட்ட அத்தனை வித்தைகளும் பார்வதியைத் தொடர்ந்து அவளுக்குப் பின்புறத்தில் தொடர்வது போலக் கௌரி, வித்யா, காந்தாரி, கேசினி, மித்திரை என்று அழைக்கப்பட்ட மங்கை ஆகிய அனைவரும் சாவித்திரியோடு சேர்ந்து அவளுக்குப் {பார்வதிக்குப்} பின்புறத்தில் சென்றார்கள்.\nஇந்திரன் மற்றும் பிற தேவர்களுக்குக் கீழ்ப்படிந்து பலதரப்பட்ட படைப்பிரிவுகளுக்கு உத்தரவுகளைக் கொண்டு சேர்க்கும் ராட்சச ஆவி, கொடியைத் தாங்கிக் கொண்டு படைக்கு முன்னணியில் சென்றான். சடலங்களை எரிக்கும் இடங்களில் எப்போதும் மும்முரமாக இருக்கும் ருத்திரனுக்கு நண்பனும், ராட்சசர்களில் முதன்மையானவனும், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமான பிங்களன் என்ற பெயர் கொண்டவன், ஒரு நேரம் படைக்கு முன்னணியில் சென்றும், அடுத்த நேரம் பின்னுக்கு வந்தும் கணிக்கமுடியாத அசைவுகளுடன் மகிழ்ச்சியாக அணிவகுத்துச் சென்றான்.\nஅறச்செயல்களைக் காணிக்கையாகக் கொடுத்தே ருத்திர தேவன் மனிதர்களால் வழிபடப்படுகிறான். அவன் சிவன் என்றும் அழைக்கப்படுகிறான். பினாகையைத் தாங்கி எங்கும் நிறைந்திருக்கும் அந்தத் தேவனே மகேஸ்வரன். அவன் பல வடிவங்களில் வழிபடப்படுகிறான்.\nதேவர் படையின் தலைவனும், அந்தணர்களின் மரியாதைக்குரியவனுமான கிருத்திகையின் மகனும் {ஸ்கந்தன்}, தேவர் படையால் சூழப்பட்டு அந்தத் தேவாதி தேவனைத் தொடர்ந்து சென்றான். மகாதேவன் மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, \"நீ கவனமாகத் தேவர்கள் படையின் ஏழாவது படைப்பிரிவினைக் {ஸ்கந்தத்தைக்} கட்டளையிடுவாயாக {காப்பாயாக}\" என்ற கனம் நிறைந்த சொற்களால் சொன்னான்.\nஸ்கந்தன் {சிவனிடம்}, \"என் தலைவா {நான்} மிக நன்றாகக் {அந்தப் படைப்பிரிவைக்} காப்பேன் {நான்} மிக நன்றாகக் {அந்தப் படைப்பிரிவைக்} காப்பேன் நான் ஏழாவது படைப்பிரிவை வழிநடத்துவேன். இப்போது, வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதை விரைவாகச் சொல்லும்\" என்றா���்.\nருத்திரன் {ஸ்கந்தனிடம்}, \"செயற்களத்தில் என்னை நீ எப்போதும் பார்க்கலாம். என்னை நோக்கிப் பார்த்து, எனக்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், நீ பெரும் நன்மையை அடைவாய்\" என்றான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கந்தன், சிவன், பிங்களன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத��யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வே���்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/04/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-25T04:11:23Z", "digest": "sha1:T6TUNWXCXU5GMFSFSSWB6WIQCBJ2SWDP", "length": 3861, "nlines": 47, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "பட்டுப்பாவாடை … | நாளொரு நன்றி", "raw_content": "\nபேர் சொல்ல ஒரு பேர் வேணும் →\nPosted on ஏப்ரல் 8, 2009 by அம்மாமகள்\nதக்ஷ் குட்டிக்கு கொஞ்சம் முடி நீளமானாலும் உடல் நலம் குன்றுவதாகத் தோன்றுவதாலும், அடிக்கடி மொட்டை போட்டால் பின் வளரும் முடி கருத்து அடர்ந்து வளரும் என்ற நம்பிக்கையாலும் 10 மொட்டைக்கு மேல் போட்டாச்சு. குட்டியாக இருக்கும்போது சந்தோஷமாக மொட்டைக்கு ஒத்துக் கொள்வாள் தக்ஷ். புது ஆடை, கொஞ்ச நாள் Free யாக இருக்கலாம் போன்ற காரணங்களுக்காக…\nதென்பழனி, வடபழனி, மருதமலை, திருப்போரூர், திருநீர்மலை…உள்ளூர் சலூன்…\n“என்னங்க இது எப்பப் பார்த்தாலும் மொட்டை\nB: பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா OK வா தக்ஷ்\nD: ரெண்டு பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா OK\nஆனால் deal முடிந்தவுடன் உடனடியாக நேரம் கிடைக்கவில்லை\nB: தக்ஷ் ரெண்டு பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா மொட்டை OK ன்னு சொன்னியே…\nபேர் சொல்ல ஒரு பேர் வேணும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actress/?filter_by=review_high", "date_download": "2018-06-25T04:33:14Z", "digest": "sha1:WUISWZD2YF7VCBABWJ7XFBSSDKXYLHCU", "length": 3459, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/10/law.html", "date_download": "2018-06-25T04:05:02Z", "digest": "sha1:CRJJKCHFDOTXK55DKMLDQOCQK2IAMAVF", "length": 9202, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னேற வேண்டுமா? ஜெயலலிதாவைப் பாருங்கள்: துணைவேந்தர் | Anna univ VCs gesture to Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nமாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி\nவிஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... கொண்டாடும் சினி பிரபலங்கள் #Sarkar\nதெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்\nசென்னையில் அமைக்கப்படவுள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பள்ளிக்கான புதிய கட்டடங்களுக்கு முதல்வர்ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.\nகிரீன்வேஸ் சாலையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதியகட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஆதிசேஷன், ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல, அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாவையொட்டி கட்டப்படவுள்ள நிர்வாக அலுவலகக்கட்டடத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.\nநிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில்,\nமுன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தை முன்னணி மாநிலமாக்க வேண்டும் என்பதுமட்டுமல்லாது, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதாசெயல்படுகிறார் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஅதனாலதான்டா 16 எருமைகளை கொடுத்தான்.. கலகலக்க வைத்த கவியரசு கண்ணதாசன்\nமாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி\nநடத்தையில் சந்தேகம்... திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை இரக்கமின்றி கொன்ற சிறை வார்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6b3840816c/12-year-old-boy-who-sa", "date_download": "2018-06-25T03:59:07Z", "digest": "sha1:JGDSNCRUXGUDMRT42NVFWEJ4SOO4YA62", "length": 7390, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை விபத்தில் இருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்!", "raw_content": "\nநூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை விபத்தில் இருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்\nபீஹாரின் மங்கள்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பீம் யாதவ். இவர் அங்குள்ள பழத்தோட்டத்தை நோக்கிச் செல்லும்போது உடைந்த ரயில் தண்டவாளத்தைக் கண்டார்.\nதண்டவாளத்தில் ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்துவதற்காக வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பீம் துரிதமாக செயல்பட்டார். தனது சிகப்பு டி-ஷர்டை அகற்றினார். எதிரே வந்துகொண்டிருந்த ரயிலை நோக்கி ஓடி என்ஜின் டிரைவருக்கு எச்சரிக்கை விடுத்து ரயிலை நிறுத்தச் சொன்னார்.\nஇந்தச் சிறுவனின் சமயோசித புத்தியும் தைரியமும் ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றியது. மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் இருந்த அந்த ரயில் தண்டாவளத்தில் இருக்கும் விரிசல் குறித்து சற்றும் அறியாத ஓட்டுநர் சிறுவனின் எச்சரிக்கையைக் கண்டு ரயிலை நிறுத்தினார்.\nரயில் கோரக்பூர் – நர்கதியாகஞ் இடையே சென்றுகொண்டிருந்தது. சாம்பரன் மாவட்டத்தின் மாவட்ட கல்வி அதிகாரியான ஹரேந்திர ஜா ’கல்ஃப் நியூஸ்’ பேட்டியில் தெரிவிக்கையில்,\nஇது ஒரு வீரச் செயலாகும். நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய அவரது தீரமிகு செயலுக்கு பரிசளிக்க உள்ளோம். இந்த பரிசு ரொக்கமாகவோ அல்லது பதக்கமாகவோ அளிக்கப்படும். இதை இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் அவர் நிச்சயம் கௌரவிக்கப்படுவார்.\nபீம் மங்கள்பூரிலுள்ள அரசுப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர். இவரது பகுதிக்கு அருகாமையிலுள்ள குழந்தைகளின் வீரச் செயல்களை அறிந்துள்ளார். அதுவே எதிரே வந்துகொண்டிருந்த ரயிலுக்கு முன் ஓடி நிறுத்த முயற்சிக்க இவருக்கு உந்துதலளித்தது. உள்ளூர் ஊடகங்களுடனான அவர் உரையாடலை இந்தியா டுடே வெளியிடுகையில்,\nஒரு முறை அருகாமையிலுள்ள கிராமத்திற்குச் சென்றிருந்தேன். இங்குள்ளவர்கள் ஒரு சிறுவனின் வீரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். சமூகம் என்னைக் குறித்து பேசும் வகையில் நானும் அத்தகைய செயலைச் செய்ய விரும்பினேன். நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்ற முடிந்ததற்காக நான் மகிழ��ச்சியடைகிறேன்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ed63db3f57/likewise-indian-women-still-formidable-", "date_download": "2018-06-25T04:12:32Z", "digest": "sha1:XE3UWFZHCIGBM7Y7YTQSPNPCLHHNRIG4", "length": 19061, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "அன்றும், இன்றும் வல்லமை மிக்க இந்திய பெண்கள்...", "raw_content": "\nஅன்றும், இன்றும் வல்லமை மிக்க இந்திய பெண்கள்...\nபண்டைய காலத்திலிருந்தே இந்திய வரலாற்றில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வந்தனர். வேதம் அல்லது உபநிஷத காலத்தில் மைத்ரேயி, கார்கி போன்றவர்கள் ரிஷிகளின் இடங்களை பிரம்மன் குறித்த தங்களது வாதத் திறமையால் பிடித்தனர். வேதங்களில் அறிவார்ந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள் கூடியிருந்த மன்றத்தில் பிரம்மனைப் பற்றிய விவாதத்தில் கார்கி தைரியமாக யஞ்சபால்காவிற்கு சவால் விடுத்தார்.\nசுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்திலும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் பெண்கள் பங்கெடுத்துள்ளனர். 1950-ல் உலகளவில் தங்கள் குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்கிய ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இளம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் வழி வகுத்தனர். இன்று பெண்கள் அரசியல், வணிகம், விளையாட்டு, ஆயுதப்படை, ராக்கெட் விஞ்ஞானம் என அனைத்திலும் முன்னணி வகிக்கின்றனர். பெண்கள் தடைகளை தகர்த்து ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகின்றனர்.\n1999-ல் துவங்கப்பட்ட ’நாரி சக்தி புரஸ்கார்’ நடைமுறை நிலைமைக்கு சவால் விடும் வகையிலும் மகளிர் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களித்து வரும் பெண்களை அங்கீகரிக்கிறது. பெண்களுக்காக சேவைபுரியும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசாங்கம் இந்த விருதுகளை வழங்குகிறது. பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கி குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவர்களுக்கே புரஸ்கார் வழங்கப்படும்.\nஇந்த வருட நாரி சக்தி விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. பெர���ம் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சமூக தொழில்முனைவு, கலை, தோட்டக்கலை, யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜர்னலிசம், நடனம், சமூக பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி வகித்தவர்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது.\nகுறிப்பிடப்பட்ட ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முத்திரை பதித்துள்ளனர். வெற்றிக்கு பாலினம் ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளனர்.\nவிருதுகளை பெற்றுக்கொண்டவர்கள் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவது, ஆர்கானிக் முறையை ஊக்குவிப்பது, நிலையான சுற்றுச்சூழலை உருவாக்க பாடுபடுவது போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சாதித்தவர்கள். இவ்வாறு பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து முன்னணி வகிப்பது எதிர்கால வளர்ச்சியை நோக்கி பயணிக்க அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nவிருது பெற்றவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, ரயில்வே, மோட்டார் சைக்கிளிங், மலையேறுதல் போன்ற துறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சி பெண்கள் தொடர்புடைய ஒரே மாதிரியான நம்பிக்கைகளுக்கு சவால்விட்டுள்ளனர். இவர்கள் சாதனைகள் மட்டும் புரியவில்லை வரலாற்றில் பெண்கள் பங்கெடுக்காத துறைகளிலும் சிறப்பாக பிரகாசித்துள்ளனர். ISRO-வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், முதல் டீசல் இரயில் ஓட்டுநரான மும்தாஜ் காசி (Mumtaz Kazi), மோட்டார் சைக்கிளிஸ்டான பல்லவி ஃபாஸ்தார் (Pallavi Fauzdar), மலையேறுதலில் பங்கெடுத்த சுனிதா சொக்கன் (Sunita Choken) போன்றோர் மற்றவர்கள் தங்களது கனவை நோக்கி பயணிக்க வழிகாட்டியுள்ளனர்.\nவிருது பெற்றவர்கள் மாறி வரும் இந்தியாவை பிரதிபலிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலையிலுள்ள பெண்களுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கு அரசாங்கம் விருது வழங்கியது. அதாவது வன்முறையை எதிர்கொள்பவர்கள், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துவது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்கும் விதத்திலான வாழ்வாதார வாய்ப்புகளை அளிப்பது, பெண் விவசாயிகள் மேம்பாட்டிற்கும் நாட்டின் மூலைமுடுக்குகளில் இருப்பவர்களின் உண்மையான வளர்ச்சிக்கும் பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விருத�� வழங்கப்பட்டது.\nசான்வ் ஃபவுண்டேஷன் (Chhanv Foundation), சிக்‌ஷித் ரோஜ்கர் கேந்திரா பிரபாந்தக் சமிதி (Shikshit Rojgar Kendra Prabandhak Samiti), சாதனா மஹிலா சங்கம் (Sadhana Mahila Sangha) மற்றும் தனது ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ நிறுவனம் வாயிலாக Dr. கல்பனா ஷங்கர் ஆகியோர் சமூகத்தின் பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினர்.\nசூழ்நிலை வரம்புகளை புதுமையான எண்ணங்களால் மீறலாம் என்று விருது பெற்றவர்கள் நிரூபித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சீர்செய்ய பெண்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி உயர்த்தினர். இயற்கை பேரழிவிற்குப் பின்னர் உள்ளூர் மக்களுக்கு மறுவாழ்வளிக்க அசாதாரண வழிமுறைகளை கண்டறிந்தனர். பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் பெண்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை அணுகினார்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சவால்களுக்கு பெண்கள் சிகிச்சைக்கான மாற்றுவழிகளை பின்பற்றினர். சமூக நிராகரிப்புகளை எதிர்கொள்ள தங்கள் வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்டு மற்றவர்கள் தங்களை பின்பற்ற ஒரு முன்னுதாரணமாக விளங்கினார்கள்.\nவிருது பெற்றவர்களில் ஒருவரான ஸ்மிதா டண்டி (Smita Tandi) சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் சேகரித்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவினார். ஷரன் (SHARAN) நிறுவனரான Dr. நந்திதா ஷா சர்க்கரை நோயற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் உணவை மருந்தாக்குவதில் உதவினார். மேலும் டெக்ஸ்டைஸ் வடிவமைப்பாளரான கல்யாணி ப்ரமோத் பாலகிருஷ்ணன் பாரம்பரிய கைத்தொழில்களை ஊக்குவித்து ஏழை நெசவாளர்களுக்கு உதவினார்.\nயாரும் அதிகம் பயணிக்காத பாதையை துணிந்து மேற்கொண்டால் வெல்ல முடியாத சவால்களே இல்லையென்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.\nஇந்த வருடம் நாரி சக்தி புரஸ்கார் வென்ற அனைவரும் பொதுவான விஷயம் என்னவென்றால் அதிக தூரம் பயணிக்கவேண்டும் என்கிற அவர்களது விருப்பமும் விடாமுயற்சியும்தான் எனலாம். அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்களது பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த போராடி வந்தனர். மக்கள் வீட்டிலுள்ள தங்களது வசதியைத் துறந்து மற்றவர்களையும் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு முக்கிய காரணத்திற்காக போராடுவதையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர். மாற்றம் மெதுவாகத்தான் நிகழும்.\nஇந்த பெண்களும், நிறுவனங்களும் உறுதியான முயற்சி இறுதியில் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று காட்டியுள்ளனர். மனஉறுதியிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று விருது பெற்றவர்கள் நிரூபத்துள்ளனர்.\nடியாஸா அத்யா (Tiasa Adhya) மற்றும் பானோ ஹராலு (Bano Haralu) தங்கள் பகுதியிலுள்ள ஃபிஷிங் கேட் மற்றும் இடம் பெயர்ந்த அமூர் ஃபால்கன்ஸ் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு தடைவிதிக்க போராடினார்கள். யோகா ஆர்வலரான வி.நன்னம்மாள் பலருக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ளார். இவரது மாணவர்கள் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சியளிக்கின்றனர்.\nஇந்த வருட நாரி சக்தி புரஸ்கார், நமது நாட்டில் பெண்களுக்கான பங்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பளித்துள்ளது. விருது பெற்றவர்கள் ஊக்கம், அர்ப்பணிப்பு, புதுமை ஆகியவற்றிக்கு உதாரணமாகவும் முறையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சி மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்கிற நம்பிக்கையையும் அளித்துள்ளனர். மேலும் பலர் இணைந்துகொள்ள ஊக்குவித்து சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.\nஆங்கில கட்டுரையாளர்: லீனா நாயர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் செயலாளர்.\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\nஒபாமா ஃபவுண்டேஷன் ஃபெலோஷிப் திட்டத்தில் தேர்வாகியுள்ள முதல் இந்தியர் ப்ரீத்தி ஹெர்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2006/05/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE/", "date_download": "2018-06-25T03:49:01Z", "digest": "sha1:6CSY7WIS655ND5ZGQ7YMAOCYQSD5Q4WY", "length": 26168, "nlines": 116, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nநெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nடி.கே.சி.யின் வட்டத்தொட்க் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் ���ுன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும்.\nஒரு கவிதையை முன்வைத்து, ஆய்வரங்கில் பங்கேற்கும் கவிஞர்களும் வாசகர்களும் சுதந்தரமாக பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் புதுசாக பார்க்கிற அல்லது கேட்கிற பார்வையாளன் கவிதையின் வலிமையையும் ஒரே கவிதையில் விரிவுகொள்ளும் புதுப்புது சாத்தியப்பாடுகளையும் எளிதில் உணரமுடியும்.\nமூன்று நாள்கள் இத்தகு அனுபவங்களிடையேயே திளைத்துவிட்டுத் திரும்பியபிறகு பார்க்கிற ஒவ்வொரு கவிதையையும் தன் அனுபவத்துடன் உரசிஉரசிப் பார்த்துச் சுவைக்க அவ்வாசகன் முனைவது உறுதி.\nஆய்வரங்கத்தில், வாசிப்பதற்கென்றே குறிப்பிட்ட மலையாளக் கவிஞர்களின் கவிதைகளை தமிழிலும் சில தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளை மலையாளத்திலும் மொழிபெயர்த்துத் தொகுக்கப்பட்ட கவிதைகள் ஒரு தொடக்க ஆவணமாக அமையும். ஒவ்வொரு கவிதையும் படிக்கப்பட்டு அதையொட்டிய விவாதங்கள் மெள்ளமெள்ள உருவாகி வளரும். விவாதங்கள் சற்றும் கவிதைகளின் சட்டகத்தைவிட்டு வெளியேறாது. ஒவ்வொரு நொடியையும் கவிதையைப்பற்றிய சிந்தனையாகவே இருக்கும்படி சூழல் மிக இனிமையானதாக மாறும்.\nஇவ்வகையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வரங்கங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மலையாளக் கவிதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு ‘நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் ‘ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘இன்றைய மலையாளக் கவிதைகள் ‘ என்ற தலைப்பில் ஒரு தொகுதி வெளிவந்தது.\nஒரே வாசிப்பில் இக்கவிதைத் தொகுதியைப் படித்துமுடித்ததும் மண்ணை அடையாளப்படுத்தும் சிற்சில கலைச்சொற்களையும் இடப்பெயர்களையும் தவிர இம்மலையாளக்கவிதைகள் தமிழ்க்கவிதைகளைப்போலவே காணப்படுவதை உணரமுடிகிறது. . எழுத்துமுறையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தமிழ்க்கவிஞர்களும் மலையாளக்கவிஞர்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் நிற்பதைப்போலவே உள்ளது. கால்நுாற்றாண்டுகளுக்கு முன்னர் கவியரங்குகளில் ஓங்கியொலித்த வடிவமுறைகள் மலையாளத்தில் பின்தங்கிப்போன விஷயம் ஆச்சரியமாக உள்ளது. காலத்தால் உருவாகியிருக்கும் இந்த மாற்றத்தின் தடங்களை அடையாளங்காட்டி இத்தொகுப்பின் முன்னுரையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் விஷயம் அவசியமாக படிக்கவேண்டிய ஒன்றாகும்.\nதொகுப்பில் கல்பற்றா நாராயணன், அனிதா தம்பி, பி.பி.ராமச்சந்திரன், டி.பி.ராஜீவன், பி.ராமன், வீரான்குட்டி, அன்வர் அலி ஆகிய ஏழு மலையாளக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. இந்த வரிசையில் வயதில் மூத்தவர் கல்பற்றா நாராயணன். ஐம்பத்துநான்கு வயதுக்காரர். கல்லுாரிப் பேராசிரியர். மிக இளையவர் பி.ராமன். முப்பத்துமூன்று வயதுக்காரர். வேலையற்ற இளைஞர். நல்ல அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கவிதைகளை ஏழுபேருமே எழுதியிருக்கிறார்கள்.\nகல்பற்றா நாராயணன் எழுதிய ‘உறக்கம் ‘ தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாகும். உறக்கம் என்பது துயில் என்கிற நிலையிலிருந்து அமைதி, தவம், தியானம், மலர்ச்சி, நெருக்கம் என வெவ்வேறு நிலைக்கு மாறி வெவ்வேறு விதமான அனுபவங்களைக் கொடுக்கிறது. கருதும் நிலைக்குத் தகுந்தபடி விதம்விதமான எண்ணக்கோவைகளை உருவாக்கியபடி உள்ளது.\nகவிதைக்குள் ‘இருளாதது எப்படி தெளியும் ‘ என்று கல்பற்றா முன்வைக்கும் ஒற்றைக்கேள்வி அலையலையாக உருவாக்கும் அனுபவங்கள் எல்லாமே இனிமையானவை. எது இருள் எது தெளிவு என்று உடனடியாக அரக்கப்பரக்க எதையும் கலைத்துப்போட்டு அணிபிரித்து உண்மையை வகுத்துக்காட்ட மனம் துடிக்கவில்லை. மாறாக, ஒரு சின்ன அசைபோடல் மட்டுமே நேர்கிறது. ஒரு சின்னக் கிளர்ச்சி உருவாகிறது.\nஅக்கேள்வியை உருட்டியபடியே எண்ணங்களில் ஆழ்கிறது மனம். நமக்குள்ளேயே இருக்கும் பதிலை நாம் இத்தனை காலமும் அடையாளம் காணவியலாதவண்ணம் அறியாமையில் மூழ்கி இருந்திருக்கிறோமே என்கிற கூச்ச உணர்வுடன் கூடிய புன்னகை நம் உதட்டில் நெளிகிறது. எந்தக் குழப்பத்துக்கும் சிறிது அவகாசத்துக்குப் பிறகு தெளிவும் முடிவும் உண்டல்லவா குழப்பமும் தெளிவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல. குழப்பத்தின் பக்கம் நாம் நிற்கும்போது தெளிவைக் காண முடிவதில்லை. தெளிவின் பக்கம் நிற்பவனுக்கு குழப்பம் இல்லை. கவித்துவம் மிகுந்த இந்த இடைவெளியை அமைதியாகக் கடக்க அனுமதிப்பதன் வழியாகமட்டுமே பழமை மறைந்து புதுமை மலர்கிறது.\nஅப்படியென்றால் மானுடன் செய்யத்தக்கது என்ன அந்த இடைவெளியை ஒரு காற்றைப்போல அல்லது வெளிச்சத்தைப்போல கடந்துசெல��ல அனுமதித்துவிட்டு நின்றிருத்தலே போதும் என்று தோன்றுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்த்துகிற உறக்கமே அஞ்ஞானத்திலிருந்து ஞானத்தை நோக்கி நகர்த்துகிறது. மரணத்திலிருந்து அமரத்துவத்துக்கு நகர்த்துகிறது. இப்படி அனுபவங்கள் அடுக்கடுக்காக ஒவ்வொரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மிக இயல்பாக மாறிவிடுகின்றன.\nகல்பற்றாவின் மற்றொரு இனிய கவிதை ‘நெடுஞ்சாலை புத்தர் ‘. இக்கவிதையிலும் கிளர்ச்சியூட்டக்கூடிய ஒரு வரி காணப்படுகிறது. ‘எப்போதும் அங்கிருக்கும் பாதை ‘ என்பதுதான் அவ்வரி. சதாகாலமும் இரைச்சலும் வேகமுமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைக் கொண்ட நெடுஞ்சாலைப் பாதையல்ல அது. பார்வைக்குப் புலப்படக்கூடிய இந்தப் பாதையில் படிந்திருக்கும் மற்றொரு பாதையைத்தான் கல்பற்றாவின் இவ்வரி குறிப்பிடுகிறது. இரைச்சல் மிகுந்த பாதையின் நடுவே நீண்டுசெல்லும் மெளனத்தின் பாதை அது. மெளனத்துக்கென்று தனித்த இடமோ பாதையோ இல்லை. எல்லா இரைச்சல்களுக்கிடையேயும் அது வீற்றிருக்கிறது. மெளனம் தனியே கிட்டுமொரு அதிசய நிலை அல்லது வாய்ப்பு என்ற எண்ணமுள்ளவர்கள் கடலலை ஓய்ந்த பிறகு குளிக்கக் காத்திருப்பவர்களுக்கு நிகரானவர்கள். கடலில் சீற்றத்தைமட்டும் காண விழைகிறவர்கள் சீற்றத்தை மட்டுமே காண்கிறார்கள். கடலிலும் அமைதியைக் காண விழைகிறவர்கள் சீற்றத்தின் அடியிலும் அமைதி காண்கிறார்கள். இந்த அனுபவத்தை வாழ்வின் வெவ்வேறு தளங்களில் பொருத்தி மேலும்மேலும் சொல்லமுடியும். அன்பு என்பது தனித்த குணமல்ல. ஆயிரம் குரூரங்களுக்கு நடுவே மலரும் ஒரு குணம். இனிமை என்பது தனித்த சுவையல்ல. நூறுநூறு கசப்புகளுக்கிடையே மிக இயல்பாகப் படிந்து வெளிப்படும் உணர்வு. இப்படி ஏராளமாக விரித்துரைத்தபடி போகலாம்.\nபி.பி.ராமச்சந்திரனுடைய ‘பலுான் ‘ என்னும் கவிதை எளிய தோற்றமும் ஆழ்ந்த அனுபவமும் கொண்டதாகும். திருவிழாக்களத்தில் காற்றடிக்கப்பட்ட பலுானை வாங்கிக்கொண்டு ஓடுகிற மகனைப் பின்தொடரும் ஒரு தந்தையின் கோணத்திலிருந்து நகர்கிறது இக்கவிதை. மகனுடைய கையில் நூலின் ஒருமுனை. மறுமுனையின் விளிம்பில் நெளிகிறது பலுான். தாயின் பால்மடி நோக்கி எம்பி ஓடும் பசுக்கன்றைப்போல அது தோற்றம் கொள்கிறது. எங்கெங்கும் நிரம்பியிருக்கும் காற்றுமண்ட���ம் தாயாகவும் சின்னப்பலுானில் நிரப்பப்பட்ட காற்று கன்றாகவும் தோற்றம் தருவது பொருத்தமாகவே உள்ளது. நூலைப்பற்றியிருக்கும் சிறுவனுடைய கையைப்போலவே சிறுவனை வேறொரு நூலால் பற்றியிருக்கிறார் பின்னால் நிற்கும் தந்தை. இப்படி ஒரு காட்சி கவிதைக்குள் உருவானதுமே கவிதையில் தன்னையறியாமல் தத்துவச்சாயல் உருவாகிவிடுகிறது. ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ‘ என்னும் மெளனியின் வரியைப்போல எவர்கையில் உள்ளது ‘என் இடையில் கட்டியிருக்கும் கண்காணா நுால் ‘ என்னும் மெளனியின் வரியைப்போல எவர்கையில் உள்ளது ‘என் இடையில் கட்டியிருக்கும் கண்காணா நுால் ‘ என்ற வரி அமைந்திருக்கிறது. ‘ஆட்டுவிப்பன் அங்கே, ஆடுபவர்கள் இங்கே ‘ என்னும் ஆதிக்குரலின் எதிரொலிகள் பற்பல சுவர்களில் பட்டுப்பட்டு ஒலித்த குரலேயென்றாலும் பலுான் வழியாக எதிரொலிக்கும்போதுகூட புதுவிதமாகவும் இனிமையாகவும் உள்ளது.\nஇப்படி ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்ல பல கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன. அனிதா நம்பியின் ‘உணவு ‘, பி.பி.ராமச்சந்திரனின் ‘மண் ‘, ‘ஒருத்தி ‘ பி.ராமனின் ‘உள்ளுலர்தல் ‘, ‘கடைசிப்பூதம் ‘, வீரான்குட்டியின் ‘இருப்பு ‘, ‘மந்திரவாதி ‘ ஆகியவை முதல் வாசிப்பில் மனம்கவர்ந்த கவிதைகள்.\nஜெயமோகனுடைய இந்த மொழிபெயர்ப்பு முயற்சி மிகமுக்கியமான ஒன்று. கவிதைகளைப்பற்றிய பார்வை தமிழ் வாசகர்களிடையே செழுமையடை இவை நிச்சயம் உதவும். தேவதேவனுடைய கவிதைகளை முன்வைத்து அவர் ஏற்கனவே எழுதிய நூல் தமிழ்க்கவிதைகளில் நவீனத்துவக் கூறுகளையும் பின்நவீனத்துவக்கூறுகளையும் பிரித்தறியவும் உதவக்கூடிய படைப்பாக அமைந்தது. நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘இன்றைய மலையாளக்கவிதைகள் ‘ என்னும் மொழிபெயர்ப்புத் தொகுதியைத் தொடர்ந்து வந்திருக்கும் இப்புதிய தொகுப்பின் வழியாக மலையாள மொழியில் மலர்ந்துவரும் புதுக்கவிதைகளின் முகங்களை அடையாளப்படுத்துகிறார் ஜெயமோகன். ஜெயமோகனுடைய தொடர்முயற்சிகள் நல்ல ரசனைஉணர்வுள்ள கவிதை வாசகர்களை கணிசமான அளவில் தமிழ்ச்சூழலில் உருவாக்கும் என்பது உறுதி.\n[புத்தரின் நுாறு முகங்கள்- புதிய மலையாளக் கவிதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஜெயமோகன். வெளியீடு: யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, சென்னை ௮6. விலை. ரூ.40)\nThis entry was posted in கவித���, நிகழ்ச்சி, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged கவிதை, நிகழ்ச்சி, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்து. Bookmark the permalink.\n← அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nOne Response to நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nPingback: jeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/", "date_download": "2018-06-25T03:59:00Z", "digest": "sha1:2GUZJJQJRJ3JMN5KJIAUWURIVLKEZIIT", "length": 9409, "nlines": 194, "source_domain": "www.ed.youth4work.com", "title": "ஆன்லைன் பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்புகள் | இளைஞர் 4 வேலை", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஅடுத்த நிலைக்கு உங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள்\nசான்றளிக்கப்பட்ட மற்றும் முன்னோக்கி தங்க\nஅடுத்த நிலைக்கு உங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள்\nசான்றளிக்கப்பட்ட மற்றும் முன்னோக்கி தங்க\nஎங்கள் ஆன்லைன் படிப்பை ஆராயுங்கள்\nஎங்கள் ஆஃப்லைன் படிப்புகளை ஆராயுங்கள்\nஎங்கள் ஆன்லைன் படிப்பை ஆராயுங்கள்\nஎங்கள் ஆஃப்லைன் படிப்புகளை ஆராயுங்கள்\nபாடநெறி வெற்றிகரமாக முடிந்த பிறகு சான்றிதழ் கிடைக்கும்.\nஇளைஞர் 4 வேலை நிறுவனங்களுடன் இணைந்திருங்கள்.\nஎந்நேரமும் எங்கிருந்தாலும் எதையும் கற்றுக்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு பாடலுக்கும் ஒருவருக்கு ஒரு உதவி மற்றும் வழிகாட்டுதல்.\nஉணர்ச்சி தொழில் வல்லுநர்களிடமிருந்து ஆன்லைனில் உண்மையான உலக திறமைகளை அறியுங்கள்.\nLMS, வீடியோக்கள், திட்ட கோப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான மணிநேர உள்ளடக்கத்தை பெறவும்.\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2018 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-maaida/83/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-06-25T05:10:46Z", "digest": "sha1:XBVAVMOMZPT7W4UT2LYEO2KJE7QAJSMQ", "length": 24951, "nlines": 394, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Maidah Avec traduction et translitération dans Tamil Traduit par Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nஇன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது ��றக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். \"எங்கள் இறைவனே நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக\nமேலும், \"அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது எங்களுடைய இறைவன் எங்ளை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்\" (என்றும் அவர்கள் கூறுவர்).\nஅவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.\nஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.\n அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\nஅல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;. (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்ட��ல் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்;. நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.\nநிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா\nஇன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40006/thiraikku-varatha-kathai-press-meet", "date_download": "2018-06-25T04:11:46Z", "digest": "sha1:LX3CFIDDSYKTYQE6E5TEP3NII4RUEKX6", "length": 9654, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "‘திரைக்கு வராத கதை’ ஆபாசப் படம் இல்லை! – இயக்குனர் விளக்கம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘திரைக்கு வராத கதை’ ஆபாசப் படம் இல்லை\nநதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ள படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழில் ‘வீட்டை பார் நாட்டை பார்’ மற்றும் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து 30 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள துளசிதாஸ் ‘திரைக்கு வராத கதை’ படத்தை தமிழில் இயக்கியியுள்ளார். தீபாவளி ரிலீசாக வெளிவரவிருக்கும் ‘திரைக்கு வராத கதை’ படம் குறித்து சில வதந்திகள் வெளியாகின. அதாவது இப்படம் லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சென்சாருக்கு சென்ற இப்படத்தில் ஆபாசமான நிறைய காட்சிகளை நீக்கி விட்டு தான் படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் வெளியாகின. இதனால் ‘திரைக்கு வராத கதை’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க படத்தின் இயக்குன்ர் துளசிதாஸ், தயாரிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் துளசிதாஸ் பேசும்போது,\n‘‘இந்த படத்தில் சென்சார் குழு உறுப்பினர்கள் இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் தான் நீக்கச் சொன்னார்கள். ஒன்று ஊசி போடுவது மாதிரி வரும் ஒரு காட்சி இன்னொறு அந்த ஊசி மருந்தின் பெயரை இன்னொறு அந்த ஊசி மருந்தின் பெயரை இது லெஸ்பியன் பற்றிய படம் அல்ல. குடும்பத்துடன் வந்து பார்க்க கூடிய ஜனரஞ்சக படம். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது அன்பு வரலாம். அது அதீதமான அன்பாக கூட இருக்கலாம். இதுபோன்ற காட்சிகள் தான் படத்தில் உள்ளன. மாறாக லெஸ்பியன் படம் மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது. இப்படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது படத்தில் ஹாரர் காட்சிகள் இருப்பதால் தான் இது லெஸ்பியன் பற்றிய படம் அல்ல. குடும்பத்துடன் வந்து பார்க்க கூடிய ஜனரஞ்சக படம். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது அன்பு வரலாம். அது அதீதமான அன்பாக கூட இருக்கலாம். இதுபோன்ற காட்சிகள் தான் படத்தில் உள்ளன. மாறாக லெஸ்பியன் படம் மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது. இப்படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது படத்தில் ஹாரர் காட்சிகள் இருப்பதால் தான் இப்படத்தில் எல்லோருக்குமாக நல்ல ஒரு மெசேஜை சொல்லியிருக்கிறேன். எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. கேரள அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளவன் நான். நான் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட படங்களி எடுக்க மாட்டேன். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்’’ என்றார்.\n‘எம்.ஜே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்துள்ள இப்படம் நூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்பதை தயாரிப்பாளர் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉலகசாதனை முயற்சியாக 10 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம்\n‘காலா’ நடிகரின் அடுத்த படம் \nசந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\n‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படத்தில் சந்தீப்...\nசந்தீப் கிஷனை இயக்கும் ‘உள்குத்து’ இயக்குனர்\n‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ முதலான படங்களை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில்...\n‘மோகினி’யில் சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் த்ரிஷா\nஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘மோகினி’. இறுதிகட்ட பணிகளில் இருந்து...\nஉள்குத்து பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉரு ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/04/dinamalar-cinema-news_18.html", "date_download": "2018-06-25T04:27:16Z", "digest": "sha1:ZSUZND2DMX34Y7KZ3WNVVBCGIMDZESFG", "length": 24590, "nlines": 105, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஜில்லா 100வது நாள் விழா - புதுமுக இயக்குநர்களுக்கு விஜய் வேண்டுகோள்...\nஎனது மேனேஜர்களை நம்பாதீர்கள்: ஹன்சிகா\nஇயக்குநர் குரு தனபால் காலமானார்\nமலையாள சீரியல் வாய்ப்பை மறுத்த நீனு கார்த்திகா\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சினேகா-பிரசன்னா தம்பதியர்\nமுத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையின் விலை ஒன்னேகால் கோடி\nஇரண்டு முக்கிய புள்ளிகளின் சிபாரிசில் காமெடி நடிகர் சதீஷ்\nசென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் குளித்த ஷெர்லின் சோப்ரா\nபைலட் இயக்க, பைலட் நடிக்கும் படம்\nதமிழில் அறிமுகமாகும் கன்னட காமெடி நடிகர்\nஉதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்\nஜில்லா ரிலீசாகி 100 நாள் ஆகிறது\nடி.ராஜேந்தரையும் இயக்கப்போகிறாராம் கோலிசோடா விஜய்மில்டன்\n ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வதந்தி\nநான் சிகப்பு மனிதன் பாடல் காட்சி நீக்கம்\nஊருக்குதான் உபதேசம்: மின்வாரியத்தை ஏமாற்றிய சந்த��னத்திற்கு 60 ஆயிரம் அபராதம்\nகேரவனுக்குள் அமர்ந்து வடிவேலுவை விமர்சிக்கும் சிங்கமுத்து\nபிரபுசாலமனின் கயல் படத்தில் இமான் அண்ணாச்சி இல்லையாம்\nஜில்லா 100வது நாள் விழா - புதுமுக இயக்குநர்களுக்கு விஜய் வேண்டுகோள்...\nதலைவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் \"ஜில்லா. விஜய்யுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்து இருந்தார். இவர்கள் தவிர காஜல் அகர்வால், மகத், பூர்ணிமா, சூரி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இமான் இசையமைத்து இருந்தார். நேசன் இயக்கி இருந்தார், சூப்பர் குட் ...\nஎனது மேனேஜர்களை நம்பாதீர்கள்: ஹன்சிகா\nஇன்றைய தேதியில் இந்தியாவிலேயே பிசியான நடிகை யார் என்று கேட்டால் அது ஹன்சிகா மோத்வானிதான். அதுவும் காதல் பிரேக்-அப் ஆனபிறகு சகட்டுமேனிக்கு படங்களை ஒத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, மீகாமன், வேட்டை மன்னன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் பவர், உயிரே உயிரே என ஒரே நேரத்தில் 7 ...\nசிரிப்பு நடிகர் சந்தானம் இப்போதுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே இனி காமெடியனாக நடிப்பதில்லை, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, தன் படக்கம்பெனி மூலம் தொடர்ந்து படங்களை தயாரிப்பது ...\nஇயக்குநர் குரு தனபால் காலமானார்\nஉடல் நலக்குறைவால் இயக்குநர் குரு தனபால் காலமானார். அவருக்கு வயது 55. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குரு தனபால். தொடர்ந்து தாய் மாமன், மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன் போன்று சில படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் தனது சினிமா நண்பர்கள் மற்றும் ...\nமலையாள சீரியல் வாய்ப்பை மறுத்த நீனு கார்த்திகா\nகேரளாவைச் சேர்ந்த நீனு கார்த்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. உடனே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், வைதேகி, முத்தாரம் தொடர்கள் மூலம் புகழ் பெற்றா���். இப்போது புதிய சீரில்களில் நடிக்க பேசி வருகிறார். கிடைத்த சின்ன கேப்பில் ...\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சினேகா-பிரசன்னா தம்பதியர்\nநடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் ''அச்சமுண்டு அச்சமுண்டு'' படத்தில் இணைந்து நடித்தபோது நட்பானார்கள். இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, பிறகு தம்பதியராகவும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா, 'உன் சமையலறையில்', 'விடியல்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேப்போல் பிரசன்னாவும் சில படங்களில் நடித்து ...\nமுத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்\nதமிழில் தாம்தூம் உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ரிவால்வார் ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் கங்கனா நடித்துள்ள முத்தக்காட்சி தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக். முத்தக்காட்சி இப்போ ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையின் விலை ஒன்னேகால் கோடி\nசந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பிவிபி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக். பிரபல தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், சுனில் நடிப்பில் 2010 ஆம் வருடம் வெளியாகி, சுமார் 30 கோடி ...\nஇரண்டு முக்கிய புள்ளிகளின் சிபாரிசில் காமெடி நடிகர் சதீஷ்\nமான் கராத்தே படத்தில் முக்கிய காமெடியனாக நடித்தவர் சதீஷ். சிவகார்த்திகேயனின் நண்பரான இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் சூரியையும், அடுத்த படத்தில் சதீஷையும் காமெடியனாகப் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு ...\nசென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் குளித்த ஷெர்லின் சோப்ரா\nதோஷ்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. டைம்பாஸ், ஜவானி திவானி, உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக காமசூத்ரா 3டி இந்திப் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பி ���ள்ளார். ஷெர்லின் தற்போது பேட் கேர்ள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் உலக புகழ் பெற்ற ...\nபைலட் இயக்க, பைலட் நடிக்கும் படம்\nதமிழ் சினிமாவுக்கு டாக்டர்கள், என்ஜினீயர்களிலிருந்து சித்த வைத்தியர்கள் வரை வந்திருக்கிறார்கள். இப்போது விமான பைலட்டுகளும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபு யுவராஜும், அஷ்ரப்பும் ஒரே விமானத்தில் பைலட்டாக வேலை செய்கிறவர்கள். பிளைட்டில் பறக்கும்போதே கற்பனை உலகிலும் பறந்து ஒரு கதையை தயார் செய்து கொண்டு ...\nதமிழில் அறிமுகமாகும் கன்னட காமெடி நடிகர்\nகன்னட சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருப்பவர் கோமல் குமார். நம்ம ஊர் வடிவேலு மாதிரி பாடிலாங்குவேஜ் காமெடியில் அங்கு கலக்குபவர். அவர் பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற படத்தில் காமெடியனாக நடிக்கிறார். பரத் பரம்பரை சித்தவைத்தியரின் வாரிசாக நடிக்க அவருக்கு எதிராக போலி சித்த வைத்தியராக கோமல் குமார் ...\nஉதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்\nதி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் நண்பேண்டா. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ...\nஜில்லா ரிலீசாகி 100 நாள் ஆகிறது\nவிஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா கடந்த ஜனவரி 9ந் தேதி ரிலீசானது. ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சியாக 50 நாளை தொட்டது. இப்போது சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒரே காட்சியாக 100 வது நாளை கடந்திருக்கிறது. சென்னை வெற்றிவேல், முருகன் தியேட்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் ஷிப்டிங்காக ஓடிக் ...\nடி.ராஜேந்தரையும் இயக்கப்போகிறாராம் கோலிசோடா விஜய்மில்டன்\nகோலிசோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில�� டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.\nமேலும், இதுவரை டி.ஆர் என்றாலே ...\n ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வதந்தி\nஎங்கேயும் எப்போதும் சரவணன் தறபோது ஜெய் நடிப்பில் ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிப்பதாகத்தான் அவர் தரப்பில் இருந்து முதலில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அந்த செய்தி வெளியான சில நாட்களில் அப்படத்துக்கு அஞ்சலி கமிட்டாகியிருப்பதாக இன்னொரு செய்தி ஊடகங்களில் ...\nநான் சிகப்பு மனிதன் பாடல் காட்சி நீக்கம்\nவிஷால், லட்சுமிமேனன் நடித்த நான் சிகப்பு மனிதன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. திரு இயக்கி இருந்தார். விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து, யுடிவி தயாரித்தது. படம் பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் நீளமாக இருப்பதாகவும் \"இதயம் உன்னை தேடுதே...\" என்ற பாடல் கதையின் வேகத்தை குறைப்பதாக இருப்பதாககவும் ...\nஊருக்குதான் உபதேசம்: மின்வாரியத்தை ஏமாற்றிய சந்தானத்திற்கு 60 ஆயிரம் அபராதம்\nஉச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாக நடிக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். காமெடியாக நடிக்க ஒரு நாளைக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் காமெடி வாயிலாக மக்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சந்தானம். தன் அலுலகத்தின் ...\nகேரவனுக்குள் அமர்ந்து வடிவேலுவை விமர்சிக்கும் சிங்கமுத்து\nகவுண்டமணி-செந்திலுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகராக 15 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டிப்பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கறுப்பு நாகேஷ் என்று சினிமா கலைஞர்களால் புகழப்பட்டு வந்த அவர், அரசியல் சுனாமிக்குள் சிக்கியதால் சிலகாலம் சிறகொடிந்து போனார். அந்த நேரத்தில், வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் ...\nபிரபுசாலமனின் கயல் படத்தில் இமான் அண்ணாச்சி இல்லையாம்\nமைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கி வரும் படம் கயல். இப்படத்திலும் புதுமுகங்களையே ஜோடி சேர்த்துள்ள அவர், மைனா, கும்கி படங்களில் தம்பி ராமைய்யா நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் இமான் அண்ணாச்சியை நடிக்க வைப்பதாக அப்படம் தொடங���கப்பட்டபோதே குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், அதன்பிறகு மொத்தமாக 3 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2016/02/20/13659/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-.html", "date_download": "2018-06-25T04:29:03Z", "digest": "sha1:AHFKFDUTWCIN4PXNEYQHF2PHJPXWNSCC", "length": 13048, "nlines": 110, "source_domain": "malarum.com", "title": "தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 9 பேர் காயம்!! - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nதனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nதனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nகினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகதுலுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒன்பது பேர் பலத்த காயங்களுடன் கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது. நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகாயமடைந்தவர்களில் கினிகத்தேனை வைத்தியசாலையில் இரண்டு பேரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஏழு பேரும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த இரண்டு பஸ் சாரதிகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியை அட்டன் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/cbse-sends-notice-to-do-psychological-test-for-all-school-staffs-including-teachers-117091400022_1.html", "date_download": "2018-06-25T04:09:42Z", "digest": "sha1:QNIJ2BV5CRZWGGDYIVUUE43NDQ56RQCK", "length": 11383, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பள்ளி ஊழியர்களுக்கு உளவியல் சோதனை; மத்திய அரசு உத்தரவு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபள்ளி ஊழியர்களுக்கு உளவியல் சோதனை; மத்திய அரசு உத்தரவு\nபள்ளியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 மாதங்களுக்குள் உளவியல் சோதனை நடத்த வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் பகுதியில் இருக்கும் ரயன் சர்வதேச பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ, தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅதில், பள்ளியில் பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும் என்பது பள்ளி மாணவனின் அடிப்படை உரிமையாகும். பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பள்ளிக்கான தனிப்பட்ட உரிமையாகும். பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களும் உளவியல் சோதனை நடத்த வேண்டும். இந்த உளவியல் சோதனையை 2 மாத காலத்திற்குள் நடத்தி, அதன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு சிபிஎஸ்இ சார்ப்பில் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுல காட்டுன அக்கறையை இதுல காட்டியிருக்கலாமே\nபெண்களின் மார்பு, இடுப்பு எந்த சைஸில் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடமா இது\nசெல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி\n10 வயது சிறுமியை 10ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக்கிய ஐடி தம்பதி\nஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் சோப்புக்கட்டி வருதே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/28986-bihar-lalu-congress-mla-s.html", "date_download": "2018-06-25T04:05:35Z", "digest": "sha1:FZXAVKMUYERKB54GLBOHOJOWFCMQPCAQ", "length": 9622, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாலுவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி | Bihar Lalu Congress MLA's", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nலாலுவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி\nபீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறிக்கக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கட்சித் தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் மாபெரும் வெற்றி பெற்றதால், பீகாரில் மெகா கூட்டணி அமைத்து மூன்று கட்சியினரும் ஆட்சி அமைத்தனர். அண்மையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா ஜளம் வெளியேறியது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பீகார் காங்கிரஸ் எம்.எல்‌ஏக்கள் 1‌9 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை உடனடியாக முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காரணம் லாலு பிரசாத் காங்கிரஸுக்கு உண்மையாக நடக்கவில்லை என்றும், கூட்டணிக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சியை நாடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பீகாரில் உள்ள 27 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 19 பேர் லாலுவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பதால் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அது நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\n7 ஆண்டிற்கு பிறகு குஜராத் நிதியை பெற்றுக்கொண்ட நிதிஷ்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை\nஆட்சி அமைக்க மாட்டேன் : உமர் அதிரடி\nஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு\nஉமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு\nஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு அதிரடி\nஜம்முவில் ஆட்சி அமைக்கிறதா காங்கிரஸ் \nமதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்\n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\n7 ஆண்டிற்கு பிறகு குஜராத் நிதியை பெற்றுக்கொண்ட நிதிஷ்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/04/webdunia-tamil-cinema-news_8.html", "date_download": "2018-06-25T04:29:56Z", "digest": "sha1:LYHEKSVD4Q6AAT3RXOHN4BNCJEREPBPV", "length": 10711, "nlines": 67, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Webdunia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசைவ‌ம் ஆடியோ வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா - பட‌ங்க‌ள்\nஅருள்நிதி நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்\nவிஜய்யின் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nமான் கராத்தேயின் யுஎஸ், ஆஸ்ட்ரேலியா, மலேசியா வசூல்\nமீண்டும் கர்ஜிக்கும் சிங்கம் கூட்டணி\nதிருமணமே வேண்டாம் - திவ்யாவின் தடாலடி\nகாதலில் தடுக்கி விழந்த தாப்ஸி\nஆமாம்... ரஜினி சாருடன் நடிக்கிறேன் - சோனாக்ஷி சின்கா\nவிஜய்யை மணக்கிறார் அமலா பால், திடீர் அறிக்கையால் பரபரப்பு\nசைவ‌ம் ஆடியோ வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா - பட‌ங்க‌ள்\nசைவ‌ம் ஆடியோ வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா - பட‌ங்க‌ள்\nதமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கன்னட சினிமாவில் சத்தமில்லாமல் என்ட்ரியாகிறார் அனுஷ்கா. தெலுங்கில் ருத்ரம்மாதேவி, பாகுபலி என இரு சரித்திரப் படங்கள். இரண்டுமே தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட தயாரிப்புகள். இரண்டிலும் ...\nகன்னக்கோல் வைத்து திருடுவது என்பது கிராமங்களில் பிரபலமான சொலவடை. தமிழில் தயாராகி வரும் கன்னக்கோல் படமும் திருட்டை, திருடர்களை முதன்மைப்படுத்தும் படம். ஒரு சின்ன ஊர். அந்த ஊரிலுள்ள அனைவரும் திருடர்கள். இப்போது திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் நாயகன் ...\nஅருள்நிதி நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு கா��ல் ...\nவிஜய்யின் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nவிஜய்யின் கத்தி படத்தின் தயாரிப்பில் பங்குபெற்றிருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு இணக்கமான நபர்களுடையது என்றும், அவர்களின் தொழில்கூட்டணி ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் வேளையில் விஜய் லைகா தயாரிக்கும் கத்தியில் ...\nமான் கராத்தேயின் யுஎஸ், ஆஸ்ட்ரேலியா, மலேசியா வசூல்\nமான் கராத்தே தமிழகத்தைப் போலவே வெளிநாடுகளிலும் சுமார் படம் என்ற விமர்சனத்துடன் கணிசமான டாலர்களை கலெக்ஷன் செய்து வருகிறது. யுஎஸ்ஸில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 24 திரையிடல்களில் 66,337 அமெரிக்க டாலர்களை தனதாக்கியுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ...\nமீண்டும் கர்ஜிக்கும் சிங்கம் கூட்டணி\nஹரி - சூர்யா இணைந்து இதுவரை நான்கு படங்கள் செய்திருக்கிறார்கள். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2. நான்குமே வெற்றிப் படங்கள். சூர்யாவை நகரங்கள் தாண்டி கிராமங்களுக்கு கொண்டு சேர்த்ததில் இந்த நான்கு படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.\nதிருமணமே வேண்டாம் - திவ்யாவின் தடாலடி\nகாதல் தோல்வியா இல்லை அரசியல் ஆர்வமா இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்கும் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என தடாலடியாக அறிவித்துள்ளார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் திவ்யா ஸ்பந்தனா. ...\nகாதலில் தடுக்கி விழந்த தாப்ஸி\nநடிகை தாப்ஸியையும் காதல் தனது கடைக்கண் பார்வையால் ஆசிர்வதித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் விளையாட்டு வீரரை தாப்ஸி காதலிக்கிறார். ஆடுகளம் படத்தின் மூலம் திரைக்கு வந்த தாப்ஸி அதற்கு முன்பே விளம்பர உலகில் பிரபலம். குறிப்பாக மிக்சி ...\nஆமாம்... ரஜினி சாருடன் நடிக்கிறேன் - சோனாக்ஷி சின்கா\nசத்ருகன் சின்கா ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அப்படியிருக்க 64 வயதான ரஜினி 27 வயதேயாகும் நண்பரின் மகளுடன் இணைந்து நடிக்க மாட்டார் என சிலர் பேசி வந்தனர். சினிமாவில் ஜோடி சேர வயது ஒரு தடையல்ல, மாஸ்... அது இருக்க வேண்டும். எஸ், ரஜினியுடன் ...\nவிஜய்யை மணக்கிறார் அமலா பால், திடீர் அறிக்கையால் பரபரப்பு\nஇயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதல் கதைதான் கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிரு��்கிறது. இருவரும் ஜுன் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என தேதி குறிப்பிட்டே மேளம் அடிக்கிறது மீடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-25T04:14:33Z", "digest": "sha1:J27XTZVDTSIEJQ65S2ETUTRC44XJVBPK", "length": 4093, "nlines": 109, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: May 2015", "raw_content": "\nஞாயிறு, 31 மே, 2015\n30.05.2015 அன்று JCM சார்பில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டுவிழா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநமது அரகண்டநல்லூர் கிளைச்செயலர் தோழர் D.பொன்னம்பலம் அவர்களுடைய தாயார் 29.05.2015 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தாயாரை பிரிந்து வாடும் தோழர் பொன்னம்பலத்திற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும், பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.\nஅன்னாரது இறுதிச்சடங்கு தோழர் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான அரியலூரில் இன்று மதியம் இரண்டு மணிக்கு நடைபெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n30.05.2015 அன்று JCM சார்பில் நடைபெற்ற பணிநிறைவு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=15401", "date_download": "2018-06-25T04:01:44Z", "digest": "sha1:TOVQ4QH2WABY5WC4U4FQQXAPFULMRPMP", "length": 9189, "nlines": 73, "source_domain": "metronews.lk", "title": "மட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள்! 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி - Metronews", "raw_content": "\nமட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள் 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்­டு­களில் 2323 தற்­கொலை முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­துடன், 79 தற்­கொலைச் சம்­ப­வங்கள் இடம் பெற்றுள்ள­தாக மட்­டக்­க­ளப்பு தொழில்சார் உள­நல உதவி நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமட்­டக்­க­ளப்பு வலயக் கல்வித் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் மட்­டக்­க­ளப்பு தொழில்சார் உள­நல உதவி நிலையம் தொகுத்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது கடந்த 2015ஆம் ஆண்டில் 37 பேர் தற்­கொலை செய்­துள்­ள­துடன் 18வய­துக்­குட்­பட்ட 420 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன், இதில் 120 ஆண்­களும் 280 பெண்­களும் அட���்­கு­கின்­றனர்.\nஇந்த ஆண்டில் 18வயது தொடக்கம் 50 வய­துக்கு உட்­பட்ட 630 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 200 ஆண்­களும், 430 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.\n50 வய­துக்கு மேற்­பட்­டோரில் 250 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 90 ஆண்­களும் 160 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.\nஅதே போன்று 2016ஆம் ஆண்டில் 42பேர் தற்­கொலை செய்­துள்­ள­துடன் 18வய­துக்கு உட்பட்ட 219 பேர் தற்­கொலை செய்து கொள்ள முயற்­சித்­துள்­ளனர். 18வயது தொடக்கம் 50 வய­துக்­குட்­பட்ட 732 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 203 ஆண்­களும், 429 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.\n50 வய­துக்கு மேற்­பட்­டோரில் 72 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­தா­கவும் அதில் 35 ஆண்­களும், 37 பெண்­களும் அடங்­கு­வ­தா­கவும் அந்த ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகுடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் அன்­றாட நிகழ்­வுகள் மற்றும் எதிர் கொண்ட பிரச்­சி­னை­களை பகிர்ந்து கொள்ளல், சமா­ளிக்க முடி­யாத பிரச்­சி­னைகளை எதிர் கொள்ளும் போது பொருத்­த­மான உள­வ­ளத்­து­ணை­யா­ளரின் ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்ளல் தேவைக்கேற்பதுறைசார் தேர்ச்­சி­யா­ளர்­க­ளிடம் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளல், சகபாடிகள் மற்றும் நண்­பர்­களுடன் உரை­யா­டுதல், சமய சடங்­கு­களில் கருத்­துடன் பங்­கு­பற்றல், போதி­ய­ளவு ஓய்­வெ­டுத்தல், உடலை நன்கு பராமரித்தல், தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனையை பெறுதல் போன்ற பராமரிப்புக்கள் தற்கொலையை தடுப் பதற்கான நடவடிக்கைகளாகு மென வும் அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.\nபெறுமதிமிக்க தங்கங்களுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உயர் அதிகாரி கைது…\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கட்டுநாயக்க...\nசெல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…\nசெல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி...\nகர்ப்பமான மனைவியை கத்தியால் குத்திய கொடூர கணவன்….\nகர்ப்பமான மனைவியை கணவன் கத்தியாால் குத்தி...\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-06-25T04:24:42Z", "digest": "sha1:B3FS5FSNA4UT33UTEJIY4WKXKQWJMSLP", "length": 11121, "nlines": 60, "source_domain": "newsmarkets.in", "title": "ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட தமிழர்கள் - NewsMarkets", "raw_content": "\nஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட தமிழர்கள்\nஆய்வாளர் ஒரிசா பாலு வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை” என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும���படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆ\nராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2011/11/vi.html", "date_download": "2018-06-25T04:16:00Z", "digest": "sha1:OCEASYZR7YDRIUB3F33ZEYBRHERXKX6Y", "length": 18413, "nlines": 227, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "மென்மை கடுமை - ஒளியின் தன்மை - கார முந்திரி-VI | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nமென்மை கடுமை - ஒளியின் தன்மை - கார முந்திரி-VI\nமூன்று வித ஒளிச் சிதறல்கள்: டிஃப்யூஸ், டிரக்ட், க்ளேர்(glare).\nமுன்னேயே பார்த்தது போல எல்லாமே 100% ஒரு வகையா பொருந்தாது. ஒவ்வொண்ணுத்துலேயும் இந்த மூன்றும் வெவ்வேறு அளவில இருக்கும். இது எந்த விகிதம் என்கிறதுலதான் பொருட்கள் ஒவ்வொண்ணும் வித்தியாசமாத் தெரியும். ஆனாலும் இப்ப பார்க்கப் போகிற உதாரணங்கள் எல்லாமே 100% வகையா பார்க்கலாம். அப்பதான் புரிஞ்சு கொள்ள சுலபமா இருக்கும். இயற்கையில அரிதாகவே இப்படிப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும், அதே போல ஒளி மூலத்தைப் பற்றி இப்ப கவலைப்பட போறதில்லை. எந்த ஒளியும் வேலை செய்யும்.\nமுதலாவது டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன். பொருள் மேலேபடும் ஒளி சீராக எல்லாப் பக்கமும் சிதறடிக்கப்படும். அதனால எந்த பக்கத்திலேந்து அதை பார்த்தாலும் அதே பிரகாசம் இருக்கும். உதாரணமா ஒரு வெள்ளை அட்டை. அதை எந்த பக்கத்தில இருந்து போட்டோ எடுத்தாலும் ஒரே பிரகாசத்தோட தெரியும்.\nஇந்த மாதிரி உதாரணங்கள் சொல்கிறப் புத்தகங்களில் தவிர எங்கேயும் சீராக ஒளியைச் சிதறடிக்கிற பொருள் கிடையாது வெள்ளை காகிதம் / அட்டை கிட்ட கிட்ட வரும் வெள்ளை காகிதம் / அட்டை கிட்ட கிட்ட வரும் வெள்ளையா இருக்கற எதுவுமே ஏறக்குறைய சீராக ஒளியை திருப்பும். சந்தேகமான ஒரு நடை வீட்டை சுத்தி போய் வாங்க. வெள்ளை பொருட்கள், கருப்பு பொருட்களை வெவ்வேறு கோணங்களிலே பாருங்க. வெள்ளை பொருட்கள் அனேகமா ஒரே மாதிரி பிரகாசத்தோடதான் தெரியும்.\n# இங்கே சுவர், புத்தக அட்டை, விளக்கின் பீங்கான் base,மேலிருக்கும் shade-ன் துணி, பிளாஸ்டிக் அழகுப் பொருட்கள் என எல்லாமே ஒருசீரா ஒளியைத் திருப்புறதாலேயே இப்படி அதிபிரகாசமாத் தெரியுது. ஆனால் கருப்பு அப்படி இல்லை. ஒவ்வொரு கோணங்களிலே ஒவ்வொரு மாதிரி தெரிய வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த டிஃப்யூஸ் என்கிற வார்த்தை சொல்கிற போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. டிஃப்யூஸ் லைட்டிங்-ன்னு சொல்கிறதும் இதுவும் ஒண்ணு இல்லை. எப்பவும் சின்ன ஒளி மூலத்திலேந்து வர ஒளி ஹார்ட் ஆ இருக்கும். பெரிய ஒளி மூலத்திலேந்து வரது ஸாப்டா இருக்கும்.\nசில சமயம் ஒரு ஒளி மூலத்தை சில பொருட்களைப் பயன்படுத்தி - ஒரு வெள்ளை குடையைப் பிடித்து அதன் மேலே படுகிற வெளிச்சத்தை திருப்பியோ, அக்ரிலிக் ஷீட்டை குறுக்கே வைத்தோ - இப்படிச் சிதறடிச்சு பொருள் மேலே ஒளியை பட வைக்கறதுண்டு. இது டிப்யூஸ் ட்ரான்ஸ்மிஷன் அல்லது டிஃப்யூஸ் ரிப்லெக்ஷனை பயன்படுத்தினாலும் இது ஒளி மூலத்தை மாத்தறது மட்டுமே.\nபொருள் மேலே படுகிற ஒளி டிப்யூஸ்-ஆ இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். பொருள் மீது படும் ஒளி \"டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன்\" ஆகிறதா என்கிறது வேற விஷயம். ஒளியை சிதறடிக்கிறது பொருள்தானே ஒழிய ஒளி மூலம் இல்லை.\nஒரு ஒளி மூலமானது ஒளி வகையைதான் நிர்ணயிக்க முடியும். பொருளின் மேற்பரப்புதான் ரிஃப்லெக்ஷன்-ஐ நிர்ணயிக்கிறது. ஆகவே பொருளின் தன்மை பொருத்து எந்த ஒளியும் எந்த ரிஃப்லெக்ஷனும் உண்டாக்கலாம்.\nசரி, ஒளி மூலத்தின் கான்ட்ராஸ்ட் வேறு பட்டா ரிப்லெக்ஷனும் வேறுபடுமா இல்லை. ஹார்ட் வெளிச்சமோ ஸாப்ட் வெளிச்சமோ எப்படி இருந்தாலும் ஒரே மாதிரிதான் ரிஃப்லெக்ஷன் இருக்கும். நிழல்கள் வேறுபடும். ( சின்ன ஸோர்ஸ், ஹார்ட் லைட்- ஹார்ட் ஷேடோ; அகல ஸோர்ஸ், ஸாஃப்ட் லைட், ஸாஃப்ட் ஷேடோ.) ஆனால் படத்தின் ஹைலைட்ஸ் ஒரே மாதிரிதான் இருக்கும்.\nவெளிச்சம் படும் கோணம் அல்லது வெளிச்ச மூலம் இவற்றுக்கும், ரிஃப்லக்ட் ஆகும் டிஃப்யூஸ் வெளிச்சம் எப்படி இருக்கு என்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஒளி மூலம் எவ்வளோ கிட்டே இருக்கு என்பதற்கு சம்பந்தம் இருக்கு, எவ்வளோ கிட்டே இருக்கோ அவ்வளோ பிரகாசமா தெரியும். அதனால ஒளி மூலம் கிட்டே வந்தா, எக்ஸ்போசர் செட்டிங்-ஐ மாத்தலைன்னா நமக்கு கிடைக்கிற படத்துல வெளிச்சம் அதிகமாகிடும்.\nஇது ஒ���ு இன்வெர்ஸ் ஸ்கொயர் லா. அதாவது தூரம் அதிகமாக ஆக அந்த தூரம் எவ்வளோ அதிகமாகுதோ அதன் ஸ்கொயர் அளவு வெளிச்சம் குறையும். இருக்கிற இடத்திலேந்து ரெண்டு மடங்கு தூரம் தள்ளி வெச்சா நாலு மடங்கு பிரகாசம் கம்மியாகும். மூணு மடங்கு தள்ளி வெச்சா ஒன்பது மடங்கு குறையும். சரிதானே\nஇந்த ஸயன்ஸ் எல்லாம் வேண்டாம்ன்னா பரவாயில்லை. ஒளி மூலம் கிட்டே வர வர படத்துல வெளிச்சம் அதிகமாகும்-ன்னு புரிஞ்சா சரி. அட, இதென்ன பெரிய விஷயம் ன்னா, சில சமயம் சில பொருட்கள் அப்படி நடந்துக்காது என்கிறதுதான்\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி..\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nகார முந்திரி சூப்பர். வரும் பாடங்களுக்கு வெயிட்டீஸ்.\nஎளிமையாக விளக்கியுள்ளீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\n2011 நவம்பர் மாத புகைப்படப் போட்டி ‘நண்பர்கள்’ மு...\nமென்மை கடுமை - ஒளியின் தன்மை - கார முந்திரி-VI\n2011 நவம்பர் மாத புகைப்பட போட்டி.. முதல் சுற்றில் ...\nதமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி\nநவம்பர் 2011 மாதப் புகைப்பட போட்டி அறிவிப்பு..\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nகாப்புரிமை பற்றி போன முறை பார்த்தாகிவிட்டது, அடுத்து சட்டம் தான். ஒரு எளிய சட்டம்( Frame/Border) பிக்காஸாவில் செய்வது பற்றிய எடுத்துக்காட்...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_323.html", "date_download": "2018-06-25T03:57:33Z", "digest": "sha1:YPZXM6NRFGPUQ5YHURFCMNBCNPYSGZI7", "length": 35904, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜிந்தோட்டையில் கைதான முஸ்லிம்மை, கசிப்பு வியாபாரியாக்கிய தெரன தொலைக்காட்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜிந்தோட்டையில் கைதான முஸ்லிம்மை, கசிப்பு வியாபாரியாக்கிய தெரன தொலைக்காட்சி\nஜிந்தோட்டை சிங்கள மற்றும் முஸ்லிம்களிடையே பெயர் பெற்று விளங்கிய ஹூஸைன் கியாஸ் பற்றிய செய்தியை ஒளிபரப்பியுள்ள தெரன தொலைக்காட்சி அவரை கசிப்பு வியாபாரி என குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் தெரன தொலைக்காட்சியுடன் உடனடியாக தொடர் கொண்டுள்ள முஸ்லிம் முPடியா போரம் தலைவர் என்.எம். அமீன் ஹூஸைன் கியாஸ் பற்றிய உண்மை நிலவரத்தை விளக்கிக் கூறியுள்ளார்.\nஇதையடுத்து தெரன தொலைக்காட்சி இதுபற்றி, தாம் பகிரங்க மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டுள்ளது.\nஜிந்தோட்டயில் கைதான முஸ்லிம்களை இழிவுபடுத்தி சிங்கள் ஊடகங்கள் கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஜிந்தோட்டை பிரதேச சபை முன்னால் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹூஸைன் கியாஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். இங்கு ஹூஸைன் கியாஸ் என்பவர் குறித்த முஸ்லிம் இளைஞர்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தார் என்பதும் ஊரில் இன, மத பேதம் பாராது சேவையாற்றுபவர் என்பதும், தான் கற்ற சிங்களப் பாடசாலையான காஃ கிந்தோட்டை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக சிங்கள சகோதரர்களாகலேயே தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறித்த சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று சிங்கள இனவாத ஊடகங்களில் அவர் பற்றிய பிழையான செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றது எனபதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.\nஊடக விபச்சாரத்தின் மற்றுமொரு வடி��ம். தமது சேவைகளின் சந்தைப்படுத்துதலுக்கு முஸ்லிம்களின் மானம் மேம்படுத்தலாக பயன்படுத்தப்படுகிறது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/12_24.html", "date_download": "2018-06-25T03:40:51Z", "digest": "sha1:YPR3QF62BVUM2ZVLJDYEHAC5SXRUAMQK", "length": 34309, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அழகு போட்டி, விதிமுறையை மீறிய 12 ஒட்டகங்கள் வெளியேற்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅழகு போட்டி, விதிமுறையை மீறிய 12 ஒட்டகங்கள் வெளியேற்றம்\nசவூதி அரேபியாவில் அழகு போட்டியின் விதிமுறையை மீறியதாக 12 ஒட்டகங்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.\nசவூதி அரேபியாவில் ஆண்டுதோறும் மன்னர் அப்துலாஸ் ஒட்டக திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த பாரம்பரிய திருவிழாவில் ஒட்டக அழகுப்போட்டி நடைபெறும். இதில் ஏராளமான ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன.\nஇந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் போட்டியில் 12 ஒட்டகங்கள் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டகங்களுக்கு அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இது போட்டி விதிமுறைகளை மீறிய செயலாகும்.\nஓட்டப்பந்தயம், ஒழுக்கம், ஒட்டகத்தின் முடி அலங்காரம் மற்றும் ஒட்டகங்களின் புகைப்படங்கள் போன்ற போட்டியில் வெற்றி பெறும் ஒட்டகத்திற்கு 57 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இத்தொகையை பெற ஒட்டக உரிமையாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய��களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/21640/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-393-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-25T04:43:10Z", "digest": "sha1:MQF6AYLWSIKDIJI43CYL2VHTNLBD2LKQ", "length": 19074, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கைக்கு 393 ஓட்ட இலக்கு; ரோஹித் ஷர்மா சாதனை | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome இலங்கைக்��ு 393 ஓட்ட இலக்கு; ரோஹித் ஷர்மா சாதனை\nஇலங்கைக்கு 393 ஓட்ட இலக்கு; ரோஹித் ஷர்மா சாதனை\nஇலங்கை அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களை வழங்கிய வீரராக நுவன் பிரதீப்\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது பஞ்சாப்பிலுள்ள மொஹாலி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 392 ஓட்டங்களை குவித்துள்ளது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.\nஅந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இலங்கை அணியின் பந்துவீச்சை மிக இலாவகமாக எதிர்கொண்ட இந்திய அணி சார்பில், அவ்வணியின் தலைவர் ரோஹித் சர்மா இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார்.\nஅந்த வகையில் மூன்று இரட்டைச் சதங்களை பூர்த்தி செய்த முதலாவது வீரராக ரோஹித் சர்மா தனது பெயரை பதிவு செய்தார்.\nஅவ்வணி சார்பில் ஷ்ரேஷ் ஐயர் 88 ஓட்டங்கள், சிகர் தவான் 68 ஓட்டங்களைப் பெற்றனர்.\nஇலங்கை அணி தலைவர், திசர பெரேரா 8 ஓவர்கள் பந்துவீசி 80 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nநுவன் பிரதீப் 10 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதனையும் பெற்றுக்கொள்ளாது, 106 ஓட்டங்களை வழங்கியிருந்தார். இது இலங்கை அணி பந்துவீச்சாளர் வீரர் ஒருவர் பெற்றுக் கொடுத்த அதிகூடிய ஓட்டம் என்பதோடு, ஒரு நாள் போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவரால் வழங்கப்பட்ட அதிகூடிய ஓட்ட வரிசையில் மூன்றாவது இடமாகும். (மிக் லுயிஸ் 113, வஹாப் றியாஸ் 110, புவனேஸ்வர் 106)\nஇலங்கை அணியின் பந்துவீச்சை மிக இலாவகமாக எதிர்கொண்ட இந்திய அணி, மொஹாலி விளையாட்டரங்கில் அணி ஒன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களான 393 எனும் ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியை இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.\nஇந்திய அணியின் கண்களை திறந்த இலங்கை அணியினர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2 ஆவது ஒரு நாள்\nமைலோ அனுசரணையில் அஞ்சலோட்ட களியாட்டம் பதுளையில்\nகல்வி அமைச்சு நெஸ்டலே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்���ிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகள் (ரிலே...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா, எவரெஸ்ட் மலை ஏறிய ஜயந்தி, ஜோஹான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.சர்வதேச ஒலிம்பிக்...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி அபார வெற்றி பெற்றது.உலகக் கிண்ண கால்பந்து...\nசந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணை தினம் அறிவிப்பு (UPDATE)\nபந்தின் அமைப்பை மாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணையை நாளை...\nஎகிப்தை வீழ்த்தி ரஷ்யாஅடுத்த சுற்றுக்கு தகுதி\nமொஹமது சலாஹ்வின் எகிப்து அணியை வீழ்த்தி போட்டி யை நடத்தும் ரஷ்யா பிபா உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றான கடைசி 16 அணிகளுக்குள் தகுதி பெறுவதை...\nபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடிக்குழுவிற்கு உபகரணங்கள் விநியோகம்\nமாணவர்கள் விளையாட்டில் மட்டுமன்றி கல்வி செயற்பாடும் முன்னோக்கி செல்லவேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்....\nஉலக கிண்ணத்தில் முதல் சிவப்பு அட்டை\nரஷ்ய உலக கிண்ணத்தில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி...\nபுதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது....\nசந்திமாலுக்கு போட்டி தடை: பயிற்சியாளர், முகாமையாளருக்கும் எச்சரிக்கை\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினர் விளையாட்டின் மகத்துவத்திற்கு மாறாக...\nஇலங்கை அணி தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபயிற்சியாளர், முகாமையாளருக்கும் தண்டனை வழங்கப்படும் வாய்ப்புஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஒரு போட்டியில்...\nஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் சாதனை ஓட்டங்கள் 481\nஇங்கிலாந்து 242 ஓட்டங்களால் வெற்றிசுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய...\nகடைசி நிமிட கோல் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி\nஅணித்தலைவர் ஹரி கேன் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் துனீசியாவுக்கு எதிரான 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தனது முதல் போட்டியில்...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/bigg-boss/?filter_by=popular", "date_download": "2018-06-25T04:32:50Z", "digest": "sha1:IIWCI2375HO7MMUHBFDOIKO72Y7O6KYX", "length": 7666, "nlines": 141, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ் - கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார். போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும். போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க \"Bigg Boss Vote Tamil\" என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nஜிம்மிக்கி கம்மல் பாடலுக்கு காயத்திரி ரகுராமின் நடனம் \nகாயத்திரி போட்ட tweet கலாய்த்து தல்லும் நெட்டிசென்ஸ் \nசரவணா ஸ்டார் திறப்பு விழாவிற்கு ஓவியாவின் சம்பளம் எவ்ளோ தெரியுமா \nமுன்னாள் கணவர் Sandy உடனான காதல் பற்றி மனம் திறந்தார் காஜல்.\nஜூலியை சந்தித்தபின் மக்களின் reaction இது தான்\nபிக் பாஸ் இறுதி முடிவு இது தான் \nதயவு செய்து பாருங்க என்று ஜூலி செய்த ட்விட் \nஓவர் சீன் போட்ட ஜூலி போலீசிடம் அசிங்கப்பட்ட ஜூலி \nஇந்த இரண்டு வாரங்களில் ஜூலி கூறிய TOP 10 பொய்கள் \nஜூலியை அசிங்கப்படுத்திய குழந்தை..கதறி அழுத ஜூலி – குழந்தை என்ன கேட்டது தெரியுமா...\nபிக் பாஸ் சீசன்-2 போட்டியாளர்கள் இவர்கள் தானா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜா வெளியேற்றப்பட்டார் \n[Deleted Promo] காயத்திரியை எச்சரிக்கும் சுஜா \nகலைஞர் தொலைக்காட்சியில் சாவுகுத்து ஆடிய ஜூலி \nபிக்பாஸில் ஜீலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா \n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/virudunagar.html", "date_download": "2018-06-25T03:53:07Z", "digest": "sha1:SJ3ZML7U3QHEBA2UFZYDLVZ6P7XHN7AR", "length": 11054, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தையை வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த மணமாகாத தாய் | Unwed mother rescued from well in Virudhunagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தையை வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த மணமாகாத தாய்\nகுழந்தையை வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த மணமாகாத தாய்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nமாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி\nவிஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... கொண்டாடும் சினி பிரபலங்கள் #Sarkar\nதெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்\nதிருமணமாகலேயே தவறான உறவு மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தனது கைக்குழந்தையுடன் கோவில் கிணற்றில் குதித்தார். இதில் அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய்மீட்கப்பட்டுவிட்டார்.\nவிருதுநகரில் இச் சம்பவம் நடந்தது. ராஜேஸ்வரி (வயது 30) என்ற அந்தப் பெண் நடத்தை சரியில்லாதவர் என்றுதெரிகிறது. 7 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதை ரூ. 1,500க்கு விற்றுவிட்டார்.\nஇந் நிலையில் சமீபத்தில் இரண்டாவதாக அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தையை யாருக்காவதுவிற்க முயன்றார். ஆனால் விற்க முடியவில்லை.\nஇதையடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையை தனது வயிற்றில் கட்டிக் கொண்டு திருவண்ணாமலை சாலையில் உள்ளகாமாட்சி கோவிலின் கிணற்றில் குதித்தார்.\nஒரு பெண் கிணற்றுக்குள் குதிப்பதைப் பார்த்து பதைபதைத்த பொது மக்கள் ஓடி வந்தனர். உடனே போலீசாருக்கும்தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் பொது மக்களும் சேர்ந்து அந்தப் பெண்ணை கிணற்றுக்கு வெளியேகொண்டு வந்தனர்.\nஅரை மயக்கத்தில் இருந்த ராஜேஸ்வர், என் குழந்தை கிணத்துக்குள்ள கிடக்குது என்று கூற அதிர்ச்சியடைந��தபோலீசார் உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தந்தனர். கிணற்றில் ராஜேஸ்வரி குதித்தபோது வயிற்றில்கட்டப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை நழுவி தனியே தண்ணீருக்குள் விழுந்துள்ளது.\nதீயணைப்புப் படையினர் கிணற்று நீரில் மூழ்கி அந்தக் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 30அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் இருந்து அவர்களால் குழந்தையின் பிணத்தைத் தான் மீட்க முடிந்தது.\nஇது தொடர்பாக ராஜேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா\nநடத்தையில் சந்தேகம்... திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை இரக்கமின்றி கொன்ற சிறை வார்டன்\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dismissal-of-children-out-of-tears-when-the-collector-ordered-317519.html", "date_download": "2018-06-25T03:53:20Z", "digest": "sha1:VIVQ2ZEQ5LAWFNEMJP2PNLHLWBGZT4KE", "length": 9599, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடம்பிடிக்கும் குழந்தைகள் ! ஆலோசனையில் ஆட்சியர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதனியார் குழந்தைகள் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் குழந்தைகள் வெளியேர கண்ணீர் மல்க மறுப்பு தெரிவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது\nதிருவண்ணாமலை வேங்கி கால் பகுதியில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கழிவரை சமையல் அரை மாணவர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு வந்த ரகசிய தகவலின் போரில் காப்பத்தை ஆய்வு செய்த ஆட்சியர் காப்பகத்தில் உள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டரிந்தார் பின்னர் செய்தியாள்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி இங்கு உள்ள மானவர்களை அரசு காப்பகத்திர்க்கு மாற்றபடும் எனவும் போதிய அடிப்படை வசதிகள் இல்லம் இந்த தனியார் காப்பகத்தை மூட ��த்ரவிட்டார் மேலும் இதன் உரிமையாருக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என இதில் 15 ஆன்கள் 14 பென் மானவர்வர்கள் அரசு காப்பகத்திர்க்கு மாற்றபடும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார் பின்னர் குழந்தைகள் தனியார் குழந்தைகள் காப்பகத்தை விட்டு வர மாட்டோம் என கண்ணீர் மல்க மறுப்பு தெரிவித்தனர்\nநாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர்கள் காயம்-வீடியோ\nநோய் வாய்ப்பட்ட தமிழக அரசு \nவிஜய் சர்க்காருக்கு மீண்டும் சிக்கல்- வீடியோ\n மது போதையில் வெறி செயல்- வீடியோ\nபல மணி நேரம் உயிருக்கு போராடிய ஒட்டுனர்- வீடியோ\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் கைது | அரிசி உற்பத்தி பற்றி முதல்வர்-வீடியோ\nகாவிய கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று\nஇந்திய அணியில் சிறந்த கால்பந்து வீரர் தோனிதான் யுவராஜ் சிங் வீடியோ\nஸ்டாலினை ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்-எச் ராஜா- வீடியோ\nசெய்யூரில் 2வது சர்வதேச விமான நிலையம் | தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்\nகபினியில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு-வீடியோ\nமெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/samsung-ar24mv3hewk-2-ton-inverter-split-ac-white-price-pqxLpC.html", "date_download": "2018-06-25T03:59:40Z", "digest": "sha1:MCNDIERP7MBMEAEQPBXPZMHP4ESN4MPL", "length": 19361, "nlines": 403, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப���பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jun 14, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்டாடா கிளிக், அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 48,745))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் - விலை வரலாறு\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 2 Ton\nகுளிங்க சபாஸிட்டி 2000 W\nஆன்டி பாக்டீரியா பில்டர் Yes\nபவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nடைமென்ஷன் ர் வுட்டூர் 88 cm x 63.8 cm x 31 cm\nவிடுத்த ஸ் இண்டூர் 11.5 kg\nவிடுத்த வுட்டூர் 39.15 kg\nசாம்சங் அ௨௪ம்வி௩ஹேவ்க் 2 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை ���ொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/19007-2012-03-16-05-12-38", "date_download": "2018-06-25T03:45:42Z", "digest": "sha1:CIWDIASKWD6XYNREZRNCCQPSCIMIKYQ4", "length": 12697, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "மட்டன் சால்னா", "raw_content": "\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2012\nதேங்காய் பால்.....................................1 மூடியில் எடுத்தது / ஒரு டம்ளர்\nகறிவேப்பிலை.மல்லி தழை..............கொஞ்சம் . .\nகறியை சின்னதாக நறுக்கி, கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி போட்டு, கறி முழுகும் வரை கழுநீர்/நீர் விட்டு, அதிலேயே முழு உருளைக் கிழங்கை கழுவி போட்டு, குக்கரில் 4 விசில் விட்டு, நன்றாக வேகவிடவும். கிழங்கு வெந்தபின் அதனை தோல் உரித்துவிட்டு, கொஞ்சம் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். 4 பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் 8 ஆக நறுக்கவும். தேங்காயை துருவி 3 முறை பால் எடுக்கவும். இஞ்சி, பூண்டை நன்றாக அரைக்கவும். 4 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, சோம்பு இவற்றை நைசாக அரைத்த பின், அத்துடன் மல்லி பொடியையும் வைத்து அரைத்துவிடவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானவுடன், அதில் ஏலக்காயை உரித்துப் போட்டு, அத்துடன் பட்டை கிராம்பு போடவும். பட்டை, கிராம்பு சிவந்தவுடன், அதில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். பின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே அரைத்த பச்சை மிளகாய்,முந்திரி விழுதை போட்டு வதக்கிய பின், மூன்றாவது தேங்காய்ப் பாலை ஊற்றவும்.போதுமான உப்பு போடவும். மஞ்சள் பொடி போடவும்.\nகுழம்பில் வேகவைத்த கறி, நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.குழம்பு நன்கு கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றவும். குழம்பு நன்றாக சுண்டியதும், மூன்றாவது பாலை ஊற்றி, புதினா,மல்லி போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். குழம்பு நுரைத்துக் கொ���்டு, கொதி வரத் தொடங்கியதும் இறக்கிவைத்து,1/2 மூடி எலுமிச்சை பிழிந்து விடவும். மட்டன் சால்னா பராத்தாவுக்கு சூப்பரான துணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankuthiray.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-06-25T04:17:58Z", "digest": "sha1:GAAI4HXLF74NO2UAYLMVK42JX5YG76KV", "length": 13144, "nlines": 72, "source_domain": "mankuthiray.blogspot.com", "title": "பேராசியர் எஸ். ஆல்பர்ட்: நவீன இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளி", "raw_content": "\nபேராசியர் எஸ். ஆல்பர்ட்: நவீன இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளி\nபழந்தமிழ் இலக்கியத்தின் பள்ளியாகத் திகழ்ந்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரது ‘வட்டத் தொட்டி’ என்னும் இலக்கிய அமைப்பு தமிழ் அறிஞர்கள் பலர் உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. டி.கே.சி. போல் பின்னாளில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கியவர் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட். இவரது கலந்துரையாடல்கள் அடுத்த தலைமுறை ஆளுமைகள் பலர் உருவாகக் காரணமாயின.\nடி.கே.சி பழந்தமிழ் இலக்கியத்தின் அருஞ்சுவையைக் குன்றாமல் எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் உள்ளவர். அதுகுறித்த தன் ரசனையைக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஆனால், படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. அதேபோல நவீனத் தமிழ் இலக்கியத்தின், நவீன சினிமாவின் ரசனை அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கக்கூடியவர் ஆல்பர்ட். இவரும் படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. இந்த வகையில் பேராசிரியரை நவீன இலக்கியத்தின் டி.கே.சி. எனலாம்.\nகுற்றாலக் குறவஞ்சியிலும் கம்பராமாயணத்திலும் பொதிந்திருக்கும் சுவையை டி.கே.சி. விளம்புவதுபோல நகுலன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் ஆகிய நவீனக் கவிகளின் கவிதானுபவத்தைச் சித்திரமாக எழுப்பிக் காட்டக்கூடியவர் ஆல்பர்ட். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தபோதிலும் பழந்தமிழ் இலக்கியத்தின் சுவை அறிந்தவராகவும் இருக்கிறார்.\nஎஸ். ஆல்பர்ட் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருச்சியில் சினிபோரம் என்ற பெயரில் நவீன சினிமாவுக்கான இயக்கத்தைத் தொடங்கியவர். நாற்பதாண்டுக் காலம் இலக்கிய நல்லாசிரியராக விளங்கிய இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். எம்.டி. முத்துக்குமாரசாமி, அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், இமையம், ராஜன்குறை, கோ. ராஜாராம், நாகூர் ரூமி, ஜே.டி.ஜெர்ரி போன்ற ஆளுமைகள் உருவாகக�� காரணமாக இருந்தவர். அவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் அவரது மாணவர்களில் ஒருவரான எஸ். அற்புதராஜ் பேராசிரியர் ஆல்பர்ட் குறித்த தொகுப்பு நூலைக் கொண்டுவந்திருக்கிறார். மலைகள் பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்துள்ளது\nஇதில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கட்டுரைகளின் மூலம் பேராசிரியரின் பன்முக ரசனை வெளிப்படுகிறது. இலக்கியம் அல்லாமல் சினிமாவிலும் ஓவியங்களிலும் ஆர்வமும் அறிவும் உள்ளவராகவும் பேராசிரியர் இருந்துள்ளார். வங்கத்தின் புதிய அலை சினிமாவைத் தன் எழுத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சத்யஜித் ராயின் தீவிரமான ரசிகராக அறியப்படும் ஆல்பர்ட் ‘சாருலதா’ குறித்து நுட்பமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஓவியத்தின் நுட்பங்கள் குறித்த அவரது ஆழமான பார்வை அவரது கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. நாடகங்கள் குறித்தும் எழுதியுள்ளார்.\nமுத்தமிழ் இலக்கியத்தையும் பேசும் பேராசிரியரின் இந்தத் தொகுப்பில் நவீனக் கவிதையியல் குறித்த கட்டுரைகள்தான் அதிகமாக இருக்கின்றன. அவர் நவீனக் கவிதையின் போக்கை நுட்மாக அவதானித்துவந்ததை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எது கவிதை, தமிழ் நவீனக் கவிதைக்கான இலக்கணங்கள் எவை என அவர் ஆங்கில மரபை முன்வைத்து விளக்க முற்படுகிறார். சொல்லுக்கு அப்பால் செல்லும் நவீனக் கவிதையின் சித்திரத்தை, ‘சூளைச் செங்கல் குவியலிலே/ தனிக் கல் ஒன்று சரிகிறது’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையைக் கொண்டு எழுப்பிக் காட்டுகிறார்.\nதமிழ்க் கவிதைக்கு எழுபது மிக முக்கியமான காலகட்டம். ஆத்மாநாம், சுகுமாரன், ஆனந்த், கலாப்ரியா, கல்யாண்சி, கோ.ராஜாராம், தேவதச்சன், தேவதேவன் எனப் புதிய படையே கிளம்பி வருகிறது. அந்தக் காலகட்டத்தின் கவிதைகளை மதிப்பிட்டு ‘எழுபதுகளில் தமிழ்க் கவிதை’ என்று எழுதியிருக்கிறார். ஒரே ஒரு தொகுப்புடன் எழுதாமல் விட்டுவிட்ட நாரணோ ஜெயராமன் கவிதையையும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுப் பேசுகிறார்.\nஅந்தக் காலகட்டத்தில் உருவான வானம்பாடிக் கவிதைகளைக் குறித்துச் செறிவாகக் கட்டுரையில் மதிப்பிடுகிறார். ‘எழுபதுகளில் கவிதையில் நிகழ்ந்த ஒரு உரத்த நிஜம் வானம்பாடிகள்’ என்கிறார். அவர்களின் கவிதைகள் நேரடியாக இருந்ததற்கான காரணங்களை சமூகப் பின்னணியிலிருந��து அலசிப் பார்க்கிறார்.\nதன் கட்டுரையொன்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து, இன்று நிகழ்வில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுடன் நவீனக் கவிதையை ஒப்பிடுகிறார். ஒளியின் மந்த கதியால் நிகழும் இந்த அற்புதத்தை நவீனக் கவிதை எனச் சொல்கிறார். இதற்கு ஐன்டீனின் சார்பியல் தத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமிளின் கவிதையும் விளம்புகிறார்.\nபேராசிரியர் குறித்துத் தமிழின் முக்கியமான ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளும் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் எஸ்.வி. ராஜதுரை, எம்.டி. முத்துகுமாரசாமி, அம்ஷன் குமார், ராஜன்குறை ஆகியோரது கட்டுரைகள், பேராசிரியரின் ஆளுமை குறித்த துல்லியமான மனச் சித்திரத்தை உருவாக்கு கின்றன.\nபேராசிரியரின் கட்டுரை மொழி சிநேகமானது; எடையற்றது; உள்ளடக்கத்தில் செறிவுடையது. சுருங்கச் சொல்லுதல் என்பதையும் இந்தக் கட்டுரைகள் மூலம் உணர முடிகிறது. சொற்கள் மிதமிஞ்சி உற்பத்திசெய்யப்படும் இந்தக் காலகட்டத்தில் பேராசிரியரின் இந்தக் கட்டுரைகள், வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன.\nவெளியீடு: மலைகள் பதிப்பகம், சேலம்.\nஇலக்கியக் கட்டுரைகள் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=628:-16032018-&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2018-06-25T04:09:11Z", "digest": "sha1:F7ENQ2SVM3PUJI74QPDHVLPWCMHDHYIK", "length": 5087, "nlines": 96, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- அன்னக்கொடி முருகேசு 16.03.2018 அமெரிக்காவில் காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- அன்னக்கொடி முருகேசு 16.03.2018 அமெரிக்காவில் காலமானார்.\nமரண அறிவித்தல்:- அன்னக்கொடி முருகேசு 16.03.2018 அமெரிக்காவில் காலமானார்.\nநாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட அன்னக்கொடி முருகேசு 16.03.2018 வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற கந்தசாமி செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,\nமுருகேசு என்பவ்ரின் அன்பு மனைவியும்,\nஅன்னலட்சுமி (ஓய்வுபெற்ற உப அதிபர்), ஆனந்தராசா (ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர்), ஆனந்தமூர்த்தி (பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர்), அன்னகேசரி (ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்), அன்னரூபி (முன்னைநாள், நா.ம.வி. ஆசிரியை.) லண்டன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,\nகிருஷ்ணேஸ்வரி (அமெரிக்கா), கிரிதரன் (லண்டன்), முரளிதரன் (அமெரிக்கா), மாதவன் (லண்டன்), யசோதா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவர்\nஅன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.......\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2006/08/", "date_download": "2018-06-25T03:46:51Z", "digest": "sha1:6HW36QQPOZWWR3SHWT7FXMODVO3X4ZHA", "length": 54583, "nlines": 304, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: August 2006", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nஅந்த (கோழி) குஞ்சு என்னுடயது\nஅமேரிக்க பேச்சு ஆங்கிலத்தை தமிழில் அப்படியே மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மூலம் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்தது Funtoosh.com ல்.\n -- நல்ல நாளை எடுத்துக் கொள்\n -- மேலே என்ன இருக்கு\n -- குழந்தை யோ, மேலே என்ன இருக்கு\nDon't mess with me, dude. -- என்னுடன் அசிங்கம் பண்ணாதே, ஏய் தம்பி.\nCheck this out, man -- இதை சோதனை செய், மானிடா\n -- கேளு நண்பா, அந்த (கோழி) குஞ்சு என்னுடயது, சரியா\n -- ஏய் சுந்தரி, என்ன சமயல்\nSon of gun -- துப்பாக்கி மகனே\nGeneral Body meeting -- பொதுவான உடல் சந்திப்பு\nKeep in touch -- தொட்டுகிட்டே இருங்க\nசென்ற வாரம் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்களும், திரு. பீர்முகம்மது அவர்களும் இஸ்ரேல் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தனர்.\nசின்னகருப்பன் அவர்களது மத்திய கிழக்கு போரும் இந்தியாவும்\nபீர்முகம்மது அவர்களது புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nஏகப்பட்ட கணினி சார்ந்த பொருட்கள் மார்கெட்டில் வந்து கொண்டு தான் இருக்கின்றது...ஆனால் என்னைப் போன்ற ஆப்பிள் வெறியர்களுக்கு, ஆப்பிளின் புதிய சந்தை சமாச்சாரங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் தான்...\nஆப்பிளின் புதிய Camcoder ஐ பால் (iBall)\nஐ பாட் கைக் கடிகாரம்.\nஆப்பிளின் புதிய ஐ பாட் போன் iTalk.\nஆப்பிளின் 30 ஆண்டுகள் நிரைவையொட்டி வெளிவந்த Documentary\nஇஸ்ரேல் - ஹெஸ்பல்லா போர் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் (ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தால்) ��ன்னுடய சொந்த அனுபவம் சில,\nமத்தியகிழக்கில் வாழ்ந்த சில காலத்தில் என் அரசியல் - சமூக நிலைப்பாடு பெரிதும் மாறுதல் அடைந்ததை நான் முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இருந்த வரை பாலஸ்தீனர்களுக்காகப் பரிதாபப் பட்டதும் உண்டு, இஸ்ரேலின் அராஜகங்கள் என்று படித்து கொதித்ததும் உண்டு. இன்று I Stand for Israel என்று என் வலைப்பதிவின் வலது புறத்தில் HTML கோடை சேர்த்துவிட்டு வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஇஸ்ரேலில் கூடவே வேலை பார்க்கும் நண்பர்களுடன் பேசியதில் தெரியும்/அறியும் விஷயங்களில்,\nஇந்த லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஞாயமானதே என்று பலரும் கருதுகின்றனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால், ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பைக் கட்டுப்படுத்த லெபனான் அரசு முன் வரவில்லை. ஹெஸ்பல்லாக்கள் இஸ்ரேலிய படை வீரர்களைக் கடத்தி பணயக் கைதிகளாக்கித் ஏற்கனவே இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்கின்றனர். லெபனான் மக்கள் ஹெஸ்பல்லாக்களை ஆதரிக்கின்றனர். ஆகயால் தீவிரவாதிகள், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மேல் தாக்குதல் நடத்துவது தவறேதுமில்லை என்று கூறுகின்றனர்.\nஎன்னைப் பொருத்த வரையில் பிரச்சனை எப்போது பெரிதாகிறது என்றால், கோபம் கட்டுக் கடங்காமல் போகும் போது...\nஇரண்டு வீரர்களை ஹெஸ்பல்லாக்கள் கடத்தினர், இஸ்ரேலியர்கள் பதிலாக பெய்ரூத்தை விமானம் கொண்டு தாக்கினர், கற்பிணிப் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். கோபம் கட்டுக் கடங்காமல் போனது... ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விழத்தொடங்கின.\nகேட்டால் பல இஸ்ரேலியர்கள் ...ஆம், இது தான் இங்கே சகஜம்...என்கிறார்கள்... ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், ஆளைக் கொல்வதும் தான் சகஜமா ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், ஆளைக் கொல்வதும் தான் சகஜமா ஆம், இது தான் மத்திய கிழக்கு என்கிறார்கள்.\nஅவர் அவர் ஞாயம் அவர் அவருக்கு...\nயாருக்கும் விட்டுக் கொடுத்துச் செல்ல மனமில்லை. இஸ்ரேலில் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்றால் அதைவிட தீவிர அடிப்படை வாதிகள் அரபு நாடுகளில் உள்ளனர். ஓப்பனாக, இஸ்ரேலின் அழிவில் தான் அமைதி உள்ளது என்று பிரகடனம் செய்பவர்கள்.\nஇஸ்ரேலியர்கள் ஏன், பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இரண்டு வீரர்களைக் கடத்தியவுடன் லெபனான் மீது போர் தொடுத்தது ��ன்று எனகும் தோன்றியது. நண்பர் IDFல் இருப்பவர், அவரிடம் கேட்டேன்...\nபேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் இஸ்ரேலை ஒரு பலமில்லாத நாடாகப் பார்ப்பர் இந்த அரபு தேசத்தவர். சரி. அவர்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு பணயக் கைதிகளை விடுவித்தால் நாளை மேலும் பல படை வீரர்கள், சிவிலியன்கள் கடத்தப் படுவர். இஸ்ரேலின் ஞாயம் ஒரு போராட்டம், வாழ்வதற்கான போராட்டம். அமைதிப் பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்று பார்க்கும் அரபு வீரத்திடம் எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும்\nஇதன் காரணமாகவே IDF செயல்களில் ஞாயம் உள்ளது என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது...ஹெஸ்பல்லாக்கள், போர் நிறுத்தத்தை வெற்றி என்று கொண்டாடுவதிலேயே தெரியவில்லையா எது மத்திய கிழக்கில் வீரம் என்று கருதப்படுவது\nவீரம் என்றால் எதிரியன் நேருக்கு நேர் நின்று போராடுவது அல்ல. எதிரியின் Weak spot ஐ அடிப்பதும், எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதும் தான் வீரம் உலகின் இந்தப் பகுதியில். இங்கே பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் எல்லாம் இல்லை. அவன் அழியவேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது.\nஇஸ்ரேலியர்கள இவர்களுக்கு நடுவில் வாழ்கின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது, சொகுசாக கலிபோர்னியாவிலோ, அல்லது தில்லியிலோ, சிங்கப்பூரிலோ உட்கார்ந்து கொண்டு உலக ஞாயம் பேசும் நாம்.\nஇஸ்ரேலுக்கு வரும் முன்னர், எல்லோரின் விருப்பமும் அமைதியாக வாழ்வதும் அவர் அவர் வேலையைச் செய்துகொள்வது தான் என்று எண்ணியிருந்தேன், இந்த இரண்டாடுகளில் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சிறு பிள்ளைத்தனம் என்பதை என்னால் உணர முடிந்தது.\nNot every body is content with peaceful co-existence. என்று என்னுடன் ஒரே அப்பர்ட்மெண்டில் வாழும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நாகடானி கிண்டலாகச் சொன்னது நினைவுக்கு வருகின்றது...\nஇஸ்ரேலில் பாலஸ்தீனர் தற்கொலைப் படை தொடர்ந்து குண்டுவெடிப்பு நடத்திய காலம் உண்டு. அத்தகய தருணத்தில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவீவ்ல் நடந்த குடுவெடிப்பும் அதில் உயிரிழந்தவர்கள் பெயரையும் வைத்து ஒரு சிறு நினைவிடம் கட்டி அந்த குண்டுவெடிப்பை மனதில் நீங்காத இடமாக்கிவைத்துள்ளனர். இதன் முக்கிய காரணம், மக்கள் தீவிரவாதத்தை என்றும் நினைத்துக் கொண்டு தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதலின் அ��சியம் வேண்டும் என்றே. Constant vigilence is the price for freedom. அத்தகய constant vigilence தொடர்ந்து அதை மனதில் பதித்தால் தான் வரும்.\nவரலாற்றில் கெட்ட சம்பவங்களை மறத்தல் கூடாது.\nமும்பையில் இரண்டு முறை 1993ல் மற்றும் 2006 ல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எத்தனை நினைவிடங்கள் உள்ளன\nஎத்தனை பேர். 1993ல் குண்டுவெடிப்பு நடந்தது பற்றி இன்று நினைத்துப் பார்க்கின்றனர்\nதிராவிடத் தமிழர்கள் என்று வலைத்தளம் அமைத்து சில வலைப்பதிவாளர்கள், முன்பு நான் விவாதித்திருந்த ஆரியர் என்றொரு இனமுண்டா மற்றும் ஆரியர்-திராவிடர் பூர்வீகக் குடிகள் ஆதாரங்கள் என்று என் கருத்துக்களை ஏதோ மிகப் பெரும் ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியாளன் கருத்துப் போல் மதிப்பளித்து பதில் எழுதுகின்றோம் என்று என்னை உயர்த்தி வைக்கின்றனர். அதற்கு என் நன்றி.\nதிராவிடத் தமிழர்கள் தொடராக எழுதிய 4-5 பதிவிற்கும் என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னர் என் சில கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான முறையில் ஆம். இல்லை என்று விடையளிக்கவேண்டும்.\nஆரியர் என்றொரு இனம் (Race) உண்டா\nவட நாட்டு ஆரியர்கள் தென்னாட்டு திராவிடர்கள் என்ற கருத்தை நம்புகின்றீர்களா\nசிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் அவர்கள் வந்தேறிய ஆரியர்களால் புலம் பெயர்ந்து தற்பொழுதய தமிழகத்தில் வந்தேறிவிட்டனர் என்று நம்புகிறீர்களா\nகுதிரை ஆரியர் வருகைக்கு முன்னர் இல்லை என்று திருவாளர் விட்சல் பரைசாற்றுவதை நம்புகின்றீர்களா\nமொழியியல் ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு இந்தோ ஆரிய மொழி என்றும், திராவிட மொழி என்றும் பிரித்தது எதனால், மொழியினாலா, அல்லது இனத்தினாலா\nதிராவிடம் என்ற கருத்தாக்கத்தை \"ஆரியம்\" என்ற கருத்தாக்கத்தின் எதிர் வினை என்றே சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் (அதில் இன அடிப்படை ஏதும் இல்லை), பிராமண எதிர்ப்பு ஏன் தமிழ் பேசும் பிராமணர்கள் திராவிடர்கள் இல்லையா\nஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...\nபார்க்க படம் (இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் தேவை)\nஇது கலாச்சாரங்களுக்கு இடையே ஆன போர் அல்ல...இது காட்டுமிராண்டித் தனத்திற்கும் மானுடத்திற்கும் இடையிலான போர் என்கிறார்.\n2004ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் Israeli Film academy விறுது பெற்ற படம். இயக்குனர் அவி நெஷர் இஸ்ரேலில் பெரிய இயக��குனர்களில் ஒருவர். சமீபத்தில் அவரிடம் துணை இயக்குனராகப் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் பேசியதின் விளைவாக இந்த படத்தின் DVD வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன்.\nஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு இறக்குமதியாகும் பல யூதக் குட்ம்பங்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பில் ஒரு இந்தியக் குடும்பம் வருகிறாது. அந்த 1960 காலகட்டத்தில் (Post colonialism era) எத்தகய மனோபாவத்தில் மக்கள் இருந்தனர். குறிப்பாக இஸ்ரேலியப் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று கதை அமைந்திருக்கும். டெல் அவீவ், போன்ற பெரிய நகரவாழ்க்கை இல்லாமல் நெகவ் பாலைவனப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில், ஏர்கனவே வந்த மொராகன் மற்றும் புதிதாக வந்திறங்கிய இந்தியக் குட்ம்பமும் எவ்வாறு முட்டிக் கொள்கின்றனர்..முக்கியமாக மொராக்கன் குக்டும்பப் பெண் இந்தியர்கள கறுப்பாக இருப்பதை கிண்டல் செய்வதும், இந்தியக் குடும்பப் பெண் பிரஞ்சு மொழி பேசும் மொராக்கன் குடும்பத்துப் பெண்கள் எவ்வாறு வெட்கமில்லாமல் ஆடைஅணிகிறார்கள் என்று அங்கலாய்ப்பதும் ..படத்தில் இழையோடிய அந்தப் புராதன காலத்து Racist mentality தெளிவாகத் தெரியச் செய்திருக்கிறார் அவி நெஷர்.\nவந்த இடத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கும் என்று நம்பி வந்த குடுமத்திற்கு மிஞ்சுவது ஏமாற்றமே...\nசாரா ஒரு 17 வயதுப் பெண், அவள் தந்தை தாய் தம்பியுடன் வந்திறங்குகிறாள். நிகோல் ஒரு மொராக்கோ தேசத்திலிருந்து வந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளின் நட்பு சாரா விற்கு கிடைக்கிறது. சாரா எழுதும் தன் கதை புத்தகம் வாயிலாகச் சொல்லப்படுவது போல் அமைந்த இந்த கதையில் கொஞ்சம் காமெடி தனியாக இல்லாமல் கதையுடன் சேர்ந்தே வருவது சிறப்பு.\nஇந்தியக் குடும்பம் ஆன்கிலம் தான் சிறந்தது, ஆங்கில சோப்பு தான் சிறந்தது என்றும் மொராக்கன் குட்ம்பம் பிரஞ்ச் தான் சிறந்தது அந்த நாட்டு சோப்பு தான் சிறந்தது என்று துணி காயப்ப் போடும் இடத்தில் முறைத்துக் கொள்வதில் துவங்கி ஏகப்பட்ட சண்டைகள்.\nஇரண்டு குட்ம்பங்களும் வந்தது ஐரோப்பிய காலனியாதிக்க நாட்டிலிருந்து தான்.\nஎப்படி இந்த இரண்டு குடும்பங்களும் ஒண்றிணைகின்றன, எத்தகய நிகழ்வுகள் அவர்களை இணைய வைக்கிறது என்று சற்றே emotional ஆகும் பின்பாதி மற்றும் கொஞ்சம் சுவாரஸ்யம் என்று படம் ஜாலியாகப் போகும் ஒரு Drama.\nபடத்��ில் இந்தியக் குடும்பங்கள் இருப்பதால் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் உண்டு. இந்தியக் குடும்பத்தின் தலைவர் அதாவது சாரா வின் தந்தையாக நம்மவூர் டீ. வி. மெகா சீரியல்களில் நடிக்கும் பர்மீத் சேதி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் தன் அழுத்தமான நடிப்பினால். இன்ஸாப், சந்திரகாந்தா போன்ற தொ(ல்)லைகாட்சித் தொடர்களில் நடித்த கிருத்திகா தேசாய் கூட படத்தில் உண்டு.\nபடத்தின் மொழி: ஹீப்றூ (என்ற போதிலும் இந்தியக் குடும்பங்கள் பெறும்பாலும் ஆன்கிலமே பேசிக் கொள்வதும், மொராக்கன் தேசத்துக் குடும்பங்கள் பிரஞ்சு மொழி பேச்திக் கொள்வதுமாகவே இருக்கிறது....)\nஆமிலீ பிரஞ்சு மொழிப்படம், மென்மையான காதல் கதையில் மெல்லிய கமெடி இழையுடன் அறுமையான படம். தனிமையிலேயே சிறுவயதைக்கழிக்கும் சுட்டிப் பெண் தன் காதலனை எப்படி அடைகிறாள் என்பதுபற்றிய படம்.\nசிடாடெ டெ டூஸ் அல்லது City of God பிரேசிலிலிருந்து 2002ல் வெளிவந்த போர்துகீசிய மொழிப் படம். உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகர சேரிகளில் வாழும் போதைப் பொருள் விற்கும் ரவுடிகள் பற்றிய கதையை அதே சேரியிலிருந்து வளர்ந்து வந்த ஒரு புகைப்படக்காரர் மூலமாகச் சொல்லப்பட்ட சீரியஸ் கதை.\nசமீபத்தில் தான் இந்த இரண்டு படங்களையும் பார்த்தேன்...நிச்சயமாக இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஆமிலி என்ற இளம் பெண் சிறுவயதிலிருந்து ஒரு வித ஏக்கத்துடனேயே வாழ்கிறார்ள். யாரும் கவனிக்காத அல்லது சாதாரணமாக விட்டுவிடும் விஷயங்களில் அதீத அக்கரை கொண்டவள். ஒரு கபே யில் வெயிட்ரஸாக பணிபுரியும் இந்தப் பெண் ஒரு நாள் தன் வீட்டுச் சுவறில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு சிறுவனின் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த பெட்டியை கண்டுபிடிக்கிறாள். பிறகு அந்தப் பெட்டியின் சொந்தக்காரரை கண்டுபிடித்து அதை அவரிடம் வளங்கி அவரின் மகிழ்ச்சியால் தானும் சந்தோஷப்படுகிறாள். அப்போது அவளின் நினைவில் தட்டும் பொறி, ஏன் நாம் மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக் கூடாது என்பது...இதனால் தன் சுற்றியுள்ளவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று நூதன முறையில் யோசித்துச் செய்யும் ஆமிலீ பக்கது ரயில் நிலயத்தில் போட்டோ எடுக்கும் பூத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து கிழித்து போடப்பட்ட போட்டோக்களை சேகரிக்கும் தன் க��தலனைச் சந்திக்கிறாள். அவனை எப்படி ஆமிலீ அடைகிறாள் எவ்வாறு தன் சுற்றாரை சந்தோஷப்படுத்துகிறாள் என்பதை மெல்லிய காமெடி கலந்த கதையாய் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் Jean-Pierre Jeunet.\nபடத்தில் வரும் ஒரு காமெடியான சம்பவம்.\nசிறுவயதில் சேட்டை அதிகம் செய்கிறாள் என்று அமிலீயின் தாய் ஒரு பழய காமிராவை அவளிடம் கொடுத்துவிடுகிறாள். அதை வைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்று போட்டோ எடுக்கும் அமிலீ தன் கண்முன்னே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாவதைப் பார்த்து பயந்து விடுகிறாள். அந்த நேரத்தில் அவ்வளியாகச் செல்லும் பக்கத்து வீட்டுக்காரன் அமிலீயின் காமிராவால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று அமிலீயை பயமுறுத்தி நம்பபைத்து விடுகிறான். இதை சில நாட்கள் கழித்து உணர்ந்த அமிலீ, வஞ்சம் தீர்க்க ரேடியோவுடன் அந்த பக்கத்து வீட்டு அங்கிள் கூறையி அமர்ந்து Football மேட்சில் முக்கிய கட்டத்தை ஆண்டனா வயரை பிடுங்கி அந்த ஆசாமிக்கு எரிச்சல் வரவழைத்து பழி தீர்ப்பாள்.\nபடத்தில் சதா சர்வகாலமும் தன் காய்கரிக்கடையில் வேலைசெய்யும் பையனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் முதலாளியை கஷ்டப்படச் செய்யவேண்டும் என்ற நீக்கத்தில் அமிலீ செய்யும் திருகல்கள் பயங்கர காமெடி. ஷெவிங் க்ரீமையும் பேஸ்டையும் இடம் மாற்றி வைப்பதில் துவங்கி பாத்ரூம் கதவு knob ஐ இடம் மாற்றம் செய்து வைத்து...அலாரம் கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைத்து அடுத்த நாள் அந்த ஆசாமி படும் அவஸ்தையில் காமெடியோ காமடி.\n2002ல் ஆஸ்கார் விருதுக்காக வெளி நாட்டுப் பட வரிசயில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.\nஆறுபதுகளில் ரியோடி ஜெனீரோ நகரில் கட்டப்பட்ட ஏரியாவின் பெயர் தான் City of God. சேரிகளில் வசிக்கும் இந்த கறுப்பின மக்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை அடிதடி சண்டைகளில் ஈடுபடும் திருடர்களாகவே வாழ்ந்தனர். அக்காலத்தில் நடை பெறும் சம்பவங்களை அதே சேரியில் பிறந்து வளரும் ஒரு பையன் தன் திறமையால் முன்னுக்கு வரவேண்டும், படித்து முன்னேரவேண்டும் என்று எண்ணுபவன், புகைப்படத் தொழிலில் ஈடு பாடு கொண்டவன் கண்ணோட்டத்தில் கதை சொல்லப்படுகின்றது. படத்தில், ஏகப்பட்ட உட் கதைகள், ஒவ்வொறு கதாபத்திரமும் ஒரு கைத போல் சொல்லப்படுகின்றது. கதாபாத்திரங்கள் தங்கள் கதை தனி���்கதையாக இருந்த போதிலும் அவர்கள் அடிக்கடி Intersect ஆவதும் அதை இந்த காமிரா மேன் (Rocket என்பது படத்தில் அவர் பெயர், Busca pe என்பதை மொழி பெயர்த்து அப்படிச் சொல்லியிருப்பார்கள் subtitile ல்) தன் கோணத்தில் எப்படிப் பார்க்கிறான் என்பது தான் கதை சொல்லப்படும் விதம். புதுமையானதும் கூட...சற்றே நம் விறுமாண்டிபோல்..\nபடத்தில் ஒரே ரத்தக் காட்சிகள் தான். Gang war கள், துப்பாக்கிச்சூடுகள், கொளைகள், மிரட்டல்கள், லஞ்சம், போலீஸ், நீயா நானா, யார் தான் பெரியவன் போன்ற ஈகோ மோதல்களினால் ஏற்படும் கொலைகள், சதா சர்வ காலமும் கைதுப்பாக்கியுடனேயே சுற்றும் 10 வயது வாண்டுகள். கவலையே இல்லாமல் கொலை செய்யும் 13 வயதுப் பையன்கள். கொலை செய்தால் தான் சமூகத்தில் மதிப்பு என்று எண்ணி வாழ்பவர்கள் என்று ஏகப்பட்ட intricate network களால் பின்னப்பட்ட கதை. கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதால் கடைசியில் உண்மையான பாத்திரங்கள் யார், என்பதையும் சொல்கிறார்கள்.\n2004ல் ஆஸ்கார் விருதுக்கு பிரேஸிலிலிருந்து அனுப்பப் பட்ட படம். Foreign movies விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் ஒன்றும் கூட.\nஇதை ஏன் பதிகிறேன் என்றால்,\nநாம் இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பும் படங்களின் தரத்தையும் இவற்றையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.\nபஹேலி, தேவதாஸ், ஜீன்ஸ், தேவர் மகன். இத்தகய படங்களே இந்திய அரசு இந்தியாவின் Official entry யாக அனுப்பியிருக்கிறது. நாம் ஆஸ்கார் வெல்லவேண்டாம், அது நம் நோக்கமுமாக இருக்கவேண்டாம்,\nபடத்தின் தரத்தைப் பாருங்கள். ஜீன்ஸ், பஹேலி எல்லாம் ஒரு படமா ஆஸ்காருக்கு இந்தியா அரசு அனுப்பும் தரத்தில் உள்ள படங்களா\nஅங்கே என்ன, பட்டிக்காட்டான்களா உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள், கலர் கலர் உடைகள், ஐஷ்வர்யா ராய் பார்த்தவுடன் ஜொள்ளு வடிவதற்கு.\nஇதுவரை, லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா மட்டுமே நாமினேஷன் பெற்றிருக்கிறது.\nஇஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், எப்படி நாஜிசத்துடன் ஒத்துப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு நல்ல படவிளக்கம் இல்லை.\nஇதில் சொல்வது கேட்ட பிறகாவது, இந்த Denial ல் இருக்கும் நம் இடது சாரிக்கள் மாறுவார்கள் என்று நம்புவோமாக.\nமும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் குற்ற���் கூறியபோது \"மதச்சார்பற்ற\" இந்திய அரசு வலைப்பதிவுகளைத் தடைசெய்தது. கேவலம், பாகிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத நாடு, மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவுடன் லிஸ்டில் சேர்கப்பட்டுவிட்டது இந்தியா...கருத்துச் சுதந்திரத்தில்...(so much for liberal left\nமார்க்ஸ்வாதிகள் கார்ல் மார்க்ஸ் என்கிற உலக தொழிலாளர்கள் ரட்சகரை நம்பும் கூட்டம். இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த \"ரட்சகரை\" நம்பும் கூட்டம்.\nமார்க்ஸ்வாதிகள் ஆயுதம் ஏந்தும் புரட்சி மூலம் தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஜனனாயகத்தை உடைத்து தூய கம்யூனிச உலகை உருவாக்கவேண்டும் என்று நம்புபவர்கள். இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.\nமார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள். (ஸ்டாலின், லெனின், மாவோ மார்க்ஸ்வாதி என்றால், நாஸர், இடி அமீன், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், ஈரானின் கொஹ்மேனி இஸ்லாமிஸ்டுகள்.)\nமார்க்ஸ்வாதிகளுக்கு ஒரே கொள்கை மார்க்ஸ்வாத சோஷியலிசம், ஒரே புத்தகம் கார்ல் மார்க்ஸின் \"தாஸ் காபிடல்\". இஸ்லாமிஸ்டுகளுக்கு ஒரே கொள்கை இஸ்லாம், ஒரே புத்தகம் குர்-ஆன்.\nஇருவரும் கொடிய யூத வெறுப்பு (Anti-semite) கொண்டவர்கள். இந்தியாவில் இனவாதம் பேசுபவர்கள், பிராமண வெறுப்பு (Anti-brahminism) கொண்டவர்கள். வர்க்கப் போராட்டம் என்கிற பெயரில் வக்கிர தாண்டவம் ஆடும் கேடு கெட்ட தீவிரவாதிகள்.\nஇந்தியாவில் மார்க்ஸ்வாதிகள் காலஞ்சென்ற சோவியத், மற்றும் சீனா போன்ற வெளி நாட்டு முதலாளிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் என்றால், இஸ்லாமிஸ்டுகள் சவூதி, ஈரான் போன்ற வெளிநாட்டு காட்டரபிகளுக்கும், கொடுங்கோலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள். இருவரும் மொத்தத்தில் தன் நாட்டை தரம் தாழ்த்திப் பிர நாட்டுக்காரர்களிடம் விசுவாசம் காட்டும் \"பரதேசீய\" வாதிகள்.\nஈரானின் இஸ்மிஸ்டுகள் புரட்சி, மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் புரட்சி.\nஇருவரும் தமது கொள்கையில் நம்பிக்கையில்லாதவரை சிறைவைப்பர், கொன்றுவிடுவர் அல்லது இரண்டாந்தர குடிமக்களாக்கிவிட்டு, தமது கொள்கையை திணிப்பர்.\nமார்க்ஸ்வாத நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. (சீனா, வட கொரியா), இஸ்மாமிஸ்ட் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை (ஈரான், சவூதி)\nஇந்திய மார்க்ஸ்வாத திம்மிக்கள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை வெள்ளையடித்து சரித்திரத்தை மாற்றி எழுதுவர். இஸ்லாமிஸ்டுகள் ஈரானின், எகிப்தின் சரித்திரத்தை திரித்து எழுதுவர்.\nசீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது எரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனையோ.. அதே போல் இஸ்லாமிஸ்டுகள் கொளுத்திய நலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்கள் எண்ணிலடங்கா... மொத்தத்தில் இறுவரும் மாற்றுகாருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..\nஇஸ்லாமிஸ்டுகளும், மார்க்ஸ்வாதிகளும் ஹோலோகாஸ்டை மறுப்பவர்கள், (holocaust deniers).\nவிளையாட்டு என்று சொல்லிவிட்டு விளையாடவில்லை என்றால் எப்படி,\nகொடுக்கப்பட்ட 12ல் பிடித்த ஆறை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..Marxist-ismaist கள் ஒற்றுமை பட்டியல் போட முடியாத அளவிற்கு நீண்ட ஒன்று..கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்றை நீக்கிவிட்டால் இறுவரும் ஒன்றே...\nவலைப்பதிவு, தொலைகாட்சி, செய்தித் தாள் என்று ஒரு ஊடகம் விடாமல் இஸ்ரேல் லெபனான் பொதுமக்கள் மீது வன் தாக்குதல் நடத்துகின்றது என்று திட்டித் தீர்காத நாளில்லை. ஆனால் போர் நடக்கும் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட ரகசிய படங்கள் ஹெஸ்பொல்லாக்களின் உண்மை ரூபத்தைக் காட்டுகின்றது.\nஎத்தனை ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் அவர்களது போராட்டக் குளுவின் அங்கி அணிந்து இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலின் பதில் தாக்குதலில் மடிந்தால், மடிந்தது பொது மக்களே\nஉங்களைப் போல் திம்மிக்கள், திம்மித்துவாவாதிகள், மார்க்ஸ்வாத மடையர்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்கிற தீவிரவாத மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கயவர்கள், எல்லாம் ஹீரோக்கள் ஆவார்கள்.\nஅந்த (கோழி) குஞ்சு என்னுடயது\nஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2009_12_20_archive.html", "date_download": "2018-06-25T04:02:34Z", "digest": "sha1:IHJ67MHFHDO63GMJODIU3UUOBWFZHXLS", "length": 93421, "nlines": 1006, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2009-12-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஒரு அரசமைப்பு நெருக்கடியை தமிழர்களால் ஏற்படுத்த முடியுமா\nஇலங்கையின் அரசியல் அமைப்பி��் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையில் ஒரு பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தேர்தலில் இரு பெரும் புள்ளிகள் மட்டுமே மோதுவர், மற்றவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாதவர்களாக இருப்பார்கள் என்று அனுமானித்ததால் ஏற்பட்டது.\nஇலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையை சுருங்கக்கூறுவதாயின் இப்படிச் சொல்லலாம்:\n1. குடியரசுத் தேர்தலில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவர்.\n2. ஒவ்வோரு வாக்காளரும் இரு வாக்குகள் அளிக்கலாம். ஒன்று முதல் தெரிவு. மற்றது இரண்டாம் தெரிவு. இரண்டும் ஒருவருக்கு அளிக்க முடியாது.\n3. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முதல் தெரிவை அடிப்படையாகக் கொண்டு எண்ணப் படும். இதில் 50%இற்கு மேற்பட்ட வாக்கை பெறுபவர் குடியரசுத் தலைவரா அறிவிக்கப் படுவர். இதுவரை நடந்த தேர்தல்களில் முதற்கட்ட எண்ணிக்கையில் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இரண்டாம் கட்டத்திற்கு போகத் தேவையில்லாத படி முதற்கட்டத்திலேயே 50% வாக்குகள் பெற்று வெற்றி நிர்ணயிக்கப் பட்டது.\n4. முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எவரும் 50% வாக்குகள் பெறாதவிடத்து அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியில் இருக்க மற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழுந்த இரண்டாம் தெரிவு வாக்குக்கள் அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குக்களுடன் சேர்த்து மற்றவரிலும் பார்க்க அதிகமாகவும்50% இற்கு அதிகமாகவும் வாக்குப் பெற்றவர் குடியரசுத் தலைவராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் படுவர்.\nஇரண்டாம் கட்ட எண்ணிக்கையிலும் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இலங்கை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. அதனால் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட் வாய்ப்புண்டு.\nஇம்மாதிரியான அரசியலமைப்பு நெருக்கடியை தமிழர்களால் உருவாக்க முடியும். அதற்கு மூன்று பெரும் புள்ளிகள் தேர்தலில் மோதவேண்டும். இம்முறை மூன்றாவது புள்ளியாக விக்கிரமபாகு கருணரட்ண களம் இறங்கியுள்ளார். அவருக்கு கணிசமான வாக்குக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம். பிரதான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் முன்றாவது ஒருவருக்கு எல்லாத் தமிழர்களும��� முதல் தெரிவு வாக்கு மட்டும் அளித்து இரண்டாம் தெரிவு வாக்கை எவருக்கும் அளிக்காமல் விடவேண்டும். இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாமல் போகலாம். ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை. இந்தியாவின் சொல்லுக்கு அடங்கி மலையகத் தமிழர்களின் பிரதான கட்சிகள் கொடியவன் ராஜபக்சேயிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கொடியவன் சரத் பொன்சேக்காவுடன் அவரது பொய் வாக்குறுதிகளை நம்பி இணையவிருப்பதாக செய்திகள் வருகின்றன. போதாக் குறைக்கு சிவாஜிலிங்கம் வேறு ஒரு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமை இன்மையை மந்தில் கொண்டு அதை வரைந்தார்களா\nதிருமா, மணியன் ஐய்யாக்களிடம் ஒரு கேள்வி.\nஇலண்டனிற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாததில் வருகை தந்த தோழர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் ஒரு கருத்தை தமிழர்கள் மத்தியில் விதைக்க முயன்றனர்: \"இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை\".\nஅவர்கள் இலண்டனில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை இங்கு காணலாம்:\nஇலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.\nதமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.\nதோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.\nஎல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.\nஇப்போது கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளுக்கு உதவ 2009 மார்ச் மாதத்திலேயே அமெரிக்கா தயாராகிவிட்டது. அதை இந்தியாவின் உதவியுடன் தான் இலங்கை தவிர்த்துக் கொண்டது.\nகொழும்புல் இருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:\nஐலண்ட் பத்திரிகையின் முழுச் செய்தியையும் இங்கு காணலாம்:\nஅமெரிக்காவை இலங்கையில் தலையிட அன்று அனுமதித்திருந்தால் 70,000 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். தமிழர்கள் இந்தியாவை கொலையாளியாகத்தான் பார்கிறார்கள்.\nதமிழர்கள் எல்லோரும் இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமாவளவன் ஐய்யாவும் தமிழருவி மணியன் ஐய்யாவும் இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்று எமக்குப் போதித்தது ஏன் இந்திய உளவுத்துறைதான் உங்களை அனுப்பி அப்படிச் சொல்ல வைத்ததா\nவெளிநாடு வாழ் தமிழர்களைக் குறிவைக்கும் இந்தியா.\nமே-2009 இற்குப் பின்னர் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் வேறு விதங்களில் குறி வைக்கின்றன. இலங்கை அவர்களுக்குள் பிளவு உருவாக்கவும் சிலரைத் தன்பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் வாழ் தமிழர்களை முழுமையாகத் தன்பக்கம் இழுக்கவும் அவர்களிடையே இனி தனிநாட்டுக் கோரிக்கை சரிவராது உங்களுக்கு இனி இந்தியாதான் கதி என்ற எண்ணத்தை உருவாக்கவும் முயற்ச்சிக்கிறது. இந்தியா தமிழர்களை மோசமாக இலங்கை அரசு மூலமாகத் தோற்கடிப்பதன் மூலம் அவர்கள் தமக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு தன்னை நாடிவாருவார்கள் என்று கணக்குப் போட்டிருந்தது. அது முற்று முழுதான தப்புக் கணக்கு என்பதை இபோது இந்தியா உணர வேண்டிய நிலை வந்து விட்டது. தமிழர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. இந்தியாவைத் தம் முதலாம் எதிரியாகக் கருதுகிறார்கள். இது பாக்கு நீரிணையில் இருபுறமும் நிலவும் கருத்து. மீண்டும் முருக்க மரத்தில் ஏற இந்தியா கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி மூலம் ஒரு செய்தியை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு சொல்கிறது.\nகொச்சைப் படுத்தப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.\nகேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி அடிக்கடி தமிழர்களின் தேசிய போராட்டத்தைப் பற்றி கேவலமாக எழுதுபவர். அவர் கனாடாவில் நடந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பற்றி இன்று கருத்துரைத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 99%மான மக்கள் வாக்களித்ததாக வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹரிகரன் அதை வேறு விதமாகப் பார்கிறார். கனடாவில் 300,000இருந்து 350,000 வரையான தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 48000 தமிழர்கள் மட்டும் வாக்களித்துள்ள படியால் இது சிறுபான்மை வாக்களிப்பு என்று சொல்பவர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்கள் இதற்கு முன்பு போரைத் தொடருவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் போர்நிறுத்தக் கோரிக்கையை எத்தனை தடவை முன்வைத்தனர் என்பதை கேணலின் கோணல் சிந்தனைக்குப் படவில்லை. இந்த மாதிரி வேறு பல விடயங்களுக்கு ஏன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கேணல் கரிகரன் அவர்கள். அவரது கருத்துப் படி செய்வதாயின் தமிழர்கள் வாரம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். ஹரிகரன் மேலும் சொல்கிறார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் வேறு வழியின்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளில் இருந்து ஒன்று நன்கு புலனாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையினரே. கருத்தில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லாத எண்ணிக்கையினரே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு இருக்குமாயின் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருப்பர்.\nஇதை ஹரிகரனும் அவரது \"எஜமானர்களும்\" புரிந்து கொள்ளவேண்டும்.\nஇலங்கையில் நடக்கும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டிய ஹரிகரன், வன்னி முகாம்களில் நடந்த வதைகள் பற்றியோ அல்லது சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிக் குறிப்பிடுவது அவர்களது சிங்கள \"எஜமானர்களை\" ஆத்திரப் படுத்தும். பூனூல்காரர்களின் சதிகளால் கருகிப்போன இளம் பூக்களைப் பற்றி ஹரிகரன் அறியவில்லையா எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாரா இந்தக் கோணல் புத்திக் கேணல்\nஹரிகரன் தனது கட்டுரையில் வேலிக்கு ஓணானாக ரொஹான் குணத்திலக என்ற சிங்களப் பேரினவாதியை சாட்சிப்படுத்துகிறார். ரொஹான் சொன்னாராம் இனி ஒரு தலைமை உருவாக முடியாத படி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்களாம். அப்படியானால் ஏன் இலங்கை அரசு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போகிறது சரத் பொன்சேக்கா ஏன் படைகளின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென்றார்\nஇன்னும் சொல்கிறார் ஹரிகரன்: வெளிநாடுவாழ் தமிழர்கள் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறார்களாம். ஒரு பிரிவு நாடுகடந்த அரசு அமைக்கவிருக்கும் உருத்திரகுமார் தலைமையிலாம். மற்றது நோர்வேயில் வாழும் தொடர்ந்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நெடியவன் தலைமையிலாம். ஆனால் தமிழர்கள் இரண்டையும் ஆதரிக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தமிழர்களுக்கு இரண்டும் தேவை. உருத்திரகுமாரன் என்று சொன்னார் இனி ஆயுத போராட்டம் சரிவராது என்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று தமிழர்கள் பிளவு படவில்லை. அது உங்களது கனவு ஹரிகரன் ஐயா.\nசும்மா ஆடுமா சோழியன் குடுமி.\nசரி இப்படி எல்லாம் தமிழர்களுக்கு வேறு வழியில்லை வேறு கதியில்லை என்று சொல்கிற ஹரிகரன் என்ன தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்கிறார் தெரியுமா புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நி���ையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் இப்படிபட்ட (குழப்பத்தில் முடியும்) கூட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்தால் மீண்டும் ஒரு தம்மைத் தாமே தோற்கடிக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும் என்ற செய்தியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன். ஆனால் தமிழர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள் ஹரிகரன் ஐயா அவர்களே: \"விழ விழ எழுவோம்\"\nஉங்கள் இந்தியாவும் உங்கள் எஜமானர்களும் இன்னும் எத்தனை முறை விழுத்துவீர்கள்\nதமிழ்நாட்டுச் சிங்கள அடிமைகளின் இருட்டடிப்பு\nஇலங்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இரு முக்கிய செய்திகள் உலக அரங்கில் அடிபடுகின்றன. ஒன்று வாணி குமார் என்னும் பெண்மணி வன்னி முகாம்களில் நடை பெறும் வதைகளை வெளிக் கொண்டு வந்தது. மற்றது சரணடியச் சென்ற விடுதலை புலிகளைச் சுட்டுக் கொன்றது. இவ்விரு செய்திகளும் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.\nஇவை பற்றி பெங்களூரில் இருந்து வெளிவரும் நியூ கேரளா கூடப் பிரசுரித்திருந்தது. மும்பாய் மிறர் பிரசுரித்திருந்தது. ரைம்ஸ் ஒF இந்தியா பிரசுரித்திருந்தது. மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் கூடப் பிரசுரித்திருது. கொழும்பில் இருந்து வரும் சில சிங்களவர்களின் ஊடகங்கள் கூடப் பிரசுரித்தன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இந்து பத்திரிகை இவை பற்றி எதுவும் பிரசுரிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி போன்றவை இது பற்றி ஏதாவது தெரிவித்ததா இவற்றை நான் பார்ப்பதில்லை. ஆனால் தெரிவித்திருக்க மாட்டார்கள்.\nஇவர்கள் தமிழ்நாட்டில் இருந்து செயற்படுவது மானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியுமா\nஐநா மீண்டும் திருகு தாளம் செய்யும்.\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா யாராவது அதற்காக தண்டிக்கப் படுவார்களா\nசரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அது அவரால் மறுக்கப் பட்டது. வெள்ளை கொடியுடன் யாரும் சரணடைய வரவில்லை என்றும் கூறினார் சரத் பொன்சேக்கா. இதை வைத்துக் கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க முடியாது. பிலிப் அள்ஸ்டன் அவர்களே இதைக் தனது கடிதத்தில் இப்படித் தெரிவித்துள்ளார்:\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇலங்கை அரசிடம் இருந்து அவரது கடிதத்திற்கு என்ன பதில் வரும் என்பதை நாமும் அறிவோம் ஐக்கிய நாடுகள் சபையும் அறியும். இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது ஏன் ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன இந்த சரணடைய வந்தவர்களைக் கொன்ற குற்றச் சாட்டை நிரந்தரமாக மறைக்க முன்னேற்பாடு நடக்கிறதா\nபிலிப் அள்ஸ்டன் அவர்கள் உண்மையில் இந்த விளக்கத்தை ஐநாவிடம், ஐநா அதிபரிடம், இதில் சம்பந்தப் பட்ட விஜய் நம்பியாரிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த சரணடையும் பேச்சுவார்த்தைகளில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்த வேளை அவர் பான் கீமூனுடந்தான் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.\nஐநா ஏற்கனவே செய்த திருகுதாளங்களும்\nஇலங்கயில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருட்ந்த வேளை போர் முனையில் 250,000 இற்கு மேற்பட்டவர்கள் அகப் பட்டிருந்தனர் என செய்மதிகள் மூலம் நிபுணர்கள் கணித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தொடர்ந்து இலங்கை அரசு அங்கு 70,000 பேருக்குக் குறைவானவர்களே இருந்தனர் என்று தொடர்ந்து அடம் பிடித்தது. உண்மையில் மூன்று இலட்சம் பேர் போர் முனையில் பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக உணவு, நீர், மருந்து போன்ற அடிப்படை வசதி��ள் இன்றி தொடர் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதற்கான சகல ஆதாரங்களும் இப்போது உண்டு. இலங்கைக்கு எதிராக ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது. இந்தியா சீனாவுடன் கைகோத்து ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை ஐநா அதிபர் இலங்கை செல்லும் படி கேட்கப் பட்டார் அதை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போர் முடிந்த பின் சென்றார். இதுபோன்ற வஞ்சக செயற்பாடுகளுக்காக ஐநா அதிபர் பான் கீ மூன் அவர்களை மிக ஆபத்தான் கொரிய நாட்டவர் (Ban Ki Moon, the msot dangerous Korean) என்று ஒரு ஊடகம் விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.\nஐநா அதிபரைப் பற்றி அண்மையில் வந்த விமர்சனம்\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிற்கு அனுப்பிய கடிதமும் ஒரு திருகு தாளத்திலேயே முடியும்.\nLabels: அரசியல், ஈழம், செய்திகள்\nஐநா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது: சரணடைய வந்தோர் கொலை.\nதமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி நாளுக்கு முதல் நாளான 17-05-2009 இலன்று சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொன்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.\nமேதகு தங்கள��ு அரசிற்கு திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது மரணம் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nமேதகு தங்கள் அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டதாகக் கூறிய நாளுக்கு முதல் நாளான 17ம் திகதி மே மாதம் 2009 இலன்று திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் ஒரு சிறிய இடத்தினுள் அகப்பட்டிருந்தனர். இடை ஆட்கள்மூலம் தாங்கள் எப்படி இலங்கை அரச படைகளிடம் சரணடையலாம் என்று அறிய மேதகு தங்கள் அரசுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கான பதிலாக வெள்ளைக் கொடிகளுடனும் வெள்ளை ஆடைகளுடனும் இலங்கை அரச படைகளின் நிலைகளை நோக்கி நடந்து வரும்படி தங்கள் அரசின் பாதுகாப்புச் செய்லரும் தங்களது ஆலோசகரும் அப்போதைய பாராளமன்ற உறுப்பினருமானவரிடமிருந்து வந்தது. அப்படிச் சரணடைய வந்த திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தொலைபேசி மூலமான உத்தரவு 58வது படைத் தளபதி சென்றது.\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஆயுத மோதல் தொடர்பான 1949 ஜெனீவா உடன் படிக்கையின் பொது பந்தி 5 இன்படி ஆயுதத்தைக் கீழே வைத்தவர்கள் மனிதாபிமான ரீதியில் நடாத்தப் படவேண்டும்.\nதிருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரும் அவர்களுடன் வந்தவர்களும் கொல்லப் பட்டது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கும் வேளையில் தங்களது அரசின் ஒத்துழைப்பையும் அவதானத்தையும் இது தொடர்பாக செலுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். அத்துடன் குறிப்பாக கீழுள்ள வினாக்கள் தொடர்பாகவும்:\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள் சரியானதா அப்படி இல்லையாயின் அது தொடர்பான தகவல்களையும் பத்திரங்களையும் தயவு கூர்ந்து (என்னுடன்) பகிர்ந்து கொள்ளவும்.\n18-05-2009 இலன்று கொல்லப்பட்டதாக நம்பப்படும் திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் தொடர்பாக தங்கள் அரசிடம் உள்ள தகவல்கள் என்ன\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள��� தொடர்பாக இராணுவ, காவற்துறை, நீதித்துறை போன்றவற்றின் விசாரணைகளைப் பார்க்கவும்.\nதங்களது அரசின் பதில் மனித உரிமைக் கழகத்திடம் தெரிவிக்கப் படும்.\nமேற்படி கடிதவிவகாரத்தை கவனமாக இலங்கைஅரசு கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பலமாகும் வன்னி வதை முகாம்களின் அசிங்கங்கள்.\nவன்னி வதை முகாம்களின் அசிங்கமான அட்டூழியங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு ஊடக ஆசிரியப் பன்றி ஒன்று இலங்கை வந்து வன்னி முகாம்கள் இந்தியாவில் உள்ள முகாம்கள் சிறந்தன என்றன. இன்னொரு பன்னாடைக் கூட்டம் முகாம்களை பார்வையிட என்று வந்து மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திப் பரிசு பெற்றுச் சென்றது. ஆனால் அங்குள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவரவில்லை.\nஇப்போது வன்னிமுகாமில் பணிபுரிந்த வாணி குமார் என்பவர் பிரித்தானிய The Guardian பத்திரிகை மூலமாக பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார்.\nபாலியல் கொடுமை முகாம்களில் ஒரு பொதுவான விடயம். யாரும் எதிர்த்துக் கதைக்க முடியாது.\nஎதிர்த்துக் கதைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவர்.\nமிகக் குறைந்த தண்டனை கடும் வெய்யிலில் நீண்ட நேரம் முழங்காலில் நிற்க வைப்பது.\nவெள்ளை வானில் அடிக்கடி முகாமிலிருந்து மக்கள் இழுத்துச் செல்லப் படுவர். அவர்களை உறவினர்கள் மீண்டும் காணமுடியாது.\nசிறு கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றித் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.\nபெண்கள் திறந்த வெளியில் காவலர்கள் முன்னிலையில் குளிக்கும்படி உத்தரவிடப் பட்டனர்.\nஎங்கும் பூச்சிகளும் இலையான்களும் நிறைந்திருந்தன.\nஒரு முதியவர் தாக்கப்பட்டதை என் கண்ணால் கண்டேன்.\nஇந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் வன்னியில் உள்ள \"சிறந்த\" முகாம்களில் ஒன்றில் வைக்கப் பட்டிருந்தவர். அவர் வெளியிட்ட தகவல்களே இப்படி என்றால் மற்ற முகாம்களில் நடந்தவை என்னென்னவோ\nஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மை தருமா\nஎதிர்வரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை\nஎன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் இழக்க இப்போது ஒன்றும் இல்லை. தமிழர்களிடம் இருத்து யாவும��� பறிக்கப் பட்டு விட்டது.\nடக்ளஸ் தேவானந்தா இப்படிக் கூற மனோ கணேசன் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டியது காலத்தின்கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துக்கொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழினத்தின் ஐக்கியத்தை தான் பிரித்ததாகப் பெருமையுடன் கூறிக் கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருடன் கூடி இருந்து கொண்டு மனோ கணேசன் தமிழினத்தின் ஐக்கியம் பற்றிக் கூறுகிறார். அடுத்த வருடம் ரணில் சொல்லுவார் மனோகணேசனைப் மற்றத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது நானே என்று. மனோ கணேசன் மலையக மக்கள் முன்னணியின் கருத்தில் இருந்து வேறு படுகிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் பல ஆட்சி மாற்றங்களை நாம் கண்டுள்ளோம் எந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு தந்தது\nயார் இந்த புது அரசியல்வாதி சரத் பொன்சேக்கா\nமஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு சரத் பொன்சேக்காவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடுமா யார் இந்த சரத் பொன்சேக்கா யார் இந்த சரத் பொன்சேக்கா தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் இவர் அரசியலுக்கு வரக் காரணமே இவர் ஒரு தமிழ்த் தேசியத்தின் விரோதி என்பதாலேயே. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று \"பெருந்தன்மையுடன்\" கூறிய சரத் பொன்சேக்காவுடன்; சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொ��்டவருடன் கூட்டுச் சேர்ந்து இருந்து கொண்டு மனோ கணேசன் சொல்கிறார் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு கொண்டுவருமாம்.\nவாக்குப் பலமும் சுயநிர்ணய உரிமையும்.\nதமிழர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றால் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்றாகிவிடும். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்கள் வாக்களித்து எதைச் சாதித்தார்கள். அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் துரோகிகளாக மாறியதுதான் உண்மை. சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தந்து வாக்குப் பலத்தால் எதையும் செய்ய முடியாது. தமது வாக்குப் பலத்தால் எதையும் ஒரு இனம் சாதிக்க முடியாவிட்டால் அது சுயநிர்ணய உரிமை இல்லாத இனம்.\nதமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:\nதமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.\nஇத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.\nதேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவிய���் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=23&sid=9da052de6d9f12ced61ccd530f9db613", "date_download": "2018-06-25T04:05:58Z", "digest": "sha1:CPYZHWXYC7BNVKL6KAWVRQLGG6473LVC", "length": 9817, "nlines": 311, "source_domain": "www.padugai.com", "title": "Mobile, Computer & Internet World - Forex Tamil", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை\nMicrochip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்\nநீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்\nபேஸ்புக் விடியோ டவுன்லோடிங் செய்ய எளியமுறை\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்\ncom Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/91-217007", "date_download": "2018-06-25T03:59:53Z", "digest": "sha1:7IGKCTZQEUDBKM2COSP65BD4NW6SM5NS", "length": 23748, "nlines": 115, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nமீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்\nவடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.\nஇந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார்.\nஇந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஆனால், இந்தக் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண முதலமைச்சர்\nசி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற எந்தவொரு நிகழ்விலும், முதலமைச்சர் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் அறிவிக்காவிடினும், கிட்டத்தட்ட அதேபாணியில் தான் அவர் நடந்து கொண்டார்.\nஆனாலும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய நீண்ட கடிதம் ஒன்றை, முதலமைச்சர் தனது செயலாளர் மூலமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வில், பங்கேற்காதது ஏன் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னமும் வெளிப்படுத்தாத நிலையில், பல்வேறு ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள அரசாங்கம், இத்தகைய சந்திப்புகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால் தான், இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார் என்பதும் அத்தகைய ஊகங்களில் ஒன்று.\nஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இதுபோன்ற நிலை தோன்றுவது, இதுதான் முதல்முறை என்றில்லை. ஏற்கெனவே, தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும், இருவருக்கும் இடையில் அறிக்கைப் போர்கள் நடந்தன.\nஅதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான சில பயணங்களின் போது, முதலமைச்சர் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். எனினும் ,பிறகு ஒரு கட்டத்தில், இருவரும் கசப்புணர்வுகளை மறந்து, நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.\nஆனால், இப்போது திடீரென, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது.\nரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை முதலமைச்சர் திட்டமிட்டே புறக்கணித்திருந்தார் என்றால், அதற்கான காரணங்களை அவர், தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதை அவர், அடுத்தடுத்த தனது கேள்வி -பதில் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.\nஇந்தநிலையில், ஜெனீவா காரணங்களை முன்னிறுத்தியோ, அல்லது, வேறு அரசியல் காரணங்களின் நிமித்தமோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களை முதலமைச்சர் புறக்கணித்திருப்பது சரியானதா என்ற கேள்விகள் உள்ளன.\nஜெனீவாவில் இந்தமாதம் நடக்கப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறப்போவதில்லை. அது சூடுபிடிக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன.\nஇம்முறை கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏதும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, அரசாங்கம் அங்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதன் மூலம், ஜெனீவாவில் எதையும் சாதித்து விட முடியாது. அது வேறொரு களம்.\nஅரசாங்கம், ஜெனீவாவில் போய் இந்தக் கூட்டத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று முதலமைச்சர் அஞ்சுவது சரியானால், அவர் ஏன், இதுவரை ஜெனீவா சென்று உண்மையை உரைக்கத் தயாராக இருக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். இங்கு, முதலமைச்சரின் புறக்கணிப்புக்கு, ஜெனீவா என்பது சரியான காரணமாகத் தென்படவில்லை.\nஒருவேளை, ஜெனீவாவை உண்மைக் காரணமாக எடுத்துக் கொண்டாலும், முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற விடயத்துக்கும், இப்போதைய நடவடிக்கைக்கும் அது தொடர்பற்றதாக இருக்���ும்.\nஅதாவது, வடக்கில் முன்னெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில், மாகாண அரசாங்கத்தையும் பங்காளியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.\nஅப்படியான நிலையில், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டத்தை, முதலமைச்சரே புறக்கணித்துக் கொண்டு, அத்தகையதொரு வாய்ப்பைத் தருமாறு கேட்பது அர்த்தமற்றது,\nஅரசாங்கமே இதை ஒரு காரணமாகக் கூறி, முதலமைச்சரின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்படும் என்பதை மறந்து விடலாகாது.\nஅபிவிருத்தி என்பது, வடக்குக்கு முக்கியமானது. அதை முன்னெடுப்பதில் அரசியல் இலாப - நட்டங்களை எதிர்பார்க்க முனைந்தால், அது ஆபத்தான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.\nபோராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அபிவிருத்தி அரசியலை, ஓர் உபாயமாக அரசாங்கம் முன்னெடுத்தது. அப்போது அதைத் தமிழர் தரப்பு, தீவிரமாக எதிர்த்து வந்தது.\nஆனாலும், அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவையும் ஆளும்கட்சியையும் பலப்படுத்திக் கொள்வதில், ஆட்சியில் இருந்த தரப்புகள் வெற்றி கண்டன.\nபோர் முடிவுக்கு வந்த பின்னரும், அபிவிருத்தி அரசியல் உபாயத்தைக் கையாண்டு, தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nபோரால் சீரழிந்திருந்த வடக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம், தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களை அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இருந்து அகற்ற, மஹிந்த அரசாங்கம் முனைப்புக் காட்டியது.\nஆனாலும், 2013 மாகாணசபைத் தேர்தல் மூலமும், 2015 ஜனாதிபதித் தேர்தல் மூலமும், தமிழ் மக்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அபிவிருத்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. பேரினவாதக் கட்சிகளை வடக்கில் பலப்படுத்திக் கொள்வதற்கு இது கையாளப்படுவதுடன், வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் இதை ஓர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இத்தகைய கட்டத்தில், வடக்கு மாகாணசபை, தனக்கான உரிமையையும் இடத்தையும் தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்துடன் போராட வேண்டிய நிலையில் உள்ளது.\nஇழுபறிப் போர��ட்டங்களை நடத்தியே, அபிவிருத்தி சார் விடயங்களில் மாகாண அரசாங்கத்தின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.\nஅரசியல் உரிமை தான் முக்கியம்; அபிவிருத்தி எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று நீண்டகாலம் பயணிக்க முடியாது. வடக்கின் அபிவிருத்திக்காக, பெறும் நிதி உதவிகளை, மத்திய அரசாங்கம் வேறு தேவைகளுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் பயன்படுத்துவதாக அண்மையில்கூட முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஅப்படியான நிலையில், அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களை அவர் புறக்கணிப்பதால், வடக்கின் அபிவிருத்தியில் பங்காளர் என்ற நிலையில் இருந்து, வடக்கு மாகாணசபை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும். கடந்த காலங்களில், இத்தகைய அபிவிருத்திக் கூட்டங்களைக் புறக்கணிக்க, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் எடுத்த முடிவு, எதையும் சாதிக்கவில்லை.\nமஹிந்த அரசாங்கமாயினும் சரி, ரணில் அரசாங்கமாயினும் சரி, வேறு எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் சரி, வடக்கின் கோரிக்கைகளை முழுமையாக, செவிமடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதில் அவர்கள் அரசியல் நலன்களை எதிர்பார்ப்பார்கள்.\nஇப்படியானதொரு நிலையில் மாகாணசபை தான், மத்திய அரசாங்கத்தை இழுத்துப் பிடித்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது. அப்படியான பொறுப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.\nஇன்னமும், மாகாணசபை ஆட்சியில் இருக்கப்போவது ஐந்து மாதங்கள் தான், மத்திய அரசாங்கத்துடன் முட்டி மோதி, எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முதலமைச்சர் உத்தேசித்திருக்கலாம்.\nபுதிய கட்சி பற்றிய திட்டங்களில் இருக்கும் அவர், அரசாங்கத்துக்கு எதிரான போக்கைத் தீவிரப்படுத்துவதன் மூலம், தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதற்கு முயல்கிறாரா என்றும் தெரியவில்லை.\nஎது எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை, தனக்கான உரித்துகளை மத்திய அரசாங்கத்திடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்தியில் உள்ள அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். ரணில் ஒன்றும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். அத்தகைய போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் எதிர்த்து நிற்பதன் மூலம் தான், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.\nமாறாக, புறக்கண��ப்பு என்ற பெயரில் ஒதுங்கிப் போகும் போது அல்லது அதைவிட்டு ஓடும் போது, மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், இன்னமும் தமது திட்டங்களைச் சுலபமாகச் செயற்படுத்தி விடுவார்கள். இது கடந்த காலம் கற்றுத் தந்த பாடம்.\nமீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2018-06-25T03:49:58Z", "digest": "sha1:JMGBSHTROARI7IOY2NRGV2CH3KCCZV4I", "length": 9253, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "வேலையற்ற இளைஞர்களுக்கு இறால் வளர்க்க இலவச பயிற்சி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇறால் வளர்ப்பு பயிற்சி, கல்வி - வேலைவாய்ப்பு, சிறு தொழில், சுயதொழில், தமிழ்நாடு, தொழில் தொடங்க ஆலோசனை\nவேலையற்ற இளைஞர்களுக்கு இறால் வளர்க்க இலவச பயிற்சி\nஜூலை 12, 2014 ஜூலை 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன்வள விரிவாக்கத் துறை மூலமாக ‘வளங்குன்றா இறால் வளர்ப்பு பண்ணை மற்றும் உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது.\nஇந்தப் பயிற்சியில் இறால் வளர்ப்போர், இறால் பண்ணையில் பணிபுரிவோர், இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ள வேலையற்ற ஊரக இளைஞர்கள் போன்றோர் பங்கு பெறலாம். இந்த இறால் வளர்ப்பு பயிற்சியில் வளங்குன்றா இறால் வளர்ப்புக்கான சிறந்த மேலாண்மை முறைகள், இறால் பண்ணைக்கான இடத்தேர்வு, பண்ணை அமைப்பு மற்றும் குளங்கள் தயாரிப்பு முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nஇந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் அணுகலாம்.\nமீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,\nஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இறால் பண்ணைக்கான இடத்தேர்வு, இறால் வளர்ப்பு பயிற்சி, கல்வி வேலைவாய்ப்பு, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பண்ணை அமைப்பு, வளங்குன்றா இறால் வளர்ப்புக்கான சிறந்த மேலாண்மை முறைகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபார்வையற்றவர்களுக்கு மீடியாவில் பணி வாய்ப்பு குறித்து பயிலரங்கு\nNext postமத்திய அமைச்சகம் ஆரம்பித்திருக்கும் புதிய வேலை தேடு தளம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-06-25T04:28:40Z", "digest": "sha1:6M374SHBDWFEJOEGS5EKDAM46PLXUMRB", "length": 6915, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய கொம்பு ஆந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய கொம்பு ஆந்தை (great horned owl) என்பது ஆந்தை வகைகளில் ஒரு பறவையாகும். இவ்வாந்தை பெரிய அளவுள்ளது. கள்ளப்பருந்தைவிடக் கனமான பறவையாகும்.\nபெரிய கொம்பு ஆந்தை கருந்தவிட்டு நிறமுடையது. மேனியில் கருங்கோடுகள் நீள்வட்டமாக காணப்படும். இரு கொம்புகள் போல கரு நிற இறகுகள் காதுக்கு மேலே உயர்ந்து இருக்கும்.\n↑ \"Bubo virginianus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச��� சங்கம் (2012). பார்த்த நாள் 6 January 2015.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/tamil-short-stories/", "date_download": "2018-06-25T03:55:15Z", "digest": "sha1:B5MNTZECFMFC7CTL4VFLDWF3O75B7V75", "length": 16410, "nlines": 106, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "சிறுகதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..\nPosted in எதிர்வினைகள், சிறுகதை\t| Tagged வெண்கடல்\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அறம் வரிசைக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வலுவான கோட்பாடுகளையும், மனித வாழ்வின் Humbleness ஐயும் ஒரு சேர என்னில் உணர வைத்த படைப்புக்கள். மிகவும் ஆக்கபூர்வமானவை. வாசிக்கும் பழக்கம் உடையவர்களை மட்டுமல்லாது, இன்னும் பல தளங்களை சென்றடைய வேண்டும் என முயன்றதே இந்த ஒலிவடிவம்ஏற்கனவே முயன்றது போல, இம்முறை … Continue reading →\nPosted in இலக்கியம், சிறுகதை\t| Tagged ஒலிவடிவம், சோற்றுக்கணக்கு\nஜெவின் சில கதைகள் போல இந்தக் கதையிலும் ஆண்கள் உணர்ந்து கொள்ள முடியாத பெண்ணின் வலி, தாய்மை போன்றவை வருகின்றன என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் கதையல்ல என்றும் தோன்றுகிறது. முதலில் இந்தக்கதையிலும் creativity பற்றிய கேள்வியையே ஜெ தொடர்கிறார் என்று தோன்றியது. (பெண் சிருஷ்டியின் குறியீடு. எங்கிருந்தோ சுரக்கும் வெண்கடலை அந்தப் பெண், … Continue reading →\nPosted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை\t| Tagged வெண்கடல்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு “ திருமுகப்பில்” வாசித்தேன். ஆதிகேசவனை சேவித்தேன். நன்றி. ப்ரம்மாண்டத்தை சேவித்து ப்ரமித்துப் போனேன். இப்படியும் ஆதிகேசவனை உணர வைத்ததற்கு நமஸ்காரம் கோடி. அந்தக் கைகளாலும், ஒடிய���ம் கேசவனின் நீளத்தைப் புரிய வைக்க முயன்றதைப் படித்து ஆதிகேசவனும் சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அளக்க முடியுமா அவனை முடியாது என்பதை காளிசரன் புரிந்து … Continue reading →\nPosted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை\t| Tagged திருமுகப்பில்.....\nநகைச்சுவை நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று … Continue reading →\nPosted in சிறுகதை, நகைச்சுவை\t| Tagged சிறுகதை., நகைச்சுவை\t| Leave a comment\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…\nஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதெ நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் … Continue reading →\nPosted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged இலக்கியம், கதை, விமர்சனம்\t| Leave a comment\nஎன் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை … Continue reading →\nPosted in சிறுகதை, முன்னுரை, வரலாறு\t| Tagged இலக்கியம், உரை, கதை, திறனாய்வு\t| Leave a comment\nகதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்\nஇரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட���பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு விளையாடுவதும் மட்டுமே இலக்கியத்தில் சாத்தியம். இரண்டு: வடிவ உறுதி கொண்ட ஒரு கதை ஒரு மையத்தைச் சுற்றியே அந்த இறுக்கத்தை … Continue reading →\nPosted in சிறுகதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged கதை, யுவன் சந்திரசேகர், விமர்சனம்\t| 2 Comments\nஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை :கிரிதரன் ராஜகோபாலன்\n————— முதல் பகுதி ————— இந்த கட்டுரை ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். பின்புலம் ——— இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய முயற்சி எழுத்துகளும் தளும்பிய காலத்தில் எழுதப்பட்டது .ஆனால் பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டவை அல்ல.கதை சொல்லும் உத்வேகமே இதன் யுத்தி.இந்த பின்புலத்தை புரிந்துகொள்வது எழுத்தாளனுக்கும் … Continue reading →\nPosted in சிறுகதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged கிரிதரன் ராஜகோபாலன், நூல், விமர்சனம்\t| Leave a comment\nஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் … Continue reading →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/court-condemns-on-theatres-ticket-price/", "date_download": "2018-06-25T04:10:01Z", "digest": "sha1:SJMWDTAWV2AGCDO766APYZO7W4XNAKZF", "length": 5697, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை", "raw_content": "\nடிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை\nடிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை\nரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த ஜீன் 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது.\nஇப்படம் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது.\nஇப்படத்தின் ரிலீசின்போது டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.\nஇதனிடையில் காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nநடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.\nகோர்ட் எச்சரிக்கை, சினிமா டிக்கெட் அதிகம், தியேட்டர்கள் சினிமா டிக்கெட், ரஜினிகாந்த் ரஞ்சித்\nசர்ச்சைக்குள்ளான லட்சுமி குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா\n8 தோட்டாக்கள் கூட்டணியின் அடுத்த படம் ஜிவி\nரஜினி-அஜித்தை அசிங்கப்படுத்தி விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்\nநேற்று ஜீன் 22ஆம் தேதி நடிகர்…\nகாலா-வை விட மெர்சல் அரசியலையே மக்கள் ஏத்துகிட்டாங்க : எஸ்ஏசி\nஅறிமுக இயக்குர் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்…\nகாலாவில் புரட்சி செய்தவர் அஜித்துக்கு புரட்சி வசனம் எழுதுகிறார்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தில்…\nகாலா தந்த வாய்ப்பு; பாலிவுட்டுக்கு செல்லும் பா.ரஞ்சித்.\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் என சிறிய பட்ஜெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/09/teaser-photos-no-offense-please.html", "date_download": "2018-06-25T04:05:36Z", "digest": "sha1:DUC7JM43BD53WOC7BPJIF66OEVUIREJO", "length": 13319, "nlines": 152, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: பதிவர் விழா Teaser photos- No offense please", "raw_content": "\nபதிவர் விழாவில் எதார்த்தமாக கிளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே. யார் மனதையும் புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் வெளியிட்டு உள்ளேன். ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட படங்கள் உடன் நீக்கப்படும்.\nசார். எளிய பதிவர் பற்றி ஒரு பேட்டி வேண்டும். உங்களுக்கு வசதி எப்படி\nநான் சின்ன பிள்ளையா இருந்ததிலிருந்து பதிவு எழுதிகிட்டு வரேன். நான் ஒரு சீனியர் பதிவர் தான். சொன்னா நம்புங்கப்பா...\nசார். ஒன்ஸ் மோர் ஸ்மைல் ப்ளீஸ்....\nசீக்கிரம் போட்டோ எடுங்கப்பா. எவ்வளவு நேரம் போஸ் கொடுத்து கிட்டே இருக்கிறது\nஎனக்கு அடுத்த ஆண்டு மட்டும் பதிவர் விழாவில் பிரியாணி கிடைக்கல...அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆமா சொல்லிப்புட்டேன்.\nபதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் பல வலைப்பூக்களில் படித்திருக்கேன் ஆனால் இது ஒரு வித்தியாசமாக உள்ளது வாழ்த்துக்கள்\nநீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சாச்சா\nராஜி அக்கா: பிரியாணி தரலைன்னா கொண்ணே போடுவேன்\nஅல்வா தரலைன்னாலும் கொண்டே புடுவேன்\nஅத இன்னும் வாங்கி தரலியா ..கடங்காரன்\nஆஹா.... புகைப்படம் எடுப்பவரை புகைப்படம் எடுத்தாச்சு நான் இந்த படத்தை சுட்டுக்கவா\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்ப��� படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nபுறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ், ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்ப...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nயோஷிமிட்டீ : காடு, கரடிகளுக்கு நடுவே ஓர் இரவு தங்கல் (Camping)\nமீண்டும் ஒரு சுற்றுலா. இந்த முறை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஷிமிட்டீ (Yosemite) என்ற ஒரு மலையில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு. அமெரிக்...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nபதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள...\nபதிவர் திருவிழா: மைக் பிடித்த பதிவர்களின் புகைப்பட...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38125-topic", "date_download": "2018-06-25T04:12:18Z", "digest": "sha1:ZDZIAOOALFD5MBQ7IVDPFLVWW7MXV3ON", "length": 13498, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாறியது மங்காத்தா", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும�� என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்கு���ேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமாறியது மங்காத்தா - தெனாலி\nஇயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் அவரின் ஐம்பதாவது படம் மங்காத்தா. நியூமராலஜி காரணமாக “மங்காத்தா”வின் ஆங்கில தலைப்பிலுள்ள எழுத்துக்கள் மாற்றப்பட்டுடெனள்ளது.\nஅஜித்தின் 50 வது படமென்ன யார் இயக்குனர் என பல்வேறு சர்ச்சைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கு முற்றும் போடவைத்தது “மங்காத்தா” படப் பூஜை.\nஇதைத் தொடர்ந்து படத்தின் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் Mangaatha என்று எழுதிக் கொண்டிருந்தவர்கள் நியூமரால‌ஜி பார்த்து Mankatha என மாற்றியுள்ளார்கள். இந்தத் தகவல் அனைவருக்கும் அதிகாரபூர்வமாக தெ‌ரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-vijay-joins-hand/", "date_download": "2018-06-25T03:43:30Z", "digest": "sha1:4LZZPYIENMYCVV4ZCH3MCRLIVWKLZ2FH", "length": 16330, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் விஜய் இணையும் படம்.... சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா\nஅஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா\nஎந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆ���ம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்… இருக்கும்…’ என்று ரசிக்கிற மனநிலை வந்துவிட்டது மக்களுக்கு. அது போல் இந்த செய்தியையும் கதகதப்பாக ரசித்து, பரபரப்பாக பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது அதே மக்கள் மனசு.\nஇந்த படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதுவதாகவும், ஆனால் அதை அவர் இயக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் மேலும் மேலும் திரைக்கதையில் ஏழு வர்ண கலர் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களால் என்ன நடந்துவிடப் போகிறது இதற்கு அஜீத்தும் விஜய்யும் சம்மதித்தால் கூட தயாரிப்பாளர் வேண்டுமே இதற்கு அஜீத்தும் விஜய்யும் சம்மதித்தால் கூட தயாரிப்பாளர் வேண்டுமே அப்படி தயாரிப்பாளர் வந்து பணத்தை கோடி கோடியாக கொட்டினாலும், போட்ட பணத்தை எடுக்கிற வாய்ப்பு இல்லையென்றால் எதற்கு கொட்டுவானேன் என்கிற எண்ணம் அந்த தயாரிப்பாளருக்கு வருமா அப்படி தயாரிப்பாளர் வந்து பணத்தை கோடி கோடியாக கொட்டினாலும், போட்ட பணத்தை எடுக்கிற வாய்ப்பு இல்லையென்றால் எதற்கு கொட்டுவானேன் என்கிற எண்ணம் அந்த தயாரிப்பாளருக்கு வருமா வராதா இப்படியெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் நம்மை மிரட்டியடிக்க, இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கேள்வியோடு கோடம்பாக்கத்தின் ஜாம்பவான்கள் சிலரை தொடர்பு கொண்டோம்.\nமுதலில் பட்ஜெட்டிலிருந்தே ஆரம்பித்தார்கள் அவர்கள். இன்றைய தேதிக்கு அஜீத் இருபத்தைந்து கோடியும், விஜய் அதில் ஒன்றோ ரெண்டோ குறைத்தும் வாங்குகிறார்கள். ஆளுக்கு இருபத்தைந்து என்றே வைத்துக் கொள்வோம். அதுவே ஐம்பது கோடி. அதற்கப்புறம் இவர்கள் இருவருக்கும் இரண்டு ஜோடிகள் வேண்டும். நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று யாரிடம் போனாலும் அது ஒரு சில கோடிகளில் முடியும். அதற்கப்புறம் படத்தில் இடம் பெறும் காமெடியன், சப்போர்ட்டிங் கேரக்டர் என்று அது ஒரு ஐந்து கோடி. ஒளிப்பதிவாளருக்கு இரண்டு கோடி, இசையமைப்பாளருக்கு இரண்டரை கோடி என்று பார்த்தால் இந்த சம்பளமே அறுபது கோடிக்கும் மேலாகிவிடும்.\nமுருகதாசுக்கு டைரக்ஷன் செய்வதற்கான சம்பளம் பத்து கோடி, (மற்ற படங்களுக்கு அவ்வளவுதான் வாங்குகிறார் அவர்) கதை எழுதிய வெங்கட் பிரபுவுக்கு ஐந்து கோடி என்றால் அதையும் சேர்த்து எழுபத்தைந்து.\nஅறுபது நாட்கள் படப்பிடிப்ப�� என்றால் கூட, அந்த செலவிலேயே ஆறு கோடி சுளையாக போய்விடும். போஸ்ட் புரடக்ஷன், விளம்பர செலவு என்று கணக்கில் எடுத்தால் அதையும் சேர்த்து படம் தியேட்டருக்கு வருவதற்கே 100 கோடிக்கும் மேலாகிவிடும்.\nதமிழ்நாடு, மற்றும் ஓவர்சீஸ் தவிர வேறு மொழி மார்க்கெட் இருவருக்குமே இல்லை. இந்த நிலையில் அஜீத் படம் தனியாக அறுபது கோடி வியாபாரம் ஆகும். விஜய் படம் தனியாக அறுபது கோடி வியாபாரம் ஆகும். இருவரையும் சேர்த்தால் அந்த கூட்டலில் இன்னும் பத்து கோடி அதிகரிக்குமே தவிர கூடுவதற்கு சாத்தியமில்லை. அப்படி ஒருவேளை இந்த படம் 150 கோடிக்கு வியாபாரம் ஆனால் கூட, இங்கிருக்கும் தியேட்டர்கள், மற்றும் இதர கலெக்ஷன்களை சேர்த்தால் இந்த 150 ஐ மீட்டெடுக்க வழியே இல்லை.\nபணம் வராவிட்டாலும் பரவாயில்லை. பெருமைக்கு பட்டு வேட்டி கட்டுவோம் என்று யாராவது தயாரிப்பாளர் கிளம்பி வந்தால் இந்த படம் உருவாகலாம். அதற்கு பணம் படைத்தவர்களின் தாராள மனசு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் படம் திரைக்கு வருகிற நாளில் இரு பெரும் ஹீரோக்களின் ரசிகர்கள் அமைதியாக படம் பார்த்துவிட்டு கலைவது. அதற்கெல்லாம் சாத்தியமேயில்லை என்பதைதான் கடந்த கால நக்கல்களும் நையாண்டிகளும் காட்டி வருகின்றன.\nஎனவே இந்த படத்தின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே ஒரு 144 விழுந்தால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.\n நடுவில் ஒரு உள் கனெக்ஷன்\nஅடுத்த நோட்டீஸ் அஜீத் விஜய்க்கா\nவிஜய்யின் ‘சூப்பர் ஸ்டார் ’ விழா கேன்சேல் காரணம் என்ன\nஅம்பானிக்குதான் நன்றி சொல்லணும் அஜீத்\nஅந்த விஷயத்தில் அஜீத்தும் விஜய்யும் ஒண்ணு\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\n அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்\nஅருகி வரும் நாகரீகம்… அலறி ஓடும் ஹீரோக்கள்\nஅஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா\n‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்\nநினைத்ததை சாதித்தார் அஞ்சலி சென்னையில் நாளை ஷுட்டிங் வரலாறு காணாத பாதுகாப்பு (ஹி…ஹி…)\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு பாஸ்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு…\nபிக் பாஸ் 2 நடக்குமா பிரச்சனை ஸ்டார்ட்டிங்\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\nவிஜய் படத்தின் பெயர் ‘வேற லெவல் ’ இல்லையாம்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarmanicka.blogspot.com/2007/08/", "date_download": "2018-06-25T03:44:41Z", "digest": "sha1:HULZQTOQCY27ZHDRDKRXLRJSDOJH7644", "length": 6005, "nlines": 152, "source_domain": "sankarmanicka.blogspot.com", "title": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: August 2007", "raw_content": "வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...\nபோலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்\nகுண்டுவெடிப்புகள் போன்ற வெறிச்செயல் செய்யும் ஒரு கூட்டத்துக்கு முதுகு சொறிந்துவிடும் வோட்டு வங்கி அரசியல் நடப்பதால் தான் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன.\nCNN-IBN தொகுத்த சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள்.\nகடந்த சில ஆண்டுகாலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை :\nஆகஸ்ட் 2007, ஹைதராபாத் குண்டு வெடிப்பு\nமே 2007, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதே ஹைதராபாதில்.\nசெப்டம்பர் 2006, மெலகாவ் மசூதியில் குண்டுவெடிப்பு.\nஜூலை 2006, மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு.\nமார்ச் 2006, வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு.\nஅக்டோபர் 2005, தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நிகழ்த்தப்பட்டது.\nஆகஸ்ட் 2003, மும்பையில் டாக்சியில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தனர்.\nமார்ச் 1993, மும்பையில் டைகர் மேமன், தாவூத் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு.\nகாட்கோபர் மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர, அனைத்துச் செயல்களுமே காங்கிரஸ் மாநிலத்திலும் மத்தியிலு ஆட்சியில் இருக்கும் போது தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.\nபோலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்\nநேச குமார் - இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilvivasaayi.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-06-25T03:41:15Z", "digest": "sha1:F5W7MXG5O54Q434SYV77PLXLJ2LZS6M2", "length": 33070, "nlines": 78, "source_domain": "tamilvivasaayi.blogspot.com", "title": "ஏர் உழவன்: ஆய்வு", "raw_content": "\nஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்\nஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை. விவசாயிகள் உருளைக்கிழங்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார் 225 ரூபாய் செலவழித்தாலும், ஒரு குவிண்டால் உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கே விற்கும்படிக்கு ஆகிறது. ஒவ்வொரு குவிண்டால் உருளைக்கிழங்கிலும் சுமார் 200 ரூபாய் நஷ்டம். ஒரு ஹெக்டேருக்கும் 55000 ரூபாயிலிருந்து சுமார் 65000 ரூபாய் வரை செலவாகிறது. இதில் விதைக்கு மட்டுமே சுமார் 40000 ரூபாய் செலவாகிறது.\nநாடு முழுவதும் நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் அவர்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே வாழ்வதற்குப் போராடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 2000 வருடத்துவாக்கில் சுமார் 20000 விவசாயிகள் நாடுமுழுவதும், மட்டமான விதைகள், பயிர் நாசம், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களின் விலை சரிவு, ஏறும் கடன், உற்பத்தி செய்ய ஆகும் அதிகமான செலவு ஆகியவை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள்.\nஉருளைக்கிழங்கு விவசாயிகளின் இந்த நெருக்கடிநிலைமை, தக்காளி உற்பத்தியாளர்கள், பருத்தி உற்பத்தியாளர்கள், எண்ணெய்வித்து உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நெருக்கடி நிலைமை போலவே நேரடியாக உலகவங்கி மற்றும் அது நடாத்தும் சுதந்திர வியாபாரக் கொள்கைகள் (W.T.O. driven trade liberalisation policies) காரணமாக வந்தது. புதிய விவசாயக் கொள்கைகள் இவற்றின் நேரடியான பிறப்புக்களே.\nஉலகமயமாதல் மற்றும் வியாபார தாராளமயமாக்கல் ஆகியவை பொதுவாகவே ஒரு பெரும் விவசாய நெருக்கடி நிலையையும், முக்கியமாக உருளைக்கிழங்கு நெருக்கடிநிலையையும் 3 நிலைகளில் உருவாக்கி இருக்கின்றன.\n'உணவுக்கு முதன்மை ' என்ற கொள்கையிலிருந்து 'வியாபாரம் முதன்மை ' என்ற மாற்றம். 'முதலில் விவசாயி ' என்ற கொள்கையிலிருந்து 'முதல��ல் தொழில் நிறுவனம் ' என்ற மாற்றம்.\nபன்முகத்தன்மை, பலதொழில் முனைப்பு கொண்ட விவசாயத்திலிருந்து, ஒரே பயிர்களை நடுவது, எல்லாப் பயிர்களும் ஒரே மாதிரியாக இருப்பது, வேதி உரங்கள், மூலதனமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை, விதைகள் விற்பனையை தாராளமயமாக்கல் மூலம் உற்பத்தி செலவை அதிகரிப்பது ஆகியவை நோக்கிய மாறுதல்.\nசந்தையை தாராளமயமாக்கி, சட்டங்களைத் தளர்த்தி, அரசாங்கம் விலையை நிர்ணயிப்பதிலிருந்து விலகியதால், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை சரிவு.\n'முதலில் விவசாயி ' என்பதிலிருந்து 'முதலில் தொழில்நிறுவனம் ' என்ற மாற்றம்.\nஇன்று புதிய விவசாய கொள்கைகள், விவசாயியை தாங்கிப்பிடிக்கும் மான்யங்களை விலக்கிவிட்டு, புதிய விவசாயத் தொழில்நிறுவனங்கள், விவசாய உற்பத்திப்பொருட்களை பண்டங்களாக மாற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிய மான்யங்களைத் தருகின்றன. உருளைக்கிழங்கு நெருக்கடி பற்றிய விவாதத்தின் போது, உத்தரபிரதேச விவசாய மந்திரி, குளிர்பதன தொழிற்சாலைகளுக்கும், விவசாய்ப்பொருட்களைக் கொண்டுசெல்லும் தொழில்களுக்கும் கொடுக்கும் மான்யம் பற்றி குறிப்பிட்டார். இந்த மான்யங்கள் விவசாயிகளுக்குச் செல்வதில்லை. இவை எல்லாமும் வியாபாரிகளுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் செல்கின்றன. பெப்ஸிகோ பஞ்சாபில் நுழைந்தது இந்த 'முதலில் தொழில்நிறுவனம் ' கொள்கையின் உதாரணம்.\nதக்காளியின் சந்தைவிலை ஒரு கிலோவுக்கு 2 ரூபாயாக இருந்தபோது, பெப்ஸிகோ கம்பெனி விவசாயிகளுக்கு 50 பைசாவிலிருந்து 80 பைசாவரை தந்தது. ஆனால், அரசாங்கத்திடமிருந்து அந்த அளவைவிட 10 மடங்கு அதிகமாக அரசாங்கத்திடமிருந்து விவசாயப்பொருட்களைக் கொண்டு செல்வது காரணமாக மான்யமாகப் பெற்றது. உத்தரபிரதேச குளிர்பதனத்தொழில் சொந்தக்காரர்கள் உத்தரபிரதேச அரசிடமிருந்து மான்யமாக 50 கோடிரூபாய்களைப் பெற்றார்கள். இதுவும் விவசாயிகளுக்குச் செல்லும் மான்யம் அல்ல. ஒரு விவசாயி குளிர்பதன சொந்தக்காரருக்கு ஒரு மூட்டைக்கு சுமார் 120 ரூபாய் செலுத்துகிறார். குளிர்பதன சொந்தக்காரர்கள் இந்த நெருக்கடிநிலையில் பணம் பண்ண விலையைக் கூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சுமார் 1 கோடியே 3 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியான உருளைக்கிழங்கு இருக்கும்போது, இது கடன் பட்ட விவசாயிகளிடமிருந��து வியாபாரிகளுக்கு செல்லும் நிதி அழிவு.\nதாராளமயமாக்கலுக்குப் பிறகு வருடாந்தர பட்ஜெட்டுகள் தொழில்நிறுவனங்களுக்கு சாதகமாக அவர்கள் வரிகொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் குளிர்பதன தொழில்சாலைகளைக் கட்ட மான்யமாகவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய மான்யமாகவும், வியாபாரி விரும்பும் துறைமுகங்களுக்கு உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கு மான்யமாகவும் மேலும் மேலும் ஏறிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 5 வருட ஏற்றுமதி கொள்கை இவ்வாறு தொழில்நிறுவனங்கள் தங்கள் தான்யங்களை துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல உதவுவதற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. கூடவே, பொதுமக்களின் பணம் விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தி, துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல சாலைகள் போடுவதற்காக செலவிடப்படுகின்றது.\n2001 இல் கோதுமை ஏற்றுமதி அனுபவம், அரசாங்கம் மக்களிடம் கொண்டுள்ள அக்கறையின்மையை வலுவாக வெளிக்காட்டிவிட்டது. எஃப்.சி.ஐ (புஃட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா) ஒவ்வொரு டன்னுக்கும் சுமார் 8300 ரூபாய் ஆன கோதுமையை, (வெளியே சந்தை விலை 7000 ரூபாய்), இந்தியாவுக்கு அகில உலக சந்தை விலை ரூ 4300 ரூபாய் என்று உலகச் சந்தை நிலவரம் தெரிவித்தது.\nகோதுமையை உலகச் சந்தை -குறைந்த - விலைக்கு விற்க ஒப்புக் கொண்டது மட்டுமின்றி , ராஜ்புராவிலிருந்து ஜாம்நகருக்கு கோதுமையைக் கொண்டு செல்லவும் மானியம் தரப்பட்டது. கர்கில் கம்பெனிக்கு கமிஷன் தரப்பட்டது. இதனால் ஃபுட் கார்பொரேஷனுக்கு குவிண்டாலுக்கு 130 ரூ மானியமாய்க் கிடைத்தது. ஆனால் உழவர்களுக்கு எதுவும் கிட்டவில்லை. கர்கில் கம்பெனி இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்வதற்காக வாங்குவதில் முன்னிலையில் உள்ளது.\nஒரே பயிர் தரக்கட்டுப்பாடு பெயரில் (Monocultures and Standardisation )\nபுதிய விவசாயக் கொள்கையின் பாதிப்பு என்னவென்றால் - தானியங்களிலிருந்து நகர்ந்து காய்கறிகள், அழுகிவிடக் கூடிய பயிர்களை நோக்கி நகர்ந்தது. தானியங்கள் உள்ளூரிலேயே சேமிக்கவும் பாதுகாக்கவும் முடியும். ஆனால் தக்காளி உருளைக்கிழங்கு போன்றவை உடனே விற்றாக வேண்டும். இதனால் உணவு தன்னிறைவுக்குப் பதிலாக விவசாயிகளின் அச்சத்தை அதிகரிக்கலாயிற்று. இப்படி ஒரே பயிரை வலியுறுத்தும் செயலை 'வேறுபயிர்கள் ' -diversification- என்று அழைக்கும�� இரட்டைப் பேச்சுப் பொய்யை என்னவென்று சொல்ல \nவிவசாய அமைச்சர் ஹ்உகம் சிங் யாதவ், உத்திரப் பிரதேச விவசாய அமைச்சர் ஹ்உகும் சிங் இருவருமே விவசாயப் பொருட்களை நுகர்பொருளாய் மாற்றிப் பதப்படுத்தும் தொழில் ஒரே விதத்தில் தரத்தில் இயங்காததே , உருளைக்கிழங்கு விவசாயிகள் கஷ்டப் படும்போது கொள்முதல் செய்ய இயலாமைக்குக் காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய சமையலறையில் ஒரே அளவில் உருளைக் கிழங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் 'உருளைக் கிழங்கு மசாலா 'வும், 'உருளைக் கிழங்கு பரோட்டாவும் ' , செய்ய உருளைக்கிழங்கு ஒரே அளவில் இருக்க வேண்டாம். ஆனால் மக்டொனால்ட் வறுவல் தயாரிக்க ரஸ்ஸட் கம்பெனியின் ஒரே அளவு உருளைக் கிழங்கு தேவை.\nமக்டொனால்ட் கம்பெனிக்கு ரஸ்ஸட் பர்பாங்க் தேவைப்பட்டது. ஏனென்றால் அது பெரிய கம்பெனி. மக்டொனால்ட் விதிகளின் படி 40 சதவீத வறுவல்கள் 2-3 அங்குலம் நீளமாகவும், 40 சதவீதம் மூன்று அங்குலத்திற்கு மேலாகவும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு ரஸ்ஸட் விளைச்சல் ஒத்துப் போகிறது. உணவுத் தொழிற்சாலைகளின் தேவை- ஒரே பயிர், ஒரே விதமான விளைச்சலைக் கோருகிறது. 'பிற பயிர்கள் ' diversification- என்ற பெயரில் ஒரே பயிரைப் பயிரிட வற்புறுத்தப் படுகிறது. விதைகள் கம்பெனிகள் வலுப்பெறுவது, ஒரே விதமான பயிர் பயிரிடப்படுவதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. இன்று அமெரிக்காவில் உருளைக் கிழங்கின் 12 வகைகள் தான் உள்ளன. 2000 வகைகள் இருந்த இடத்தில் இப்படி. இதிலும் 40 சதவீதம் ரஸ்ஸட் பர்பேங் கம்பெனியுடையது. 1970-ல் 28 சதவீதமாய் இது இருந்தது. ஏக்கர் கணக்கில் ஒரே விதமான பயிர் இருபப்து - அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்கு பஞ்சம் போன்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்க வல்லது.\nஒரே விதமான பயிர் உற்பத்தி செய்வது பெரும் விளைச்சலைக் கொடுக்கும் என்று கணக்கிட்டார்கள். உலக உற்பத்தியை விடவும் இந்தியப் பயிர் உற்பத்தி குறைவு என்று பெப்சி தான் வினியோகித்த விளம்பரத்தில் குறிப்பிட்டது. பெப்சியின் ஒரு பிரிவான சப்ரிடாஸ் என்ற விதை உற்பத்தி தொழிற்சாலை, உருளைக்கிழங்கை 58 சதவீதம் அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்தார்கள் - மூன்று வருடத்தில் உருளைக்கிழங்கு ஹெக்டேருக்கு 19-லிருந்து 30 டன்னாக உயரும் என்று சொன்னார்கள்.\nஇந்தியாவில் இதனை ஒத்த சாகுபடிகள் பெறப்பட்டுள்ளன. ஜ���ந்தரில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தின் துணையுடன் ஹெக்டேருக்கு 40 டன் வரை சாகுபடி கிட்டியும் உள்ளது. குஜராத்தில் 50-60 டன்கள் உற்பத்தியும் கிடைத்துள்ளது. முதல் பசுமைப் புரட்சியின் போதும் பாரம்பரிய விதைகளை மறுத்து பெரும் உற்பத்தி விதைகளை அறிமுகம் செய்தது போலவே , ' வேறு வேறு பயிர்கள் ' என்ற பெயரில் விலைஏற்றிய உருளைக்கிழங்கு விதைகளை அறிமுகம் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் கடனாளியாகிறார்கள்.\nவர்த்தகத்தை முன்னிறுத்திய விவசாயத்தில் ஒரே விதமான பயிர் விதைகளும், விதைகளின் மீது ஒரு குழுமம் செலுத்தும் மேலாண்மையும் உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றன.\nஅரசாங்கம் அவ்வப்போது கொள்முதல் விலை, கொள்முதல் மையம் என்று சும்மாவேனும் அறிவித்தாலும், அரசின் விலைக்கட்டுப்பாடு, உலகமயமாதலின் பின் மறைந்தே போயிற்று. உருளைக்கிழங்கிற்கு குவிண்டால் ஒன்றுக்கு 195 ரூபாய் என்று விலை அறிவித்தது அரசு. எட்டு கொள்முதல் மையங்கள் திறக்கப் படும் என்றும் அறிவித்தது. ஆனால் கொள்முதல் நடைபெறவில்லை. உழவர்களுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் உருளைக்கிழங்கு விலை ரூ 40லிருந்து 100 வரையில் ஆயிற்று. விவசாயப் பொருட்களை உள்ளிடாய்க் கொண்டு உருளைக் கிழங்கு வறுவல் போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு இது பெரும் பரிசாக ஆயிற்று. கிலோ 40 பைசாவிற்கு வாங்கி 200 கிராம் வறுவல் 10 ரூபாய் என்று இவர்கள் விற்கிறார்கள். 200 கிராம் உருளைக்கிழங்கு விலை 8 பைசா. 131 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியான உருளைக் கிழங்கினால் இந்தத் தொழிற்சாலைகள் அடைந்த லாப்ம் 200 கோடி ரூபாய். பெப்சி மக்டொனால்டுக்கு கொள்ளைலாபம். உழவர்களுக்கு தற்கொலை.\nபஞ்சாபில் உருளைக் கிழங்கு பயிரிடும் விவசாயிகளின் நிலைமையும் இதே போல் தான் உள்ளது. உள்ளீடுகளின் விலையேற்றதினால், விற்று லாபம் காண முடியாமல் தவிக்கிறார்கள் என்று ட்ரிப்யூன் செய்தி சொல்கிறது.\nபெரும் நட்டத்தால் உருளைக்கிழங்கு விவசாயிகள் தம்முடைய சொத்துகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இப்படி விற்றுத்தான் வங்கிக்கடனையும், கமிஷன் ஏஜெண்டுகளிடம் பெற்ற கடனையும் அடைக்க வேண்டும்.\nகில் காலான் கிராமத்தில் இருக்கும் சோட்டா சிங் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) சொன்னார்: ' 20 ஏக்கரில் உருளைக் கிழங்கு பயிரிட்டேன், 10 ஏக்கர் என்னுடையது, பத்து ஏக்கர் குத்தகைக்கு எடுத்தது. ஒரு ஏக்கருக்கு 12000 ரூபாய் செலவு செய்தேன், ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் என்று விற்றால் கூட எனக்கு ஒரு லட்சம் நட்டமாகும். ' அவருடைய கடன் 11 லட்சத்தை அடைக்க வேண்டி ஒரு ஏக்கரை விற்கப் போவதாய்ச் சொன்னார்.\nஇன்னொரு விவசாயி ஷவிந்தர் சிங் உருளைக்கிழங்கு பயிரிட்டால் மூன்று லட்சம் கடனை அடைத்துவிடலாம் என்று கணக்கிட்டு உருளைக்கிழங்கு பயிர் செய்வதாய்ச் சொன்னார். உருளைக் கிழங்கு நல்ல வருமானம் தரும் பயிர் என்பதால். ஆனால் இப்போது அவர் கடன் ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. சரியான விலை கிடைக்காததால் , தினசரி செலவுக்காகவே மிகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டியதாயிற்று. ட்ரிப்யூனில் சந்த ர் பிரகாஷ் இது பற்றி ' வியாபாரிகள் கூட்டணி அமைத்து விவசாயிகளைச் சுரண்டுகிறார்கள் ' என்று கட்டுரை (ஏப்ரல் 3, 2003) எழுதியுள்ளார்.\nஅக்டோபர் 2000-ல் ஹரியானா கிடங்குகளில் வந்த 10 லட்சம் கோதுமை, தனியாட்களுக்கு விற்க வேண்டியதாயிற்று. காரணம் அரசாங்கம் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதில் 47 சதவீத அளவு விற்பனை செய்யப்பட்டது நட்டத்திலேயே: அதாவது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு 14 சதவீதம் குறைவான விலையில். 510ரூ நிர்ணய விலை என்றால், தனியாட்களுக்கு 400 ரூபாய்க்கு விற்கவேண்டிய கட்டாயம்.\nபஞ்சாபில், விவசாய இடுபொருள்களை வாங்குவதற்காக தம்முடைய நகையையும், மாடு-ஆடுகளையும் அடகு வைத்தது மட்டுமல்லாமல், கமிஷன் ஏஜெண்டுகளிடமும், கடன் கொடுப்பவரிடமும் , தம்முடைய அடிப்படை உணவுத்தேவைகளுக்காக கடன் வாங்கவேண்டியதாயிற்று. இவர்களின் அறுவடை அடிமாட்டு விலைக்கு விற்கத் தயாராய் இருந்தனர். அக்டோபர் 11-ல் சமனா மாவட்டத்தில் காக்ரா கிராமத்தில் அவதார் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தி இப்படிப் பட்ட தற்கொலைகளில் முதல் செய்தியாய் வந்தது. தன் அறுவடையை 400ரூபாய்க்குக் கூட ஒரு வாரமாகியும் அவரால் விற்க முடியவில்லை.\nமார்ச் 2001, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளும் முதல் மானிலமாயிற்று.\nஉலகமயமாதல், விவசாயம் நாசமாவதினால் விவசாயிகள் உயிர் குடிக்கிறது. விவசாயம் சார்ந்த வணிகத்திற்கு இது உதவுகிறது, இருப்புகள் அதிகம் என்றும், உள்நாட்டுச் சந்தையில் தேவைகள் இல்லை என்று பிரமையை உருவாக்கி இந்த வணிகம் கொள்ளை லாபம் ஈட்டுகிறது.\nவியாபாரமே முதன்மை என்ற கொள்கை விவசாயிகளுக்குத் தற்கொலைக்குச்சமம் என்பது மட்டுமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் தற்கொலைக்குச் சமமே.\nஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் டாக்டர் வந்தனா சிவா ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கட...\nநிலக்கடலை கொழுப்பை குறைக்கும் சதீஷ்குமார் நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை ...\nஏன் கருப்பட்டி சாப்பிட வேண்டும் சித்த மருத்துவர் சொக்கலிங்கம் கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக...\nபுற்றுநோயை தக்காளி தடுக்கும் உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2014_06_08_archive.html", "date_download": "2018-06-25T04:18:29Z", "digest": "sha1:R322LTFGKKPUAL2U4ER33DVJBVVSNJSQ", "length": 88068, "nlines": 925, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2014-06-08", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசதி வலைக்குள் அகப்பட்ட ஈராக் மூன்றாகப் பிளவு படுமா\nமத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள். கடாஃபி தனது நாட்டில் பலகலைக்கழகம் வரை இலவச கல்வியை வழங்கினார்.சதாம் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினார். கடாஃபி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். சதாம் நாடெங்கும் மின் விநியோகத்தை இலகுவாக்கினார். பல் வேறு இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவில் இன மோதல்கள் இன்றி கடாஃபி ஆட்சி செய்தார். சியா மற்றும் சுனி முசுலிம்களிடையே மோதல் இல்லாமல் சதாம் ஆட்சி செய்தார்.\nஈராக் பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: ஈராக்\nசதாமும் கடாஃபியும் அடக்குமுறை ஆட்சியாளர்களாகவே இருந்தார்கள். இதற்குக் காரணம் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் அவர்களது ஆட்சிகளைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்து கொண்டே இருந்தனர். சதாம் குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவர முயன்றார். அதை அவர் படைவலு மூலம் சாதிக்க முற்பட்டார். க���ாஃபி மற்ற நாடுகளுடன் இணைந்து ஒரு ஐக்கிய ஆபிரிக்க்க அரசை உருவாக்க முற்பட்டார். சதாம் மசகு எண்ணெய் விலையை அமெரிக்க டொலரில் நிர்ணயிப்பதை நிறுத்தி யூரோவில் நிர்ணயிக்க வேண்டும் என்றார். கடாஃபி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலையை இத்தனை கிராம் தங்கம் என நிர்ணயிக்க வேண்டும் என்றார். அமெரிக்க டொலருக்கு எதிராக செயற்பட்ட இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர். ஈராக்கில் அமெரிக்கா படை எடுத்தது. சதாம் ஹுசேய்ன் நீதி விசாரணை செய்து தூக்க்கில் இடப்பட்டார். லிபியாவில் நேட்டோப் படைகள் குண்டு மாரி பொழிந்தன. மும்மர் கடாஃபி தப்பி ஓடுகையில் நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்.\nஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு \"மக்களாட்சியை\" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருக்கின்றார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பிரதேசங்களை இணைத்து ஒரு இசுலாமிய அரசை உருவாக்க வேண்டும் எனப் போராடுகின்றது. இது திடீரென ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறிவருவது முழு உலகத்தையுமே ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என யா��ுக்கும் தெரியாது சில கணிப்பீடுகள் பத்தாயிரம் என்கின்றன. தம்மிலும் பார்க்க பத்து மடங்கு அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கின் அரச படைகளை சின்னா பின்னப்படுத்தி வருகின்றன.\nஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார்.\nஈராக்கில் சுனி முசுலிம்களுக்கு என ஒரு அரசு, சியா முசுலிம்களுக்கு என ஒரு அரசு, குர்திஷ்களுக்கு என ஒரு அரசு என மூன்றாகப் பிளவு படும் ஆபத்து இப்போது அதிகரித்துள்ளது. இதில் சுனி முசுலிம்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், சியா முசுலிம்களுக்கு ஆதரவாக ஈரானும், குர்திஷ் மக்களுக்கு துருக்கியும் ஆதரவாகச் செயற்படுகின்றன. பலகாலமாக குர்திஷ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து வந்த துருக்கி இப்போது அவர்களுடன் நல் உறவை வளர்த்து வருகின்றது. ஈராக்கில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு அரசு உருவானால் அது துருக்கியின் நட்பு நாடாக அமைவதுடன் துருக்கிக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமையும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. குர்திஷ் மக்களுக்கு துருக்கியின் ஆதரவிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள துருக்கியத் துணைட் தூதுவரகத்தில் பணி புரிந்த 80 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தமைக்கும் தொடர்பு உண்டு.\nஈராக் துண்டுபடும் நிலை ஏற்பட்டால் அங்கு ஒரு உறுதியான குர்திஷ் அரசு அமைய வேண்டும் என்பது துருக்கியின் விருப்பமாக உள்ளது.\nஈராக்கில் வைத்து ஈரானுக்கு ஒரு பாடம் புகட்ட சவுதி அரேபியா முயல்கிறது. ஈராக்கின் தற்போதைய சியா முசுலிம்களின் ஆட்சியைப் பாதுகாக்க ஈரான் பலவழிகளில் முயல்கின்றது. சியா முசுலிம்களின் தலைமையில் ஒரு உறுதியான ஆட்சி இருந்தால்தான் எரிபொருள் உறபத்தி சீராக நடக்கும் என அமெரிக்கா நினைக்கிறது. ஈராக்கில் பரம வைரிகளான அமெரிக்காவும் ஈரானும் இணைந்து செயற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான தனது விருப்பத்தை ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். ஆனால் சிரியாவிலும் லெபனானிலும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ஆதிக்கம் செலுத்துவதுடன் ஈராக்கில் ஈரானின் குடியரசுக் காவற்படையினரில் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்காவை சற்று உறுத்தவும் செய்கின்றது. வெளி உதவியின்றி ஈராக்கின் சியா அரசு நிலைக்காது. ஈரானும் அமெரிக்காவும் ஒத்துழைத்தால் சவுதி அரேபிய அமெரிக்க உறவு மேலும் மோசமடையலாம். ஏற்கனவே சிரிய விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகு முறையில் சவுதி கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் ஈராக்கில் மூன்று அரசுகள் உருவாகும் சாத்தியம் அதிகமாகின்றது.\nஈராக்கின் தற்போதைய பிரச்சனையில் ஒரு சதிக் கோட்பாடும் இருக்கின்றது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் போது ஒரு பத்தாயிரம் படைகளையாவது வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. ஆனால் ஈரானின் ஆட்சேபனையால் அது கைவிடப்பட்டது. அதன் விளைவாகத்தான் இப்போது ஈராக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்கின்றன அமெரிக்க சார்பு ஊடகங்கள். இது ஆப்கானிஸ்த்தானில் பெருமளவு அமெரிக்கப்படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆப்கானிஸ்த்தானியர்களுக்கு உணர்த்தவா\nLabels: ஆய்வுகள், ஈராக், ஈரான், பன்னாட்டு அரசியல்\nஈராக்கில் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசப்படுகின்றது.\nமத சார்பற்ற அரசு, நாட்டில் நல்ல சட்டமும் ஒழுங்கும், சீரான நீர் விநியோகம், மலிவு விலையில் மின் விநியோகம் இப்படி சதாம் ஹுசேய்னின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு விளைவிக்கும் வேதியியல் படைக் கலன்கள் இருக்கிறது எனச் சொன்னது அமெரிக்கா. பின்னர் நேட்டோப்படைகளுடன் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு பேரழிவை விளைவித்தது. இப்போது ஈராக் பெரும் உள்நாட்டுப் போரில் அகப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலேயே கிறிஸ்த்தவர் ஒருவரை அமைச்சராகக் கொண்ட ஆட்சி சதாம் ஹுசேயினுடையதாக இருந்தது.\nஅமெரிக்காவும் பிரித்தானியாவும் பல பில்லியன்கள் செலவழித்து பயிற்ச்சி கொடுத்த ஈராக்கிய அரச படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைக் கண்டதும் தமது சீருடைகளைக் களைந்து குடிமக்கள் ஆடைகளை அணிந்து கொண்டு தமது படைக்கலன்களையும் கைவிட்டு புகை பிடித்த எலிகளைப் போல் தலை தெறிக்க ஓடுகின்றனர். ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோ���லை 1300 போராளிகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்றினர். அத்துடன் அவர்கள் திக்கிரி நகரையும் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மாகாண அரசக் கட்டிடம், காவற்துறைத் தலைமைச் செயலகம், பன்னாட்டு விமான நிலையம், இரு தொலைக்காட்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன் சிறைகளை உடைத்து அங்கிருந்த தமது போராளிகளையும் விடுவித்தனர். மேலும் அவர்கள் மோசுல் நகரில் இருந்த துருக்கியின் துணைத் தூதுவரகத்தைக் கைப்பற்றி அங்கிருந்து மூன்று பிள்ளைகள் உட்பட 80 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். ஐந்து இலட்சம் பேர் ஒரு நாளில் இடப்பெயர்வுக்கு உள்ளாகினார்கள். பிஜி நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் மின் உற்பத்தி நிலையத்தையும் அவர்கள் தம் வசமாக்கினார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ் இன் கட்டுப்பாட்டில் இப்போது சிரியாவின் அலெப்பே நகரின் வடக்கில் இருந்து பாக்தாத்தின் கிழக்கே உள்ள ஃபல்லுஜா நகரம் வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருக்கின்றது.\nஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கல் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் போது ஒரு தொகைப் படையினரை அங்கு வைத்திருக்க விரும்பியது. அப்படைகள் செய்யும் குற்றங்களை அமெரிக்கச் சட்டப்படி விசாரிப்பதா அல்லது ஈராக்கிய சட்டப்படி விசாரிப்பதா என்ற இழுபறி ஈராக்கிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இருந்ததால் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின. இந்த அமைப்பை Islamic State of Iraq and the Levant என்றும் அழைப்பர். மற்ற இசுலாமியப் போராளி அமைப்புக்கள் சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனக்கு என ஒரு நாட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது. அல் கெய்தாவின் விருப்பமும் அதுவே. ஐ.எஸ்.ஐ.எஸ் அல் கெய்தாவின் ஒரு இணை இயக்கமாக இருந்தது. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் செய்த சகோதரக் கொலைகளால் அல் கெய்தா அதிருப்தி அடைந்து தனக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் தொடர்பு இப்போது இல்லை என 2014-ம் ஆண்டு ஜனவரியில் அறிவித்தது. துருக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றி வைத்துள்ள தனது நாட்டுக் குடிமக்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்���ி வரும் என மிரட்டுகிறது. நேட்டோவின் ஓர் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அமெரிக்காவின் உதவியை ஈராக் கோரியுள்ளது. அமெரிக்கா மீண்டும் படைத்துறை ரீதியாகத் தலையிடாமல் ஈராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து காப்பாற்ற முடியாது.\nஈராக்கை ஆட்சி செய்யும் சியா முசுலிமான நௌரி மலிக்கி சுனி முசுலிம்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது கூட வன் முறையைக் கட்டவிழ்த்து விடுவார். தேசிய எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை சுனி முசுலிம்களுடன் பகிர்ந்து கொள்வதில்லைபல முக்கிய சுனி முசுலிம் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் ஒரு ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்துகிறார். இதானால் சுனி முசுலிம்களுக்கு ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியை ஐ.எஸ்.ஐ.எஸ் சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருகின்றது. ஈராக்கியப் படையினரின் பதவி உயர்வுகள் சரியான முறையில் த்குதி அடிப்படையில் மேற்கொள்ளாமல் அரசியல் அடிப்படையில் மேற் கொண்ட படியால் அரச படையினரிடையே பெரும் குழப்பம் நிலவுகின்றது. அவர்களின் மனோ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம் நாடான ஈரானின் ஆதரவு உண்டு. ஆனால் ஈரானிற்கு இப்போது பொருளாதாரத் தடையில் இருந்து சற்று ஆறுதல் பெற துருக்கியின் நட்பு பெரிதும் தேவைப்படுகின்றது. இதனால் ஈரானின் நிலை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போன்றதாகும்.\nநேட்டோப் படைகள் மீண்டும் ஈராக்கில் கால் பதிக்க மாட்டா. இதனால் ஈராக்கில் நிலைமை சிரியாவிலும் மோசமாகலாம்.\nLabels: ஆய்வுகள், ஈராக், பன்னாட்டு அரசியல்\nஎகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி\nஎகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத் துறைத் தலைவர் அப்துல் ஃபட்டா அல் சிசி ஒரு தேர்தல் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படையினரின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என எகிப்திய இளைஞர்கள் செய்த அரபு வசந்தம் என்னும் புரட்சி தடம் மாறிப் போய்விட்டது.\n2011-ம் ஆண்டு உருவான எகிப்தியப் புரட்சியின் பின்னணி.\nஅல் மஹால்லா அல் குப்ரா ��ன்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது “ஏப்ரல் 6 இயக்கம்” என்னும் பேஸ்புக் குழு. ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்பகர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.\n2. அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண்\nஅஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண் முகப்புத்தகம் மூலம் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் . ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஏப்ரல்-6 இயக்கமும் இணைந்து கொண்டது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர் எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர். வால் கொனிம் எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeed என்ற முகப்புத்தகப் பக்கத்திற்கு ஒரு சில வாரங்களில் எட்டு இலட்சம் இரசிகர்கள் திரண்டார்கள். எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர். பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு களமிறங்கியது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. இளைஞர்கள் புரட்சி ஆர்ப்பாட்டம் செய்யும் போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மொஹமட் மேசி சிறையை உடைத்துக் கொண்டு தப்பினார். இதுவே அவருக்குப் பெரும் பிரச்சனையாக பின்னர் அமைந்தது\n3. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது எகிப்தில் செயற்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்னர் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இருந்த மிகப்பரவலான ஆதரவு இருந்தபடியால் அது இளைஞர்களின் போராட்டத்துடன் இணைந்தவுடன் ஹஸ்னி முபராக்கின் படைத்துறை ஆட்சி ஆட்டம் கண்டது.\n4. விட்டுக் கொடுத்த அமெரிக்கா.\nலிபியாவில் அரபு வசந்தம் பெரும் உள்நாட்டுப் போராக மாறியிருந்த போது எகிப்தில் பெரும் உயிரிழப்பின்றி புரட்சி வெற்றி பெற்றது. அமெரிக்காவின் எகிப்தியப் பிடியான எகிப்தியப் படைத்துறை கவனமாகக் காய்களை நகர்த்தி தன் இருப்பை உறுதி செய்து கொண்டது. ஹஸ்னி முபராக்கை பதவி விலகச் செய்தது. எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அது எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டது. பாராளமன்றம் கலைக்கப்பட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council) பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nதன்னை முன்னிலைப்படுத்திய மொஹமட் மேர்சி விரட்டப்பட்டார்.\nபுரட்சி செய்த இளைஞர்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையினால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு 2011-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளமன்றத் தேர்தலிலும் 2012 ஜூனில் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றது. மொஹமட் மேர்சி எகிப்திய அதிபரானார். அவர் தன்னை முன்னிலைப்படுத்தியும் இசுலாமிய ஷரியாச் சட்டப்படி நாட்டை நடத்தவும் முனைந்தார். தனது அதிகாரத்தை அதிகப்படுத்தும் படி சட்டங்களை பிரகடனப்படுத்தினார். ஒரு மத பக்தரான அப்துல் ஃபட்டா அல் சிசியைப் படைத் துறை அதிபராக்கினார். 2012 நவம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. மேர்சி நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார் என உணர்ந்த இளைஞர்கள் மீண்டும் 2013 ஜூன் மாதம் மேர்சியின் முதலாம் ஆண்டு நிறைவின் போது கிளர்ந்து எழுந்தனர். மேர்சியால் நியமிக்கப்பட்ட படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி மேர்சியை பதவியில் இருந்து விலக்கிச் சிறையில் அடைத்தார். சிறை உடைப்பும் அவருக்கு எதிரான ஒரு குற்றச் சாட்டாகும்.\nமொஹமட் மேர்சிக்குப் பின்னர் இடைக்கால அதிபராக அட்லி மன்சூர் படைத்துறையினரால் நியமிக்கப்பட்டார். இசுலாமிய சகோதரத்து அமைப்பினர் வேட்டையாடப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். 2013 செப்டம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடைசெய்யப்பட்டது. ஒரே நாளில் எழுநூறு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினருக்கு எதிராக \"நீதி விசாரணை\" செய்யப்பட்டு இறப்புத் தண்டனை விதிக்கப்பட்டது. படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி 2014 ஜனவரியில் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.\nஎகிப்திற்கு புதிய அரசமைப்புச் சட்டப்படி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்த அப்துல் ஃபட்டா அல் சிசி தானே அதிபர் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். மே 26, 27,28 திகதிகளில் தேர்தல் நடந்தது. அவருக்கு எதிரானவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் படி வேண்டுதல் விடுத்தனர். 2012 ஜூனில் மேர்சி வெற்றி பெற்ற தேர்தலில் வாக்காளர்களில் 52விழுக்காட்டினர் வாக்களித்தனர். அதிலும் அதிகமானவர்களை வாக்களிக்கச் செய்ய சிசி பலத்த முயற்ச்சி செய்தார். இரண்டுதடவைகள் தேர்தல் இறுதி நேரம் நீடிக்கப்பட்டு ஒரு நாளில் முடிவடைய வேண்டிய தேர்தல் மூன்று நாட்கள் நடந்தன. வாக்காளரக்ளில் 47.5 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் சிசி வாக்களித்தவர்களில் 96 விழுக்காட்டினருக்கு அதிகமானவர்களின் வாக்குகளைப் பெற்றார். ஆனால் சிசிக்கு எதிரானவர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்றும் வாக்களித்தவர்களின் தொகை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.\n2014-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட அரசியலமைப்பின் படி இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு எகிப்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகிப்த்தின் படைத் துறையினரின் உச்ச சபையில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். எகிப்திய தலைமை அமைச்சரையோ வேறு எந்த அமைச்சரையோ அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது. இனி வரும் பாராளமன்றத் தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் தமது வேட்பாளர்களை வேறு அமைப்புக்களின் சார்பில் நிறுத்த முடியும்.\nமொத்தத்தில் எகிப்தில் படைத்துறையினருக்கு எதிராக 2011இல் மக்கள் செய்த எழுச்சி தடம் மாறி இப்போது படைத்துறையினரின் கையில் வேறு விதமாக ஆட்சி மீண்டும் போய் இருக்கின்றது. மே��்கு நாட்டு ஊடகங்கள் அப்துல் ஃபட்டா அல் சிசி யின் ஆட்சியை விரும்புகின்றன. அவர் எகிப்தில் ஒரு உறுதியான ஆட்சியை அமைப்பார், எகிப்தின் பொருளாதாரத்தை நன்கு முன்னேற்றுவார், மக்களுக்கும் படைத்துறையினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவார் என ஆசிரியத் தலையங்கங்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதித் தள்ளுகின்றன. எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் அமர்ந்ததை சவுதி அரேபியா விரும்பவில்லை. மேர்சியின் ஆட்சியுடன் அமெரிக்கா உறவை வளர்த்ததையும் சவுதி அரேபியா விரும்பவில்லை. சவுதி-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்பட்டது. மல்லைகைப் புரட்சியின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு சமநிலைக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதை எகிப்தின் புதிய ஆட்சியாளர் மூலம் சீர் செய்ய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விரும்புகின்றன. மல்லிகைப் புரட்சியும் அதைத் தொடர்ந்து துனிசியா, எகிப்த்து, லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் குழப்பங்களும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கைகளை மீறியனவையாகவே இருக்கின்றன.\nஎகிப்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சிசிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் பன்னாட்டு நாணய நிதியத்தைன் நிர்வாக இயக்குனர் Christine Lagarde. எகிப்திய மக்களுக்குத் தேவையான உதவியை பன்னாட்டு நாணய நிதியம் தயாராக இருப்பதாக அவர் சிசியிடம் தெரிவித்தார். மேற்கு உலகு நாடுகளுக்கு சார்பானவர்கள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் அமர்ந்தால் அங்கு பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி செய்வதும் கடன் கொடுப்பதும் ஒரு வழமையான நிகழ்வுகளாகும்.\nசிறையில் இருக்கும் பதவி விலக்கப்பட்ட மொஹமட் மேர்சி புதிய அதிபர் தேர்தல் ஒரு படைத்துறையினரின் கலகம் என்றும் தனது ஆதரவாளர்களை அதற்கு எதிராகக் கிளர்ந்து எழும்படியும் அறைகூவல் விடுத்துள்ளார். எகிப்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் புதிய ஆட்சியில் திருப்தியடையவில்லை. மதசார்பற்றவர்களும் எகிப்தில் அரபு வசந்தத்தை ஆரம்பித்தவர்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிலும் பார்க்க சீர்திருத்தப்பட்ட படைத்துறையினரின் ஆட்சி பரவாயில்லை எனக் கருதுகின்றனர். எஞ்சியவர்கள் யார் ஆண்டாலும் நாட்டில் அமைதியும் பொருளாதார அபிவிருத்தியும்தான் முக்கியம் எனக் கருதுகின்றனர். சிசி பதவிக்கு வந்த பின்னர் சிசி மூவாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுவிட்டனர் என அவரது எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சிசி பல ஊடகங்களைத் தடை செய்துள்ளார்.\n26 உல்லாசப் பயணிகளுக்கான நிலைகள், 8 புதிய விமான நிலையங்கள், 22 கைத்தொழில் வலயங்கள் ஆகியவையும் அப்துல் ஃபட்டா அல் சிசியின் தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும். அவரது திட்டங்களுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். சிசி பதவி ஏற்ற மறு நாளே எகிப்திய உல்லாசப் பயணத் துறையை மீளவும் கட்டி எழுப்ப ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி எகிப்தில் ஒழித்துக் கட்டப்பட்டமை இஸ்ரேலைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய படைக்குழுதான் காசாவில் செயற்படும் ஹமாஸ் இயக்கம். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்தவுடன் துள்ளிக் குதித்த பல அமைப்புக்களில் ஹமாஸ் முக்கியமானது. மேர்சியின் ஆட்சி கலைக்கப் பட்டபின்னர் ஹமாஸிற்கு எதிரான சில நடவடிக்கைக்கள் எகிப்தில் எடுக்கப்பட்டன. ஹமாஸிற்க்கு ஈரானில் இருந்து கிடைக்கும் படைக்கல விநியோகங்களில் பெரும் பகுதி எகிப்தினூடாகச் செல்லும் சுரங்கப்பாதைகளினூடாக் நடக்கின்றன. எகிப்தின் ஊடாகச் செல்லும் சுரங்கப்பாதைகள் ஹ்மாஸின் பொருளாதர வருவாய்க்கும் முக்கியமானதாகும்.\nஎகிப்து மீண்டும் மேற்குலக சார்பு நாடானால் சிரியாவிற்கும் ஈரானிற்கும் ஆபத்து என்பதை அவற்றின் ஆட்சியாளர்கள் நன்கு உணர்வார்கள். அவர்கள் எகிப்தில் இசுலாமிய மதவாதிகளை ஊக்குவிக்கலாம். இனிவரும் காலங்களில் எகிப்து பொருளாதார மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வேளை உள்நாட்டுக் கலவரங்களையும் சமாளிக்க வேண்டும். சிசியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.\nLabels: ஆய்வுகள், எகிப்து, பன்னாட்டு அரசியல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/145074-2017-06-18-09-01-26.html", "date_download": "2018-06-25T04:28:26Z", "digest": "sha1:ZFMQ2CZ2AMHSPILHFSTTZRBDQ5V4VH2O", "length": 20186, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\nந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்\nதஞ்சை, ஜூன் 18- தஞ்சாவூர் மாதாக் கோட்டை சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 10ஆம் ஆண்டு விழா 13.6.2017 அன்று மிக எழுச்சியுடன் நடந்தது.\n13.6.2017 காலை 7 மணி முதல் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சர்க்கரை அளவு கண்டறிதல் ஆய்வு திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களின் ஏற்பாட்டில் விஸ்டன் ஜெபராஜ் அவர்கள் 65 பயனா ளிகளுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை சர்க்கரை ஆய்வை நடத் தினார்கள்.\nமாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பூபதி நினைவு பெரியார் படிப் பகத்தில் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொண்ட 65 பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உரையை தஞ்சாவூர் பிரபல மருத்துவர் மருத்துவர் கு.பிரகாஷ் வழங்கினார். மருத்துவர் அஞ்சுகம் பூபதி அறிமுகவுரையாற் றினார். மருத்துவர் கு.பிரகாஷ் அவர்க ளுக்கு கு.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்தார். மாவட்டத் தலைவர் அமர்சிங் நினைவுப் பரிசை வழங்கி னார். விஸ்டன் ஜெபராஜ் அவர்களுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் சால்வை அணி வித்தார். மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி நினைவுப் பரிசை வழங்கி னார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.\nமாலை 6.3-0 மணிக்கு படிப்பக 10ஆம் ஆண்டு விழா மேடை நிகழ்வு தொடங்கியது. ஆசிரியர் ராஜூவின் பாவேந்தர் கலைக்குழுவினரின் பகுத் தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கண்டியூர் மோகன்ராஜ், ஆசிரியர் கோபு.பழனிவேல் ச.சித்தார்த்தன், ஆசிரியர் ராஜூ ஆகியோர் பாடல்களை பாடினார்கள்.\nபெரியார் படிப்பகத்திற்கு முன் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பவள விழா நாயகர் ப. தேசிங்கு மாலை அணிவித்தார். ந.பூபதி படத் திற்கு கண்னை கிழக்கு மா.இராமசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.\nபெரியார் படிப்பக 10ஆம் ஆண்டு விழா நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி தலைவரும் படிப்பக துணைச் செயலாளருமான வழக்குரை ஞர் இரா.சரவணக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். படிப்பக நிர் வாகக் குழு தலைவர் தங்க.வெற்றி வேந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், ஒன்றிய செய லாளர் செ.ஏகாம்பரம், ஒன்றியத் தலை வர் இரா.சேகர், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ���ர் மா.அழகிரிசாமி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், படிப்பக உறுப்பினர் முருகானந் தம் வாசகர் சகாயமேரி, மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, படிப்பக புரவலர் ரூபாவதி பூபதி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.குணசேகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் ஆகியோர் உரையை தொடர்ந்து தலைமைக்கழக பேச்சாளர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.\nமறைந்த கழக பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்களின் மகன் தஞ்சை ஞானம் மெட்ரிக் பள்ளி தாளாளர் கு. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு உரையாற்றினார். படிப்பக உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.\nபெரியார் படிப்பகம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உழைப்பை தந்த கழகத் தோழர்கள் பூவை.முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பெரியார் படிப்பக செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசூவல், மாவட்ட மாண வரணி தலைவர் வே.தமிழ்செல்வன், மண்டல மாணவரணி செயலாளர் அண்ணா.மாதவன், மாவட்ட மாணவ ரணி செயலாளர் இரா.கதிரவன், ஒன் றிய மாணவரணி செயலாளர் மணி கண்டன், படிப்பக உறுப்பினர் சரவ ணன், விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.விஜயக்குமார், செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோருக்கு விழாக் குழு சார்பில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் பயனாடை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித் தார்.\nநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் 37 ஆண்டுகள் பணியற்றி ஓய்வுபெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ப.தேசிங்கு அவர்களுக்கு 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மேடையில் நடைபெற்றது. பவள விழா நாயகர் ப.தேசிங்கு அவரது வாழ் விணையர் லீலாவதி ஆகியோருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசையும் வழங்கினார். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமைச் செயற்குழு உறுப் பினர் இரா.குணசேகரன், முனைவர் அதிரடி க.அன்பழகன், கோபு.பழனி வேல், அ.அருணகிரி, பூவை.முருகே சன், ச.சித்தார்த்தன், சு.முருகேசன், ப.நரேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பயனாடை அணிவித்தனர். தஞ்சை காவேரி அன்னை கலைமன்றத்தின் சார்பில் நாடகவேள் மா.வி.முத்து அவர்களின் குழுவினர் மலர் பூக்களால் தூவி நூற்றாண்டுகாலம் வாழ்க என்ற பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தனர். திருக்குறள் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தேசிங்கு மகன் தே. பொய்யாமொழி, மகள் வெண்ணிலா, பேரக்குழந்தைகள் பகுத்தறிவு, தமி ழிசை, தென்றல் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.\nமாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மா விஜய், மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் சந்துரு, தஞ்சை திமுக கருப்பு, சிவப்பு திமுக பொறுப்பாளர்கள் ராஜ்குமார், காவானூர் தங்கவேல், புதுப்பட்டினம் ரமணி, மாதாக்கோட்டை ஆரோக்கிய ராஜ், மாதாக்கோட்டை செயலாளர் சவு ரிராசன், பெஞ்சமின் மாவட்ட விவ சாயஅணி செயலாளர் பூவை.இராம சாமி, மகளிரணி தமிழ்செல்வி, மல் லிகா ராஜமாணிக்கம், ஜெகதாராணி, நகர மகளிரணி செயலாளர் சாந்தி, கண்ணுகுடி தண்டாயுதபாணி, மாநகர விடுதலை வாசர் வட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, செ.தமிழ்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், இரா.வீரகுமார், குழந்தை கவுதமன், மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், லதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜ்கிரண், பொறி யாளர் பிரபாகரன், படிப்பக உறுப்பினர் சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/anichamalar/anichamalar17.html", "date_download": "2018-06-25T03:49:34Z", "digest": "sha1:HJD4OGNZYZLQIK52E5T7MLTDPHVCDJGJ", "length": 49262, "nlines": 204, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Anicha Malar", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதி���்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nக��விரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஅந்த அதிகாலையில் வீட்டு வராந்தாவில் சுமதியைப் பெட்டி சாமான்களோடு பார்த்தபோது தயா ரிப்பாளர் கன்னையா ஒன்றும் ஆச்சரியப்பட்டதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.\n” என்று சுபாவமாக வரவேற்றார். அவர் கேட்காமல் அவளாகவே கல்லூரி விடுதியில் நடந்ததை எல்லாம் அவரிடம் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை பெட்டி சாமன்களை உள்ளாரக் கொண்டு போய் வை. மேரியும் இப்ப வந்துடுவா” என்று இதமாகவும் ஆறுதலாகவும் மறுமொழி கூறினார் கன்னையா. காபி வரவழைத்து அவரே ஆற்றிக் கொடுத்துப் பருகச் செய்தார்.\n“இனிமே உனக்கெதுக்கும்மா காலேஜுப் படிப்பு நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கி ருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கி ருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது\nஇப்படி ஏதாவது யாராவது இதமாகச் சொல்ல மாட்டார்களா என்றுதான் சுமதியின் மனமும் அன்று ஏங்கிக் கொண்டிருந்தது. வார்டனின் கடுமையான வார்த்தைகளுக்கும் உதாசீனத்திற்கும் பிறகு இங்கிதமாக வருடிக் கொடுப்பது போன்ற கன்னையாவின் சொற்கள் அவளைக் கவர்ந்தன. அவளுக்கு மன ஆறுதலை அளித்தன.\nஅதே வீட்டில் தம்முடைய ஏ.சி. அறைக்குப் பின்னால் பக்கவாட்டில் வாசல் உள்ள ஓர் அறையைச் சுமதியின் உபயோகத்துக்காகத் திறந்து விட்டார் கன்னையா. சிறிது நேரத்திற்கெல்லாம் மேரியும் வந்து சேர்ந்து விட்டாள். அவள் நடந்த விவரங்களைச் சுமதியிடம் கேட்டுக் கொண்டு வார்டனைக் கன்னா பின்னா வென்று ஏசினாள்.\n“இந்த மாலதி சந்திரசேகரன் பெரிய பத்தினியோ எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம். சொன்னால் ஊர் நாறும்” - என்றாள் மேரி. \"நீ அங்கே போகவே வேண்டாம் எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம். சொன்னால் ஊர் நாறும்” - என்றாள் மேரி. \"நீ அங்கே போகவே வேண்டாம் அடுத்த வாரத்திலேருந்து புதுப்பட வேலைகள் ஆரம்பமாயிடும். இங்கே இருந்து டான்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கத்துக்கப் பாரு.”\n அல்லது உன்கூட செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு வந்துடட் டுமா\n அதெல்லாம் கன்னையா ராஜ போகமாகக் கவனிச்சிப்பாரு. கவலைப்படாதே” என்று சொல்லிக் கண்களைச் சிமிட்டினாள் மேரி.\nசுமதி அந்தத் தயாரிப்பு அலுவலக வீட்டிலேயே தங்கினாள். அவளுடைய உதவிக்காக ஒர் ஆயாக் கிழவியை வேலைக்கு அமர்த்தினார் தயாரிப்பாளர் கன்னையா.\nடான்ஸ் கற்றுக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. அவள் அந்த வீட்டிற்குக் குடிவந்த மறுநாள் தரணி ஸ்டுடியோ சென்று சில ‘ஸ்டில்ஸ்’ பத்திரிகை விளம்பரத்திற்காக எடுத்தார்கள்.\nஅந்த வார இறுதியில் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கே வார்டன் தன்னிடமிருந்த பத்திரிகைக் கட்டிங்ஸில் இருந்து விலாசமும் சொல்லியதால் தேடிக் கண்டு பிடித்தோ என்னவோ சுமதியின் தாய் நேரே கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேடி வந்தபோது மாடியில் ��ான்ஸ் மாஸ்டரிடம் நாட்டியம் கற்றுக் கொண்டிருந்தாள் அவள். கால்களில் சதங்கை கட்டிப் பரத நாட்டியத்துக் கேற்ற வகையில் உடையணிந்து மாஸ்டர் சொல்லியபடி ஆடிக் கொண்டிருந்தவள், திடீரென்று வாசல் முகப்பில் அம்மா வந்து நின்றதைப் பார்த்ததும் ஒன்றுமே தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.\n” என்று வினவியபடி மாஸ்டர் திரும்பிப் பார்த்தான்.\n“ஏன் தான் இப்படிச் சீரழியறத்துக்குத் தலையெடுத்தியோ தெரியவில்லையே மானம், வெட்கம், ரோஷம் எல்லாத்தையும் உதிர்த்து விட்டுப் புறப்பட்டிருக்கியாடீ மானம், வெட்கம், ரோஷம் எல்லாத்தையும் உதிர்த்து விட்டுப் புறப்பட்டிருக்கியாடீ” சரமாரியாக வசைமாரியோடு உள்ளே பிரவேசித்தாள் சுமதியின் அம்மா.\n நீங்க கொஞ்சம் இருங்க. அது எங்கம்மா, ஊரிலிருந்து தேடி வந்திருக்கு. சமாதானமா சொல்லிப் பேசி என் அறையிலே உட்காரவச்சிட்டு வந்திடறேன்” என்று வெளியேறினாள் சுமதி. கூட இருந்த கன்னையா நைசாக நழுவி மாடி வராந்தாப் பக்கம் போய்விட்டார்.\n“நீ ஏனம்மா இங்கே வந்தே டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடிச்சு ஃபோன் பண்ணியிருந்தா நானே உன்னைத் தேடி வந்திருப்பேனே டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடிச்சு ஃபோன் பண்ணியிருந்தா நானே உன்னைத் தேடி வந்திருப்பேனே\n நான் இங்கே வந்து பார்த்தால் உன் வண்டவாளம்லாம் தெரிஞ்சு போகுமேன்னு பயப்படிறியா ஏற்கெனவே வார்டனும் உன் ரூம் மேட் விமலாவும் எல்லாம் சொல்லிட்டாங்க, ஹாஸ்டல்லே உன் அறையிலிருந்த சாமான்களை ஒழிச்சுக் கொண்டு போய்ச் சொந்தக்காரங்க வீட்டிலே போட்டாச்சு. பிரின்ஸ்பாலோ, வார்டன் அம்மாளோ உன்னை மன்னிக்கவோ அந்தக் காலேஜிலே மறுபடி சேர்த்துக்கவோ தயாரில்லே. அவங்களைப் பொறுத்தவரை உன்னைக் கைகழுவி விட்டாங்க...”\n“ஏனம்மா கத்தறே கொஞ்சம் கூட நாகரிகமில்லாமே...”\n நீ கத்துக் குடுத்து இனிமேல்தான் நாகரிகத்தை எல்லாம் நான் தெரிஞ்சுக்கணும். சொல்லுவேடி சொல்லுவே நீ ஏன் சொல்லமாட்டே இதுவும் சொல்லுவே, இன்னமும் சொல்லுவே ‘உங்க பொண் உங்களுக்கு உடம்பு செளகரியமில்லேன்னு பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேகமா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா ‘உங்க பொண் உங்களுக்கு உடம்பு செளகரியமில்லேன்னு பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேக���ா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா’ன்னு வார்டன் மதுரைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டப்பவே எனக்குப் பகீர்ன்னுது. உன்னைப் பெத்த வயித்துலே பெரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும்.” - அருகே வந்து அம்மாவை மேலே பேச விடாமல் வாயைப் பொத்தினாள் சுமதி. தர தரவென்று அம்மா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கன்னையா தனக்கு ஒழித்து விட்டிருந்த தனி அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டாள். அப்புறம் நிதானமாக ஒரு சிறிதும் பதறாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,\n“எதுக்கும்மா இப்படி கத்தித் தொலைக்கறே இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு” என்று கேட்டாள் சுமதி. அம்மாவோ உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம் பில் இருந்தாள்.\n“என்ன குடிமுழுகிப் போச்சுன்னாடீ கேட்கிறே குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி உங்கப்பா மட்டும் இப்ப உசிரோட இருந்தார்னா உன் கழுத்தைத் திருகிக் கொன்னுடுவார்.”\n முடிஞ்சா நீயே இப்ப அதைச் செய்யேன் அம்மா யாராவது கொன்னுட்டாத்தான் எனக்கும் நிம்மதி” - இதைச் சொல்லும்போது சுமதியின் கண்களில் நீர் மல்கியது . சுமதி அழுவதைப் பார்த்துத் தாயின் மனம் சிறிது இளகியது. அதனால் தாயின் குரலில் வெறுப் பின் கடுமை மாறிச் சிறிது பாசமும் கனிவும் வந்தன.\n“எப்பிடிடீ இதுக்கெல்லாம் துணிஞ்சே, மான அவ மானமும் கூட உறைக்கலியாடி உனக்கு உன்னைப் படிக் கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப் பசங்களோட சினிமா டான்ஸ்னு ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடி உன்னைப் படிக் கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப் பசங்களோட சினிமா டான்ஸ்னு ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடி முன்னே பின்னே தெரியாத மனுஷங்களோட பத்து நாள் காஷ்மீர் போறது, பதினைஞ்சு நாள் கன்னியாகுமரி போறதுன்னு புறப்படறத்துக்கு முன்னாடி உடம்பு கூசலியாடீ உனக்கு.”\nபதில் சொல்லாமல் சுமதி மேலும் பெரிதாக விசும்பி அழுதாள். உடம்பு கூசாமல் அப்படிப் புறப்பட்டுப் போனதால் தான் எதை இழந்தாளோ அதை அம்மாவிடம் சொல்வதற்கும் வாய் வரவில்லை அவளுக்கு. ஆனால் அம்மா கேட்ட கேள்வியில் காஷ்மீரில் நடந்தது நினைவு வந்து கோவென்று கதறி அழுதபடி தாயின் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். பெண்ணின் அழுகையைத் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள். தான் கேட்டதெல்லாம் உறைத்துப் பெண் மனம் மாறி அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு, “என்னவோ உன் கெட்ட வேளை இதுவரை பண்ணின தப்பெல்லாம் பண்ணியாச்சு. இனி மேலாவது நீ மனசு திருந்தணும்டி. நீ படிச்சுக்கூட எனக்கு ஒண்ணும் ஆகவேண்டியதில்லே. குடும்பப் பேரைக் கெடுத்துச் சீரழிஞ்சு போய் நடுத் தெருவிலே நிற்கும்படி ஆயிடப்படாது. பேசாமல் என்னோட புறப்பட்டு மதுரைக்கு வந்துடு. வீட்டிலே இருந்து படிக்க முடிஞ்சது போறும். உனக்குப் பிரியம்னா அடுத்த வருஷம் மதுரையிலேயே எந்த லேடீஸ் காலேஜிலியாவது சேரலாம். இல்லேன்னா அதுகூட வேண்டாம்” - என்று ஒரளவு சகஜமான குரலில் ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. சுமதி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. எந்தக் களங்கம் வந்துவிடக் கூடாது என்றும், வரவில்லை என்றும் நம்பி அம்மா தன்னிடம் பேசிக் கொண்டிருக் கிறாளோ அந்தக் களங்கத்தையே தான் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. பெண்ணின் அழுகை அதிகமாக அதிகமாகத் தாயின் கனிவும் அதிகமாகியது. தன்னைத் தழுவினாற் போல நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் தலையை ஆதரவாக வருடியபடி அறிவுரைகளைக் கூறலானாள் தாய்.\n எனக்கு இந்த இடமே பார்க்க சகிக்கலையேடீ ஹாஸ்டலை விட்டுப் படிப்பை விட்டு மானத்தை விட்டு எப்படிடீ இங்கே எல்லாம் வரத் துணிஞ்சே ஹாஸ்டலை விட்டுப் படிப்பை விட்டு மானத்தை விட்டு எப்படிடீ இங்கே எல்லாம் வரத் துணிஞ்சே\n இனிமே மீளவும் முடியாது போலேருக்கு” - என்று அழுகைக்கிடையே சுமதி சொன்னாள். “ஏண்டி முடியாது நான் கையோட உன்னைக் கூட்டிண்டு போகலாம்னுதான் வந்திருக்கேன். எவனாவது குறுக்கே நின்னா வக்கீலை வச்சுக்கூடப் பார்த்துடறேன் ஒரு கை” என்று சீறினாள் சுமதியின் தாய்.\nஅப்போது தாழிட்டிருந்த அந்த அறையின் கதவை வெளிப்புறம் யாரோ பலமாகத் தட்டினார்கள். “நீ இருடீ நான் திறக்கிறேன்” என்று கதவைத் திறக்க ம���ன்னேறிய தன் தாயைத் சுமதியே தடுத்தாள். தானே கண்களைத் துடைத்துக்கொண்டு அழுதது தெரியாதபடி முகத்தைச் சகஜமாக மாற்றிக் கொள்ள முயன்றபடி சுமதியே கதவைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறக்குமுன் சுமதியின் மனத்தில் பல உணர்வுகள் குழம்பின. தான் வேறு எதற்கோ அழுததைத் தவறாகப் புரிந்துகொண்டு அம்மா தன்னை ஊருக்கு இழுத்துக் கொண்டு போக முயலுவதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தீவிரமாக அப்போது அவன் உள்மனம் யோசிக்கத் தொடங்கியிருந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர��கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, த���ருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:31:50Z", "digest": "sha1:QUVFG6KO25ATB4CUGL4ZZTLNKKCLRRQQ", "length": 7154, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூத்திரன் மட்டுப்படுத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூத்திரன் மட்டுப்படுத்தி (neutron moderator) என்பது அணுக்கருவியலில், விரைவு நியூத்திரன்களின் வேகத்தைக் மட்டுப்படுத்தி அவற்றை அணு எரிபொருள் கொண்டு ஏற்பட்ட அணுக்கரு தொடர்வினையை தக்கவைக்கக்கூடிய வெப்ப நியூத்திரன்களாக மாற்றும் ஊடகங்களைக் குறிக்கும்.\nபொதுவாக பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்திகள்: சாதாரண (மென்) நீர் (உலகின் ஏறத்தாழ 75% அணுஉலைகளில்), திட கிராஃபைட் (20% அணுஉலைகள்) மற்றும் கன நீர் (5% அணுஉலைகள்).[1] பெரிலியம் சில சோதனை அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைடிரோகார்பன்களும் வாய்ப்புள்ளவைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nதற்போது இயங்கும் அணுவாற்றல் உலைகள் - மட்டுப்படுத்திகளின்படி\nஇல்லை (விரைவு) 1 பிஎன்-600 உருசியா (1)\nகிராஃபைட் 29 மேம்பட்ட வளிமக் குளிர்வி அணுஉலை (AGR),\nமாக்னோக்ஸ், RBMK ஐக்கிய இராச்சியம் (18), உருசியா (11)\nகன நீர் 29 காண்டு கனடா (17), தென் கொரியா (4), ருமானியா (2),\nசீனா (2), இந்தியா (2), அர்ஜென்டீனா, பாக்கித்தான்\nமென்னீர் 359 PWR, BWR 27 நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfuntime.blogspot.com/2012/02/blog-post_23.html", "date_download": "2018-06-25T03:58:07Z", "digest": "sha1:GKVYLBSVM34LWQQJ2LYSGBTJL52BDA4G", "length": 14976, "nlines": 153, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: மலிவு விலை டயர் - புதிய அச்சுறுத்தல்", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nமலிவு விலை டயர் - புதிய அச்சுறுத்தல்\nமொபைல்போன்களை அடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை டயர்களால் இந்திய ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nமொபைல்போன் மார்க்கெட்டில் சீனாவின் மலிவு விலை\nதயாரிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பாதிக்கு பாதி விலையில் சீன மொபைல்போன்கள் விற்கப்பட்டதால், முன்னணி மொபைல்போன் நிறுவனங்களின் விற்பனை பெரிதும் பாதித்தன.\nஇந்த நிலையில், தற்போது மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் சீன டயர்களால், இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ரப்பர் நிறுவனங்களுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nதிரிபுரா மாநிலம், அகர்தலாவில் சிறந்த ரப்பர் விவசாயிகளுக்கான பரிசளிக்கும் விழா நடந்தது. இதில், ரப்பர் போர்டு தலைவர் ஷீலா தாமஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:\n\"மலிவு விலை பொருட்களை தயாரிப்பதில் சீனா முன்னிலை வகிக்கிறது. எவ்வாறு அவர்கள் மலிவான விலையில் பொருட்களை தயாரிக்கின்றனர் என்பது தெரியவில்லை. தற்போது அவர்கள் மலிவு விலை டயர்களையும் தயாரிக்கின்றனர்.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சீன டயர்களால் இந்திய ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவற்றை விட இந்திய ரப்பர் மற்றும் டயர்கள் அதிக தரம் கொண்டதாக இருப்பதால் இந்த அச்சுறுத்தலை எளிதாக எதிர்கொள்ள முடியும்.\nமலிவு விலையில் தரம் குறைந்த டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என்று கூறினார்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடிய�� இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&submit=Search&page=CBQQAA", "date_download": "2018-06-25T04:28:43Z", "digest": "sha1:MUBS3FCM4LUFPNVEYBDPYQOFRFSFAF4P", "length": 2042, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download நிர்வாணம் - 3GPVideos.In", "raw_content": "\nதமிழ் பதிவு நடனம்,நிர்வாண நடனம்,அத்தை டான்ஸ்,ஹாட் அடல் பேடல்,\nதெலுங்கு நடிகை Sri Reddy மேலாடையை கழற்றி சாலையில் அரை நிர்வாண போராட்டம்\nநிர்வாண உணவகம் முதன் முறையாக திறப்பு.. ஆண்கள் பெண்கள் குதூகலமாக வரவேற்பு\nஆசைவார்த்தை, என்னை நிர்வாணம் ஆக்கி பல இரவுகள். சூப்பர் ஹீரோ : கதறும் ‘அந்த’ சேச்சி சூப்பர் ஹீரோ : கதறும் ‘அந்த’ சேச்சி\nகாண்போரை கண்கூச வைக்கும் நிர்வாண திருவிழாக்கள் \nஹிஜாப் எப்படி இருக்க வேண்டும் உங்கள் பெண்களை நிர்வாணம் ஆகாதி\nRK nagar பெண் நிர்வாண போராட்டம்\nநிர்வாண சிலை வழிபாடு - பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=7&lang=tamil", "date_download": "2018-06-25T03:46:37Z", "digest": "sha1:M3GYZNQMUTWE64HYYRF5G7CXBJHOJGR5", "length": 13774, "nlines": 81, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nஎதிரிகள் பணிவர். எல்லா நன்மைகளும் உண்டாகும். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் கிட்டும். பயண சுகம் ஏற்படும். எல்லா வகையிலும் நல்லதே ஏற்படும். சந்திரன் தேய்பிறையாக ஆறில் வரும்போது மேலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும். தனவரவு கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். விரும்பியது எதுவாயினும் கிட்டும். பெயரும்,புகழும் உண்டாகும். பெண்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடும் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சனி க்கு சொந்தமானதாகும் சனி ஜன்ம ராசிக்கு 3 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, காது சம்பந்தமான பிரச்னை, எதிலும் அதைரியம் ஏற்படலாம். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழிலில் வேலையாட்கள் அமைவார்கள்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் கருமை. அனுகூலமான திசை மேற்கு.\nசித்திரை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 4 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: க்ஷேம தாரா. உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.\nசுவாதி நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 3 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: விபத்து தாரா. இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய காரியங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nவிசாகம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 2 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: சம்பத்து தாரா. தனம், லாபம் உண்டு.\nசந்திரன் விருச்சிகம் ராசியில் நீசம் பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை க���றைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சுக்கிரன் கடகம் ராசியில் பகை பெறுகிறார். ராகு உடன் இணைகிறார். செவ்வாய், கேது, பார்வை பெறுகிறார்.-2 ராசியில் குரு கிரக(ங்கள்)ம் உள்ளது .\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஇராசிக்கு ஒன்பதில் சூரியன் வருவதால் தகப்பனாருடன் விரோதம், அவருக்கு நோய், பெரியோர்களுடன் பகை, விபத்து, வறுமை,பதவி பறிபோதல் போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.\nசூரியன் மிதுனம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசூரியன் குரு பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்மை பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nசூரியன் சனி பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\nநான்காம் வீட்டிலுள்ள செவ்வாயால் பொருள் விரையம், வீட்டில் பொருள் களவு போதல்,அக்னி பயம், வாகனத்தில் விபத்து, ஆயுதங்களால் ஆபத்து, தாயாருக்கு நோய், வயிறு நோய், அஜீரணம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nசெவ்வாய் சுக்கிரன் பார்வை பெறுகிறார்.செவ்வாய் சுபர் பார்வை பெறுவதால் தேகம் வலிமை பெறும்,இராணுவம், காவல் துறையினர் தங்கள் துறையில் செம்மையாக செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவர்.விபத்து, திருடு, களவு குறையும்.மருத்துவர், பல் மருத்துவர் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் காலம்.சகோதரர்களுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவர்.\nராசிக்கு 9ல் புதன் வருவதால் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் குறையும்.பண இழப்பு,எதிரிகளால் கஷ்டம்,பயன் த���ாத முயற்சி, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nராசிக்கு 10 ல் சுக்கிரன் வருவதால் நோய்கள் ஏற்படும், வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லல் அங்கு ஏதாவது தடங்கள் ஏற்படல்,உத்தியோகம்,வியாபாரங்களில் சரிவு, மனைவியுடன் சண்டை போன்ற அசுப பலன்கள் ஏற்படும்\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nஜன்ம ராசியில் குரு வரும்போது ஊர் விட்டு ஊர் செல்லல்,பதவி பறிபோதல்,உற்றார் உறவினரை பிரிதல்,பலரையும் பகைதுக்கொள்ளல்,வீண் அலைச்சல்,செலவு,கெளரவ பங்கம், அரசாங்க விரோதம், மனக்கவலை போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம்.\nதங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி அனைத்து வகையிலும் நன்மைகளை அனுபவிக்கும் காலம் இது. நோய் நீங்கி சுகம் பெறுவீர்கள், புதிய வேலை, பதவி உயர்வு, ஊர் தலைமை பதவி, உயர்தர உணவு,எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி,உயர்தர வாகனம் அமைதல்,உடன்பிறப்புக்கு அதிர்ஷ்டம்,பணியாட்கள் அமைதல் போன்ற சுப பலன்களையே எதிர்பார்க்கலாம். ஒன்பதாமிடத்தை பார்க்கும் சனியால் தகப்பனாருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=15404", "date_download": "2018-06-25T04:02:19Z", "digest": "sha1:SLIFEHTSIL4ANWEXKOGFK7WITTJE3XLV", "length": 10320, "nlines": 73, "source_domain": "metronews.lk", "title": "விளக்கமறியல் கைதியை தாக்கிய சிறை அதிகாரி; படுகாயமடைந்தவருக்கு அவசர சத்திர சிகிச்சை - Metronews", "raw_content": "\nவிளக்கமறியல் கைதியை தாக்கிய சிறை அதிகாரி; படுகாயமடைந்தவருக்கு அவசர சத்திர சிகிச்சை\nவாரி­ய­பொல சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியல் கைதி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தே­க­நபர் ஒரு­வரை அச்­சி­றைச்­சா­லையின் அதி­காரி ஒருவர் கொடூ­ர­மாக தாக்­கிய சம்­பவம் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தனது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்யும் வகையில் குறித்த அதி­காரி நடந்­து­கொண்­டாரா என்­பதை கண்­ட­றி­யவும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டதன் நோக்கம், பின்­ன­ணியை வெளிப்­ப­டுத்­தவும் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் சிறைச்­சாலை ஆணை­யாளர் துஷார உபுல் தெனிய கேச­ரிக்கு தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக ��ூறப்­படும் சிறை அதி­கா­ரி­யிடம் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும்இ மேலும் சில வககு மூலங்கள் பதிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­ந­ட­வ­டிக்­கை­களின் பின்­னர்இ சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் விதிகள் மற்றும் அதி­கா­ரங்­களை மீறி குறித்த சிறை அதி­காரி செயற்­பட்­டி­ருப்­பது தெரிய வந்தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nகடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர், கழிவுத் தேயிலை விவ­காரம் தொடர்பில் பொலி­ஸாரால் சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நிக்­க­வ­ரட்­டிய நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்ள நிலையில் அந்த சந்­தேக நபர் வாரி­ய­பொல சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந் நிலையில் கடந்த வாரம், குறித்த சந்­தேக நபரை சிறைச்­சா­லையின் அதி­கா­ரி­யொ­ருவர் அதி­காலை வேளை கொடூ­ர­மாக தாக்­கி­யுள்ளார். இதன்­போது படு­கா­ய­ம­டைந்த குறித்த சந்­தேக நபர்இ சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் உட­ன­டி­யாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்பட்­டுள்ளார்.\nஎனினும் காயத்தின் தன்­மையை பரி­சீ­லித்­துள்ள சிறை வைத்­திய அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக அந்த சந்­தேக நபரை குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­யுள்­ளனர். இந் நிலையில் அங்கு சந்­தேக நப­ருக்கு விசேட சத்­தி­ர­சி­கிச்­சை­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.\nசிறை அதி­கா­ரியின் தாக்­குதல் கார­ண­மாக காய­ம­டைந்த சந்­தேக நப­ருக்­குஇ வைத்­தி­ய­ரிடம் குளி­ய­ல­றையில் வழுக்கி வீழ்ந்­த­தாக குறித்த அதி­கா­ரியால் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் வைத்­தி­யர்­க­ளிடம் குறித்த சந்­தேக நபர் நடந்­த­வற்றை தெரி­வித்­துள்ள நிலையில் மருத்துவ அறிக்கைகள் ஊடாகவும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலை­யி­லேயே இது தொடர்பில் குறித்த சிறை அதி­கா­ரிக்கு எதி­ராக விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nபெறுமதிமிக்க தங்கங்களுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உயர் அதிகாரி கைது…\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கட்டுநாயக்க...\nசெல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…\nசெல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி...\nகர்ப்பமான மனைவியை கத்தியால் குத்திய கொடூர கணவன்….\nகர்ப்பமான மனைவியை கணவன் கத்தியாால் குத்தி...\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/09/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%AE%E0%AE%BF%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%87%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-06-25T04:29:38Z", "digest": "sha1:CDCXDHCOZFTLNLIRCNYRB22IGF2QEF3B", "length": 9962, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "வட்­டு­க்கோட்­டை­யில் -சிறு­மி­கள் மீது பாலி­யல்­சேட்டை- சந்­தே­கத்­தில் ஆசி­ரி­யர் கைது!! - Uthayan Daily News", "raw_content": "\nவட்­டு­க்கோட்­டை­யில் -சிறு­மி­கள் மீது பாலி­யல்­சேட்டை- சந்­தே­கத்­தில் ஆசி­ரி­யர் கைது\nபதிவேற்றிய காலம்: Jun 14, 2018\nதனி­யார் கல்வி நிலை­யத் துக்கு வந்த பதின்ம வய­துச் சிறு­மி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை வழங்­கிய குற்­றச்­சாட்­டில் வட்­டுக்­கோட்­டை­யைச் சேந்த 41 வய­தான கணி­த­பாட ஆசி­ரி­யர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nவட்­டுக்­கோட்­டை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லைக்கு முன்­பா­க­வுள்ள தனி­யார் கல்வி நிலை­யத்­தில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் அவ­ரி­டம் கற்­கச் செல்­லும் பதின்ம வயது மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுக்­கி���்­றார் என்று சங்­கா­னைப் பிர­தேச செய­ல­கத்­துக்கு அநா­ம­தேய முறைப்­பா­டு­கள் கிடைத்­துள்­ளது.\nகிடைக்­கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக, பிர­தேச செய­ல­கத்­தி­னால் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆசி­ரி­யர் கற்­பிக்­கும் பாட­சா­லை­யில் ஆரம்­பத்­தில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது.\nதமிழ் தலைவர்கள் பிரிவது – மக்கள் அழிவுக்குச் சமன்-…\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் – புத்­தக வெளி­யீட்­டில்…\nபாட­சாலை மாண­வி­களை ஆங்­கி­ல­மொழி மூல­மான வகுப்­புக்கு ஆசி­ரி­யர், தனி­யார் கல்வி நிலை­யத்­துக்கு அழைத்­துள்­ள­மை­யும், அவர்­க­ளி­டம் பாலி­யல் ரீதி­யான தொல்லை வழங்­கி­யுள்­ள­மை­யும் தெரி­ய­வந்­துள்­ளது.\nபாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் அவர்­க­ளது பெற்­றோர்­கள் தக­வலை வெளிப்­ப­டுத்­தத் தயங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை வெளி­யில் தெரி­யப்­ப­டுத்­தி­னால் பெற்­றோ­ரைக் கொலை செய்­து­வி­டு­வேன் என்று ஆசி­ரி­யர் மிரட்­டி­ய­மை­யும், பாதிக்­கப்­பட்ட தரப்­புக்­கள் தயங்­கி­ய­மைக்கு கார­ணம் என்று பொலிஸ் வட்­டா­ரங்­கள் தக­வல் தெரி­வித்­தன.\nஇருப்­பி­னும் ஒரு சில மாண­வி­கள் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக ஆசி­ரி­யர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.\nபோலி நிய­ம­னங்­கள் வடக்­கில் தாரா­ளம் -கல்வி இரா­ஜாங்க அமைச்­சர்\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் -பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nதமிழ் தலைவர்கள் பிரிவது – மக்கள் அழிவுக்குச் சமன்- இரா. சம்பந்தன்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் – புத்­தக வெளி­யீட்­டில் டக்­ளஸ் தேவானந்தா\nபுலி­க­ளின் காலத்­தில் முன்­வைத்த அர­சி­யல்­தீர்வு முன்­மொ­ழி­வு­க­ளி­லி­ருந்து அரசு…\nகொள்கை அடிப்படையிலேயே கட்சிகளின் ஒற்றுமை அவசியம் -சம்பந்தனின் கருத்துக்கு…\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nதமிழ் தலைவர்கள் பிரிவது – மக்கள் அழிவுக்குச் சமன்- இரா. சம்பந்தன்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் – புத்­தக வெளி­யீட்­டில் டக்­ளஸ் தேவானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/video_6.html", "date_download": "2018-06-25T04:08:06Z", "digest": "sha1:GUYOVY7KOUJ5VHGI3VOXHCAPZPNUJ6UH", "length": 8529, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "படிப்பதற்கு மட்டுமல்ல சுத்தமான நீரை குடிக்கவும் பயன்படும் புத்தகம் (Video) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் படிப்பதற்கு மட்டுமல்ல சுத்தமான நீரை குடிக்கவும் பயன்படும் புத்தகம் (Video)\nபடிப்பதற்கு மட்டுமல்ல சுத்தமான நீரை குடிக்கவும் பயன்படும் புத்தகம் (Video)\nபுத்தகத்தின் பக்கங்கள் படிக்க மட்டும்தான் பயன்படுமா என்ன சில நேரங்களில் குடிக்கவும் பயன்படும் என்று நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான தெரசா.\nஇவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்ட முடியும். உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக, உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது.\nஇந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன.\nகனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தெரசா டான்கோவிச் என்பவரின் கடின உழைப்பில் தான் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது.\nமிகச் சிறிய வெள்ளி, மற்றும் செம்புத் துகள்களால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நீர் செல்லும்போது, பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.\nஇந்த ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்கு தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது.\nவிரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/director-vijay-in-rakki-tha-sayesha/10693/", "date_download": "2018-06-25T04:24:59Z", "digest": "sha1:YRSDE6AF5YJ5L7XD6DFMATBGGFTD2PZS", "length": 8059, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய்க்கு ராக்கி கட்டிய நடிகை! - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் விஜய்க்கு ராக்கி கட்டிய நடிகை\nவிஜய்க்கு ராக்கி கட்டிய நடிகை\nவனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சயீஷா. வனமகன் படத்தில் தனக்கு நடிகையாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜய் மீது சயீஷாவிற்கு அலாதியான அன்பு. அவருக்கு ராக்கி கட்டுவதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்தாராம் சயீஷா.\nவிஜய் தான் என் சினிமா வாழ்க்கையை துவக்கி வைத்துள்ளார் அதற்கு நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் உள்ளது என்று சயீஷா கூறினார். நடிகர் ஜெயம் ரவியை பற்றி கேட்ட போது ‘ ஜெயம் ரவியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, 21 ற்கும் மேற் பட்ட படங்களில் நடித்த ஒரு அனுபவமிக்க நடிகர் இப்படத்தில் பல காட்சிகளில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்த போதும் சற்றும் அதை பெரிய விஷயம் ஆக்காமல் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார்’ என்று அவர் கூறினார். தொடர்ந்து தான் நல்ல கதையுள்ள தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nதன்னுடைய புது விதமான உடைகளை அவ்வளவு கற்பனையுடன் வடிவமைப்பது யார் என்று விசாரித்த போது ‘ என் அம்மா தான�� என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர். வனமகன் படத்திற்கும் என் அம்மாதான் என்னுடைய உடைகளை வடிவப்பார் என்று இயக்குனர் விஜயிடம் கூறிபோது அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை, பிறகு அம்மா கொடுத்த டிசைன்களை பார்த்ததும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உடைகளை வடிவமைப்பது அம்மாவின் தொழில் இல்லை, என் பாட்டிக்கு அதில் ஆர்வம் அதிகம் அதனால் என் அம்மாவிற்கு அது ரத்தத்தில் கலந்துள்ளது’ என்று அவர் கூறினார்.\nதென்னிந்திய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்நடிகை மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துள்ளாதாக தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅட்வான்ஸ் புக்கிங்கில் சக்கை போடு போடுகிறது விவேகம்\nNext articleரைசா செய்த தவறு ; முட்டையை பறிகொடுத்த பிக்பாஸ் வீட்டினர்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2013/03/blog-post_28.html", "date_download": "2018-06-25T03:42:19Z", "digest": "sha1:3QPJ3CBJJO5EDNKVL4MTU6XOFZCLN3DJ", "length": 18528, "nlines": 106, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: அன்னை ஃபாத்திமா[ரலி]", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]\nஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு, ''மர்யமே இது உனக��கு எங்கிருந்து கிடைத்தது இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''\nமேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்\nசொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;\nஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா\nஅதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம் அல்லாஹ்வின் மீது ஆணையாக [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.\nஅவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.\nபின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம் என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம் அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.\nதொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.\nமுன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளேஇது உனக்கு எங்கிருந்து கிடைத்ததுஇது உனக்கு எங்கிருந்து கிடைத்தது''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''\nஉடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.\nமேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும��� அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nபெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2012/03/blog-post_30.html", "date_download": "2018-06-25T04:25:31Z", "digest": "sha1:AHRW7TFQM6TXT5UPRC5GDXYMNFIIOXRK", "length": 13948, "nlines": 236, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "மார்ச் வெற்றியாளர்கள். | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nமுதல பன்னிரன்டு படங்களை ஏற்கனவே பார்த்தோம். அதில் இருந்து முதல் மூன்றுக்கு முன்னேறும் படங்களை கவனிப்போம்.\nகொஞ்சம் டைட் கிராப்பிங் என்றாலும் தெளிவான படம் மற்றும் தலைப்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. கொஞ்சம் Breathing Space around the subject இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nமூன்றாம் இடத்தைப் பிடித்தப் படம் :\nமதிய அல்லது அதிக வெயில் என்பதால் சற்றே வெளிறினாற் போல தெரிகிறது என்று நினைக்கிறேன். இருந்தும் தலைப்பில் இருந்து விலகாமலும் அதே நேரம் டீடெயில்ஸ் தெளிவாகவும் இருந்ததால் இரண்டாம் இடத்த்தைப் பிடிக்கும் படம்\nக்ளோனிங்க் செய்தது போல இரண்டு துதிக்கைகளுடன் யானையும் பாகனும் சட்டென்று மனதைக் கவர்ந்து முதலிடம் செல்லும் படம்\nபெரும்பாலான படங்களுக்கு அங்கேயே கமெண்ட் போட்டிருக்கிறேன். மிச்சம் இருப்பவற்றிற்கு இரண்டொரு நாட்களில் கமெண்ட் அளிக்கிறேன்.\nவெற்றியாளருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகள்.\nPIT குழுவிற்கு வணக்கம். புதிதாக Canon EOS 550D வாங்கியிருக்கிறேன். இப்போது 18-55 லென்ஸ் மட்டும் இருக்கிறது. இதோடு எனது பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் TAMRON AF 70-300 லென்ஸ் வாங்கலாம் என்று இருக்கிறேன். இதன் பயன் எந்தளவு இருக்கும் என்ற உங்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன்.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..சிறந்த படங்களை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் நன்றி\n@Ramesh babu... ரொம்ப நல்ல கேமராவை வாங்கிட்டீங்க... அதே சமயம் அதற்கேற்றார் போல் நல்ல லென்ஸும் வாங்கவேண்டும் என்பது முக்கியம்..\ntamron 70-300mm லென்ஸ் மாதிரியே canon ல் 55-250mm என்று ஒரு லென்ஸ் உள்ளது.. இதுவும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும்.. எனவே own brand ல் ஒரு நல்ல லெ���்ஸ் இருக்கும் போது , தேவையில்லாமல் tamron லென்ஸை வாங்க வேண்டாம்..\nகொஞ்சம் மட்டுமே பட்ஜெட் அதிகமாக இருக்கும்.. ஆனால் அதன் பலன் பல மடங்கு அதிகம்..\nஎனவே canon லென்ஸையே வாங்கவும்.. tamron வேண்டாம்..\nரொம்ப நாள் கழிச்சு முதல் இடம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆர்வமுடன் பங்கு பெற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை வருடமா இடைவிடாமல் இந்த போட்டியை சிறப்பாக அனைவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தி வரும் அணைத்து நடுவர்களுக்கும் நன்றி\nமிக்க நன்றி நண்பரே. சிறிய குழ‌ப்பத்தில் இருந்தேன். தெளிய வைத்தமைக்கு நன்றி.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nசுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா உங்கள் படங்கள்\nசவால் போட்டியில் வென்ற முத்துக்குமாரின் பகிர்வு\nகருப்பு வெள்ளை - முதல் பத்து + 2 - மார்ச் 2012\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம் - 5 .. பல்வேறு ...\n‘கண்ணாடிப் பேழை’ சவால் போட்டி - முதல் சுற்றுக்கு ம...\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம்:4.. programme mod...\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம் : 3 .. EXPOSURE ...\nமனிதனும் மிருகமும் கருப்பு வெள்ளையில் - மார்ச் - 2...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nகாப்புரிமை பற்றி போன முறை பார்த்தாகிவிட்டது, அடுத்து சட்டம் தான். ஒரு எளிய சட்டம்( Frame/Border) பிக்காஸாவில் செய்வது பற்றிய எடுத்துக்காட்...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rakkamma.com/filmsongdetails.php?filmid=499&songid=2102", "date_download": "2018-06-25T03:47:27Z", "digest": "sha1:KLUIMFF34J6NLSFQD4KLAETNRHKDRMD7", "length": 4239, "nlines": 204, "source_domain": "rakkamma.com", "title": "Manippoor maamiyaar - Aanantha then kaatru thaalaattuthe - rakkamma.com", "raw_content": "\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஅலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஅலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nமான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ\nமோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ\nதேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஅலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nமார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ\nமார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ\nபோதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ\nபார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஅலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே\nஆனந்த தேன் காற்று தாலாட்டுதே\nஅலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2016_06_26_archive.html", "date_download": "2018-06-25T04:08:40Z", "digest": "sha1:2ZFMDPSTD5OLCEQIAG5O77YTIGF63ANX", "length": 53713, "nlines": 900, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2016-06-26", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉலகக் கடலாதிக்கப் போட்டிக்கான புதிய படைக்கலன்கள்\nமிகப் புதிய நாசகாரிகளில் மிகப் புதிய ஏவுகணைகளை இணைத்து ஐக்கிய அமெரிக்கா தனது கடலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கின்றது. இதற்காக அமெரிக்கா தனது கடற்படைக்கு புதிய தர Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலை (Zumwalt-class guided missile destroyer) இணைத்துள்ளது. இந்த நாசகாரிக் கப்பல்களை உருவாக்குவதற்கு BWXT நிறுவனத்திற்கு 3.1பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம் வழங்கப்பட்ட்ட்டிருந்தது. கடற்கரையிலும் தரையிலும் உள்ள இலக்குகள் மீது அணு வலுவில் இயங்கும் இந்த நாசகாரிக் கப்பல்களால் தாக்குதல் செய்ய முடியும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் இருபத்தி ஓராம் நூற்றாண்டிற்கான நாசகாரிக் கப்பல்கள் என்னும் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப் பட்டவையாகும்.எதிரிகளின் ரடார் போன்ற உணரிகளுக்கு இந்த நாசகாரிக் கப்பல் ஒரு மீன்பிடிப்படகு போன்ற மாயத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புதிய வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல் பல பணிகள் செய்யக் கூடியதும் ரடாருக்குப் புலப்படாமலும் இருக்கக் கூடியதுமாகும் (multi-mission stealth ships). இதில் ஒன்று இப்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளதும் இன்னும் ஒன்று கட்டப்படுகின்றது. மேலும் 30 கட்டப்படவிருக்கின்றன. இதில் ஒரு SH-60 LAMPS அல்லது MH-60R உலங்கு வானூர்தியும் இருக்கும். இதன் எடை14,564 தொன்கள் நீளம் அறுநூறு அடி அல்லது 180 மீட்டர்ர, நீளம் 80 அடி அல்லது 24 மீட்டராக இருக்கும். இதன் வடிவமைப்பு நீரில் அதிக அலை எழுப்பாத வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. கடலில் இது வரும் போது சாதாரண கண்களுக்குப் புலப்படாது. அமெரிக்கா முப்பதிற்கு மேற்பட்ட Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலை உருவாக்குவது அதன் கடலாதிக்கத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும். இது மற்ற நாடுகளையும் பதில் நடவடிக்கை எடுக்க வைக்கும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் முழுக்க முழுக்க கணனிகளால் இயக்கப்படுவதால் இதை இயக்க மற்ற நாசகாரிக் கப்பல்களுக்கு தேவையான ஆளணிகளிலும் பார்க்க பத்தில் ஒரு பங்கு ஆட்களே தேவைப்படுவர்.\nவிமானம் தாங்கிக் கப்பல்களுக்கு மேலதிகமாக Destroyer, Frigate, Littoral, Corvette ஆகிய போர்க்கப்பல்களில் உலநாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவற்றில் Destroyer என்ற நாசகாரிக் கப்பல்கள் விரைவாகக் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் நீண்டகாலம் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு அடுத்த படியாக நாசகாரிக் கப்பல்களே அளவில் பெரியவையாகும். இவற்றின் முக்கிய பணி பெரிய கப்பல்களையும் விமானம் தாங்கிக் கப்பல்களையும் பாதுகாப்பதாகும். அத்துடன் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகியவற்றையும் செய்யக் கூடியவை. இவற்றில் பலதரப்பட்ட ஏவுகணைகள் இருக்கும். சில நாசகாரிக் கப்பல்கள் உலங்கு வானூர்திகளையும் கொண்டிருக்கும். எதிரியின் விமானங்கள், கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்��ள் தொலைவில் வைத்தே இனம் காணக்கூடிய எல்லாவிதமான உணரிகளையும் நாசகாரிகள் கொண்டிருக்கும். Frigate வகைப் போர்க்கப்பல் Destroyerஐப் போல் பல பணிகளில் ஈடுபடுத்தப் படுவதில்லை. விமான எதிர்ப்பு அல்லது நீர் மூழ்கி எதிர்ப்பு என எதாவது ஒரு நோக்கத்திற்காக அவை செயற்படும். Littoral வகைப் போர்க்கப்பல்கள் தரைக்கு அண்மையாகத் தாக்குதல்கள் செய்வதற்கு உருவாக்கப்பட்டவை. Corvette வகைக் கப்பல்கள் சிறியவை இவை பிராந்திய ரீதியில் சிறு கடற்பரப்புகளில் செயற்படுவதற்கு என உருவாக்கப் பட்டவையாகும்.\nநாசகாரிக் கப்பல்களின் எண்ணிக்கை எனப் பார்க்கையில் ஐக்கிய அமெரிக்காவிடம் 62, சீனாவிடம் 43, ஜப்பானிடம் 32, இரசியாவிடம் 15, தென் கொரியாவிடம் 12, பிரான்ஸிடம் 11, இந்தியாவிடம் 10 இருக்கின்றன\nவழிகாட்டல் ஏவுகணைகள் ஓரடியில் போட்டுத்தள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டன. அதை \"Single Shot Kill Probability\" என அழைத்தனர். வழிகாட்டல் ஏவுகணைகள் உருவாக்கும் எண்ணம் முதலாம் உலகப் போரில் எழுந்த போதும் இரண்டாம் உலகப் போரிலேயே வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப் பட்டன. ஜேர்மனியே அதன் முன்னோடியாகும். வழிகாட்டல் ஏவுகணைகளில் பல வகையுண்டு. லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படுபவை, ரடார்கள் மூலம் வழிகாட்டப்படுபவை, செய்மதிகள் மூலம் வழிகாட்டப்படுபவை என்பன அவற்றில் சிலவாகும். லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படும் ஏவுகணைகள் முதலில் வியட்னாம் போரின் போது பாவிக்கப்பட்டன. போக்லண்ட் தீவிற்காக ஆர்ஜெண்டீனாவுடன் புரிந்த போரில் பிரித்தானிய அதிக அளவு லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளைப் பாவித்தது. பின்னர் சதாம் ஹுசேய்ன் ஆக்கிரமித்த குவைத்தை மீட்கும் போரிலும் 1993-ம் ஆண்டு சாதாம் ஹுசேய்னை ஆட்சியில் இருந்து அகற்றும் போரிலும் வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. 1999-ம் ஆண்டு நடந்த கொசோவொ போரிலும் பல வழிகாட்டல் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. ஒசாமா பின்லாடனைக் கொல்ல வீசிய வழிகாட்டல் ஏவுகணை பயன்ற்றதாகப் போனது.\nடொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள்\n1983-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள் இன்றுவரை பல மாற்றங்கள் செய்யப் பட்டு சேவையில் இருக்கின்றன. டொமொஹோக் (Tomahawk) என்பது அமெரிக்காவின் பூர்விக்க குடி மக்கள் பாவிக்கும் ஒரு கோடாரியின் பெயராகும். இவை தாரை இயந்திரங்களால் ( jet engine) இயக்கப் படுப���ை.\nஈராக்கில் சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகளின் வலுவின்மைகள் பற்றி அறியப்பட்டது.\n1. இது பறக்கும் பாதை முன்கூட்டியே அறியப்படக் கூடியது\n2. இதற்கான வழிகாட்டல் முறைமையை இயக்க அதிக நேரம் எடுக்கும்\n3. வன்மையான இலக்குகளுக்கு எதிராக இது போதிய பயனளிக்காது\n4. அசையும் இலக்குகளுக்கு எதிராக இவற்றால் துல்லியமாகத் தாக்க முடியாது.\nஇதன் பின்னர் டொமொஹோக் ஏவுகணைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அவை கணனித் தொகுகளை மையப் படுத்திய போர்முறையில் (Network Centric Warfare) செயற்படக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளன. இதன் படி அவை பல கணனிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளை உணர்ந்து அவற்றிக்கு ஏற்ப எதிரி இலக்குகளைத் தாக்கும். தற்போது டொமொஹோக்கை ஏவிய பின்னர் அவற்றின் பாதையை வீசிய இடத்தில் இருக்கும் கணனிகள் மூலம் மாற்ற முடியும். இதனால் அசையும் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.\nஇரசியாவின் புதிய தர ஏவுகணைகள் மணிக்கு 6000முதல் 11200 கிலோமீட்டர் கதியில் 5,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. தேவை ஏற்படி தமது பாயும் பாதையையும் மாற்றக் கூடியவை. அத்துடன் அணுக் குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவற்றில் இருந்து தனது கடற்படைக் கப்பல்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலேயே அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களையும் கரைசார்(Littoral) கப்பல்களையும் உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு Littoral கப்பல்\nநீர்மூழ்கிகளுக்கு தாக்குதல்கள் தொடுக்கக் கூடிய Anti-submarine Warfare (ASW) கப்பலை இந்தியா தனது கடற்படைக்கு உருவாக்கியுள்ளது. இது The littoral combat ship (LCS) என்ற வகையைச் சார்ந்த கப்பலாகும். இந்த littoral வகைக் கப்பல்கள் சிறியனவாகமும் கரைக்கு அண்மையாகவும் செயற்படுபவை. இக்கப்பல் 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும். இது முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலாகும். Kamorta எனப் பெயரிடப்பட்ட இக்கப்பலில் இருந்து கடல் மேற்பரப்புத் தாக்குதலும் விமான எதிர்ப்புத் தாக்குதலும் செய்ய முடியும். 109.1 மீட்டர் நீளமும் 12.8 மீட்டர் அகலமும் கொண்ட Kamorta ரடார்களுக்கு இல்குவில் புலப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் 120 குண்டுகளை வீசக் கூடிய 76mm Super Rapid Gun Mount (SRGM) இதில் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் எதிர்ப்பு ஏவுக���ைகளுக்கு எதிராக இரு புறத்திலும் ஒவ்வொரு AK 630 close-in weapon systems (CIWs) Kamortaவில் பொருத்தப்பட்டிருக்கும். வானில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக Barak surface-to-air missiles (SAMs) என்னும் ஏவுகணைகள் இருக்கின்றன. முப்பரிமான ராடார் உணரிகளும் உள்ளன. டீசலில் இயங்கும் Kamortaவில் ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்க முடியும். நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்துவதும் உலகிலேயே அதிக அளவு நீர்முழ்கிக் கப்பல்களைக் கொண்டதுமான சீனாவிடமிருந்து இந்தியாவின் 7000கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு Kamorta போன்ற பல Anti-submarine Warfare கப்பல்கள் அவசியம்.\nஐக்கிய அமெரிக்காவின் Littoral கப்பல்\nஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களுக்கு கடும் அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய ஒலியிலும் பார்க்கப் பல மடக்கு கதியில் பாயும் ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உருவாக்கியுள்ள நிலைமையில் அமெரிக்கா 2016-ம் ஆண்டு ஜூன் 14-ம் திகதி மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலன்களுடன் கூடிய Littoral வகைக் கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. சீனாவுடன் தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும், இரசியாவுடன் போல்ரிக் கடலிலும், கருங்கடலிலும் அமெரிக்காவுக்கு முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் கடலாதிக்கம் மிகவும் அவசியமாகும் என உணர்ந்த அமெரிக்கா இந்த Littoral வகைக் கப்பல்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை குறுகிய தூரத்தில் வைத்து தாக்கி அழிக்கும் லேசர் கதிர்கள் வீசும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் பொருத்தப் படும். இவை சீனாவினதும் இரசியாவினதும் எல்லா வகை ஏவுகணைகளில் இருந்தும் அமெரிக்கக் கடறபடை கப்பல்களைப் பாதுகாக்கக் கூடியவை. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது. சீனாவின் WU-14 ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப் படுகின்றது. உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும் infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்.\nஅமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்க சீனாவும் இரசியாவும் ஒலியிலும் பார்க்க பல மடங்குகள் கதியில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கின. அவற்றை அழிக்க அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களிலும் கரைசார் கப்பல்களிலும் நெருங்கிய நிலையில் வைத்து எதிரி ஏவுகணைகளை அழிக்கும் படைக்கலன்களை உருவாக்கின. கடலாதிக்கப் போட்டி விமானம் தாங்கிக் கப்பல்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண��களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\n��ன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/91-217282", "date_download": "2018-06-25T03:57:27Z", "digest": "sha1:5OKHLIX46ED2MUJIPDLDJRTHERTKHWQH", "length": 33669, "nlines": 125, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சிக் கோப்பை அரசியல்", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nசிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள், அனைத்து ஆட்சியாளர்களிலும் அதிருப்தியுற்ற ஒரு காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கின்றது.\nநெடுங்காலத் தலையிடிகளுக்கு மருந்து தேடாமல், தலையணைகளை மட்டும் மாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் போக்கு, இலங்கையில் காணப்படுகின்றமையால் இன்னும் தலைப்பாரங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதே, முஸ்லிம்களின் அனுபவமாக இருக்கின்றது.\nஇவ்வேளையில், முஸ்லிம்களைத் தம்வசப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தரப்புகள், தொடர்ச்சியான பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன.\nபுனித ரமழான் நோன்பு காலத்தில், நோன்பு திறப்பதற்காக மேற்படி தரப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற இப்தார் நிகழ்வுகளுக்குப் பின்னாலும், ஒரு நூதன அரசியல் உபநோக்கம், ஒளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் உய்ந்தறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியும் ராஜபக்‌ஷகளின் இராஜாங்கமும் இனவாதத்துக்குச் ‘சூடம்’ காட்டுகின்றது என்ற வெஞ்சி��த்திலேயே, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முஸ்லிம்கள் முன்னின்றனர்.\nபல தேர்தல்களில் தோல்வியுற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவினதும், சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர், ஜனாதிபதிக் கனவுகளை ஒருசேர நிஜமாக்குவதற்கு, முழுமூச்சுடன் ஆதரவளித்த சமூகமாக முஸ்லிம்களைச் சொல்ல முடியும்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்ற போதும், இரு இனங்களும் வேறு வேறு காரணங்களுக்காக, இந்த முடிவை எடுத்திருந்தன.\nதமிழர்களைப் பொறுத்தமட்டில், விடுதலைப் போராட்டத்தை முறியடித்தமை, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் மஹிந்த ஆட்சியில் பெரும் வெறுப்படைந்திருந்தனர்.\nமைத்திரிபால சிறிசேன பற்றிய நம்பிக்கைகளை விட, ரணில் விக்கிரமசிங்க மீதான தமிழர்களின் நம்பிக்கை உயர்ந்த பட்சம் எனலாம். ரணிலுக்கு அதிகாரம் வந்தால், நல்லதொரு தீர்வுத் திட்டத்துக்கான கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல்களில் ஆதரவளித்தனர்.\nமுஸ்லிம்கள், இந்தக் காரணங்களுக்காக ஆட்சி மாற்றத்துக்குத் துணைநிற்கவில்லை; முஸ்லிம்கள் தனிநாடு கேட்டுப் போராடவும் இல்லை; அதை மஹிந்த அரசாங்கம் கருவறுக்கவும் இல்லை.\nஇனப்பிரச்சினைத் தீர்வில், முஸ்லிம்களுக்குரிய பங்கை உறுதிப்படுத்துவதில், மஹிந்த காலத்தில் காணப்பட்ட சவால்களைப் போலவே, மைத்திரி - ரணில் காலத்திலும் முட்டுக்கட்டைகள் இருக்குமென்பதை முஸ்லிம்கள் அறியாதவர்களுமல்லர்.\nஆனால் இனவாதம், பெருந்தேசிய நெருக்குவாரங்கள், மதவாத செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியும் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவும் பெருவாரியாக விமர்சித்தமையால், அவர்கள் முற்போக்கு ஆட்சியாளர்களாக இருப்பார்கள் என முஸ்லிம்கள் கருதினர்.\nமைத்திரி - ரணிலை ஆட்சிக்குக் கொண்டு வந்தால், இனவாத சக்திகளுக்குக் கைவிலங்கிட்டுக் கூட்டில் அடைப்பார்கள் என்று முஸ்லிம்கள் திடமாக நம்பியே, மைத்திரிக்கும் பின்னர் ஐ.தே.முன்னணிக்கும் வாக்களித்தார்கள்.\nஇருப்பினும், நடைமுறை யதார்த்தம் என்பது, முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறானதாக இருக்கின்றது என்பதை, சொல்லாமல் விட முடியாது. இனவாதம், முகமூடிகளை அணிந்து கொண்டு, முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களுக்கு எதிராக, ‘ருத்ரதாண்டவம்’ ஆடிக் கொண்டே இருக்கின்றது.\nபேருவளை, அளுத்கம கலவரங்களை விட, நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகள் அம்பாறை, திகண, கண்டிப் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதுகாப்புத் தரப்பினரும் பொறுப்பு வாய்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, முஸ்லிம்களின் சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.\nமுஸ்லிம்களின் இரட்சகர்கள் போலவும், பாதுகாவலர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தால், வன்முறைகளை முன்கூட்டியே தடுக்கவோ, உடனடியாகக் கட்டுப்படுத்தவோ முடியவில்லை.\nகண்டியில், ஆகக்குறைந்தது இரண்டு நாட்களின் பின்னரே, சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியது. பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் சொத்துகளும் உயிரும் இனவாதத்துக்குப் பலி கொடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்ட பிறகு, இழவு வீட்டில் துக்கம் கொண்டாட வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.\nஆகவே, அம்பாறை, திகண பிரதேசங்களில் நடைபெற்ற கலவரங்கள் முஸ்லிம்களின் மனதில் பெரும் தாக்கத்தையும் ஒருவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்லலாம். திகண கருகியபோது, நல்லாட்சி மீது முஸ்லிம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் சாம்பராகிப் போனது என்பதை சொல்லித்தானாக வேண்டும்.\nதம்புள்ளையில் தொடங்கி, அளுத்கம வரையான வன்முறைகளுக்குக் காரணமாகவோ அல்லது அதை கட்டுப்படுத்தாமலோ ராஜபக்‌ஷகள் இருந்தார்கள் என்று கருதி, மற்றைய தரப்பை ஆட்சிக்கு கொண்டுவந்தால், அம்பாறை தொடங்கி, கண்டி வரையும் அதேபோன்ற இனச்சம்ஹாரம்தானே நடந்து கொண்டிருக்கின்றது என்ற எண்ணம், முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.\nசுருங்கக் கூறின், முஸ்லிம்களைப் பாதுகாக்கும் விடயத்தில், அந்த அரசாங்கத்துக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சிறிய வித்தியாசங்களே உள்ளன என்பதையே, அண்மைய வன்முறைகள், முஸ்லிம்களுக்கு உணர்த்தியிருக்கின்றன.\nஇதன் பக்கவிளைவாக, மஹிந்த மீதான, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் கோபப் பார்வை சற்று தணியத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. இரண்டு ஆட்சிக்கும் இடையிலான, எதிர்பார்க்கப்பட்ட வ���த்தியாசத்தைத் தற்போதைய அரசாங்கமானது, முஸ்லிம்கள் உணரும்படி செய்யாமையால் இந்நிலைமை உருவாகியுள்ளது.\nஎனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டத் தொடங்கியிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.\nதனது ஆட்சியிலும் இன்றைய ஆட்சியிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றால், அந்தச் சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் இரண்டு ஆட்சியாளர்களுக்கும் இடையில் பண்புநிலை வேறுபாடுகள் இல்லை என்பதையும் மஹிந்த ஆதரவு அணி, முஸ்லிம்களுக்கு உணர்த்த முற்படுகின்றது.\nமுஸ்லிம்களுக்கு ஒரு தெரிவே இல்லை என்று கருதப்பட்ட மஹிந்த தரப்பை (பொதுஜன பெரமுன), இதன்மூலம் ‘மாற்றுத் தெரிவுகளுள்’ ஒன்றாக முன்னேற்றுவதே, மஹிந்த ராஜபக்‌ஷவின் முதலாவது இலக்காக இருக்க வேண்டும்.\nஅதாவது, ‘எல்லாரும் நமக்கு ஒன்றுதான்; எனவே, மஹிந்த அணிக்கு வாக்களித்தால் என்ன’ என்று சிந்திக்கும் நிலைக்கு முஸ்லிம்களை கொண்டு வருதலாகும். அப்படியானால் அந்த இலக்கில், மஹிந்த வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், முஸ்லிம் விவகாரங்களில், நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொண்ட விதமாகும்.\nஇப்போது நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறலாம்.\nஎன்ன நடந்தாலும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் இன்னும் ஒன்றரை வருடங்களைத் தாண்டப் போவதில்லை என்ற நிலையில், முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்து, அதன்மூலம் சரிந்த வாக்குவங்கியை இப்போதிருந்தே தூக்கி நிறுத்தும் வேலையை, மஹிந்த அணி மேற்கொண்டு வருகின்றது.\nமஹிந்த பக்கம் முஸ்லிம்கள் சென்று விடாமல் இழுத்துப் பிடிக்கும் வேலையை சு.கவும் ஐ.தே.கவும் மேற்கொள்கின்றன.\nநல்லாட்சியில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான, அதிகாரப் பனிப்போர் உக்கிரமடைந்துள்ள சமகாலத்தில், இனவாதத்துக்கு மேலதிகமாக, தற்போது மதவாதமும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கியுள்ளதைக் காண்கின்றோம்.\nஎனவே, இந்துத்துவ வாதத்துக்கு எதிரானவர் எனக் கருதப்படக் கூடிய மஹிந்த ராஜபக்‌ஷவுடன், முஸ்லிம்கள் மீள ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கும் கைங்கரியங்களில், அரசாங்கம் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட முடியும்.\nகுறிப்பாக, புனித நோன்புக் காலத்திலும் இதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களைச் சந்திப்பதற்கும் உறவைப் பலப்படுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக, நோன்பு திறக்கின்ற இப்தார் நிகழ்வுகளைப் பிரதான கட்சிகள் பயன்படுத்துகின்றன.\nமுஸ்லிம்கள், இப்தாருக்கான அழைப்பைத் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்ற எடுகோளின் அடிப்படையில், நோன்பு திறப்பதற்கான பிரதான நீராகாரமாகத் திகழும், ‘கஞ்சிக் கோப்பை’க்குள் இக்கட்சிகள், மறைமுக ‘அரசியல்’ செய்யப்பார்க்கின்றன.\n“ஜனாதிபதியின் இப்தாருக்கு அழைப்பு வந்துள்ளது”, “பிரதமரின் இப்தாருக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது”, “முன்னாள் ஜனாதிபதி என்னை இப்தாருக்கு கூப்பிட்டுள்ளார்...” என்று ஒருவித பெருமிதத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் வர்த்தகர்களும் இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஒருபுறமிருக்க, இதற்குப் பின்னால் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த, ஓர் அரசியல் நலன் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇம்முறை முதலாவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனது இப்தார் நிகழ்வை நடத்தியிருந்தார். இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்‌ஷவைக் கடுமையாக விமர்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மஹிந்தவுடன் தனக்குப் பெரிய உறவுகள் இல்லை என வெளிக் காட்டிக் கொண்ட, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅதுமட்டுமன்றி, கடைசி வரையும் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணியவரான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மட்டுமன்றி, ‘மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது’ என்று, ஒற்றைக்காலில் நின்று, மு.கா தலைவர் ஹக்கீமை இழுத்துக் கொண்டு வந்து, மைத்திரிக்கு ஆதரவளிக்கச் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி. ஹசன்அலியும் இந்த இப்தாரில் கலந்து கொண்டிருந்தார்கள்.\nஆனால், ஹசன் அலி தலைமையிலான கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷா��் பதியுதீன் இந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கவில்லை.\nஅதைத் தொடர்ந்து, பிரதமரின் இப்தார் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு, ஜனாதிபதியின் இப்தார் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும், கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.\nஇந்த மூன்று இப்தார்களும் கவனிப்புக்கு உரியன. மஹிந்த ராஜபக்‌ஷவின் இப்தாரில் கலந்து கொண்டவர்களிடையே, முஸ்லிம்கள் பற்றி அவர் பேசவில்லை. வெளியில் வந்து, நடப்பு அரசியல் நிலைவரங்கள் குறித்தே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.\nஇருப்பினும், அவரை அநேகமான முஸ்லிம் தலைவர்கள் சந்தித்துள்ளனர். சிலரைத் தனியாக அழைத்து, அவர் ஆழமாக உரையாடியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தாரில், உரையொன்றை நிகழ்த்தியபோது, “தேர்தல்களில், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற, ஜனாதிபதியின் இப்தாரையும் முஸ்லிம்களிடையே நல்லெண்ணம் ஏற்படும் விதத்தில், ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.\nமுஸ்லிம்களுக்காகப் பெருந்தேசிய அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது நல்ல விடயமும் நன்றிக்குரியதுமேயாகும். அது நல்லிணக்கத்துக்கு ஓர் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் கிடையாது.\nஆனபோதும், முஸ்லிம் அரசியல்வாதிகளோ முஸ்லிம் கட்சிகளோ இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். கஞ்சிக் கோப்பைக்குள் இருக்கின்ற அரசியலுக்குள் மூழ்கிவிடக்கூடாது.\nசில வருடங்களுக்கு முன்னர், இதேபோன்ற ஒரு நோன்புக் காலத்தில்தான், கிறீஸ் பூதங்களை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் அனுப்பி வைத்தார்கள்.\nஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் விலங்கிடப்படும் இனவாத சக்திகள், பல நோன்புக் காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதையும் அதனால் முஸ்லிம்களுக்கு நோன்புக் காலத்தில் ஏற்பட்ட பௌதீக, உளவியல் தாக்கங்களையும் மறந்துவிட முடியாது.\nஎனவே, இப்தாருக்கு அழைப்பது எவ்வாறு நல்ல க��ரியமோ, அதுபோலவே அதில் கலந்து கொண்டு, அவர்களைக் கௌரவப்படுத்தி, முஸ்லிம்களின் நற்பண்பை வெளிப்படுத்துவதும் அவசியமாகும்.\nஅழைப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில்லை. மஹிந்தவின் இப்தாருக்கு போனவர்கள் துரோகிகள் என்றோ, மற்றையவர்கள் சமூக சிந்தனையாளர்கள் என்றோ குறிப்பிடவும் முடியாது. ஆனால், கஞ்சிக் கோப்பையை அதாவது, இப்தாரை வைத்துப் பெருந்தேசியக் கட்சிகள், அடைய நினைக்கும் அரசியல் நலன் குறித்துச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு, முஸ்லிம்களுக்கு உள்ளது.\nசிறுசிறு வரப்பிரசாதங்கள், மனமகிழ்ச்சிகள், கௌரவங்களின் அடிப்படையில் அடுத்த தேர்தலுக்கான ஆதரவு தொடர்பான தீர்மானத்தை முஸ்லிம் கட்சிகள் எடுக்காமல், ஒவ்வொரு பெருந்தேசிய கட்சியாலும் ஆட்சியாளர்களாலும் நமக்கு ஏற்பட்ட நீண்டகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, மைத்திரியையா, ரணிலையா, மஹிந்தவையா தேர்ந்தெடுப்பது என்ற முடிவுக்கு வரவேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34646/", "date_download": "2018-06-25T03:51:17Z", "digest": "sha1:PPRRPVFHFQV2PJ6Y3SNHZV4GL5ZLFBYH", "length": 10804, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nதூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி\nதூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு தேவை என்றால் நாளையே புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும், எனினும் குப்பையான தூய்மையற்ற அரசாங்கமொன்றை அமைக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதூய்மையற்ற அரசாங்கம் என்பதனாலேயே தாம் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் தற்போது இருக்கும் அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsgovernment president ஜனாதிபதி தூய்மையற்ற\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\n‘தற்போது இருக்கும் அரசாங்கம் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும்’, என்று வீம்பு பேசும் ஜனாதிபதிக்கு, மாறாக அவ்வரசாங்கத்தைத் தூய்மைப்படுத்தத் தனது சகல அதிகாரங்களையும் பயன்படுத்த முடியுமென்று கூற முடியவில்லையே இப்படிக் கைகழுவி விடுவதற்காகவா மக்கள் இவரைத் தமது, ‘சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதியாகத்'( இப்படிக் கைகழுவி விடுவதற்காகவா மக்கள் இவரைத் தமது, ‘சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதியாகத்'(\nஆட்சியாளர்கள் ஒன்றில் அரக்கர்களாக அல்லது பேடிகளாக இருப்பதும் , நாட்டின் தலைவிதிதான் போலும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஅத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியானது – திலங்க சுமதிபால\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு ���ோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/10-11-12th-public-examination-time-table-released-2018-002168.html", "date_download": "2018-06-25T03:51:26Z", "digest": "sha1:FTVG6NASPK6UGO3KSRJEQFKGA6E7YSJ4", "length": 12333, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "2018ம் வருடத்திற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..! | 10, 11, 12th Public examination time table released for 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» 2018ம் வருடத்திற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..\n2018ம் வருடத்திற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..\nசென்னை : 2018ம் ஆண்டில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறையில் சமீபகாலமாக பல மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. முதன் முறையாக பொதுத் தேர்வு முடிவுகள் முன்னரே இந்த ஆண்டு வெளியிடப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்து வருகிறார். அடுத்த கல்வியாண்டிற்குரிய பொதுத் தேர்வு கால அட்டவணையும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளையும் இந்த வருடமே அறிவித்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2018ம் ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்பு\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகளே நாளைக்குத்தான் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்வுப் பற்றிய அறிவிப்பா என மாணவர்கள், பெற்றோர்கள், அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்���தால் மாணவ மாணவிகள் எந்தவித மன உளைச்சலும், டென்சனும் இல்லாமல் தேர்வுக்கு தயாராக முடியும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nதேர்வு நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள்\n2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 16 மார்ச் முதல் 20 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 23ந் தேதி வெளியிடப்படும்\n2018ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு 7 மார்ச் முதல் 16 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 30ந் தேதி வெளியிடப்படும்\n2018ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 1 மார்ச் முதல் 6 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 16ந் தேதி வெளியிடப்படும்\n10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு 2.30 மணி நேரம் பொதுத் தேர்வு நடைபெறும்.\n12ம் வகுப்பிற்கு 3 மணி நேரம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டிற்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரியில் உணவுக் கட்டணம் உயர்வு\nஎஸ்சி எஸ்டி எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரிகளின் விடுதி மாத உணவுக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மாத உணவுக்கட்டணம் உயர்த்தப்படுவதால் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 19.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஎஸ்சி எஸ்டி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாத உணவுக்கட்டணம் ரூ. 755ல் இருந்து ரூ. 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஎஸ்சி எஸ்டி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாத உணவுக்கட்டணம் ரூ. 875ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரி விடுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\n காரணம் இதுவாக கூட இருக்கலாம்\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இட���் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\n'ஹிப் ஹாப்' இசையில் நடனத்தோடு கணக்குப் பாடம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமெக்கான் நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/9-170-students-get-be-admission-letter-through-anna-universi-000323.html", "date_download": "2018-06-25T04:02:40Z", "digest": "sha1:GREHVMXDDQO3FL3MIHLWXRVH7VUG5BPW", "length": 10021, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. கவுன்சிலிங்: மூன்று நாளில் 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதம்.. இன்னும் 1.84 லட்சம் இடங்கள் காலி | 9,170 students get BE admission letter through Anna University - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. கவுன்சிலிங்: மூன்று நாளில் 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதம்.. இன்னும் 1.84 லட்சம் இடங்கள் காலி\nபி.இ. கவுன்சிலிங்: மூன்று நாளில் 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதம்.. இன்னும் 1.84 லட்சம் இடங்கள் காலி\nசென்னை: பொறியியல் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் மூன்றே நாளில் 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.\nகிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் முதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.\nவிளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள்\nதொடக்கத்தில் விளையாட்டுப் பிரிவினருக்கும், அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.\nமுதல் 2 நாட்கள��ல் 4,820 பேர்\nமுதல் 2 நாட்கள் முடிவில் 4,820 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்று சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இது மூன்றாம் நாள் முடிவில் 9,170-ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 4,290 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.\nகவுன்சிலிங் தொடங்கி மூன்று நாள்கள் முடிந்துள்ள நிலையில் இசிஇ பாடப் பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 1,873 பேர் இந்தப் பிரிவையும், 1,557 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 1,195 பேர் சிஎஸ்இ பிரிவையும், 1,030 பேர் இஇஇ பிரிவையும், 826 பேர் சிவில் பிரிவையும் தேர்வு செய்திருக்கின்றனர்.\nகவுன்சிலிங் தொடங்கி 3 நாள்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 லட்சத்து 83 ஆயிரத்து 905 பி.இ,, பி.டெக் இடங்கள் காலியாக உள்ளன. ஜூலை 28 வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறவுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\n காரணம் இதுவாக கூட இருக்கலாம்\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\n'ஹிப் ஹாப்' இசையில் நடனத்தோடு கணக்குப் பாடம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\nமெக்கான் நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsc-exam-registrations-go-100-online-001163.html", "date_download": "2018-06-25T03:53:11Z", "digest": "sha1:BAGGDJEPZANPYOBSAWK4ABEKR7O4ZDP5", "length": 7230, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுபிஎஸ்சி தேர்வு பதிவு: இனி 100 சதவீதம் ஆன்-லைனில்!! | UPSC Exam Registrations To Go 100% Online - Tamil Careerindia", "raw_content": "\n» யுபிஎஸ்சி தேர்வு பதிவு: இனி 100 சதவீதம் ஆன்-லைனில்\nயுபிஎஸ்சி தேர்வு பதிவு: இனி 100 சதவீதம் ஆன்-லைனில்\nசென்னை: மத்திய அரசுப் பணியாளர��� தேர்வாணைய(யுபிஎஸ்சி) தேர்வுகள் இனி 100 சதவீதம் ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மக்கள் குறைதீர் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.\nலோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்:\nதற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான பதிவுகள் 95 சதவீதம் ஆன்-லைனில் நடந்து வருகின்றன. இனி 100 சதவீதம் ஆன்-லைனில் பதிவு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\nபோட்டித் தேர்வுகளை சீரமைக்க கடந்த 20 மாதங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nயுபிஎஸ்சி தேர்வு பதிவுகளில் இதுவரை ஒரு பிரச்னை கூட வந்ததில்லை. அப்படி ஏதாவது பிரச்னை வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nதேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவே ஆன்-லைன் நடைமுறை தொடங்கப்ட்டுள்ளது என்றார் அவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\n சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/lakshmi-menon-father-the-movie-eng-mang-ang/2520/", "date_download": "2018-06-25T04:31:27Z", "digest": "sha1:74EOBLOSLN2DI6X5OXITVVZS4JXRJWNZ", "length": 7122, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "லட்சுமி மேனனின் தந்தை இந்த நடிகரா? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome பிற செய்திகள் லட்சுமி மேனனின் தந்தை இந்த நடிகரா\nலட்சுமி மேனனின் தந்தை இந்த நடிகரா\nதற்போது லட்சுமி மேனன் அவ்வளவாக தமிழ் சினிமாவில் பாா்க்க முடியவில்லை என்ற ஏக்கம் ரசிகா்களுக்கு இருந்து வந்தது. ஆனா அவா்கள் கனவு தற்போது நிறைவேற போகிறது. ஆமாங்க பிரபுதேவா நடிக்கும் யங் மங் சங் என்ற படத்தில் நடிக்கயுள்ளா். நயன்தாராவின் தந்தையாக “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் நடித்த சித்ரா லட்சுமணன், லட்சுமி மேனனுக்கு தந்தையாக இந்த படத்திலும் நடிக்க உள்ளாா். அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் தான் “யங் மங் சங்” .\nபிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், ‘பாகுபலி’ பிரபாகர் கலக்கேயா, கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்\nயங் மங் சங் படத்திற்கு ஒளிப்பதிவு குருதேவ் செய்கிறாா். இந்த படத்தின் இயக்குநா் அா்ஜீன். ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவா் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான இசையை அம்ரீஷ் மேற்கொள்கிறாா்.\nகும்பகோணம் பகுதியில் கடந்த பதினைந்து நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிரபுதேவா நடிக்கும் யங் மங் சங்\nPrevious articleநயன்தாராவை சந்திக்க வேண்டுமா\nNext articleசேரனின் நாயகியிக்கு இப்படியொரு நிலைமை\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nவிஜய் சர்க்கார் படத்தின் கதை இது தான்: ஃபர்ஸ்ட்லுக் ஒரு அலசல்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nஇறந்த பின்னர் ஆவியாக வந்த நாய்: நெகிழ்ச்சி சம்பவம்\nதிருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்\nகணவன் இல்லாத நேரத்தில் மனைவியை சீரழித்த நண்பன்\nஇயக்குநர் கவுதமன் கைது: குறிவைத்து தூக்கும் காவல்துறை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128230-topic", "date_download": "2018-06-25T04:16:07Z", "digest": "sha1:HANQYXAKVOUHEVIZQ3F4P6JVXK32QILN", "length": 24339, "nlines": 368, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினி துளிகன்...", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 ச���ித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித���திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஇந்த வார சினி துளிகன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினி துளிகன்...\n* பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில்\nகேண்டீனில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற வேடத்தில்\n* விஜயசேதுபதியுடன் நடித்து வரும், தர்மதுரை படத்தில்,\nமதுரை பெண்ணாக நடிக்கிறார் தமன்னா.\n* தெறி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் வெளிநாடு\nசென்று, ஓய்வெடுக்க உள்ளார் விஜய்.\nRe: இந்த வார சினி துளிகன்...\nமகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு\nஎன, இரு மொழிகளில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஇப்படம், 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.\nஸ்ருதிஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக\nநடிக்கும் இப்படத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என,\nஇரு மொழி நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்து,\nதமிழ்ப்புத்தாண்டு தினமான, ஏப்.,14ல், அப்படத்தை\nRe: இந்த வார சினி துளிகன்...\nஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா\nபிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்த போது,\nஅவருக்கு, நட்பு ரீதியில் அடைக்கலம் கொடுத்தவர் ஆர்யா.\nஅதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு பின்,\nராஜா ராணி படத்திலும் அவர்கள் இணைந்தனர்.\nஆனால், தற்போது, மீண்டும் நயன்தாராவை அணுகிய போது,\n'கைவசம் பல படங்கள் இருப்பதால், இரண்டு ஆண்டுக்கு\nஎன்னால் கால்ஷீட் தர முடியாது...' என்று கை விரித்து விட்டார்.\nஇதனால், தன்னை வைத்து, ஜீவா தயாரிக்கும் படத்தில்\nநடிக்க, வேறு சில அபிமான நடிகைகளுக்கு அழைப்பு விடுத்து\nகாலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது\nRe: இந்த வார சினி துளிகன்...\nகவர்ச்சிக்கு மாறிய அகிலா கிஷோர்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித்\nதான் மற்றும் மூன்றாம் உலகப்போர் ஆகிய படங்களில்\nஇவர் தமிழில் நடிக்கத் துவங்கிய போது, நயன்தாரா சாயலில்\nஇருந்ததால், ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர்.\nஆனால், நயன்தாராவைப் போன்று இவர் கவர்ச்சியாக நடிக்க\nமறுத்ததால், கமர்ஷியல் இயக்குனர்கள், அவரை கண்டு\nஇதனால், சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும்\nஅகிலா கிஷோர், தற்போது சில, கமர்ஷியல் இயக்குனர்களை\nஅணுகி, 'உங்கள் கதைக்கு என்ன தேவையோ, அந்த கவர்ச்சியை\nவழங்க தயாராக இருக்கிறேன்...' என்று, காது கடித்து வருகிறார்.\nசரக்கு மலிந்தால் கடைக்கு வரும்\nRe: இந்த வார சினி துளிகன்...\nகபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது\nமெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில்\nரஜினி நடித்து வரும், கபாலி படத்தின் படப்பிடிப்பு, இன்னும்\nமுடியவில்லை. ஆனால், அதற்குள், அப்படத்தின் வெளிநாட்டு\nஏரியா வியாபாரம் துவங்கப்பட்டு விட்டது.\nஅவ்வகையில், கபாலி படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமம்,\n8.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.\nஅதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில், 1.6 கோடி ரூபாய்க்கு\nவிற்பனையாகி உள்ளது. இதனால், கபாலி படத்தின் தமிழ்நாட்டு\nஉரிமம், இதுவரை இல்லாத அளவுக்கு விலை போகும் என்று\nRe: இந்த வார சினி துளிகன்...\nபையா நடிகை, 'படங்களில் கவர்ச்சி காட்ட மாட்டேன்...'\nஎன்று கூறி வந்த போதும், படப்பிடிப்பு தளங்களுக்கு,\nஏக தாராளம் காட்டியபடி ஆடை அணிந்து வருகிறார்.\nஅந்த வகையில், ஒவ்வொரு நாளும், 'பிட்' துணிகளுடன்\nநடிகை வருவதை காண, படப்பிடிப்பு தளங்களில்\nஇளைஞர் பட்டாளம் ஆவலுடன் எதிர்நோக்கி\n'தளபதி தான் செம ஆட்டம் ஆடுகிறார்...' என்று தல ரசிகர்கள்,\n'டென்ஷன்' காட்டியதை அடுத்து, தல நடிகரும், கடைசியாக\nவெளியான, தன் இரண்டு படங்களிலும் லோக்கலாக இறங்கி,\nவிளைவு, தன் புதிய படத்தில், தலயை ஓவர்டேக் செய்யும்\nவிதத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடி, பின்னி\nRe: இந்த வார சினி துளிகன்...\nதெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில்\nகார் விபத்தில் ��ிக்கிய தென்னிந்திய நடிகை ப்ரணிதா\nRe: இந்த வார சினி துளிகன்...\n'இது நம்ம ஆளு' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பது குறித்து\nபடக்குழுவினர் யாருமே தன்னை அணுகவில்லை என்று\nRe: இந்த வார சினி துளிகன்...\n‘காதல் வாழ்க்கையின் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளலாம்.\nஆனால் குடும்ப வாழ்க்கையில், மனைவிக்கு இழைக்கப்படும்\nஇதுபோன்ற ஏமாளி கதைகளை நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல,\nRe: இந்த வார சினி துளிகன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankuthiray.blogspot.com/2017/10/blog-post_29.html", "date_download": "2018-06-25T04:14:38Z", "digest": "sha1:4ZEJVDHV5CCTZK22UREELF6YJENKD7CZ", "length": 16698, "nlines": 69, "source_domain": "mankuthiray.blogspot.com", "title": "அஞ்சலி: புனத்தில் குஞ்ஞப்துல்லா", "raw_content": "\nமலையாள இலக்கியத்தில் ‘குஞ்ஞிக்கா’ என அறியப்படும் புனத்தில் குஞ்ஞப்துல்லா இரு தினங்களுக்கு முன் கோழிக்கோட்டில் காலமானார். மலையாள நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் அவர். “அவன் குஞ்ஞப்துல்லா அல்ல, வலிய அப்துல்லா” (அவன் சின்ன அப்துல்லா அல்ல, பெரிய அப்துல்லா) என மலையாளத்தின் மகத்தான எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரால் பாராட்டப்பட்டவர்.\nபுனத்தில் குஞ்ஞப்துல்லா 1950-களின் இறுதியில் தனது பதின்ம வயதில் கதை எழுதத் தொடங்கியவர். “கருவறையிலிருந்தபோது பேனா பிடிப்பதற்காக இரு கைகளை மூடிக்கொண்டு கதைகள் எழுதக் குதித்தவன் நான்” என புனத்தில் ஒரு நேர்காணலில் சொல்கிறார். எஸ்.கே.பொற்றேக்காடு, பி.கேசவதேவ், தகழி சிவசங்கரப் பிள்ளை, உறூப் ஆகியோர்களின் எழுத்துகள்தான் புனத்தில் என்னும் எழுத்துக்காரன் உருவாக உந்துதலாக இருந்தன. இவர்களுள் இஸ்லாமியர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு கதைகள் எழுதிய உறூபே, புனத்திலை மிகவும் பாதித்த எழுத்தாளர். உறூபின் கையிலிருந்து 38-ம் வயதில் கேரள சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதை புனத்தில் பெருமையாகக் கருதினார். வைக்கம் முகம்மது பஷீரை விடச் சிறந்த எழுத்தாளர் உறூப் என புனத்தில் அவரைக் கொண்டாடியிருக்கிறார். ஆனால், புனத்தில் தொட முடிந்த சிகரமாக விளங்கியவர் பஷீர்தான். பிற்கால நேர்காணல்களிலெல்லாம் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் மூலம் மலையாள இலக்கிய உலகில் புனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். எம்.டி. வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழ்ப் பொறுப்பில் இருந்தபோது புனத்திலின் கதையை முதன்முதலில் பிரசுரித்தார். புனத்தில், அவரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றியும் வந்தார். “கதைகள் எழுதும்போது, எம்.டி., என் மனத்தில் தோன்றி அதிலுள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டுவார். அவருக்குப் பயந்து பயந்துதான் கதைகள் எழுதுவேன்” எனச் சொல்லியிருக்கிறார் புனத்தில்.\nதொடக்கத்தில் சிறுகதைகள் மூலம் கவனம் பெற்றவர். நேரடியான கதை சொல்லும் பாங்கிலிருந்து விலகி நவீனக் கதைகளைப் படைத்துள்ளார். ஒரே கதையில் காலத்தைக் கடந்து செல்லும் மனிதன் கடைசியில் ஒரு குரங்காகி மணிக் கூண்டிலிருந்து விழுந்து மரிப்பான். ‘லோகாவசானம்’ என்னும் இந்தக் கதை மலையாளத்தின் சிறந்த கதைகளுள் ஒன்று. ‘ஜீவச்சவங்கள்’, ‘கத்தி’ இன்றும் மலையாள வாசகர்களால் ஓர்மைக்கப்படும் கதைகள்.\nபொங்கும் அதீத உணர்ச்சி வெளிப்பாடுகள், காவியங்களையொத்த விவரிப்புகள் என நாடகத்தனமாக இருந்த மலையாள இலக்கியத்தைக் காத்திரமான யாதார்த்தத்தை நோக்கி நகர்த்தியவர்களில் புனத்தில் முக்கியமானவர். அறிவார்த்தத்துக்கு அப்பாற்பட்டு ஜனங்களின் மொழியை அவர் தன் கதைகளில் கைக்கொண்டார். கற்பனாசக்தி, தயவுதாட்சண்யமற்ற யதார்த்தம் இவற்றை அவரது படைப்பின் அம்சங்களாகக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகரில் படித்த அனுபவம் அவரை மலையாள உலகத்தை வெளியிருந்து பார்க்கவைத்தது. சொந்த நிலத்தை வெளியிருந்து பார்க்கும் தன்மை, அவரது கதைகளுக்கு வலுசேர்த்தது.\nஇந்த அம்சத்தால் அவர் மலையாளத்தின் தனித்தன்மை கொண்ட எழுத்தாளரானார். 36-ம் வயதில் அவர் எழுதிய ‘ஸ்மாரக சிலகள்’ நாவல் அவரை மலையாள இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக மாற்றியது. இந்த நாவலுக்காக அவர் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார்.\nமலபார் பகுதியில் வடகரையை அடுத்துள்ள காரக்காடு என்னும் கிராமத்துக் கதைதான் இந்த நாவல். உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுடன் ஒப்பிடத் தகுந்த ஒன்று. மார்க்கேஸின் நாவல் மகோந்தோ என்ற கற்பனையான லத்தீன் அமெரிக்க கிர��மத்தின் கதையாக விரிகிறது. அதைப் போல் ‘ஸ்மாரக சிலகள்’ காரக்காடின் கதையைச் சொல்கிறது. மாக்கேஸின் நாவில் ஒரு மிகப் பெரிய காலம் விரிவதுபோல், வாசகன் முன்பு மிகப் பெரிய பரப்பாகக் காலத்தை புனத்திலும் விரித்துவைத்திருப்பார். பொருள்களுக்குப் பெயர் சூட்டப்படாத காலத்தைச் சேர்ந்தது மார்க்கேஸின் நாவல். புனத்திலின் இந்த நாவல் திட்டமான நவீன வாழ்க்கை உருவாகாத சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. மார்க்கேஸின் நாவலில் மாயாஜால சம்பவங்கள் உள்ளதுபோல் இந்த நாவலிலும் மந்திரக் கட்டளைக்கு ரயில் கட்டுப்படுகிறது; தேநீர் நிலையங்கள் மறைந்துபோகின்றன. விநோதமான உறக்கமின்மை நோயால் மகோந்தோவாசிகள் பீடிக்கப்படுவதுபோல காரக்காடின் மக்கள் காலராவுக்கு ஆளாகிறார்கள்.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் கதைகளின் மையமான குடைசாயும் நிலக்கிழாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் இதுவும். தனது பால்ய கால மனிதர்களின் கதை என புனத்தில் இதைப் பற்றிச் சொல்கிறார். அந்தக் காலகட்ட வாழ்க்கையின் கஷ்டங்கள், வறுமை, நீதி, அடிமைத்தனம், காமம் எனப் பல்வேறு அம்சங்களை இதில் விவரித்திருப்பார். தமிழில் தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் சில அம்சங்கள் ‘ஸ்மார சிலக’ளுடன் ஒப்பிடத் தகுந்தவை. தங்ஙள் கதாபாத்திரம் அந்தக் கதையில் உண்டு. ஆனால், மையம் அதுவல்ல. இஸ்லாமியக் கதை என்ற விதத்தில் சில பொருத்தப்பாடுகள் உண்டு.\nஇந்த நாவலின் தங்ஙள் கதாபாத்திரம் ஓர் அநாதைத் தாய்க்குப் பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தன் குழந்தையைப் போல் போற்றி வளர்க்கிறது. அதே சமயத்தில் மீனவப் பெண்களின் மூலம் அவரது இன்னொரு குரூர முகமும் வெளிப்படுகிறது. இந்தக் கதாபாத்திரம் வாசக மனத்தில் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டே இருக்கும்படி கதையை நகர்த்திச் செல்வார். ஒரு கிராம சரித்திரம் அல்லது ஒரு நிலக்கிழாரின் வீழ்ச்சி என்பதற்கு அப்பாற்பட்டு இந்த நாவலை நவீனத்துவத்தின் தொடக்கமாக புனத்தில் முடித்திருப்பார்.\nநாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் புனத்திலின் ‘மஹ்ஷர் பெருவெளி’ முற்றிலும் நவீன வாழ்க்கையைச் சொல்லும் நாவல். ஆங்கில மருத்துவராகப் பணியாற்றிய புனத்தில், அந்த அனுபவத்தை அடிப்படை���ாகக் கொண்டு ‘மருந்து’ என்னும் நாவலை எழுதியிருக்கிறார். ‘நஷ்ட ஜாதகம்’ என்னும் பெயரில் சுயசரிதை எழுதியிருக்கிறார்.\n‘இஸ்லாமியனாகப் பிறந்த இந்து நான்’ என அறிவித்தவர். தனது பெண் தொடர்புகளையும் பகிரங்கமாகத் தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னவர். ‘பாஜக அனுதாபி, ஆனால் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்’ என்றவர்.\nஇவற்றால் அவரது கடைசிக் காலத்தில் விமர்சனத்துக்கு உள்ளானவர். இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு வாசகரை மனத்தில் கொண்டு கதைகளை ஒழுக்க மதிப்பீட்டுடன் எழுதாமல், தன் மனச் சித்திரத்தைத் துணிந்து எழுதி, அந்த எழுத்துடன் வாசகரைக் கூட்டிச் சென்ற எழுத்தாளர் அவர். இந்த விதத்தில் அவரது மறைவு மலையாள இலக்கியத்துக்கு மாபெரும் இழப்புதான்.\nகுளச்சல் மு. யூசுப் மொழிபெயர்ப்பில் அவரது ‘மீஸான் கற்கள்’, ‘மஹ்ஷர் பெருவெளி’ நாவல்கள் காலச்சுவடு வெளியீடாகவும் சு. ராமன் மொழிபெயர்ப்பில் ‘மருந்து’ என்ற நாவல் கிழக்கு வெளியீடாகவும் வெளிவந்திருக்கிறது.\nஇலக்கியக் கட்டுரைகள் புனத்தில் குஞ்ஞப்துல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavannetwork.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-06-25T04:19:59Z", "digest": "sha1:WF47CWW4L5GWQMDYCAPDOZN5IE57XOF2", "length": 26301, "nlines": 157, "source_domain": "nallavannetwork.blogspot.com", "title": "நல்லவன் நெட்வேர்க்: February 2011", "raw_content": "\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nPop UP விளம்பரங்களை தவிர்த்து பார்வையிட Stream Rajkumarnetworkபரிந்துரைக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 6:32\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 பிப்ரவரி, 2011\nவானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது\n என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம் நீலம்\nசூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றி���ூடே ஒளி பூமியை வந்தடைகிறது.\nஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.\nகூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.\nஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)\nநாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.\nபௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.\nநீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.\nவானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.\nகாலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்\nபூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.\nநாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.\nஇரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:25\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGoogle Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்\nகூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.\nஇந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.\nஇந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.\nஉடன் இணைக்கப்பட்ட Street view\nகூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.\nகூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.\nஇவ்வாறு பல வசதிகளை கூகிள் ஏர்த் 6 கொண்டுவந்துள்ளது\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:23\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவானத்தில் புதிய சூரியன் தோன்றும்:\nதற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது.பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.\nஇந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nஅதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.\nஇவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.\nஇது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் \"பிராட்கார்டர்\" தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:18\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலியல் கல்வி தேவை தானா\nபாலியல் கல்வி தேவை தானா இப்போதும் பாலியல் என்பது ரகசியமாகவே உள்ளது.பாலியல் என்பது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர்.\nஏனெனில் இது தேவையில்லாத ஒன்று என்ற மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மக்களின் மனங்களில் ஏற்படுத்தி விட்டது.பாலியல் இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.\nபாலியல் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுகிறது. இயற்கையாகவே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.\nஎனவே, பாலியல் பற்றி அறிய, படங்களும், ஒரு தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு காரணமாகவும் அமைகிறது.\n���ாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கும்,இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள் திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும் ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த வயதிலேயே அறிவுறுத்துவது நன்மை பயக்கும்.\nமேலும் பாலியல் அறிவைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும் நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும், பாலியல் தொடர்பான குற்றங்களும் குறையும்.பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன்\nஎன்னை பின் தொடர்போர் அனைவருக்கும் மிக்க நன்றி\nநான் ரொம்ப நல்லவன் வாங்க பழகலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது\nGoogle Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்\nவானத்தில் புதிய சூரியன் தோன்றும்:\nபாலியல் கல்வி தேவை தானா\nஇளம் நடிகைகளுக்கு எதிராக மனு - தமிழ் சினிமாவில் 18 வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென, நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் முத்துலக்ஷ்மி என்ற பெண், பொது நல மனு ஒன...\nமுதலெழுத்து - கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்த...\nஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா - நம்ம ஊர் ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா பத்திரிகை அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் .இப்படிக்கு உங்கள் நண்பன் A.S.ராஜ்குமார்\nஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா - நம்ம ஊர் ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா பத்திரிகை அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் .இப்படிக்கு உங்கள் நண்பன் A.S ராஜ்குமார்\n - நீ அழகிய முத்து போன்று இருப்பதால்தான் பெண்ணே… உன்னைப் பாதுகாக்கும் சிப்பியாக நானிருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்..\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Colonel. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2016/12/05/%E0%AE%8F%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-06-25T04:33:34Z", "digest": "sha1:7RBSWVY7BKTQST43WHXYGJCR5ZDETOLP", "length": 4967, "nlines": 83, "source_domain": "thirukkuralmalai.org", "title": "ஏஷியன் இன்ஸ்டிட்யூட் செயலருடன்… – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87679.html", "date_download": "2018-06-25T03:59:07Z", "digest": "sha1:I4Q7JZ5ZEBUULSBVI46T5O7T4JEJWUNQ", "length": 4284, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் புல் வெட்ட சென்றவர் சடலமாக கண்டெடுப்பு – Jaffna Journal", "raw_content": "\nயாழில் புல் வெட்ட சென்றவர் சடலமாக கண்டெடுப்பு\nயாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய போதே அவர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.\nஉடனடியாக அவர் யாழ் போதனா வைத்திய��ாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே அவர் இறந்தமையை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇறுதியில் குறித்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nசிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் நால்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_77.html", "date_download": "2018-06-25T04:01:50Z", "digest": "sha1:EQQ3MMSI6O6L4TEFX5FLSXII7TRSRAAZ", "length": 7270, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்\nராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேஷ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை கடற்படையால் நேற்று முன் தினம் இந்த 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவில்லை என்றும் இந்திய மீனவர்கள் க��ற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும், இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை 16 பேரையும், 32 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/10/advani.html", "date_download": "2018-06-25T03:51:08Z", "digest": "sha1:KP4OLG34H6K7S23HFUEUOOIZBP3BQOY3", "length": 9681, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி | Deployment of Indian troops in Iraq figure in Bush-Advani talks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி\nஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை துணை பிரதமர் அத்வானி வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.\nபாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் , ஈராக் அமைதிப் பணிக்கு இந்தியப் படைகளை அனுப்புவதுஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.\nஅரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் பிற சர்வதேச விவகாரங்கள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் அத்வானி நிருபர்களிடம் கூறினார்.\nஅவர் கூறியதாவது: ஈராக் அமைதி காக்கும் பணியில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியப் படைகளையும்ஈடுபடுத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் இருமுறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்ஆலோசனை நடத்த அமெரிக்கக் குழுவை புஷ் இந்தியா அனுப்ப உள்ளார்.\nபாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பிரதமர் வாஜ்பாய் எடுத்து வரும் நடவடிக்கைகளை புஷ் வெகுவாகப்பாராட்டினார்.\nஇந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம���, பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அதிபர் புஷ்சுடன்பேசினேன். விரைவில் புஷ் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றார் அத்வானி.\nபுஷ்ஷை அத்வானி சந்தித்தபோது இந்திய உளவுத்துறையின் (ஐ.பி) தலைவர் கே.பி.சிங்கும், உள்துறை செயலாளர்கோபாலசாமியும் உடனிருந்தனர்.\nஅமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்சையும் அத்வானி சந்தித்துப் பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம் இல்லாவிட்டால் கைவிடவேண்டும் : ஜி.கே.வாசன்\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fire-on-board-mv-ssl-kolkata-22-crew-members-rescued-322430.html", "date_download": "2018-06-25T03:41:33Z", "digest": "sha1:OJ5O3VVFXLNVCGCOTBKVYMYEBCGD5B3T", "length": 12707, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து.. 22 பேர் மீட்பு | Fire on-board MV SSL Kolkata; 22 crew members rescued - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து.. 22 பேர் மீட்பு\nகொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து.. 22 பேர் மீட்பு\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nஆயுதங்களுடன் பேரணி செல்லச் சொன்னாரா ராமர்... மமதா சுளீர் கேள்வி\nகல்யாணத்தில் நடனம் ஆடியதால் பிரச்சனை.. மேற்கு வங்கத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமோடியின் பெயருக்கு முன் ஸ்ரீ பயன்படுத்தாததால் ராணுவ வீரருக்கு தண்டனை.. வலுக்கும் எதிர்ப்பு\nஅமைச்சர் மஸ்தான் நீக்கம் | கொல்கத்தா கப்பலில் தீ விபத்து- வீடியோ\nகொல்கத்தா துறைமுகம் அருகே சண்ட்ஹெட்ஸில் எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா என்ற சரக்கு கப்பல் நேற்று இரவு தீ விபத்துக்குள்ளானது. கப்பல் பணியாளர்கள் 22 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.\nஎம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா என்ற உள் நாட்டு கண்டெய்னர் சரக்கு கப்பலின் மேல்தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஹால்டியாவிலிருந்து உடனடியாக கடலோர பாதுகாப்பு படை கப்பல் மீட்பு பணிக்காக புறப்பட்டுச் சென்றது. அப்போது கடற்கொந்தளிப்பும் பலத்த காற்றும் வீசியதால் தீ மலமலவென பரவியது. இதனால், கப்பல் 70 சதவிகிதம் அளவுக்கு தீக்கிரையானது.\nஇந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு படை கப்பல் ராஜ்கிரன் மற்றும் டார்னியரும் தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்துக்குள் தீ விபத்துக்குள்ளான கப்பல் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தன. அப்போது அந்த கப்பல் 70 சதவிகித அளவுக்கு தீக்கிரையாகியிருந்தது. இதனால், கேப்டன் அந்த சரக்கு கப்பல் தீயை அனைத்து மீட்கும் முயற்சியைக் கைவிடுவதற்கு முடிவு செய்தார். தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த கப்பல் பணியாளர்கள் 22 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், கப்பலில் இன்னும் எஞ்சியுள்ள மற்ற பணியாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா கப்பல் அதிலிருந்த கண்டெய்னர்கள் ஸ்ரேயே ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பல் கிருஷ்ணபட்டினத்திலிருந்து கொல்கத்தா வரை நீண்ட தொலைவு இயக்கப்படும் கப்பல். நேற்று இரவு 10.25 -க்கு கப்பலின் மேல் தளத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கப்பலின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கப்பல் தற்போது கொல்கத்தா துறைமுகத்துக்கு அருகே சண்ட்ஹெட்ஸில் உள்ளது.\nஇந்த தீ விபத்து குறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த கப்பலில் இருந்து கிடைத்த தகவலின்படி கப்பலின் மேல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட 22 கப்பல் பணியாளர்களில் ஒருவருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த தீ விபத்து குறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த கப்பலில் இருந்து கிடைத்த தகவலின்படி கப்பலின் மேல் தளத்தில் இருந்து மீட்கபப்ட்ட 22 கப்பல் பணியாளர்களில் ஒருவருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nkolkatta vessel fire கொல்கத்தா கப்பல் தீவிபத்து\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\nதாழையாம் பூ முடிச்ச��.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-ration-shop-employee-kills-near-madurai-322222.html", "date_download": "2018-06-25T03:40:35Z", "digest": "sha1:MD25LFYI3NJSSP4KOQA3BKT3Q6NBDL6A", "length": 10412, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டியே சாய்த்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம் | A ration shop employee kills near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டியே சாய்த்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்\nரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டியே சாய்த்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nசிவகாசியில் ஒயின்ஷாப்பில் மது அருந்திய 3 பேர் பலி.. மதுவில் விஷம் கலந்து குடித்தனர்\nகிண்டியில் ஐஐடி மாணவர் கொலை.. தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nசெங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது\nமதுரை: மதுரை அருகே ரேஷன் கடை ஊழியர் ஒருவரை மர்மகும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பித்துவிட்டு வெறித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.\nமதுரை மாவட்டம் கீரைதுறை பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. முக்கிய சாலை ஓரத்திலேயே இந்த கடை உள்ளது. அதனால் ஆள்நடமாட்டம் அதிகமாகவே எப்போதும் இருக்கும். இந்த கடையில் சாந்தி மற்றும் முனியசாமி ஆகியோர் ஊழியர்களாக உள்ளனர். சாந்தி, விற்பனையாளராகவும், எடையாளராக முனியசாமியும் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று காலை, கடைக்கு வந்த இருவரும் வழக்கம்போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் திடுதிப்பென்று நுழைந்தது. அங்கிருந்த முனியசாமியை அரிவாளால் கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி ஓடியது. இந்த வெறித்தனமான தாக்குதலில் முனியசாமி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வளவும் அங்கிருந்த பெண் ஊழியர் சாந்தியின் கண்முன்னாலேயே நடந்தது.\nஇதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். எதற்காக முனியசாமி கொலை செய்யப்பட்டார் முன்விரோதம் ஏதேனும் காரணமாக இருக்குமா என்பது குறித்து விசாரணை நடத்திவருவதுடன், படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndistricts madurai ration murder மாவட்டங்கள் மதுரை ரேஷன் படுகொலை\nஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை\nமேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்\nஉலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/cm-jayalalitha-greetings/", "date_download": "2018-06-25T03:42:10Z", "digest": "sha1:QEJ35KOPR2YFPNSEUQWLZYEHYQHPSESS", "length": 16787, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது! முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி - New Tamil Cinema", "raw_content": "\nபுதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி\nபுதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதிரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.\nபுதிய படங்கள் சாதிக்க முடியாததை “ஆயிரத்தில் ஒருவன்” திரை���்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது. ஒரு திரைப்படம்,\nதிரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.\nஇந்த விழாவில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், நடிகை எல். விஜயலட்சுமி, நடிகை மாதவி ஆகியோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த பி.ஆர். பந்தலு எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார். அவரது படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த அவரது புதல்வி பி.ஆர். விஜயலட்சுமி மற்றும் புதல்வன் பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.\nஎன்னைப் பொறுத்த வரையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால், இந்தத் திரைப்படம் தான் புரட்சித் தலைவருடன் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் புரட்சித் தலைவரை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித் தலைவருடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும்.\nமறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்று இருப்பேன். முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் வந்து கலந்துகொள்ள இயலவில்லை.\nதிரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nநெற்றியை விட மூக்கு நீளமா இருக்கிறவங்க முட்டாளாதான் இருப்பாங்க பத்ரி டயலாக்கில் பஞ்சர் ஆகும் மூக்கு\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்\nசாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம் சில்க்சின் நவீனரக பட்டுப்புடவைகள்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு…\nபிக் பாஸ் 2 நடக்குமா பிரச்சனை ஸ்டார்ட்டிங்\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\nவிஜய் படத்தின் பெயர் ‘வேற லெவல் ’ இல்லையாம்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=b8ec9bb22c2f5ce299c62b8e135ab282", "date_download": "2018-06-25T04:17:58Z", "digest": "sha1:LF4HOBHRHWMD56HUJ3EJDJ5J724HRAGV", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள�� அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87/", "date_download": "2018-06-25T04:20:51Z", "digest": "sha1:ZV7C4OO4QIOBFJSB2IUF57DNMEVFSXUN", "length": 4570, "nlines": 36, "source_domain": "varnamfm.com", "title": "பிரித்தானியாவின் புதிய இளவரசியின் திருமண ஆடையின் ரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபிரித்தானியாவின் புதிய இளவரசியின் திருமண ஆடையின் ரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்ள் ஆகிய இருவரின் திருமணம் முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று. அதிலும் மேகனின் திருமண ஆடை எப்படி இருக்கப் போகின்றது என்பதை எல்லோருமே எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.\nஎல்லோரும் எதிர்பார்த்த வண்ணமே மிகவும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்ததை நாம் எல்லோருமே கண்டு களித்தோம்.\nபிரித்தானிய அரச குடும்பத்தைப் பொறுத்தவரை திருமண நாள் வரும் வரையிலும் மணமகளின் ஆடையை யாரும் பார்க்க முடியாது. திருமண நாளில் தான் அதை பார்க்க முடியும்.\nஇளவரசி மேகனின் ஆடையை வடிவமைத்தவர் பிரித்தானியாவை சேர்ந்த 43 வயதுடைய Clare Waight Keller என்னும் ஆடை வடிவமைப்பாளராவார்.\nமேகன் தலையில் அணியப்பட்டிருந்த முக்காடானது (Veil) சுமார் 16 அடி நீளம் கொண்டது.\nஅந்த முக்காட்டின் ���ரங்களில் எம்ப்ராய்டிங் செய்யப்பட்டிருந்த பூக்களின் எண்ணிக்கை 53. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்தப் பூக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.\nமேகன் திருமணத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் இளவரசர் ஹரியுடன் வேல்சுக்கு விஜயம் செய்தபோது இதே போன்றதொரு ஆடையை அவர் அணிந்திருந்தார்.\nமேகன் தலையில் அணிந்திருந்த வைரக்கிரீடம் 1932 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மிகப்பழமை வாய்ந்தது. இந்தக் கிரீடமானது இரண்டாம் எலிசபெத் மகாராணியாரல் மகாராணி மேரிக்கு கொடுக்கப்பட்டது.\nதிரைப்படங்களைப் பார்த்து புகைப்பதற்கு பழகுகின்றனரா\nஎங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை – மனோவுக்கு சிவாஜி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/143115-2017-05-17-10-22-38.html", "date_download": "2018-06-25T04:27:43Z", "digest": "sha1:J3LZTH23BYA5UDR2VMOGSKIKMD7E6V3D", "length": 38321, "nlines": 166, "source_domain": "viduthalai.in", "title": "தூத்துக்குடியில் தந்தை பெரியார் படிப்பகம் - அன்னை மணியம்மையார் புத்தக விற்பனை நிலையம் திறப்பு", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\nஆத்தூரில் பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்\nஆத்தூர், ஜூன் 23 ஆத்தூரில் கடந்த மே 19, 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்று இயக்க வரலாற்றில் முத்திரை பதித்தது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் பயிற்சிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டி களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியரணி பயிற்சி பட்டறைக்கு பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் ரூ.2500 மகிழ்வுடன் வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்....... மேலும்\nஉலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் \"தமிழர் வரலாற்றுத் தொன்மை\" கருத்தரங்கம்\nநாள்: 23.6.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை இடம்: சிறீகோவிந்த் மகால், காந்தி சாலை, மன்னார்குடி வரவேற்புரை: மரு.இலரா பாரதிசெல்வன் (வரவேற்புக் குழுத் தலைவர்) தலைமையுரை: ந.மு.தமிழ்மணி (செயலாளர், நாயகம், உ.த.பே.) தலைப்பு: கீழடி அகழ்வாய்வு - வைகைக் கரை நாகரிகம் உரை: கி.அமர்நாத் இராமகிருட்டிணன் (கண்காணிப்பாளர், இந்தியத் தொல்லியல் துறை, அசாம்) தலைப்பு: வரலாற்றில் பூம்புகார் உரை: பேரா. ந.அதியமான் (தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்) நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜோ.ஜான்கென்னடி மாலை அமர்வு: தலைப்பு: அரிக்கமேடும், தமிழக....... மேலும்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்\nபழையஆயக்குடி, ஜ��ன் 22- 20.6.2018 அன்று பழனி கழக மாவட்டம் பழைய ஆயக்குடி யில் ஜூலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு விளக்கம் மற்றும் இந்திய குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த இந் துத்துவா பார்ப்பனர்களை கண் டித்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைத் தலைவர் கா.நாகராஜ் தலைமை ஏற்றார்.பெரியார் பிஞ்சு கவி நிசா கடவுள் மறப்பு....... மேலும்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்\nஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பழனி நெய்க்காரப்பட்டியில் கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.திராவிடச்செல்வன்,மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி,பெரியார் பிஞ்சு....... மேலும்\nகுடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு\nகழகத் தோழர்களின் உற்சாக வெள்ளம் குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம் குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம் பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா....... மேலும்\nலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்\nலால்குடி, ஜூன் 21- லால்குடி (கழக) மாவட்ட ப.க. கலந் துரையாடல் கூட்டம் 16.6.2018 அன்று காலை 10 மணிக்கு டோல்கேட்டில் ப.க. மாவட் டத் தலைவர் அக்ரி.சுப்ரமணி யின் வர்த்தக வளாகத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர் அக்ரி சுப்ரமணியன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பினர் பொறி யாளர் முருகேசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் சுப்....... மேலும்\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டையொட்டி பழனியில் எழுதப்பட்ட சுவரெழுத்து\nபெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்\nபெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது. பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது........ மேலும்\nகபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம…\nதொகுப்பு: மயிலாடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்....... மேலும்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும் 17/22 வழித்தடம் பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம் வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள் நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர் பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத்....... மேலும்\nஆத்தூரில் பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் \"தமிழர் வரலாற்றுத் தொன்மை\" கருத்தரங்கம்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்\nலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்\nகுடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டையொட்டி பழனியில் எழுதப்பட்ட சுவரெழுத்து\nபெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்\nகபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் சொற்பொழிவு-7\nஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்\nகாரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது\nதூத்துக்குடியில் தந்தை பெரியார் படிப்பகம் - அன்னை மணியம்மையார் புத்தக விற்பனை நிலையம் திறப்பு\nதூத்துக்குடி, மே 17- விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் நூலகம் அன்னை மணியம்மையார் புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.\nதமிழர் தலைவர் எழுதிய வாழ்வி யல் சிந்தனைகள் பாகம் 12, அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5, உலகத் தலை வர் பெரியார் பாகம் 5 ஆகிய நூல்கள் இவையாவும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார். மய்யக் கட்ட டத்தில் 6.5.2017 பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ. இராசா தலைமை தாங்கி நடத்தினார். மருத்துவர் செ.வெற்றிவேல் (திமுக மருத்துவரணி மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள் அன்னை மணியம்மையார் புத்தக விற் பனை நிலையத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியாரின் கருத்துக்களை பேசினார். அப்போது திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.\nஅடுத்த நிகழ்ச்சியாக தமிழர் தலை வர் நூலகத்தை பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள் திறந்து வைத்து அய்யாவின் சேவைகளையும், தேவைகளையும் தெளி வாக விளங்கிப் பேசினார். கூட்டத்தில் சிலர் எழுப்பிய வினாக்களுக்கும் சரியா கப் பதில் கூறி விளக்கம் தந்தார். அவர் கள் தம் உரையிலும் பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் எனவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து தந்தை பெரியார் படிப் பகத்���ை பேராசிரியர் ஞா.இராசமாணிக் கம் அவர்கள் திறந்து வைத்து பெரியார் மய்யம் சிறந்த முறையில் அமைக்கப் பட்டிருப்பதாகவும், மேல்தளத்தில் திராவிட இயக்கத்தின் வரலாறுகளை விளக்கும் விதத்தில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந் ததாகவும் தெரிவித்தார்கள்.\nதொடர் நிகழ்ச்சியாக நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புடன் தொடங் கியது. அய்யாவின் அடிச்சுவட்டில் நூலினை பெரியார் மய்யம் அமைக்கப் பட தானாக முன்வந்து ஒரு லட்சம் நன்கொடை வழங்கியவரும் நெல்லை மாநகரத் தலைவருமான பி.இரத்தின சாமி வெளியிட கழகத்தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர்கள் உரையாற் றும்போது தான் வழங்கிய நன்கொடையினை தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு.காசி அவர்கள் சரியாகப் பயன்படுத்தி யதையும் பெரியார் மய்யத்தைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.\nஅடுத்து உலகத் தலைவர் பெரியார் நூலினை தமிழ் மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளரும் முன்னாள் ஒட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.சோ.வேலுச்சாமி வெளியிட முதல் நூலை மாவட்டத் தலைவர் சு.காசி பெற் றுக் கொண்டார். அவர்கள் உரையில்: பெரியாரின் உழைப்பையும் சாதி அறவே ஒழிக்கப்பட வேண்டும் என வும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.\nதொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகள் நூலினை புலவர் அ.இளங்கோ பாண்டி யன் வெளியிட கழகத் தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர் உரையாற்றும் போது: தனது மகன்களுக்கு இனநலப் பெரியார், லெனின், தமிழ்இனவேந்தன் எனப் பெயரிட்டிருப்பதாகவும் தனது 15 வய தில் அவரது சொந்த ஊரான நாட்டார் குளத்தில் தந்தைபெரியார் உரையாற்றிய தாக நினைவு கூர்ந்தார்.\nதொடர்ந்து தலைமைக் செயற்குழு உறுப்பினர் சீ.டேவிட் செல்லத்துரை முன்னிலை உரை நிகழ்த்தினார். பெரி யார் உலகம் அமைக்கும் பணி பற்றி யும், டி.வி. பெரியார் தொடங்குவதில் உள்ள இன்னல்களையும் எடுத்துக் கூறி எப்படியும் டி.வி. தொடங்கப்படும் எனவும் கூறி மகிழ்ந்தார். தொடர்ந்து முன்னிலை பொறுப்பேற்ற பெரியாரடி யான் அவர்கள் பேசும் போது விடுதலை இதழை அதிகப்படுத்த வேண்டும், பெரியாரியல் பயிற்சி நமது மய்யத்தில் நடத்தப்பட வேண்டுமென ஆலோசனை களை வழங்கினார்.\nதலைமைப் பொறுப்பேற்ற செ. இராசா அவ���்கள் தனது குடும்பத்தில் நிகழ்ந்த சில தகவல்களை எடுத்துக் கூறி சாதி ஒழிந்த சுதந்திரம் வரவேண்டும் எனவும் கூறினார்.\nஇறுதியாகச் சிறப்புரையாற்றிய நெல்லை மண்டலத் தலைவர் மா.பால் இராசேந்திரம் அவர்கள் வெளியிடப் பட்ட நூல்களில் உள்ள தகவல்களையும் அய்யாவின் தொண்டைப்பற்றிம் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கடின உழைப்பைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார்.\nகூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி, மாவட்டச் செயலாளர் இராசேந்திரன், அரியமுத்து, பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் தலைவர் நூலகத்திற்கு நிறைய நூல்கள் வழங்கி சிறப்பித்தார்கள். கூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி அவர்கள் கலந்து கொண்டதுடன் ரூ. 2000- இரண்டாயிரம் கட்டட நிதி வழங் கினார்.\nமுன்னாள் மாவட்டத் தலைவர் வ.தமிழரசி அவர்களும் அவர்தம் துணைவருமான வசந்தகுமார் அவர்க ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடி யாத நிலை குறித்து தொலைபேசி மூலம் தகவல் தந்ததுடன் கூட்டச் செலவுக்காக ரூ.5000 அய்யாயிரம் கொடுத்து உதவினார்கள்.\nநெல்லை மண்டல இளைஞரணிச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தோழர் களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள். கூட்டத்தில் கோவில்பட்டி தோழர் களுடன் தென்காசி நெல்லை, திருச் செந்தூர் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்கள் மேல்மாந்தை பெ.காலாடி பொதுக்குழு உறுப்பினர், துவ ரந்தை முத்துராசு, திருச்செந்தூர் இரா. சேகர், ஆசிரியர் சிவசங்கரன், தி.மு.க அன்பழகன், இளைஞரணித் தலைவர் இல. கார்த்திகேயன், செயலாளர் ஆ.கந்த சாமி, அமைப்பாளர். த.செல்வராசு, அய்யம் பெருமாள், வளர்மதி பெரி யார்தாசன், செந்தில் ஆறுமுகம், பொ.செல்வராசு, இரா.ஆழ்வார், எல்அய்சி குமரேசன், மனோகரன், பொ.சாந்தி, விக்டர், பழனிச்சாமி, சுப்புராசு திருச்சி டிடிசி. மெக்கானிக் கனகராசு, ஆ. செல் வக்கனி வழக்குரைஞர் இராஜேந்திரன், மதிவாணன், இ.பி.சக்திவேல், பேராசி ரியர் இரா. சண்முகசுந்தரம் உட்பட கழகத் உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர் பொது மக்கள் மாணவர் கள், மாணவிகள் என சுமார் 100 கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.\nமாவட்டத் தலைவர் சு. காசி அவர் கள் வரவேற்புரையில் வருகை புரிந்த வர்களைப் பற்றிய சிறப்புகள் பற்றி விளக்கி வரவேற்புரையாற்றினார். அனைவருக்கும் பயனாடைக்க���ப் பதில் நூல்கள் வழங்கப்பட்டன. ஒரு பய னாடை கூட அணிவிக்கப்படவில்லை.\nகூட்ட ஏற்பாட்டிற்காக 1000 துண்டு பிரசுரங்கள், 10 தட்டிபோர்டுகள், பேனர், 15க்கு10 டிஜிட்டல் போர்டு 1, தாள் கொடிகள், 50 கழகக் கொடிகள், மைக் செட், சேர், சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகள் சிற்பபாகச் செய்யப்பட்டது.\nஇறுதியாக மாவட்டச் செயலாளார். மு.முனியசாமி நன்றி கூறக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\nமீண்டும் ஒலியை மிஞ்சும் அதிவேக விமானங்கள்\nஎடை குறைப்பு அறுவை சிகிச்சை ஆபத்தா\nதர்பூசணியின் சிறப்புத் தன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nஇல்லத்தரசிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி\nகேரளாவில் பார்வையற்ற பெண் அய்ஏஎஸ் அதிகாரி\nஎதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும் பேசியது\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87029.html", "date_download": "2018-06-25T04:10:57Z", "digest": "sha1:DLX3FTMU654LJDK3V4K5QCG7TQBEF6EH", "length": 7354, "nlines": 80, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன் – Jaffna Journal", "raw_content": "\nவடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்\nவடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“சைவத்தையும்,தமிழையும் காப்பதற்காக எமது முன்னோர்களால் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இன்று நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறேம்.\nவெள்ளையர் ஆட்சிக்காலத்தில் வட பகுதியில் எமது கலாச்சாரமும்,அடையாளங்களும் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதைவிட மேலாக இன்று வடபகுதியில் எமது கலாச்சார அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான சூழலில் இப்படியான ஒரு பாடசாலை நூற்றாண்டை காண்பது வரவேற்கத்தக்கது. இந்தப்பாடசாலை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காக இங்கிருக்கின்ற எல்லாப்பாடசாலைகளும் எமது அடையாளங்களையும்,கலாச்சாரத்தினையும் காப்பாற்ற பாடுபடவேண்டும்.\nஎங்களுடைய அடையாளங்கள்,கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்ற நிலை,எங்களுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பொருளாதாரத்தில் நாங்கள் ஓரம் கட்டப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.\nதுப்பாக்கி முனையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் எங்களை அடக்கி வைத்துக்கொண்டு இதை ஒரு சிங்கள பௌத்த பூமியாக மாற்றுகின்ற நிலையிலிருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஅதற்காக நாங்கள் நவீனங்கள் என்று கூறிக்கொண்டு புதிய விடயங்களை உள்வாங்குவது தவறானதல்ல. ஆனால் எங்களுடைய பாரம்பரிய பண்புகளை மறந்து அதனை அழித்து விடக்கூடாது.\nஅந்த வகையில் ஒவ்வொரு பாடசாலைகளும் எங்களுடைய கலாச்சாரங்களை, பண்பாடுகளை பாதுகாக்கின்ற பாடசாலைகளாக மாற வேண்டும்” என அமைச்சர் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.\nநீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீடு\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/27952-tamim-shakib-rebuild-after-cummins-burst.html", "date_download": "2018-06-25T03:46:20Z", "digest": "sha1:O5K43ADVOPGFMVXQDZAEMWLGYAEAWXNA", "length": 8894, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷாகிப் அரை சதம்: கம்மின்ஸ் வேகத்தில் திணறும் பங்களாதேஷ் | Tamim, Shakib rebuild after Cummins' burst", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nஷாகிப் அரை சதம்: கம்மின்ஸ் வேகத்தில் திணறும் பங்களாதேஷ்\nபங்களாதேஷ் சென்றுள்ள ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் சந்திப்பது, 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை என்பதால் பங்களாதேஷில் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nமுதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி தமிம் இக்பாலும் சவுமியா சர்காரும் களமிறங்கினார். கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சால், பங்களாதேஷ் ரன் எடுக்கத் திணறியது. சவுமியா சர்கார் 8 ரன்னில் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்த வந்த இம்ருல் கெய்ஸ், சபீர் ரகுமான் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார் கம்மின்ஸ். அவரது ஆக்ரோஷத்தில் அடங்கிய பங்களாதேஷ் அணி, உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார். தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து இருவரும் ஆடி வருகின்றனர்.\nதமிழக அரசியலில் சினிமா படம்: அமைச்சர் தகவல்\nதிமுகவுக்கு ஆளுநர் உத்தரவாதம்: துரைமுருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’வொயிட்வாஷ்’ ஆன ஆஸி: த்ரில் வெற்றியில் இங்கிலாந்து\nஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு என்னதான் ஆச்சு\nஇந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணியில் பஞ்சாப் சிங்\nராதாவை சிரிக்க வைத்து அழகுபார்த்த விராட் கோலி\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் கோரிக்கை நிராகரிப்பு\nஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி\nஜேசன் ராய் மீண்டும் மிரட்டல்: தொடரும் ஆஸி.யின் சோகம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக���களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசியலில் சினிமா படம்: அமைச்சர் தகவல்\nதிமுகவுக்கு ஆளுநர் உத்தரவாதம்: துரைமுருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/72-217391", "date_download": "2018-06-25T04:07:58Z", "digest": "sha1:QZ37GUJOEXWSAOGLE4THWU5M3LG7QXMM", "length": 5195, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மூத்த ஊடகவியலாளர் காலமானார்", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nமன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும், கலைஞருமான “மக்கள் காதர்” என அழைக்கப்படும் எம்.ஏ.காதர், தனது 75ஆவது வயதில், இன்று (10) காலை காலமானார்.\nநீண்ட நாட்களாகச் சுகவீனமுற்றிருந்த அவர், நேற்றுக் காலை உயிரிழந்த நிலையில், அன்னாரின் ஜனாசா, மன்னார் - மூர் வீதியில், இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nபல வருடங்களுக்கு முன்னர், “மக்கள்” எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியதால் அவர், “மக்கள் காதர்” எனும் சிறப்புப்பெயரைப் பெற்றுக்கொண்டார்.\nபத்திரிகை நிரூபராகவும் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த இவர், தனது கருத்துகளைத் துணிந்து தெரிவிக்கக்கூடியவராக இருந்து வந்ததால், பல அச்சுறுத்தல்களுக்கும் ஆளானமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c-310717/", "date_download": "2018-06-25T04:09:10Z", "digest": "sha1:E62RWCCMZNK2XZSFIMZ76AMXYSKH43TY", "length": 7223, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′ | vanakkamlondon", "raw_content": "\nமீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0���\nமீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.\nஇந்த படத்தை தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலக்‌ஷ்மி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் உள்ளது.\nஇந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் அமுதன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, `தமிழ் படம் இரண்டாவது பாகம் 2.0′ விரைவில் உருவாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்திலும் சிவாவே நடிக்க இருக்கிறார்.\nசமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளி வரும் `விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.\nஎழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இந்திரா திரைப்படமாக உருவெடுக்கிறது.\nஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள்\nரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட 3,500 பேர்களுக்கு தீபாவளி பரிசு\nஇஸ்ரேலின் பாதுகாப்பு கெடுபிடிகள் அல் – அக்ஸாவில் வாபஸ்\nஎல்லையில் இருந்து வெளியேறும் சிரிய போராளிகள் | லெபனான்\nJune 27, 2018 இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு – 2018\nJuly 1, 2018 கோடை விழா 2018 – வல்வை நலன்புரிச் சங்கம்-UK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishal-thupparaivalan-make-part-2/11370/", "date_download": "2018-06-25T04:27:27Z", "digest": "sha1:L6ZQJZRFQ4KW5W7GO3WDRJXIUNGESOGT", "length": 6495, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா\nதுப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா\nவிஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் ��யக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஷால் ஒரு துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார். படத்திற்கான விமர்சனங்களும் ஓரளவுக்கு பாசிட்டிவாக அமைந்திருப்பதால், திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கணிசமான வசூலை இப்படம் பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து, தயாரிக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மலேசியாவில் ‘துப்பறிவாளன்’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஷால் இதை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தையும் மிஷ்கினே இயக்கப் போகிறாரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.\nவிஷால் தற்போது ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘இரும்புத்திரை’ என்ற படமும் விஷால் நடிப்பில் வேகமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபிக்பாஸில் மீண்டும் ஓவியா\nNext articleதமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/393", "date_download": "2018-06-25T04:33:17Z", "digest": "sha1:CQKRP2R2KZZ6LPJL65SPMNBBF2SMGJLT", "length": 11891, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்", "raw_content": "\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை »\nபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் திரையிடும் விழாவும்\nஇடம் பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னை 60004\nகாலை நிகழ்ச்சிகள் சரியாக பத்துமணிக்கு தொடங்கும்.\nபத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்\nதிரு ரவி சுப்ரமணியன் அவர்கள்\n‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ‘ என்கிற\nஜெயகாந்தனைப்பற்றிய ஆவணப்படம் காலை 11 மணிக்கு திரையிடப்படும்.\nமாலை நிகழ்ச்சிகள் சரியாக 4 மணிக்கு தொடங்கும்.\nஆவணப்பட குறுந்தகடு வெளியீடும் இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழாவும்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டு இலக்கியப்பரிசுகள் வழங்கி விழாப்பேருரை\nமேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.\nபத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்\nதிரு ரவி சுப்ரமணியன். அவர்கள்\nஇசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்பரிசுகள் பெறுவோர்\nசிறந்த தமிழ் தொண்டுக்கான பரிசு\nசிறந்த இளம் படைப்பாளிகளுக்கான பரிசு\nஎண்ணம் எழுத்து இயக்கம்: ரவி சுப்ரமணியன்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, நிகழ்ச்சி, பாவலர் விருது\njeyamohan.in » Blog Archive » ஜூவியின் பதினாறாம் பக்கம்.\np=396 கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந���துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-06-25T03:45:25Z", "digest": "sha1:SDPDOZR66MXPXWJAVDEV2ZGB5F5NH5IQ", "length": 14099, "nlines": 104, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: அல்லாஹ்வின் வாக்குறுதிகள்", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\n) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)\n* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)\n* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (c2:272)\n) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:49)\n* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 23:62)\n* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (ம���ுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 46:19)\n* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (அல்குர்ஆன் 20:112)\n* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (அல்குர்ஆன் 6:160)\n* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 19:60)\n* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)\n) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)\n* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:47)\n* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 36:69)\n* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (அல்குர்ஆன் 40:31)\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் ப���மடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nதிருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக ...\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-25T04:23:17Z", "digest": "sha1:DA3X4K7YS7CTPIV2DOIOKLCOHAVZW36S", "length": 2864, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை வைத்தியசாலை வளாகத்தில் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை வைத்தியசாலை வளாகத்தில்\nநெதர்லாந்து நாட்டின் நிதியுதவியின் கீழ், பூரண வசதிகளைக்கொண்ட சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.\nவைத்தியசாலையை அமைக்கும் இந்த திட்டத்திற்காக நான்காயிரத்து 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகளுத்துறை வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபூரண வசதிகளைக் கொண்ட கண் வைத்தியசாலை ஒன்றும் இங்கு எதிர்காலத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nதிரைப்படங்களைப் பார்த்து புகைப்பதற்கு பழகுகின்றனரா\nஎங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை – மனோவுக்கு சிவாஜி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_608.html", "date_download": "2018-06-25T04:36:30Z", "digest": "sha1:K5WLBIKQT2JSPO4RG5XMODFZF7GC62ZG", "length": 2303, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை!", "raw_content": "\nமுஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nபேருவளை,அளுத்கம, மக்கொன உட்பட களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nமுஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.\nநாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாதபோது இனவாத அசம்பாவிதங்கள் இடம்பெற கூடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே பரவி வரும் இவேளையில் மேற்படி பாதுகாப்பு நல கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/oct/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2785219.html", "date_download": "2018-06-25T04:10:35Z", "digest": "sha1:A5OV3JCOK7MVZAMRVPQJ7ISBDEI7ASPU", "length": 9136, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nசிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறலாம்\nசிறுபான்மையின மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல், சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த, கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் \"பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினராகக் கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள், பார்சிஸ் ஆகிய சிறுபான்மை சமூகத்தில் 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயில்வோர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் மற்றும் 12-ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களை முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும். மாணவிகளின் பெற்றோர்,காப்பாளரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். 9 முதல் 10 -ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், 11 முதல் 12 -ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் 2 தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.\nபுதுப்பித்தல்: இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் கல்வி தொடர (புதியது) பெற்றவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களுடன் முந்தைய வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள்.\nw‌w‌w.‌m​a‌e‌f.‌n‌i​c.‌i‌n,w‌w‌w.‌m​a‌e‌f.‌n‌i​c.‌i‌n என்ற இணைய தள முகவரியில் 31.10.2017-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கி அனைத்து விண்ணப்பிக்கப்பட்ட சான்றாவணங்களுடன் பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களுடன் 15.11.2017க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91351.html", "date_download": "2018-06-25T04:04:54Z", "digest": "sha1:745LX46HIKF6U3RN5JR4X7TQK4GSM37Q", "length": 6596, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை – Jaffna Journal", "raw_content": "\n – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை\nமுல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர்.\nகள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nநேற்று முன்தினம் மாலை முதல் மகனைக் காணவில்லையென குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார்.\nஇந்நிலையில் பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடுநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.\nஅதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை கண்டெடுத்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த இளைஞனின் தந்தையும் கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் இறந்தது தனது மகன் என்பதை பொலிஸாருக்கு அடையாளங்காட்டினார்.\nஅதனை தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22598/", "date_download": "2018-06-25T03:56:24Z", "digest": "sha1:6MW4R7Z2MXPIBLIYLSUHQ3VMT4H22MQ4", "length": 9679, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஜே.வி.பி – GTN", "raw_content": "\nபிணை முறி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஜே.வி.பி\nபிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காவல்துறை மா அதிபர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nTagsஜனாதிபதி ஆணைக்குழு பாதுகாப்பு பிணை முறி\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nமன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்துள்ளனர்.\nவிமல் வீரவன்ச தேசிய வைத்தியசாலையில் அனுமதி\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் ச��னிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/02/07/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-25T04:01:37Z", "digest": "sha1:J2FR3KF5CZ3GSOW3NHR5Q5KTC6XXD6PW", "length": 19256, "nlines": 98, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கனவு மெய்ப்படுமா??? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nகனவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவோ அச்சுறுத்தக்கூடியவையாகவோ இருக்கலாம். மனித இனத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்குக் காரணமாகவும் பல தீர்க்கதரிசனங்களை முன்அறிவிப்பதாகவும் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள், கனவு என்றால் என்ன\n என்று நமக்குள் ஒரு தேடுதலையே ஏற்படுத்திவிட்டன. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும�� தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும்.\nகனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன.\nகனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement – REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.\nகனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு இடம், பொருள், முகம் தெளிவாகத் தெரியலாம். சிலருக்குக் கனவுகள் தெளிவற்றதாக புகைமூட்டமானதாகத் தோன்றும். பொதுவாக, நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகள் கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. ஒரு சில நேரங்களில், நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள், கனவு மூலமாகக் கிடைக்கலாம்.\nநம்மில் பலராலும் கனவுகளை எளிதில் நினைவுபடுத்த முடியாது. தூக்கம் கலைவது தன்னிச்சையாக நடந்தால், அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிவிடும். மனஅழுத்தம், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு, கனவுகள் கவலைக்குரியதாகவும், அதிர்ச்சி ஏற்படுத்தும் விதங்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்குத் தாயின் பிரிவு பற்றியும், முதியோருக்கு உடல்நிலை மற்றும் பிறப்பு பற்றியும் கனவுகள் வரலாம். ஒரு சிலருக்குக் கனவு காண்பதால் பதற்றம் அதிகரிக்கும்.\nஉளவியல் நிபுணர் இவான் வாலஸ் என்பவர், தன்னுடைய 30 ஆண்டுகால உளவியல் அனுபவத்தில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனவுகளைப் பற்றி கேட்டு, அவற்றில் இருந்து மிக முக்கியமான கனவுகளை வகைப்படுத்தியிருக்கிறார். சில முக்கியமான, அடிக்கடி ஏற்படக்கூடிய கனவுகள் பற்றியும் அதற்கான பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.\n* நிர்வாணமாக இருப்பது: உங்கள் பலவீனத்தை மற்றவர் அறிந்துகொள்கிறார்கள் என்று உங்கள் உள்மனம் அச்சப்படுவதைத் குறிக்கும்.\n* விமானம், ரயில், பஸ் வாகனங்களைத் தவறவிடுவது: நீங்கள் ஏராளமான பொறுப்புக்களை��் கையில் எடுத்து இருப்பீர்கள்; அதை முடிக்க முடியுமா, முடியாதா என்ற அச்சத்தின் வெளிப்பாடு.\n* பற்கள் உடைவது அல்லது விழுவது: ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப் பதைக் குறிக்கும்.\n* குழந்தைகள் கனவில் வருவது: அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் குறிக்கும்.\n* உறவினர்கள், நண்பர்கள் இறப்பதுபோல் கனவு: இனம் புரியாத பயம் அல்லது புதிய மாறுதல் ஒன்றைக் குறித்த அச்சம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.\n* கீழே விழுவது: நமக்குக் கவலைகள் அதிகமாக இருப்பதையும் மனக்கட்டுப்பாட்டை இழப்பதையும் குறிக்கும்.\n* உணவுப் பொருட்கள் கனவில் வருவது: புத்திக்கூர்மை அடைவதைக் குறிக்கும். பொதுவாக, உணவு, நம் உடலுக்கும் மூளைக்கும் ஊட்டத்தை அளிக்கிறது.\n* கைகள் வருவது: வெறும் கைகளைப் பார்ப்பது, நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற சிந்தனையைக் குறிக்கும். கைகளைக் கழுவது போல் கனவு வருவது, தனிமையைக் குறிக்கும். கைகளை மூடி இருப்பதுபோல் வந்தால், நீங்கள் செல்லும் பாதை, தெளிவானது, சரியானது என்பதை உணர்த்தும்.\n* வீடு அல்லது கட்டடம்: ஆழ்மனதின் எண்ணங்களைக் குறிக்கும். மேலும், ஒவ்வொரு தளம் மற்றும் அறையாக வருவது, வித்தியாசமான உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் ஆழ்மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும்.\n* மிருகம் துரத்துவது: நிகழ்காலப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடும் மனப் பான்மை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வரலாம்.\n* பறப்பது: சுதந்திரம், பிரச்னைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளல் ஆகியவை காரணமாக இருக்கலாம்.\n* பணம்: சுயமதிப்பைக் குறிக்கும். பணப் பரிமாற்றம் செய்வதுபோன்ற கனவு வந்தால், நீண்ட நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிறைவேறப் போவதை அறிவுறுத்தும்.\n* பாதைகள் அல்லது வெற்றுச் சாலைகள்: வாழ்க்கைப் பயணம் செல்லும் திசையை அறிவுறுத்தும். மேலும், உங்களுடைய வாழ்க்கைப் பாதை சரியாகத்தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பும்.\n* தண்ணீர்: பல விதங்களில் தண்ணீர் கனவில் வரலாம். அவற்றின் பொதுவான குறிப்பு, உணர்ச்சி மற்றும் மயக்கநிலை. மிகவும் அமைதியான சூழலில் குளத்தில் நீர் உள்ளது போன்ற கனவு, உங்களுடைய ஆழ்மனதைப் பிரதிபலிக்கும். கடல் போன்ற நீண்ட நீர்ப்பரப்பு, நீங்கள் எடுத்துள்ள வேலை அல்லது காரியத்தின் பலத்தைப் பிரதிபலிக்கும்; அவற்றை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவுறுத்தும்.\n* உச்சியிலிருந்து கீழே விழுவது: தோல்வி பயம் காரணம்.\nகனவுக்கும் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டா\nசிலருக்கு தாங்கள் அழுவது போல் கனவு வரலாம். அது நிகழ்கால வாழ்வில், அதிகப் படியான மனஅழுத்தத்துடன் இருப்பதால் வரும். தூக்கத்தில் கண்ணீர்த்துளி வருவது, விரும்பிய ஒரு விஷயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்வது அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும்.\nமீண்டும் மீண்டும் ஒரே கனவு வரலாம். இது சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து, கவலை அல்லது துக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரலாம்.\nதெரியாத நபரின் முகம் மீண்டும் மீண்டும் கனவில் வரலாம். அவர், உங்களின் ஆழ்மனதில் பதிவாகி உள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடை யவராக இருக்கலாம்.\nபொதுவாக பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும்.\nஓடுவதுபோல் கனவு வரலாம். அது, நீங்கள் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறீர்கள் அல்லது ஒதுங்க நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். அது உங்களுக்கு அச்சம் அல்லது சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்.\nகனவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கனவுகள் நிகழ்காலப் பிரச்னைகளை, ஏக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. காணும் கனவுகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுந்தவுடன் எழுதி வைப்பதன் மூலம், நம் ஆழ்நிலை மனதின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கனவில் வரும் பொருட்கள், வடிவங்கள் எல்லாவற்றைவும் இணைத்துப் பார்க்க முயன்றால், கனவின் வாயிலாக, நம்முடைய பயங்களுக்குக் காரணத்தைக் கண்டறிய முடியும். `கனவு மூலமாக ஆழ்மனதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது என்றும் அதன் மூலம் தீர்வு காணமுடியும்’ என்றும் பிரபல மனநல ஆராய்ச்சியாளர் சிக்மண்டு ஃபிராய்டு (Sigmund Freud) செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\n« திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் முத்துமாரி அம்மன்கோயிலில் நடைபெற்ற விசேடபூசைகள் புகைப்படப்பிரதிகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/663/thirunavukkarasar-thevaram-thirupathiripuliyur-endralu-maayena", "date_download": "2018-06-25T04:10:50Z", "digest": "sha1:UTJI5T3ZXYNUZRLLRSNSTWAQLJBSMZFF", "length": 31646, "nlines": 350, "source_domain": "shaivam.org", "title": "Thirupathiripuliyur Devaram - ஈன்றாளு மாயெனக் - திருப்பாதிரிப்புலியூர் தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் தேவாரத் திருப்பதிகம்\nதிண்பால் நமக்கொன்று கண்டோ ந்\nஇத்தலம் நடு நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயின வாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொ லாமவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிர��நாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் ���ல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/three-english-teachers-chennai-win-cambridge-english-language-assessment-awards-000944.html", "date_download": "2018-06-25T03:48:37Z", "digest": "sha1:LZDIMIDM7SZJ63PSNQPROGJGHVJGHGBR", "length": 7445, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேம்பிரிட்ஜ் பல்கலை. விருதுகளைத் தட்டி வந்த சென்னையைச் சேர்ந்த 3 ஆங்கில ஆசிரியர்கள்!! | Three English teachers in Chennai win Cambridge English Language Assessment awards - Tamil Careerindia", "raw_content": "\n» கேம்பிரிட்ஜ் பல்கலை. விருதுகளைத் தட்டி வந்த சென்னையைச் சேர்ந்த 3 ஆங்கில ஆசிரியர்கள்\nகேம்பிரிட்ஜ் பல்கலை. விருதுகளைத் தட்டி வந்த சென்னையைச் சேர்ந்த 3 ஆங்கில ஆசிரியர்கள்\nசென்னை: சென்னையைச் சேர்ந்த 3 ஆங்கில ஆசிரியர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விருதுகளைத் தட்டி வந்து சாதனை ��டைத்துள்ளனர்.\nசென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் கேத்தரின் அன்ன புஷ்பம், பி. ரத்னா, ஹிந்துஸ்தான் பல்கலைகக்ழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த விருதுகளைப் பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.\nகேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீடு என்ற போட்டியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட 3 பேரும் போட்டியில் வெற்றி பெற்று விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்.\nஇதில் கேத்தரின் அன்னபுஷ்பம் முதலிடத்தையும், ஆனந்தன் பாலகிருஷ்ணன் 3-ம் இடத்தையும் பெற்றனர்.\nதுணைப் பேராசிரியர் ரத்னாவுக்கு கூட்டுப் பிரிவில் விருது கிடைத்தது. இவர்களுக்கு தெற்காசிய கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டுப் பிரிவின் இயக்குநர்(செயல்பாடு) ஏஞ்சலா பிரெஞ்ச் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அண்மையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nவிமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\n சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishal-sandakozhi-2-shooting-start-for-song-sequence/11454/", "date_download": "2018-06-25T04:23:16Z", "digest": "sha1:KPEQSE2EMRPDJSJESN5E4U6WZNVUJK7W", "length": 6752, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2 - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2\nபாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2\nவிஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சண்டக்கோழி’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் ப���கத்தை எடுக்க விஷாலும், லிங்குசாமியும் முன்வந்தனர். முன்னதாக தொடங்கப்படுவதாக இருந்த இப்படம் சில பிரச்சினைகளால் தள்ளிக் கொண்டே போனது. விஷாலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்ததால் படத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், விஷால்-லிங்குசாமி இணையும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மதுரை திருவிழா போன்று செட் அமைக்கப்பட்டு இதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கிறார்களாம். இந்த செட் சுமார் ரூ. 6 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். ராஜ்கிரண் உள்ளிட்ட முந்தைய பாகத்தில் நடித்த சிலரும் இப்படத்தில் இணையவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபடப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_12.html", "date_download": "2018-06-25T04:29:50Z", "digest": "sha1:GM3CSFW5QLNFCQO4TONOCFKN3SEG3XBF", "length": 9852, "nlines": 58, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nபாக்ஸ் ஆபீஸ் 'ஓபனிங் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த 'வீரம்' அஜீத்\nகேரளாவி��் கல்லா கட்டிய 'ஜில்லா': வசூலில் புதிய சாதனை\n'வீரம்' படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய போட்டா போட்டி\nபாதியிலேயே ஷகீலாவைக் கை கழுவிய நடிகையின் தம்பி... சுயசரிதையில் பரபரப்புத் தகவல்\nதயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பேச வைத்த ஜில்லா வெற்றி\nஇதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்\nபாக்ஸ் ஆபீஸ் 'ஓபனிங் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த 'வீரம்' அஜீத்\nசென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. அஜீத் குமார் பாசக்கார அண்ணனாக நடித்த வீரம் படம் உலகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. படம் செம மாஸ், இயக்குனர் சிவா அஜீத்துக்கு ஏற்ற கதையை தயார் செய்து இயக்கியுள்ளார் என்று\nகேரளாவில் கல்லா கட்டிய 'ஜில்லா': வசூலில் புதிய சாதனை\nதிருவனந்தபுரம்: விஜய்யின் ஜில்லா படம் கேரளாவில் ரிலீஸான முதல் நாளில் ரூ. 2.62 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது. பொங்கல் விருந்தாக ரிலீஸான ஜில்லா விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில்\n'வீரம்' படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய போட்டா போட்டி\nசென்னை: அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார்.\nபாதியிலேயே ஷகீலாவைக் கை கழுவிய நடிகையின் தம்பி... சுயசரிதையில் பரபரப்புத் தகவல்\nதிருவனந்தபுரம்: பிரபல நடிகை ஒருவரின் தம்பி தன்னை சீரியஸாக காதலித்ததாகவும், ஆனால் திடீரென பாதியிலேயே தன்னைக் கைகழுவி விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. தான் எழுதியுள்ள சுயசரிதையி்தான் இப்படிச் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகைக் கலக்கியவர் ஷகீலா. இன்று அவர் ஒதுங்கி விட்டார். இதனால் அங்கு\nதயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பே��� வைத்த ஜில்லா வெற்றி\nசென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை கண்கூடாக உணர்ந்த பிறகு, பல ஆண்டுகள் பேசாமலிருந்த தனது தயாரிப்பாளருக்கு போன்போட்டு பேசியுள்ளார் நடிகர் மோகன்லால். அரண் என்ற பெயரில் ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். கார்கில் போர் பின்னணியில் வந்த இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது.\n-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல் ஒளிப்பதிவு - வெற்றி எடிட்டர் - மு காசி விஸ்வநாதன் வசனம் - சிவா, பரதன் தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ் எழுத்து,\nஇதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்\nசென்னை: விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார். ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/11/blog-post_19.html", "date_download": "2018-06-25T04:16:14Z", "digest": "sha1:CZRB5MX7L6VB5AK2FR3NA4CSPIW65D7G", "length": 35039, "nlines": 297, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: பூ ஒன்று புயலானது!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n“இந்தப் பூமி இ���ைவனுக்குச் சொந்தம்; இந்த நாடு சக்கரவர்த்திக்குச் சொந்தம்; இந்த ராஜ்யம் ராணி லட்சுமிபாயின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று பிரகடனம் செய்தார்கள் தேசிய வீரர்கள்.\nதேசிய சிந்தனையால் எழுந்த சுதந்திரப் போராட்டமான 1857ல் புரட்சிக் கனல் தெறித்தது; பாரத மக்களின் வீர உணர்வு சிலிர்த்தது.\nமாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கர் தனது எரிமலை (அ) முதலாவது இந்திய சுதந்திர யுத்தத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்:\n உங்களுடைய வீர சங்குகளை வானளாவ முழக்குங்கள் ஏனெனில், மிகக் கீர்த்தி வாய்ந்த இரண்டு வீரர்கள் சரித்திர மேடைக்கு வருகின்றனர். அதிருப்தி, அமைதி-யின்மை என்னும் கருமேகங்களால் பரத கண்டம் முழுவ-தும் இருண்டு கிடந்த சமயத்-தில் இந்தியா முழுவதும் மங்காத நட்சத்திரங்களாக ஒளி வீசத் திகழ்ந்தவர்கள் அந்த இருவரும் தாம். அவர்கள் பாரத அன்னை-யின் ஆரத்தில் இணையற்றுப் பிரகாசிக்கும் ஆழி முத்துக்கள்; இந்தியாவிற்காகத் தங்கள் உயிர்களையும், அர்ப்பணம் செய்த உத்தமர்கள்.\nசிவாஜி போன்ற வீர திலகங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஊற்று வற்றி விடவில்லை என்பதை உலகம் அறியக் காட்டியவர்கள். பரதக் கண்டத்தின் சரித்திரத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கும் சீலர்கள்; தர்ம யுத்தத்தில் வாள் ஏந்தி, தோல்வியிலும் பெருமை குன்றாத பாரத திலகங்கள்; இவர்கள் தாம் நானாசாஹிப் பேஷ்வாவும், வீர தீர ரமணியான ராணி லட்சுமி பாயும்.”\nமக்களின் விருப்பத்தின்படி ஜான்சியின் சிம்மா-சனத்தை அலங்கரித்த லட்சுமிபாய் தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாதம் தான் அரசாட்சியில் வீற்றிருந்த ஜான்சிராணி ஜனங்களின் மனங்கவர்ந்த ராணியாகவே விளங்கினாள்.\nஎல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தாள். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் மனத்தில் அச்சத்தைப் போக்கினாள். கோயில்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கினாள். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழி-பெயர்க்க வழி செய்தாள். மொத்தத்தில் ஜான்சியை ஆண்ட மன்னர்களை விட - மங்கையர்க்கரசியாய் விளங்கினாள் லட்சுமிபாய்.\n1858, பிப்ரவரி 22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் வெள்���ைப்படைகள் ஜான்சியின் மீதான முற்றுகைப் போரை துவக்கின. வெறித்தாக்குத-லுடன் ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றார்கள்.\nஉயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை லட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தாள். காவல், பீரங்கி அறைகள் உட்பட.....\nஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்கள் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.\n“மேரா ஜான்சி நஹீன் டெங்கே\n(என் ஜான்சியை நான் ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன்)\nஆங்கிலேயர்கள் ஆண்மையுள்ளவர்களாக இருந்தால் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் என அறைகூவல் விடுத்தாள். படை முழுவதற்கும் பொறுப்-பேற்று, தலைமை வகித்து, தாக்குதல், வியூகங்கள் போன்றவற்றை மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு வீரனிடமும் சென்று உற்சாகப்படுத்தினாள்; உத்வேகமூட்டினாள்.\nஇருபதே வயதான லட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு குதிரையில் வீற்றிருந்து வீரச்சமர் புரிந்த அவள் ஆங்கிலேயருக்கு பெண்புலியாய் தென்பட்டாள்.\nஅவளது வாள் வீச்சில் பறங்கியர்களின் தலைகள் பனங்காய்களாய் பந்தாடப்பட்டன; ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினாள். மிரண்டு போய் நின்றனர் ஆங்கிலேயர்கள்.\nதேசபக்தர்களின் பீரங்கிகள் வாயடைத்துப் போயின. முக்கியப் படைப்பிரிவு சிதறுண்டது. வெள்ளையர்கள், நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.\nஅந்த நிலையிலும், லட்சுமிபாய் தம்முடன் இருந்த 20 குதிரை வீரர்களுடன், தோழிகளுடன் பகைவர்களைப் பிளந்து கொண்டு, மற்றொரு புறத்தில் இருந்த தம் சகாக்கள் இருக்கும் இடத்துக்குப் போய் சேர முயன்றார். தன் தோழி மந்தரையைக் கொன்ற ஆங்கிலச் சிப்பாயை ஒரு வீச்சில் வெட்டிச் சாய்த்தார். அதே சமயம் அவருடைய முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது.\nதம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “யுத்த களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்க���ிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றாள்.\nதாம் பட்ட காயத்தையும் லட்சியம் செய்யாமல் பகைவர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருக்கையில் வழியே ஒரு கால்வாய். துரதிருஷ்டவசமாய், புதிய குதிரையால் கால்வாயைத் தாண்ட முடியவில்லை. சூழ்ந்து கொண்டனர் ஆங்கிலேயர்கள்.\nஆங்கிலேயன் ஒருவன் தன் கத்தியால் வெட்டியதால், லட்சுமிபாயின் தலையின் வலதுபுறம் சிதைந்தது; ரத்தவெள்ளம். வலது கண் அதிர்ச்சியால் தெறித்தது. மற்றொருவன் மார்பில் வெட்ட மகாராணி, வீரமங்கை படுகாயம் அடைந்தாள். இருவரையும் ஒரே மூச்சில் வெட்டில் வீழ்த்தினாள்.\nராமச்சந்திர ராவும், மற்றவர்களும் ராணியைத் தாங்கி, அருகிலுள்ள கூரைக் குடிசைக்கு கொண்டு சென்றனர். தண்ணீர் பருகச் செய்தனர். உடல் முழுவதும் ரத்தமயம். மெது-வாய் கண்ணைத் திறந்தார். வெள்ளையர்களின் தீண்டலுக்கு ஆளாகாத பெருமித உணர்வுடன் புன்முறுவல் செய்தாள். தம் சுவீகாரப் புதல்வரான தாமோதர ராவை அன்புடன் நோக்கினாள்; ஆண்டவனைப் பிரார்த்தித்தாள்; அழியாப் புகழுடம்பைப் பெற்றாள்.\nவீர சாவர்க்கரின் வார்த்தைகள் இதுதான்:\n“ஒரு பெண் - இருபத்து மூன்று வயது கூட நிரம்ப-வில்லை - ரோஜா புஷ்பம் போன்ற அழகு - மனத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய குணங்கள் - பரிசுத்த வாழ்க்கை - இணையற்ற தைரியம் - உவமையற்ற போர்த்திறன் - இவை வேறு எவரிடத்தும், ஒருங்கு வாய்க்கப் பெற்றதில்லை. இவருடைய இதயத்தில் என்றும் அழியாத தேசபக்திச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.”\nஅந்த தேசபக்திச் சுடர் இன்றும், என்றும் நம் பாரதியர்களின் வாழ்வில் தேசபக்திச் சுடரை ஏற்றிக் கொண்டிருக்கும் - வெளிச்சம் தரும் விளக்காக சுடர்விடும்.\nஇங்கிலாந்து நூலகத்தில் ஜான்சி கடிதம்\nஜான்சி ராணி, தனது கணவரது மறைவிற்குப் பிறகு எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதலாம் சுதந்திரப் போர் துவங்குவதற்கு முன்பாக, அதாவது 1857ஆம் ஆண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரணம் அடைந்தார். மன்னருக்கு வாரிசு இல்லாததால் ஜான்சிப் பகுதியைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனியினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி-யின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொ��ியில் எழுதிய கடிதம் தான் தற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகணவனை இழந்த துயரத்துடன் லட்சுமிபாய் எழுதிய இந்தக் கடிதத்தில், “எனது கணவர் ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஎனினும் இந்த சுவீகாரப் புத்திரனை வாரிசாக ஏற்றுக் கொள்ளாத டல்ஹவுசி பிரபு, ஜான்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். இதனால் வெள்ளையர்-களை எதிர்த்து ஜான்சிராணி 1857 ல் தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.\nவெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த முக்கிய ஆவணங்களில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், ம. கொ.சி. இராஜேந்திரன், மகளிர் திலகம், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன��� இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nநமது வேரைக் காட்டிய மாதரசி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2010/05/blog-post_07.html", "date_download": "2018-06-25T03:44:06Z", "digest": "sha1:KA5V3KFII4KJ355HICA7BT3656E5FWIC", "length": 7395, "nlines": 98, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: ஆரோக்கியம் / உடல் நலம் ]", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nஆர��க்கியம் / உடல் நலம் ]\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nபட்டுச் சேலையை பராமரிப்பது எப்படி\nஆரோக்கியம் / உடல் நலம் ]\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/11-2016.html", "date_download": "2018-06-25T03:52:54Z", "digest": "sha1:GDK2FW5ALJJJASKTZE7CSDCK23OTUDIY", "length": 10436, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "11-ஏப்ரல்-2016 கீச்சுகள்", "raw_content": "\nபத்திரிகைசுதந்திரம் பாதுகாக்கப்படும்- கொளுத்துனது யாரு கச்சத்தீவு மீட்கப்படும்- கொடுத்தது யாரு கச்சத்தீவு மீட்கப்படும்- கொடுத்தது யாரு\nதமிழகத்தில் படிபடியாக மதுவிலக்கு அமல் படுத்த படும் - மம்மி தட் மோமன்ட் பார் டாஸ்மாக் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719023421095436288/pu/img/afRdKaylvPqHiFGO.jpg\nவைகோ: நாங்கள் ஆட்சிக்கு வருவோம்,வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் நீயே முப்பது வருஷமா வேலையில்லாமதானே தலைவா இருக்க 😩😩\nதற்போதைய நிதிச்சுமையில் நிர்வாகச் சூழலில் 'மதுவிலக்கு' அமல்படுத்தி அரசு நிர்வாகத்தை சமாளிக்க யாரால் முடியும் RT கலைஞர் - Like ஜெயலலிதா\nமீட்டிங் முடிஞ்சி 6 கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கிளம்பிய போது http://pbs.twimg.com/media/Cfsb1_eWEAI59rw.jpg\nSPI தெறிக்க தெறிக்க Mayajaal வெடிக்க வெடிக்க Ramcinemas அதிர அதிர வாரான் புழுதி பறக்க #தெர்ர்ர்றி 😎😎 http://pbs.twimg.com/media/CfqSNJjXEAAJH5O.jpg\nஇதே பேச்சில் தான் உங்கள விட அதிக தொகுதி ஜெயிச்சு எதிர்கட்சி ஆனாரு, இதே பேச்சுக்கு தான் பழம்விழும்ன்னு பின்னாடி திரிஞ்சிங்க வாய குறைங்க :-)\nநானே எதுக்கு கட்சி வச்சிருக்கேன்னு தெர்ல..இவனுங்க என் கட்சிய உடைச்சு இன்னொரு கட்சி ஆரம்பிக்கிறானுவ லூசுப்பயலுவ http://pbs.twimg.com/media/CfqVGyTVAAAGVe6.jpg\nவிவசாயிகள் பட்டினியிலிருப்பதை பற்றி பேச திராணி இல்லாத ஊடகங்கள், அம்பானி மகன் டயட்டிலிருப்பதை தலைப்பு செய்தி ஆக்குகின்றன..\nகலைஞர் டிவி ல திமுக தேர்தல் அறிக்கை ஓடுது கேடிவில திருட்டுப்பயலே படம் ஓடுது ஏன்டா நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க எதுக்கு...\nசென்னையில மட்டும் நாங்க செய்தசாதனை எடுத்து சொல்ல 1வாரம் வேண்டும்-ஜெ 1மாசனாலும் பரவாயில்லை இருந்து சொல்லிட்டேவாம்மா😷 http://pbs.twimg.com/media/Cfq0TzlWEAAQbbc.jpg\n5 வருஷம் ஆட்சி இருந்துட்டு மதுவிலக்கு கொண்டு வராததுக்கு காரணம் திமுகனு கைய காட்டுறது எல்லாம் பச்ச அயோக்கியதனமே 😴😴😴😴\n உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று👏👏\nஒருவேள முதலமைச்சர் ஆகிட்டார்னா இந்தாளு கூட மல்லுக்கட்ட முடியாம மத்திய அரசு நம்மள தனி நாடா அறிவிக்க கூட வாய்ப்பிருக்கு.\nநிம்டா..டோஸ்ராஸ்..டெல்ம்ம்மி ஹர்த்தபுஷ்..நிம்போம்ல மோகினோ சுக்கூ..லோக அக்லே.. மக்கள் தேமுதிக..ஒம்மாளக்க http://pbs.twimg.com/media/CfqY6KUUIAAkgkd.jpg\nமதுவிலக்கு குற��த்த பாடல் பாடியதற்காக 10 வயது கூட நிரம்பாத இரண்டு சிறுவர்கள் மீது தேச தூரோக வழக்கு-அதிமுக http://pbs.twimg.com/media/Cfrj7rOWIAA4MOj.jpg\nதெறி T Shirt'களை நீங்க அப்படியே போட்டு வந்துட்டாலும் கத்திரிக்காய்க்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பீங்க பாண்டா😂\nகலைஞர் டிவி-ல திமுக தேர்தல் அறிக்கை ஓடுது கே டிவி-ல திருட்டுப்பயலே படம் ஓடுது கே டிவி-ல திருட்டுப்பயலே படம் ஓடுது ஏன்டா நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க எதுக்கு... 😜\nமதுவிலக்குன்னு சொன்னதும் பெண்கள் பக்கமிருந்து அஞ்சு நிமிஷம் தொடர்ந்து கிளாப், வலி தெரிந்தவர்கள் #திமுகதேர்தல்அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/86873.html", "date_download": "2018-06-25T03:55:02Z", "digest": "sha1:YI66S6UADX7FL4QKZDVWNIMYQH6FJZCP", "length": 11807, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆர்ப்பாட்டம் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்!! – Jaffna Journal", "raw_content": "\nஆர்ப்பாட்டம் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்\nயாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்\n2017.10.08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் முக்கியமானவர் இப் பகுதியிலுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி ஆவார். இவர் கடந்த சில காலங்களாக வைத்தியசாலைக்கு வந்திருந்த போது இவர்மீது பல்வேறு முறைபாடுகள் காணப்பட்டன. எனவே இவர் மீதான முறைப்பாடுகளைப் பதிவு செய்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உரிய விசாரணை மேற்கொள்ளும் படி அனுப்பியிருந்தோம். அதன் பிரகாரம் இப்போது அந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிரவும் நீதி அமைச்சுக்கும் இவர் இந்த கடமைக்கு பொருத்தமற்றவர் எனவே அவரை வைத்தியசாலைக்கு திடீர் மரண விசாரணைகளுக்காக அனுப்பவேண்டாம் எனவும் கேட்டு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். அதற்���ான விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அறிந்திருந்தோம்.\nஇச்சந்தர்ப்பதில் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இருப்பது அவர் தன்மீது இருக்கும் குற்றச்சாடடுக்ளை மூடி மறைப்பதற்கு என்றே நான் நம்புகின்றேன். குறிப்பாக கடந்த 3 வாரங்களுக்கு முன் சுகாதார அமைச்சின் செயலாளரின் விசாரணைக் குழு இங்கு வந்த போது குறிப்பிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்திருந்தார். எனவே அவர் விசாரணையில் இருந்து விடுபடுவதற்கு போலியான இவ் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார் என்றே நம்பப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோரிக்கைகளை துண்டுப்பிரசுரம் மூலமாக அறியத் தந்துள்ளார்கள். அவற்றில் பல முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. ஒரு சில குறைபாடுகள் வைத்தியசாலை பற்றி கூறப்பட்டுள்ளன. அவை எம்மால் பரிசீலனை செய்து நிவர்த்தி செய்யப்படும். எமது வைத்தியசாலை மீது வந்த பாரிய குற்றச்சாட்டுகள் எவையும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. குறிப்பாக எமது வைத்தியர்கள், உத்தியோத்தர்கள் சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான குறைபாடுகள் எதுவும் எமது வைத்தியசாலையில் இல்லை. குறிப்பாக ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் பொது மக்கள் நேரடியாக அல்லது எழுத்து மூலமாக எமக்கு அறியத்தரும் போது பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் இவ்வாறன செயற்பாடுகள் நடைபெற்றன.\nகுறிப்பிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இவ் வைத்தியசாலையில் மாத்திரம் அல்லாது ஏனைய அரச அலுவலகங்களுக்கும் சென்று பல கலகங்களை விளைவித்தவர். இவ்வாறான கலகக்காரரினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பற்றி பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஏனெனில், யாழ் போதனாவைத்தியசாலையானது வட மாகாணத்தின் முக்கியமான வைத்தியசாலை ஆகும். வட மாகாணத்திலுள்ள அனைத்து பொது மக்களுக்கும் சேவை வழங்கும் ஒரு நிறுவனாகும். எனவே இந்த நிறுவனம் தொடர்பான தவறான கருத்துக்களையும் சேறு பூசும் நடவடிக்கைகளையும் பற்றி பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\nவைத்தியசாலை அனைவருக்கும் சொந்தமானது. அதன் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் அனைவரும் பங்கள���க்க வேண்டும். ஆகவே பொது மக்கள் அனைவரும் இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடும் விழிப்புணர்வோடும் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக இந்தச் செய்தி வலைத்தளங்களுடாக பொது மக்களைச் சென்றடைய வேண்டும்.\nபணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை.\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nசிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் நால்வர் கைது\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59672/news/59672.html", "date_download": "2018-06-25T03:51:14Z", "digest": "sha1:Q7R5XCH2ZF4OBSMNKJ7NV6ZRF5ZRNGLP", "length": 6763, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம் ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..\nசிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார். அதனால் இப்போது தமிழ்நாட்டிலுள்ள ஹீரோக்களையும் படம் ரிலீசாவதற்கு பத்து நாளைக்கு முன்பே ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று படாதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅந்த வகையில், செப்டம்பர் 6-ந்தேதி, வெளியாகயிருக்கும் மதகஜராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்காக அந்த படங்களின் ஹீரோக்களான விஷால்-சிவகார்த்திகேயன் இருவருமே ஊர் ஊராக சென்று படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்காக சேலம், திருச்சி, கோவை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு சென்று ப்ரமோஷன் வேலைகளை பட நாயகியுடன் கவனித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.\nஅதேபோல் விஷாலும், சென்னையைத் தொடர்ந்து கொச்சின், ஐதராபாத், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு பட நாயகி வரலட்ச��மியுடன் இணைந்து ப்ரமோஷன் வேலைகள் சுழன்று கொண்டிருக்கிறார். இப்படி ஹீரோக்களே படத்தின் வெற்றிக்காக இறங்கி வேலை செய்வதால் சம்பந்தப்பட்ட படாதிபதிகள் மத்தியில் வெற்றிக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதாம்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92149/news/92149.html", "date_download": "2018-06-25T03:51:49Z", "digest": "sha1:AQEZUQB6NXGKL5IFLIEK6V7XQXJG6J5O", "length": 6364, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nநெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 25). இவர் நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முதலாமாண்டு படித்த போது, அவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி செல்வி (22,பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் படித்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த செல்வியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த விவகாரத்தையடுத்து செல்வி திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இருவரும் செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். மேலும் அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தனர்.\nசமீபத்தில் மகாலிங்கம், செல்வியை நெல்லைக்கு அழைத்து வந்தார். பின்னர் 2பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது உல்லாசமும் அனுபவித்துள்ளனர். இதையடுத்து செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகாலிங்கத்திடம் கூறியுள்ளார். ஆனால்அவர் மறுத்துவிட்டார்.\nஇது குறித்து செல்வி பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேன்மொழி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92277/news/92277.html", "date_download": "2018-06-25T03:52:02Z", "digest": "sha1:AJL76VQ6WWLCFTQ35WYUIXU2GMSQS7JM", "length": 6892, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\n7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்\nஓமன் நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிடும்போது, புரை ஏறியதால் மூச்சுக்குழாய் வழியாக சென்ற மீன் எலும்பு நுரையீரலுக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளான அவர், ஓமன் நாட்டில் செல்லாத மருத்துவமனையே இல்லை. ஆனால் அவர்களால் அவரது நுரையீரலில் உள்ள மீன் எலும்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், கடந்த சில வருடங்களாக அடிக்கடி நிமோனியா காய்ச்சலால அவதிப்பட்ட அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுறையீரலில் உள்ள மீன் எலும்பை ஸ்கேனில் கண்டுபிடித்தனர். சிக்கிய மீன் எலும்பினால் அவரது வலது பக்க நுரையீரலின் அடிப்பகுதியில் சீழ் பிடித்திருந்தது. அறுவை சிகிச்சையில் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருந்தபோதும் தைரியமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.\nதிறமை வாய்ந்த மருத்துவர் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இதில் 1.5 செ.மீ. x 1.4 செ.மீ. அளவுள்ள மீனின் எலும்பை அகற்றினர். நுரையீரலில் தேங்கியிருந்த சீழைக் கருவி மூலமாக உறிஞ்சி எடுத்தனர். இதனால் 7 வருட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வார இறுதியில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் இன்னும் 2 மாதங்களில் அவர் இயல்பு வாழ்க்��ைக்கு திரும்பி விடுவாரென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93106/news/93106.html", "date_download": "2018-06-25T03:50:37Z", "digest": "sha1:36DSD6VRQUNQQO2YZJ7H4RTDVPMVV7HX", "length": 6811, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nநாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nகொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது மாணவி கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் தனது தோழியுடன் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்(23) என்பவர், என் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள், உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று கூறினார்.\nநாங்கள் பஸ்சில் போய்க் கொள்கிறோம் என கூறிய கூட நின்றிருந்த தோழி, அவரது அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நிலையில் அந்த மாணவி மட்டும் அவருடன் பைக்கில் ஏறிச் சென்றார். போகும் வழியில் கொல்லிமலை அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் காலியாக இருந்த ஒரு வீட்டுக்கு அந்த மாணவியை கடத்திச் சென்ற இளவரசன், அந்த வீட்டில் வைத்து அவரை அடுத்தடுத்து கற்பழித்துள்ளார்.\nபஸ்சில் ஏறி வீடு வந்து சேர்ந்த தோழி, வெகு நேரமாகியும் இந்த மாணவி வீடு திரும்பாததை கண்டு பதற்றம் அடைந்தார். நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்து இளவரசனை தேடிவந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.\nஇளவரசன் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிரு���்து, சமீபத்தில் விடுதலை ஆனவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2018-06-25T04:13:37Z", "digest": "sha1:YAZKK7VJUGRG2XRHG3PDMRXEAQVRQIGL", "length": 9219, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "நிலநடுக்கத்துடன் கூடிய கடல் கொந்தளிப்பு! சுனாமி எச்சரிக்கை! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / உலகச் செய்திகள் / நிலநடுக்கத்துடன் கூடிய கடல் கொந்தளிப்பு\nநிலநடுக்கத்துடன் கூடிய கடல் கொந்தளிப்பு\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் March 31, 2018\nஅவுஸ்ரேலியாவின் அருகே உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவின் நியூபிரிட்டன் தீவில் ரபாயுல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.\nஇன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டரில் பதிவாகியுள்ளது. இது கடற்கரையில் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அங்கு வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.\nகடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100 பேர் பலியாகியமை குறிப்பிட��்தக்கது.\n#சுனாமி #பப்புவா நியூகினி வெளிநாட்டுச் செய்திகள்\t2018-03-31\nTagged with: #சுனாமி #பப்புவா நியூகினி வெளிநாட்டுச் செய்திகள்\nPrevious: நாகபூஷணி அம்மன் கும்பாபிஷேகத்தில் அதிசயம்\nNext: போராட்டம் வலுத்து தெருவுக்கு வரும் திரையுலகம்.\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nசட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்\nஉற்சாகத்தில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/01", "date_download": "2018-06-25T04:00:38Z", "digest": "sha1:SOFE7MX3T5426W3YWBUOXBYGHBXSROLD", "length": 11631, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nசிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 01, 2018 | 16:45 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன விண்வெளி நிலையத்தின் சிதைவுகள் சிறிலங்கா மீது விழுமா\nசீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது விழலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 01, 2018 | 16:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 01, 2018 | 13:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 01, 2018 | 13:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவ முன்வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nவவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 01, 2018 | 3:02 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nகிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.\nவிரிவு Apr 01, 2018 | 2:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரச நிர்வாகம் கற்க சீனாவுக்குப் பயணமானார் கோத்தா\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.\nவிரிவு Apr 01, 2018 | 2:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.\nவிரிவு Apr 01, 2018 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும��\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/28815-jayalalitha-s-soul-will-not-forget-party-s-culprits-says-edappadi-palanisamy.html", "date_download": "2018-06-25T03:53:40Z", "digest": "sha1:LJKE23XZFYG6QSTCH6AMTSDL3EX7PHLW", "length": 9581, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது: எடப்பாடி பழனிசாமி | Jayalalitha's soul will not forget party's culprits says Edappadi Palanisamy", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ. ஆன்மா மன்��ிக்காது: எடப்பாடி பழனிசாமி\nஆட்சிக்கு குறுக்கு வழியில் நெருக்கடி ஏற்படுத்த முயல்பவர்களை மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா ‌ஒரு போதும் மன்னிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த காலங்களில் திமுக குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், மக்களுக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை எனவும் விமர்சித்தார்.\nஅவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். அவருக்கு முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசுக்கு எதிராக பிரச்னைகளை உருவாக்க சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் கனவு பகல் கனவாகவே முடியும் எனவும் சாடினார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅனிதா பயின்ற பள்ளி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு: உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\n“மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்டுங்கள்” - முதல்வர் கடிதம்\nமதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார்\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தி��் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனிதா பயின்ற பள்ளி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு: உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/religion/01/157211", "date_download": "2018-06-25T04:12:32Z", "digest": "sha1:LI2QWISBFVM6K47JKWEQ7XNVD5HJUMBP", "length": 6624, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "புனித ஹஜ் பெருநாள் தொழுகைகளில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுனித ஹஜ் பெருநாள் தொழுகைகளில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பு\nபுனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற தொழுகைகளில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று(02) காலை பெருநாள் தொழுகை நடைபெற்றது.\nஇதேவேளை, ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களும் புனித ஹஜ் பெருநாளை தொழுகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/10/05/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:29:04Z", "digest": "sha1:TPRPVOCLU2ZFFLMYCSHJCZBFBP7NIMMT", "length": 7805, "nlines": 51, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா டிப்ஸ் – chinnuadhithya", "raw_content": "\nஇருமல் அதிகமாக இருந்தால் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இரண்டு பற்கள் பூண்டு போட்டு காய்ச்சி இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் குணம் தெரியும்.\nஇஞ்சியை மிக்சியில் அரைத்து ஒரு டீஸ்பூன் சாறு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். கை கால் விரல்களில் அடி பட்டவுடன் மஞ்சள் தூளை வைத்து அமுக்க வேண்டும். இதனால் செப்டிக் ஆகாமல் இருக்கும் ரத்தமும் நின்றுவிடும். அடிபட்டவுடன் ஐஸ்கட்டியும் வைக்கலாம் வீங்காமல் இருக்கும்.\nகார் ஓட்டும்போது குளிர் சாதனத்தை உபயோகிப்பார்கள். அப்படி உபயோகிக்கும்போது கேபினில் தேவையான அளவுக்கு குளிர் வந்தவுடன் ஏசியை நிறுத்திவிட்டு பிறகு குளிர் குறைந்தவுடன் ஆன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமாகும். கிளஸ்டரில் உள்ள ஸ்பீடா மீட்டர் டெம்பரேச்சர் கேஜ் பியூயல் கேஜ் ஆகிய மூன்றையும் அடிக்கடி கவனித்து வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்களை தவிர்க்கமுடியும்.\nவீட்டில் இருக்கும் அலங்கார கண்ணாடிகளைத் துடைக்க எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பழைய நியூஸ்பேப்பரால் துடைக்கவும். இதனால் பிசுபிசுப்பு நீங்குவதோடு முழு அழுக்கும் நீங்கி கண்ணாடியும் பளபளப்பாகும். எலுமிச்சைச் சாறுடன் தண்ணீர் மற்றும் வினிகர் கலந்தும் பழைய துணியால் கண்ணாடியை சுத்தம் செய்யலாம்.\nதேங்காய் அழுகிவிட்டால் ஒன்றைரை ஸ்பூன் கசகசாவை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் குளித்திட எந்த நவீன வகை ஷாம்பு போட்டுக்குளித்தும் கிடைக்காத பளபளப்பு தலை முடிக்கு கிடைக்கும்.\nஉடலில் இங்க் கறை பட்டு விட்டால் நெயில் பாலீஷ் ரிமூவரை பஞ்சில் நனைத்து கறைபடிந்த இடத்தில் நன்றாகத் துடைத்தால் இங்க் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.\nகை கடிகாரத்தின் கண்ணாடியில் நிறைய கோடுகள் ஆகி மணி பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டால் நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம் துடைத்தால் கண்ணாடியும் பிளாஸ்டிக் டவல்ஃபேஸ்ஸூம் பளபளவென்ரு ஒளிர்ந்து மணியை நன்றாக பார்க்க உதவும்.\nமுகம் பொலிவுடன் இருக்க பாலேடு கலந்து கடலை மாவை குழைத்து முகத்தில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்சிடும். இதை வாரத்திர்கு இரண்டு முறையாவது செய்ய வ��ண்டும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் பதத்தில் முகம் கை கால்களில் தடவிக்கொண்டு பயத்த மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.\nசளித்தொல்லை இருக்கும் குழந்தைகள் கஷாயம் சாப்பிடப் படுத்தும். கைப்பிடி துளசியை அரைத்து தோசை மாவில் கலந்து கடுகு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை மிளகுப்பொடி கலந்து மூலிகை தோசை செய்து கொடுங்கள் குழந்தை அழகாக சாப்பிட்டுவிடும். சளி இருமல் தொல்லையும் நீங்கிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.\nPosted in பொது அற்வு\nPrevious postகாக்கா புடி ……………அர்த்தம் தெரியுமா\nNext postஇரண்டு வரம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-25T03:59:27Z", "digest": "sha1:VEPDD6KTVM2GDO22U53XXM5XYJU6LA4T", "length": 6576, "nlines": 126, "source_domain": "livecinemanews.com", "title": "புரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை ! ~ Live Cinema News", "raw_content": "\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nHome/ தமிழில்/புரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை \nபுரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை \nபுரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை\nதமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் சமீபத்தில் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பாகுபாலி. இப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்லவரவேற்ப்பு பெற்றிருந்தார். இந்நிலையில், லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியத்தில் பாகுபலி கட்டப்பாவுக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்.\nபுரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்\nகேரளாவில் மெர்சல் வசூல் பாதிக்கும் காரணம் விஷால், மோகன்லால்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் சூர்யா \n‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது\nவிஜய்-முருகதாஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் மு���லீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sahlanmax.wordpress.com/2013/03/14/118/", "date_download": "2018-06-25T03:41:37Z", "digest": "sha1:XYMYSLZUIBE4WIYABJ6BZB7MDFQLCMZJ", "length": 15568, "nlines": 103, "source_domain": "sahlanmax.wordpress.com", "title": "sahlanmax.com", "raw_content": "\nநீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்\nசர்க்கரை (SUGAR) – தயாரிப்பு முறைகள் – வீடியோ\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (7) திசெம்பர் 2012 (12)\n« டிசம்பர் ஏப் »\n« From Blog to Book: Moon over Martinborough நாம் அறியாமலேயே நம்மை உளவு பார்க்கும் பேஸ் புக் பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை மற்றும் அவரது புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும் முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி அவரது அரசியல் சார்பு நிலை அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும் முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம் அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள். இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா ஒருபாலுறவுக்காரரா என்பது முதல் அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர��, என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆளுமையை காட்டும் அல்கோரிதம் இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்திஎட்டாயிரம் முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் முகநூலில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும் இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள் இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். அடுத்ததாக இந்த முகநூலர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும் அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள். இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற முகநூலர்களில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. அதேபோல முகநூலர்களின் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார் முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவருக்கு திருமணமானதா இல்லையா என்பதையும்இ ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தனிமனித அந்தரங்கத்துக்கு ஆபத்து இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் விரும்பிய விஷயங்களில் வெளிப்படையாக பாலியல் விவரங்களை அடையாளப்படுத்தும் விவரங்கள் எவையும் இல்லை. மாறாக இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுவான விஷயங்களை இவர்கள் விரும்பியிருந்த விதத்தை வைத்தே இந்த அல்கோரித கணக்கீட்டின் படி இவர்களின் அடையாளங்கள் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள் இது விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளித்தாலும் தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது மிகப்பெரிய சவால்களை தோற்றுவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள். உதாரணமாகஇ இந்த கணக்கீட்டை பயன்படுத்திஇ விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம். அதேசமயம் தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன. இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக முகநூலில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முகநூலில் இருக்கும் பிரைவசி செட்டிங்குகள் எனப்படும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று இந்த லைக்குகளை மற்றவர்கள் பார்க்கதபடி செய்ய முடியும் என்று கூறும் அந்தரங்க பாதுகாவலுக்கான அமைப்புக்கள் தேவைப்படுபவர்கள் அதை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரை செய்கிறார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள்இ முகநூலில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் ஏப் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/eight-home-remedies-using-almond-oil-for-beauty-020273.html", "date_download": "2018-06-25T04:22:54Z", "digest": "sha1:NXQ7AG7AGPUJAUDAH2T7Q3KVIYSPURD3", "length": 20621, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா? | Eight Home Remedies Using Almond Oil For Beauty- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா\nஇந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா\nசரும அழகை மெருகேற்ற பல்வேறு எண்ணெய்கள் உதவும். அதில் பலரும் பரவலாக பயன்படுத்துவது ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் போன்றவை தான். இருப்பினும் பலரும் பாதாம் எண்ணெயின் நன்மைகள் தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர். பாதாம் எண்ணெய் சருமம், உடல் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும்.\nகுறிப்பாக பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் நன்கு வேலை செய்யும். அதற்கு பாதாம் எண்ணெயை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது வேறு சில பொருட்களுடன் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம். இந்த பாதாம் எண்ணெய் பல்வேறு க்ரீம்கள், ஆயின்மெண்ட், சோப்புகள், லோசன்கள் மற்றம் பாடி ஸ்கரப்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nஎண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பல பிரச்சனைகளான முகப்பரு, சரும தொற்றுகள், சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்ற பலவற்றில் இருந்து பாதாம் எண்ணெய் விடுபட உதவும். மேலும் இந்த எண்ணெய் சரும வறட்சியைப் போக்கி, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் சருமத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.\nஇக்கட்டுரையில் சரும பிரச்சனைகளைப் போக்க பாதாம் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பிரச்சனைகள் பொதுவாக அன்றாடம் பலரும் சந்திப்பவைகளாகும். எனவே இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாதாம் எண்ணெய் சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, பருக���கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளை சரிசெய்ய உதவும்.\nஅதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.\nஇன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை சரும வறட்சி. இந்த சரும வறட்சியைப் போக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய். இந்த எண்ணெயை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தின் இளமைத்தன்மையை அளித்து, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.\nஅதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, பின் அதை முகத்தைக் கழுவிய பின் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இந்த கலவையை வேண்டுமானால், ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் உதடு கருமையாகவும், வறண்டு மென்மையிழந்தும் உள்ளதா இப்பிரச்சனைக்கு பாதாம் எண்ணெய் ஒரு நல்ல தீர்வளிக்கும். அதற்கு அன்றாடம் பாதாம் எண்ணெயை தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதுவும் இரவு தூங்கும் முன் தினமும் பாதாம் எண்ணெயை உதட்டில் தடவ வேண்டும். உங்களது உதடு பிங்க் நிறத்தில் வேண்டுமானால், பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, பின் அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு சிட்டிகை பீட்ரூட் பொடியை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nமுகத்தில் போடப்பட்ட மேக்கப்பை அன்றாடம் இரவில் தூங்கும் முன் நீக்க வேண்டும். அதுவும் கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை வழியால் நீக்கினால், சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.\nஅதற்கு பஞ்சுருண்டையில் பாதாம் எண்ணெயை நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். தினமும் மேக்கப்பை நீக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் வறட்���ி தடுக்கப்படும்.\nபாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் காம்பினேஷன் குதிகால் வெடிப்பை சரிசெய்யும். அதற்கு பாதாம் எணணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் குதிகாலைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.\nகோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலால் பலரது சருமம் கருமையாகும். இப்படி கருமையாகும் சருமத்தை பாதாம் எண்ணெய் கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.\nஉங்கள் முடி வறண்டு அசிங்கமாக காணப்படுகிறதா இதற்கு பாதாம் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது பாதாம் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்ய, தலைமுடி மென்மையாக இருக்கும்.\nநாள் முழுவதும் ஓய்வின்றி கண்கள் வேலை செய்து சோர்வடைந்திருந்தால், அதில் இருந்து பாதாம் எண்ணெய் விடுவிக்கும். அதற்கு பாதாம் எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த எண்ணெயைத் தொட்டு, கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறையும் மற்றும் கருவளையமும் நீங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா... அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க...\nகருப்பான சருமத்தை கலராக்க கஸ்தூரி மஞ்சள் சிறந்ததா... விரலி மஞ்சள் சிறந்ததா\nகண்ணாடி அணிவதால் ஏற்படுகிற தழும்பினை ஈஸியா போக்கலாம்\nஇப்படி ஸ்கின் அழற்சி வந்தா இந்த காட்டு வெங்காய சாறை தேய்ங்க... உடனே சரியாகிடும்...\nசருமத்தில் இந்த நிறமாற்றம் யாருக்கு அதிகம் ஏற்படும் தெரியுமா\nகண்ணிமைக்கு மேல இப்படி வெள்ளை வெள்ளையா இருக்கா... அது என்னன்னு தெரியுமா\nஉங்கள் சருமத்தில் இப்படியான அடையாளம் இருக்கா\nஎலுமிச்ச பழத்த துருவி அப்படியே பால்ல போட்டு... அப்புறம் என்ன செய்யணும் தெரியுமா\nசரும சுருக்கங்களை போக்கும் மிக முக்கியமான குறிப்புகள்\nஎப்பேர்ப்பட்ட தழும்பையும் மறையச் செய்யும் ஹோம்மேட் ஸ்கிரப்\nஒரே ஸ்பூன் தயிரும் இந்த பொடியும் கலந்து முகத்துல தேய்ங்க... அப்புறம் உங்க ஊர்லயே நீங்கதான் பேரழகு...\n... தேய்ச்சா என்ன ஆகும்\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nApr 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்...\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nசர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/05/2016.html", "date_download": "2018-06-25T04:26:30Z", "digest": "sha1:IDEWSA2EQFHERXZ7BYBYSIVFRMII6QHK", "length": 33627, "nlines": 180, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2016\nஇந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு என மொத்தம் மூன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும்.\nமே -16ல் நடக்கவிருப்பது தமிழ்நாட்டின் பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல்.\n18வயது பூர்த்தியான, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள குடிமகன்கள் யாவரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.\nதமிழ்நாட்டின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் : 234\nஇவற்றுள் 44 தொகுதிகள் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (ஏற்காடு, சேந்தமங்கலம்)\nமொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதியான 117தொகுதியைவிட ஒரு தொகுதி (118) அதிகமாக பெரும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க முடியும்.\nகடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 4,59,50,620+\n2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 5,79,75,075+\nவாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு சதவிகிதம் 26%\nவாக்குப் பதிவு மையங்கள் எண்ணிக்கை : 65,616\nமே16ம் தேதி காலையில் 6மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணியோடு முடிவுக்கு வரும். சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் மூலம் மே 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அறுதிப் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்சி புரியும்.\nகாலையில் வாக்குச் சாவடிக்கு வாக்காளர் அடையாள அட்டை / பூத் ஸ்லிப் ஆவணங்களுடன் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க முடியும். காவலர்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்துவார். முதல் தேர்தல் பணியாளர் உங்கள் ஆவணங்களைப் பரிசோதிப்பார். அவரது உதவியாளர் ஆவணங்களைச் சரியார்க்க உதவுவார், இரண்டாவது பணியாளர் இடதுகை ஆள்காட்டி விரலில் கருநீல மையினை வைத்து, “இவர் வாக்களித்துவிட்டார்’ என்று அடையாளம் வைப்பார். பிறகு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் வரிசையாக இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வாக்காளரின் சின்னம்/ புகைப்படத்திற்கு பக்கத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும். சிவப்பு வண்ண விளக்கும், பீப் ஒலியும் உங்கள் வாக்கு பதியப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தும்.\nஅவ்வளவுதான் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்து முடித்துவிட்டீர்கள். இவ்வளவுதான் அடிப்படை விஷயங்கள். 1952 முதல் 2011 வரை .. நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்கள் பற்றிய சிறு குறிப்புகளைத் தேடிச் சேகரித்து எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் படித்துப்பாருங்கள். பகிர்ந்தும் கொள்ளுங்கள் நன்றி.\n1952ல் தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. (அதற்கு முன்பாக சென்னை மாகாணத்திற்கு ஆங்கிலேய ஆட்சியில், 1920முதல் 1946வரை 7தேர்தல்கள் நடைபெற்றுள்ளன)\n*1952 தேர்தலில் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 இடங்கள் பெற்றது. இராஜாஜி சென்னை முதல்வரானார். அவருக்குப் பின் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார். 21 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே வாக்களித்தனர். மொத்த தொகுதிகள் 375. (ஆந்திரா, மலபார் பகுதிகள் பிரியும் முன்)\n*1957 தேர்தலில் 205 தொகுதிகளில் 151 இடங்கள் பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜர் இரண்டாவது முறை முதல்வரானார். ஆந்திராவின் பிரிவால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்தன���். திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால் அறிஞர் அண்ணா தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு 13 இடங்கள் வென்றனர்.\n*1962 தேர்தலில் 206 தொகுதிகளில் 139 இடங்கள் பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. 143 இடங்களில் போட்டியிட்ட திமுகழகம் 50இடங்கள் வென்றது. சாத்தூரில் போட்டியிட்டு வென்ற காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார்\n*1967 தேர்தலில் 232 தொகுதிகளில் 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களில் வென்றது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 இடங்கள் பெற்று படுதோல்வி அடைந்தது. கட்சிப் பணிக்காக பதவி விலகிவிட்டு பக்தவச்சலத்தை முதல்வராக்கின காமராசர் விருதுநகரில் தோல்வி அடைந்தார். போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளால் அறிஞர் அண்ணா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டிலே அவர் மறைந்தார்.\n*1971 தேர்தலில் 234 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றன. 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களை வென்றது. 1969ல் அண்ணா மறைந்ததால் மு.கருணாநிதி முதன்முதலாக தமிழக முதல்வரானார். 1972ல் எம்.ஜி.ஆர் திமுகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி (அ.இ.அதி.மு.க) தொடங்கினார். 1976ல் காமராஜர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சி வலுவிலந்தது.\n*1977 தேர்தலில் 234 தொகுதிகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக கூட்டணி 144 இடங்களில் வென்றது. 1975ல் நெருக்கடி நிலையை அறிவிக்கப் பட்டதால் ஓராண்டுக்கு முன்பே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 48 இடங்கள் மட்டுமே பெற்ற திமுக நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் 12 ஆண்டுகள் வரை ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.\n*1980 நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 162 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 69 இடங்களைப் பெற்றது. 1977 வெற்றி பெற்ற அதிமுக ஆட்சி மூன்றே ஆண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டதால் 1980ல் தேர்தல் நடைபெற்றது. எனினும் அதிமுகவே வென்று எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை முதல்வரானார். 1980ல் மத்தியில் சரண்சிங் ஆட்சி கவிழவும் அதன் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் திமுக அதிமுக கட்சிகளை இந்திரா காந்திக்கு எதிராக ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவர் திட்டம் கைகூடவில்லை.\n*1984ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திராகாந்தி ���ாங்கிரஸ் இணைந்தது. அதற்குமுன்பு வரை திமுக கூட்டணியில் இருந்தது. 232 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 195 இடங்களில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை முதல்வரானார். திமுக 34 இடங்களில் வென்றது. 1987ல் எம்.ஜி.ஆர் மறைந்தார்.\n*1989 தேர்தலில் 232 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதி மூன்றாம் முறையாக முதல்வரானார். அதிமுக 27 இடங்களில் வென்றது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. இரு அணியையும் அரசியல் கட்சியாக அங்கிகரிக்க மறுத்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிடது. ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டார்.\n*1991 தேர்தலில் அதிமுக +காங்கிரஸ் கூட்டணி 224 இடங்களை வென்றது. திமுக வெறும் 7 இடங்கள் பெற்று பின் தங்கியது. முந்தைய தேர்தலில் பிரிந்துகிடந்த அதிமுக ஜெயலலிதா தலைமையின் ஒன்றானது. ஜானகி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி முதன்முறையாக யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனிப் பெரும்பான்மை பெற்ற ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.\n*1996 தேர்தலில் திமுக + த.மா.காங்கிரஸ் + இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி 220 இடங்களை வென்று கருணாநிதி நான்காம் முறையாக முதல்வரானார். முந்தைய தேர்தலின் வெற்றிக்குப் பிறகு அதிமுகவுடன் கொண்ட கூட்டணி முறிவால் எதிர்கட்சியாக செயல்பட்டது காங்கிரஸ். தொடர் ஊழல் குற்றச் சாட்டுகளால் ஆட்சியை இழந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது. மூன்றாவது கட்சியாக பாட்டாளி மக்க்ள் கட்சியும் 4 இடங்களைப் பெற்றிருந்தது. இக்காலகட்டத்தில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்தார்.\n*2001 தேர்தலில் பலம்பொருந்திய கூட்டணியோடு போட்டியிட்ட அதிமுக 196இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழக முதல்வரானார். மக்கள் செல்வாக்கோடு இருந்தாலும் இடைக்காலத்தில் மத்தியில் பாரதிய ஜனதாவோடு தேசிய கூட்டணியில் இருந்த திமுக 31 தொகுதியில் மட்டுமே வென்றது. தனித்துப் போட்டியிட்ட மதிமுக 205 இடங்களில் டெபாசிட் இழந்தது.\n*2006 தேர்தலில் திமுக + காங்கிரஸ் + பாமக + சிபிஐ+ சிபிஎம் கூட்டணி 163 இடங்களில் வென்று கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வரானார். திமுக மட்டும் 96 இடங்களை வென்றது. அதிமுக + மதிமுக+ விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி 69 இடங்களை வென்று பின்தங்கியது. கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை பெற்றும் தனிக்கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் 30அமைச்சர்களோடு ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகள் அவரை வெளியிலிருந்து ஆதரித்தமையால் மைனாரிட்டி திமுக ஆட்சி என்று எதிர்க்கட்சியினரால் அழைக்கப்பட்டது.\n*2011 தேர்தலில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன 234 தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகளும் 46 தனித் தொகுதிகளும் வகுக்கப்பட்டன. அதிமுக கூட்டணியில் 11 கட்சிகளும். திமுக தலைமையில் 8 கட்சிகளும் போட்டியிட்டன. 160 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 146 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. தமிழகத்தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக 77.8% வாக்குகள் பதிவானது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 இடங்களில் வென்று எதிர்கட்சி அங்கிகாரம் பெற்றது. 119 இடங்களில் போட்டியிட்ட திமுக ஈழப்படுகொலை எதிர்ப்பலைகளினாலும், 2ஜி அலைக்கற்றை விவகாரங்களினாலும் எழுந்த விமர்சனங்களால் 23 இடங்கள் மட்டுமே வென்று தோல்வியடைந்தது. வைகோ தலைமையிலான மதிமுக தேர்தலை புறக்கணித்தது. சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளால் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா பதவியை இழந்ததால் தற்காலிகமாக அதிமுக எ.எல்.ஏக்கள் ஆதரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வடசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.\n*2016 தேர்தல் ஆறுமுனைப் போட்டியைச் சந்திக்கிறது. நாம் தமிழர்கட்சி, பாமக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிட, மக்கள்நலக்கூட்டணி + தேமுதிக+ த.மா.க கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் பலகட்சிகளின் பங்களிப்போடு போட்டியிடுகின்றன. ஆட்சியிலிருக்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளை இணைத்தாலும் அவைகளை இரட்டை இலை சின்னத்திலே போட்டியிட வலியுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்க 26% மேல் உயர்ந்திருக்கும் இந்த தேர்தல்முடிவுகள் அடுத்த ஐந்தாண்டுகள் தமிழக மக்களின் தலை எழுத்தை நிர்மாணிக்கும்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழ��யோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்���ுட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_13.html", "date_download": "2018-06-25T04:37:39Z", "digest": "sha1:GENSP5TWVXIRPA5H2I3OSJQJQTGAQFIO", "length": 10014, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆபத்தில் இருக்கும் நல்லாட்சி", "raw_content": "\nநல்லாட்சி அரசுக்கு தற்போது பாரிய ஆபத்துகள் உருவெடுத்து உள்ளதாக அரசியல் தரப்பு அவதானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக இது வரையிலும் இல்லாத வகையில் நல்லாட்சி அரசுக்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் பாரிய எதிர்ப்புகளும், மக்கள் மத்தியில் போராட்டங்களும் வெடித்துள்ளன.\nவைத்திய சங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டங்கள் என நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.\nஒருவகையில் இந்தப்போராட்டங்கள் அனைத்தும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்ற பார்வைக் கோணத்தில் அமைந்தாலும் கூட.,\nஅனைத்துமே பிரதானமாக கூறும் விடயம் நல்லாட்சி அரசு முறைகேடாக நடந்து வருகின்றது. ஆட்சி சரியாக அமையவில்லை என்பது மட்டுமே.\nஅந்த வகையில் இவை ஆட்சிக்கு எதிராக தூண்டப்படும் போராட்டங்களா எ��்ற வகையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஉதாரணமாக தற்போது பல்வேறு விதமான விமர்சனங்களை எழுப்பி வரும் மாலபே சைட்டம் தொடர்பிலான போராட்டங்கள்.\nகுறித்த தனியார் வைத்திய கல்லூரிக்கு அனுமதியானது ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் பூதாகரமான பிரச்சினையாக அது மாறி விட்டதனை குறிப்பிடலாம்.\nஇவை ஒரு புறம் இருக்க பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்று ஆரம்பமான பிரச்சினை இடை நடுவில் இனவாதமாக மாறி கலவரங்களையும் ஏற்படுத்தும் ஆபத்தையும் உருவாக்கியது.\nஇந்த இனவாதங்களும் ஒரு வகையில் அடக்கப்பட்ட பின்னரும் தற்போது மீண்டும் புகை விட்டவாறே இருக்கின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nஇந்த நிலையில், தென்னிலங்கை தரப்பு தேரர்களும் ஆட்சிக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தேரர்களுக்கு இடையேயும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த வருடத்திற்குள் ஆட்சி கவிழ்க்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அதற்கான வேலைத்திட்டங்களில் தற்போது மீண்டும் இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மைக்காலமாக நாட்டில் இனவாதக்கருத்துகள் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு கதைகள் வெளிவரவில்லை.\nநாட்டில் பல்வேறு விதமான போராட்டங்கள் வெடித்துள்ள வேளையில் மக்கள் மத்தியில் மீண்டும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளை மகிந்த முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார்.\nஅதற்கான ஆரம்ப கட்டமாக 3ஆம் திகதி திருகோணமலையில் மகிந்த ராஜபக்சவின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்புக்கான விளையாட்டின் ஆரம்பம் என்று கூறப்படுகின்றது.\n\"2015 ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்தினை ஏற்படுத்திய கிழக்கு மாகாணத்திற்கு மகிந்த வருகை தரவுள்ளார். மகிந்தவை மீண்டும் அழைக்கின்றோம்\" என்று கூறி கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nநாட்டில் ஒருபக்கம் இனவாத பிரச்சினை தொடர்ந்துள்ளதோடு மறு பக்கம் போராட்டங்களும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nவடமாகாணத்திலும் கூட மாகாணசபையில் பிரச்சினைகள் உருவாகி உள்ள சமயத்தி��் திருகோணமலைக்கு மகிந்த சென்று கூட்டத்தினை நடத்தவுள்ளார்.\nஇவரின் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் சரியான சந்தர்ப்பத்தில் ஆட்சி குறித்து விமர்சித்து, தன் பக்கம் ஆதரவு திரட்டும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்தினை பரப்புகின்றனர். அதனைத் தடுப்பதற்காகவும் இது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் திருகோணமலையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஆட்சிக்கு எதிரானவர்கள் இனவாதத்தினை தற்போதைய அரசே பரப்பி வருகின்றது எனவும் கூறிவருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஆட்சியின் மீதான நம்பிக்கைத் தன்மை குறைவடையத் தொடங்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.\nஇவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்தும் ஆட்சிக்கு பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_824.html", "date_download": "2018-06-25T04:37:37Z", "digest": "sha1:SKCGSLQDBPCUF3L32OWZZBTFXZHVPL4N", "length": 8559, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை", "raw_content": "\nபௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா சனிக்­கி­ழ­மை (08) ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;\nபுதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் எடுக்கும்போது அதன�� தடுக்க பூதாகரமான முரண்பாடுகளை ஏற்படுத்துவதே வரலாறு. இந்த நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்த சகல சந்தர்பங்களிலும் அதனை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர். இப்போதும் அதேபோன்றதொரு நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபுதிய அரசியல் அமைப்பு ஒன்றை முன்னெடுத்து தீர்வுகள் தொடர்பில் சிந்தித்து முயற்சிகளை முன்னெடுத்து வரும்போது அதனை தடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் பௌத்த மதம் புறக்கணிக்கப்பட்ட வேண்டும் என நாம் ஒருபோதும் கூறவில்லை, எனினும் நாட்டிலுள்ள ஏனைய மதங்களை பாதுகாக்கும் இணை உடன்படிக்கைகளை அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாம் கூறியுள்ளோம்.\nகுறிப்பாக இந்த காலப்பகுதியில் நடைபெற்றுள்ள சில சம்பவங்களை கவனிக்கும்போது இவ்வாறான ஒரு மாற்று நடவடிக்கை வேண்டும் என கூறும் சிலர் பாராளுமன்றத்தில் உள்ளனர். ஆகவே, மாற்று நடவடிக்கையாக இவ்வாறான உப சரத்தை உள்ளடக்குவது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். அது மட்டுமே இடம்பெற்றது. அதற்கு மாறாக பௌத்த மதத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்படும் வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கப்படவில்லை.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இதனை முன்னெடுக்கவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கிறேன். இந்த நாட்டின் தலைமைத்துவத்தை கொண்டுள்ள மாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளை விடுத்துள்ளனர். குறிப்பாக புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதேபோல் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலம் அழிக்கப்படுகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், பௌத்த மாநாயக்க தேரர்கள் கூறிய கருத்துகள் முழுமையாக தவறானவையாகும். ஹெம்மாதகமயில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமயரூபம், கல்வி, பொருளாதாரம் மற்றும் நிர்வாக வாழ்வியல் பற்றி தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்���ில் விசேட அதிதியாக அமைச்சர் எம்.எச்.ஏ. கபீர் ஹாசிம் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/anichamalar/anichamalar21.html", "date_download": "2018-06-25T03:50:30Z", "digest": "sha1:WUDJH6GPCXGP2ARVT53DYIXGMEFLKHXQ", "length": 55872, "nlines": 191, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Anicha Malar", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப��பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n��ோழிகளை தாஜ்கோரமண்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று இரவு சுமதி தயாரிப்பாளர் அலுவலகத்தில் தங்குவதாக இல்லை. மகாலெட்சுமி தெருவிலுள்ள யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போய்விடுவதாகத்தான் இருந்தாள். ஆனால் கன்னையாதான் அவளைத் தடுத்தார். மேரியும் வற்புறுத்தினாள். “கொஞ்ச நேரத்திலே என்னோட ஃபைனான்ஷியர் ஒருத்தன் இந்திக்காரன் இங்கே வரான். ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு. நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக்கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங்கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டிருந்தார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னையாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப் படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறு சில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன் கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டி ருந்தன.\nபாதிப் பார்ட்டியிலேயே மேரியும், கன்னையாவும் ஒருவர் பின் ஒருவராக நழுவி விட்டார்கள்; அந்த சிந்தி ஃபைனான்ஷியரும், சுமதியும் மட்டுமே தனியாக விடப்ப���்டார்கள். அந்தப் பணக்காரர் வந்ததும் அவரை அறிமுகப்படுத்துகிறபோதே, “சுமதி இவருதான் நீ ஹீரோயினா நடிக்கப்போற படத்துக்கு ஃபைனான்ஸ் பண்றவரு, உன்னோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அன்னிக்கு முதல் கால்ஷீட், அதான் அந்தக் காபரே ஸீன் எடுத்தமே, அப்பக் கூட வந்து உன்னைப் பார்த்திருக்காரு. நீதான் இன்னிக்கு இவரை எண்டர்டெயின் பண்ணனும். அன்னிக்கே உன் அழகைப் பார்த்து, ‘சார்மிகர்லின்’னு திரும்பத் திரும்ப எங்கிட்டப் புகழ்ந்துக் கிட்டிருந்தாரு” என்று சுற்றி வளைக்காமல் சுமதியிடம் நேராகவே கூறிவிட்டார் கன்னையா. சுமதிக்கும் அவர் என்ன கூறுகிறாரென்று புரிந்துவிட்டது.\nமேரியும் கன்னையாவும் - சுமதியையும் அந்தப் பணக்காரனையும் ஏ.ஸி. ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியேறிய போது இரவு பதினொன்றரை மணி. அந்த சிந்திக்காரன் சுமதியிடம் ஆங்கிலத்தில் பேசினான். எங் கெங்கெல்லாம் ‘எஸ்’ என்ற எழுத்தை உச்சரிக்க வேண்டுமோ அங்கெல்லாம ‘எஜ்’ என்று அதை உச்சரித்தான். ‘ஸோதட்’ என்பதற்குப் பதில் ‘ஜோதட்’ என்றும், ‘கர்வ்ஸ்’ என்பதற்குப் பதில் ‘கர்வ்ஜ்’ என்றும் அவன் பேசியது கேட்க வேடிக்கையாயிருந்தது.\nகன்னையா தனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் எல்லோரினும் சுமதிதான் அழகானவள் என்று நற்சான்று வழங்கியபடியே அவளைத் தொட்டுத் தனது காமச் சேஷ்டைகளை ஆரம்பித்தான் அவன். சுமதிக்கு இதயம் மரத்துப் போயிருந்தது. உடம்பு மட்டுமே ஒரு மிஷின் மாதிரி இயங்கியது. ஓரளவு குடித்துச் சுயநினைவு தடுமாறியிருந்தாலும் முதலில் தான் காஷ்மீரில் கன்னையா விடம் இழந்ததை இன்று மற்றொருவனிடம் இழக்கிறோம் என்று மெல்லியதாக ஒரு மனத்தைப் பிசையும் ஞாபகம் உள்ளுற இழையோடத்தான் செய்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.\nஅன்று நள்ளிரவு இரண்டரை மணிக்கு அந்த இந்திக் காரன் போனபின் சுமதி படுக்கையில் தளர்ந்து அயர்ந்து கிடந்தாள். மூன்று மணிக்கோ மூன்றரை மணிக்கோ கன்னையா தன்னருகே வந்து படுத்தது கூட அவளுக்குத் தெரியாது. நடுவே ஒரு முறை ஏதோ கைகள் தன்னை இறுகத் தழுவிய போது கூட இருளில் இந்தி பைனான்ஸியர் இன்னும் போகவில்லை போலிருக்கிறது என்று தான் அவள் நினைத்தாள். பாதி அசதி - பாதி போதையில் இருந்த அவள் ஏதோ ஒரு ஞாபகப் பிசகில் அந்த இந்திக்காரனையே திரும்பவும் ���ண்டர்டெயின் செய்வதாக நினைத்துக் கொண்டு கன்னையாவை எண்டர் டெயின் செய்திருந்தாள். விடிந்த பின்புதான் அவளுக்கே அது தெரிந்தது. காலை எட்டரை மணிவரை அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் ஒரே அயர்ச்சி, வலி. அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினாள். எட்டரை மணிக்கு அவளைத் தொட்டு எழுப்பிக் கன்னையாவே பிளாஸ்கிலிருந்து காபியை ஊற்றிக் கொடுத்தார். டி.பன் எத்தனை மணிக்கு வேணும் என்று ஒரு ‘வெயிட்டர்’ கேட்பதுபோல அவளிடம் மரியாதையாகக் கேட்டார்.\n“நம்ம போஜ்வானிக்கு ஒரே குஷி உன்னை மாதிரிப் பொம்பளை உலகத்திலேயே கிடையாதுங்கிறான். போறப்போ இந்த கவரை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிட்டுப் போனான். அவன் இரண்டரை மணிக்குப் போனப்புறம் உனக்குத் துணையா இருக்கட்டும்னு நான் இங்கே வந்து படுத்துக்கிட்டேன்.”\nஉடனே சுமதி அந்தக் கவரை வாங்கிப் பிரித்தாள். அதில் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுகளாக நிறைய இருந்தன. அவற்றை அவள் எண்ணவில்லை. ஒரு பார்வையில் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று தோன்றியது.\n“பாத்ரூம்லே நல்ல வெந்நீர் ரெடியாயிருக்கு. வெந்நீர்லே குளி உடம்புக்கு இதமா இருக்கும். பாத் ‘டப்’லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட் கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் “உனக்குத் தான் சுமதி உடம்புக்கு இதமா இருக்கும். பாத் ‘டப்’லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட் கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் “உனக்குத் தான் சுமதி யாரோ யோகாம்பாள் அத்தை வீட்டிலே இருந்து கூப்பிடறாங்களாம்” என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினார் கன்னையா. சுமதி ஃபோனை வாங்கினாள்.\n திடீர்னு இங்கே ராத்திரியும் ஷூட்டிங் இருக்குன்னுட்டாங்க வர முடியலே. நான் இப்போ கொஞ்ச நாழியிலே முடிஞ்சா அங்கே வரேன்” என்று ஃபோனில் பதில் சொன்னாள் சுமதி. ஃபோனை வைத்ததும், “மேரி இருக்காளா, வீட்டுக்குப் போயிட்டாளா” என்று அவள் கன்னை யாவைக் கேட்டாள்.\n“அவ ராத்திரியே வீட்டுக்குப் போயிட்டா சுமதி அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா\n குளிச்சிட்டு வந்தப்புறம் நானே அவகிட்டப் பேசிக்கிறேன். அவசரம் ஒண்னுமில்லே.” நாளடைவில் சுமதி பலவற்றை ஜீரணித்துக் கொள்ளப் பழகிவிட்டாள் என்பது கன்னையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தன்னோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகாமல் அவள் உள்ளேயே வேகிறாள் என்பது ஒரளவு அவரை வருத்துகிற விஷயமாகவும் இருந்தது. அதனால் அவர் வேறு சில தந்திரங்களை மேற் கொண்டார். சுமதி தனியாக இருக்கும்போது அவளுக்கு வேறு மனப்பான்மைகள் தலையெடுத்து ரோஷம் வந்து விடக் கூடாது என்பதற்காக அவள் வேறு வேறு பெருமிதங்களை அடையும்படி செய்தார் அவர். பத்திரிகைக்காரர்களைத் தாமே ஏற்பாடு செய்து அவளைப் பேட்டி காணவும் அவள் படங்களைப் பிரசுரித்துப் புகழவும் வகை பண்ணினார். யாரோ ஒரு மூன்றாந்தரச் சினிமாப் பத்திரிகைகாரனைக் கூப்பிட்டுச் சுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கேட்டு எழுதி வெளியிடச் செய்தார். எல்லாத் தினசரிகளிலும் சினிமாப் பகுதி வெளிவருகிற தினத்தன்று எப்படியும் சுமதியின் கவர்ச்சிப் படம் ஒன்று தவறாமல் வெளிவருமாறு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கைப்பாவையாக அவள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவளைப் புகழேணியின் உச்சிக்குத் தூக்கிவிடத் தான் ஏற்பாடுகள் செய்வதாக அவளே அறியும்படி நடந்து கொண்டார். ‘நீ என்னிடம் வந்திராவிட்டால் இந்தப் பணமும் பவிஷும், பகட்டும் புகழும் உனக்கு வருகிற விதத்தில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது’ என்று நிர்ப்பந்தமாக அவளுக்கு அறிவுறுத்துவதுபோல நடந்துகொண்டார் அவர். இன்னொருபுறம் மேரியின் மூலமாகப் பெர்மி எலிவ் ஸொஸைட்டி பற்றிய ஆங்கில நூல்கள், நாவல்கள் ஆகியவற்றைச் சுமதிக்கு நிறையப் படிக்கக் கொடுத்தும், பேசியும், கற்பு, புனிதம் பற்றிய அவள் மனநிலைகளைக் கரைத்துவிடவும் முயன்றார். சுமதியை மிகச் சில மாதங்களிலேயே குடிப்பதற்கும் போதை தரும் எல்.எஸ்.டி., மார்ஜுவானா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் சகஜமாகப் பழக்கிவிட்டார். பணத்தாலும் செளகரியங்களாலும், அவளைக் குளிப்பாட்டினார். சலிப்பின்றி அதைச் செய்தார். ���ன்னையா தாமே முயன்று நகரின் மிகப் பெரிய குழந்தைகள் கான்வென்ட் ஒன்றின் விழாவில் ஒரு பெண் மந்திரியின் தலைமையில் பரிசளிப்பதற்குச் சுமதியை அழைக்கச் செய்தார். அந்த மந்திரியம்மையாரும் சுமதியைப் புகழ்ந்து நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்புறம் அவள் பரிசளிப்பது பற்றிக் கூட்டத்தில் அறிவித்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் முதல் வரிசையிலேயே சுமதி முன்பு படித்த சிவசக்தி மகளிர் கல்லூரியின் பிரின்ஸிபால் அம்மாள், வார்டன் மாலதி சந்திரசேகரன் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரேயே தான் மேடையில் வி.ஐ.பி.யாக அமர்ந்திருப்பதில் சுமதிக்கு கர்வமாகக்கூட இருந்தது. பரிசளிப்பு விழா முடிந்ததும் சுமதியின் சார்பில் அந்தக் கான்வென்டிற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அங்கேயே அந்தக் கூட்டத்திலேயே மந்திரி அம்மாளைவிட்டு அனெளன்ஸ் செய்யவைத்தார் கன்னையா. தானே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்த புகைப்படக்காரனைக் கொண்டு சுமதி குழந்தைகளுக்குப் பரிசளிக்கும் காட்சியையும், மந்திரி அம்மாளின் அருகே அழகு மயிலாக அமர்ந்திருக்கும் காட்சியையும், பல படங்கள் பிடித்துக்கொள்ளச் செய்தார். மறுநாள் காலையே பத்திரிகைகளில் அந்தப் படங் களையும் சுமதியின் தாராள மனப்பான்மையையும் பற்றிப் பிரசுரிக்கச் செய்தார்.\nசுமதி புகழாலோ, பூரிப்பாலோ அல்லது கன்னையாவோடு, மேரியோடு சேர்ந்து குடிக்கப் பழகியதாலோ சிறிது சதை போட்டுப் பருத்தாள். கொடி போலிருந்த அவள் மொழுமொழுவென்று ஆகி அழகாக உப்பியிருந்தாள். கன்னையா விளம்பரம் செய்த அவள் கதாநாயகியாக நடிக்கிற படம்தான் இன்னும் தயாராகவில்லை. அதன் விளம்பரங்கள்தான் புதுப்புது விதத்தில் வந்து கொண்டிருந்தன. கன்னையாவின் பண உதவியாளர்களில் பலர் சுமதி அவரிடம் இருக்கிறாள் என்பதாலேயே அவரை மாலை வேளைகளில் அடிக்கடி சந்திக்க வரத் தொடங்கினார்கள். அவருக்கு வேண்டியமட்டும் கடன் தரத் தயங்கிய சிலர் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். சுமதி அவருடைய சக்தி வாய்ந்த முதலீடாக மாறியிருந்தாள். நடுநடுவே வேறு கம்பெனிகளின் படங்களின் சிறுசிறு வேடங்களில் அவளை நடிக்கவிடக் கன்னையா தயங்கவில்லை... ஆனால் எல்லாமே குளியலறைக் காட்சியாகவோ இரவு விடுதி நடனமாகவோத���ன் இருந்தன. முதலில் தான் எப்படி அறிமுகப் படுத்தப்பட்டாளோ அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் தன் உடல் வளப்பத்தையே காட்டும் காட்சிகளைத் தனக்குத் தருவது சுமதிக்குப் புரிந்துவிட்டது. படிப்படியாக மெல்லமெல்ல யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போவதைச் சுமதி விட்டு விட்டாள். அவர்களும் நாலைந்து முறை கேட்டுப் பார்த்து எச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன வந்தது எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும்’ என்று அவளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார்கள்.\nஅந்தச் சமயத்தில் ஒருநாள் சுமதியின் பேருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் மதுரையிலிருந்து வந்தது. கடிதத்தை அவளுடைய அம்மாதான் அனுப்பியிருந்தாள். நோட்டீஸோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாள். அப் புறம் எதுவாயிருந்தாலும், ‘வாங்கித்தான் பார்க்கலாமே’ என்று துணிந்து கையொப்பமிட்டு அதை வாங்கிப் பிரித்த போது அது ஒரு நீண்ட கடிதமாக இருந்தது. ஏதோ கட்டுரைக்குத் தலைப்புப் போடுவதுபோல் ஒரு தாயின் கடைசி எச்சரிக்கை என்று அதற்குத் தலைப்பே போட்டிருந்தாள் அம்மா. இதுதான் அநேகமாய் நான் உனக்கு எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும் என்ற முதல் வாக்கியத்தோடுதான் அம்மாவின் கடிதமே ஆரம்பமாகியது. அம்மாவின் அந்த நீண்ட கடிதத்தைப் படிக்கத் தொடங்கியபோது சுமதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : ம��ுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திரு��்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87279.html", "date_download": "2018-06-25T04:08:01Z", "digest": "sha1:22ZZS6NPQFZFX2XN5YQ7QITCCLQGBNKX", "length": 7777, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை! – Jaffna Journal", "raw_content": "\nவடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை\n“வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை. குறைந்தபட்சம் மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியவில்லை” எனத் தெரிவித்த, அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சுருக்கமாகக் கூறினால், முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்டோம், இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். அதுவே வித்தியாசம்” என்றும் தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவிடம் வடமாகாண அமைச்சர் சபை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஊட��வியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅக்கேள்விக்கு அவர் மேலும் பதிலளிக்கையில்,\n“வடமாகாணசபையின் முதலமைச்சர் தவிர்ந்த மற்றய அமைச்சர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். ஆனால், அமைச்சர் சபை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் பாரிய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன என சொல்ல இயலாது. வெளிப்படையாகச் சொன்னால் மாற்றங்கள் அல்ல மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியாத நிலையே காணப்படுகின்றது. “இதனை விடவும் வெளிப்படையாகச் சொன்னால் முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் ஒரு மாற்றமும் இல்லை. உருவம் வேறு” எனக் கூறினார்.\n“மேலும், வடமாகாணசபையின் ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்காக, சில செயற்றிட்டங்கள் மற்றும் நியதிச்சட்டங்களை துறைசார் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றேன்” என்றார்.\n“இப்போதும் கூட துறைசார் வல்லுநர் ஊடாக ஒரு நியதிச்சட்டத்தை வரைந்து முதலமைச்சரிடம் கொடுத்திருக்கின்றேன். அப்படியே இன்னும் பல செயற்றிட்டங்களையும் நியதிச்சட்டங்களையும் துறைசார் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி, வடமாகாணசபைக்கு வழங்குவேன். அதனூடாக வடமாகாணசபையின் ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு உதவத் தயாராக உள்ளேன்” என்றார்.\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_193.html", "date_download": "2018-06-25T03:50:44Z", "digest": "sha1:BI7PYXJPPUJREE2HQ2YD4AAEFJGELFYW", "length": 42465, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வீதிக்கு வந்த, உள்வீட்டு மோதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீதிக்கு வந்த, உள்வீட்டு மோதல்\nதேசிய அரசாங்கத்தின் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான மோதல்கள் வீதி ��ண்டைகளாக தீவிரமடைந்துள்ளது.\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை சுதந்திர தினத்திற்கு முன் வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்.\nஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் வலுவான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.\nஆனால் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தேர்தல் குறித்து ஆராயப்பட்டுள்ளது.\nஇதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சுயாதீன தேரதல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துக்கொண்டமை முக்கிய அம்சமாகும்.\nதேர்தல் குறித்து இங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இருதரப்பிற்கு கசப்புணர்வுகளை வலுப்படுத்தியுள்ளது. 93 சபைகளுக்குமான தேர்தல் ஒரு புறம் பிரதான கட்சிகளின் மக்கள் செல்வாக்கை ஆழம் பார்க்க கூடியதாக இருந்தாலும் நல்லாட்சி பங்காளிகளுக்கு இடையிலான முறுகலை அதிகரித்துள்ளதாகவே காணப்படுகின்றது.\nவீட்டுச் சண்டை வீதிக்கு வந்துள்ள நிலையே நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமை காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காலம் கடத்தப்பட்டது. இது திட்டமிட்ட அரசியல் நோக்குடன் செய்யப்பட்ட விடயமாகும்.\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலை காலம் கடத்த வேண்டிய தேவை நல்லாட்சிக்குள் எத்தரப்பிற்கு தேவைப்பட்டது என்ற கேள்வி உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்திரமான நிலையிலேயே உள்ளது. ஆனால் சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு ஆளும் தரப்பை எதிரணியில் வலுவடையச் செய்தது. அதே போன்று சுதந்திர கட்சியின் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் எதிரணியின் நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடுகளை காரணம் காட்டி வீண் அச்சத்தை சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்திற்கு ஏற்படுத்தியது.\nஉள்ளூராட்சிமன்ற தேர்தல் காலம் கடத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாகும். கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சுந்திரக்கட்சி உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நல்லாட்சி பங்காளிகளுக்குள் கடும் மோதல்களுக்கு காரணமாகியள்ளது. டில்லியில் இருந்து நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ,\nஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகி போராட்டத்தை முன்னெடுப்பதாக நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார். மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஆனால் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாயின் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து மஹிந்த அணி முன்வைத்துள்ளது.\nஅதாவது ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளிப்பட வேண்டும் . எதிர்க்கட்சி தலைவர் பதவி அல்லது பிரதமர் பதவியை தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விடயத்தில் எதனையாவது ஒன்றை நிறைவேற்றும் நோக்கம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஆட்சியை விட்டு வெளியேறுதல் இவை இரண்டையும் விட அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான உறுதியை மஹிந்த அணிக்கு வழங்க முடியும்.\nஇதனையே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனையாக கூறி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட ரணில் - மைத்திரி நெருக்கம் தற்போது விரிசல் அடைந்துள்ளது. மறுபுறம் மஹிந்தவிற்கும் - மைத்திரிக்கும் இடையில் காணப்பட்ட விரிசல் தற்போது குறைவடைந்து இணக்கப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது. இந்த எல்லைக்குள் தான் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலமும் உள்ளது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொ��ும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/unp.html", "date_download": "2018-06-25T04:00:52Z", "digest": "sha1:TL26YHJOMZSQNYO7BRGBABCEE7EM52RK", "length": 35984, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பைசருக்கு எதிர்ப்பு - UNP எம்.பி.க்கள் பதவிவிலக பிடிவாதம், ராஜபக்ச குடும்பம் கையெழுத்திடவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபைசருக்கு எதிர்ப்பு - UNP எம்.பி.க்கள் பதவிவிலக பிடிவாதம், ராஜபக்ச குடும்பம் கையெழுத்திடவில்லை\nஉள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.\nஉள்ளூராட்சித் தேர்தலை தாமதிக்கும் வகையில் செயற்படுவதாக கூறியே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nதினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஎனினும், இந்தப் பிரேரணையில் ர��ஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கையெழுத்திடவில்லை.\nஅதேவேளை, பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமது கட்சி கையெழுத்திடவில்லை என்றும், அது முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.\nதமது கட்சி தனியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇதற்கிடையே ஐதேகவின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அமைச்சர் பைசர் முஸ்தபா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nஉள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை அவர் சரியாக வெளியிடாததால் தான் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nராஜபக்ச குடும்பத்தினர் எவ்வாறு ஒப்பமிடுவார்கள்\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை ���ிதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/03/news/26381", "date_download": "2018-06-25T03:50:45Z", "digest": "sha1:AAD4TCKS5TIZ7A7BTLMFCVX7RPF36KAR", "length": 12958, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன\nOct 03, 2017 | 11:58 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபுதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும். இதனையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.\nஆட்சிமுறைமைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சமஷ்டியை திணிக்க முயற்சிப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஆனால் புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு எந்த இடமும் கிடையாது. இப்போதுள்ள அரசியலமைப்புக்கு அப்பால் சென்று ஒருமித்த நாடு என்ற பதம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசிறிலங்கா ஒரே நாடாக- பிளவுபடுத்தப்பட முடியாத நாடாக இருக்கும். நாடு பிளவுபடுத்தப்படுவதை தடுப்பது மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும்.\nசமஷ்டிக்கான எந்த அடையாளமும் புதிய அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்படவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சி என்பது மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nபிரிவினைவாதத்துக்குத் துணைபோகும் எந்தப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எந்த மாகாணமும் தனி அலகுகளைக் கோரவோ, தனிநாட்டைக் கோரவோ, பிரிந்து செல்லவோ முடியாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் எந்த மாகாணமும் செயற்பட முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூட இதற்கான இடமில்லை.\nமாகாணசபையில் ��திபருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. முதலமைச்சர் அல்லது ஆளுனர் எல்லை மீறி செயற்படும் போது அவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும், ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்கும்.\nஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு யோசனை அமைந்திருக்கிறது,\nபௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படவுள்ளதாக ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான இரண்டுவிதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nபௌத்த மதத்துக்கு தற்போதுள்ள நிலையே தொடர்தல் மற்றும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்தல் ஏனைய மதங்களுக்கு சம உரிமையைக் கொடுத்தல் ஆகியனவே அவை. இதுபற்றி ஆராய்ந்து ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கலாம்.\nபுதிய அரசியலமைப்புக்கான யோசனை பொதுவாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையேல் கைவிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: ஒற்றையாட்சி, சமஷ்டி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/02", "date_download": "2018-06-25T03:58:17Z", "digest": "sha1:JQ6ETLQEURVZEZSMRLLSJUY5GZXBQBIT", "length": 9185, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவலி.வடக்கிலும் கூட்டமைப்பு ஆட்சி – கை, யானை, வீணை கைகொடுத்தன\nவலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Apr 02, 2018 | 7:16 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது.\nவிரிவு Apr 02, 2018 | 2:44 // நெறியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியின் கையில் தான் வெற்றி – கைவிரித்தார் மகிந்த\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறுவது, அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே இருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 02, 2018 | 2:34 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், ந���்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 02, 2018 | 2:13 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது\nநம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது.\nவிரிவு Apr 02, 2018 | 1:46 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/04/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-25T03:57:56Z", "digest": "sha1:K5EZP7OLLBCPXNXHECXYD4TIBDC4ZRM5", "length": 12481, "nlines": 128, "source_domain": "seithupaarungal.com", "title": "ச��்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்\nசம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nவடாம் போடலாம் வாங்க – 5\nகொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம். அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள்.\nகத்தரிக்காயை மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள். இது அவசரத்திற்கு குழம்புகளிலும், தாலிலும் போட உதவும். இந்த வற்றல்கள் எல்லாம் கிராம மக்களின் சேகரம்தான். வெண்டைக்காயும் அப்படியே. பாகற்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து, உப்பு சேர்த்தத் தயிரில் ஊற வைத்து உலர்த்துவார்கள். மோர் மிளகாய் மாதிரி தயாரிப்பு. வறுத்துச் சாப்பிட பிரியர்களுக்கு உடனடி தயாரிப்பு. மணத்தக்காளிக் காயையும், இம்மாதிரியே உப்பு, தயிர் சேர்த்து ஊறவைத்துக் காயவைத்துதான் வற்றல் தயாரிப்பது. கொத்தவரைக்காயை வற்றல் செய்யலாம் வாருங்கள். ஸீஸனில் இதே பக்குவத்தில் அவரை, பீன்ஸிலும் செய்ய முடியும்.\nபிஞ்சு கொத்தவரைக்காய் – அரை கிலோ\nஉப்பு – இரண்டரை டீஸ்பூன்\nதயிர் (கெட்டியானது) -1 டீஸ்பூன்\nகொத்தவரைக்காயை காம்பையும் நுனியையும் நீக்கி நன்றாக அலசி வடிக்கட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 7 கப் தண்ணீரை உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.\nகொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தவரைக்காயைச் சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்தி விட்டு சற்று நேரம் ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.\nகாய்களை வடி தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும். ஆற விடவும்.\nஆறின காய்களில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும். நல்ல வெயிலில் பரவலாகக் காய வைத்து எடுக்கவும்.\nநன்றாகக் காயும் வரை உலர்த்தி காற்றுப் புகாத டப்பாக்களில் சேமிக்கவும்.கிராமிய வற்றலிது. எண்ணெயில் பொரித்துச் சாப்��ிட வேண்டும்.\nஅவரைக்காய் ஸீஸனில் அதிலும், பீன்ஸ் மலிவாகக் கிடைக்கும்போது அதிலும் இம்முறையில் வற்றல் செய்து பாருங்கள். வற்றல் குழம்பிற்கு எத்தனை வற்றல்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அவரை, கத்தரிக்காய், கொத்தவரை, கொத்தவரைக்காய் வற்றல், சமையல், சம்மர் ஸ்பெஷல், பாகற்காய், பீன்ஸ், மணத்தக்காளிக் காய், மோர் மிளகாய், ரசம், வடாம் வற்றல் வகைகள், வற்றல், வற்றல் குழம்பு, விருந்து சமையல், வெண்டைக்காய்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்\nNext post’செய்து பாருங்கள்’ இதழ் வெளியீட்டு விழா: பிரபலங்களின் வாழ்த்துகள்\n“சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்” இல் 3 கருத்துகள் உள்ளன\nகொத்தவரங்காய் வத்தல் போடும் முறையும், படங்களும் சூப்பரா இருக்குமா. எப்போதாவது இங்கும் அதிக விலையில் கிடைக்கும். பார்த்தால் வாங்கிவிடுவேன். மிகவும் ருசியான காய். ஊருக்குப் போனால் போட்டு எடுத்து வர முடியுதான்னு பார்க்கிறேன். அன்புடன் சித்ரா.\nPingback: சீசன் சமையல் – மாங்காய் சாதம் |\n10:44 முப இல் ஏப்ரல் 13, 2017\nகொத்தவரை வத்தல் படங்களுடன் அருமை. இப்போது எங்கு இருக்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T03:55:37Z", "digest": "sha1:BTJ57LXQYFN742UW5XEOTUTUC3EL7AWK", "length": 4024, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கையளிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கையளிப்பு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஒப்படைப்பு.\n‘ஆயுதக் கையளிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று போராளிகள் இயக்கம் அறிவித்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39743", "date_download": "2018-06-25T04:30:47Z", "digest": "sha1:34SGGF2JBPTMJGGQRG54QYEH66EIMNQS", "length": 11109, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்", "raw_content": "\nநூறுநிலங்களின் மலை – 12 »\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nஅண்மையில் உங்கள் தளத்தில் “பஞ்சமும் ஆய்வுகளும்” என்னும் தலைப்புடன் கூடிய பதிவுகளைப் பார்த்தேன். இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:\n“வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியத���ண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்துக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).\nTags: இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nகேள்வி பதில் - 58, 59\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nஅருகர்களின் பாதை 3 - மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்��ாடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-mar-18/mutual-fund/139198-how-to-link-aadhaar-to-your-mutual-fund-investment.html", "date_download": "2018-06-25T04:16:11Z", "digest": "sha1:BJZD67MX2M3654ZA6J2D7MH4O7C7ZZMD", "length": 19719, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | How to link Aadhaar to your mutual fund investments - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nநாணயம் விகடன் - 18 Mar, 2018\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nமூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nஉணவுப் பூங்க��, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ\nயூ.எஸ்.எஃப்.டி.ஏ ஆய்வறிக்கை... அதிர்ச்சியில் அரபிந்தோ பார்மா\nஅல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா\nட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் மேலும் இறங்குமா\nநிஃப்டியின் போக்கு: சற்றே பயமுறுத்தும் டெக்னிக்கல் பேட்டர்ன்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\n - 15 - 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - மெட்டல் & ஆயில்\nஅன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, இந்த மார்ச் 31 கடைசித் தேதி என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஒருவர், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தாலும், அனைத்து ஃபண்டுகளுடனும் ஆதார் எண்ணை இணைக்கவேண்டியதில்லை.\nமியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் சார்ந்த சேவையை கேம்ஸ், கார்வி, சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா போன்ற நான்கு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் நமது ஃபண்டுகள் எந்த நிறுவனத்தா�\nமூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012_04_22_archive.html", "date_download": "2018-06-25T04:00:47Z", "digest": "sha1:FYBLUKB25ZAQIUQEPZSWQB5VBAILWWKU", "length": 61386, "nlines": 1011, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2012-04-22", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎனது இந்தப் பிறந்த நாளை\nவாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இருவரிக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகள்:\nஉன் விழி சொல்லும் மொழிக்குத்\nஅடுத்த ஈழப் போரையும் அழிக்கத்தயாராகும் இந்தியா\nஇந்தியாவிலலஆட்சி மாறினாலும் காட்சி மாறாது\nஇந்தியாவின் மீள்கலவை (ரீமிக்ஸ்) நாடகம்.\nநாள் - 1 செய்தி: இலங்கை சென்று திரும்பிய........................................அவர்கள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.\nநாள் - 2 செய்தி: இலங்கை வந்த ..............................................அவர்களுடன் தான் 13வது திருத்தம் பற்றிக் கலந்துரையாடவில்லை என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒவ்வொருதடவையும் அரசியல்வாதிகள் வரும்போது மேலுள்ள செய்திகள் வந்து கொண்டு இருக்கும். வருபவர் பெயர்களை கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளலாம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா வந்த போதும் இதே நாடகம். சுஸ்மா சுவராஜ் வந்தபோது அதே நாடகம் மீள்கலவை செய்து அரங்கேற்றப்பட்டது.\nதமிழர்கள் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தாலும் இலங்கைப் படையினர் பங்கு அத்து மீறி நுழைந்து பற்ற வந்து விடுவார்கள்; கோவில்களுக்குள் படையினர் நுழைகின்றனர் என்றெல்லாம் சுஸ்மா சுவராஜ் அம்மையார் கண்டு பிடித்துள்ளார். இது ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட செய்தி. இலங்கையில் நடக்கும் அநியாயங்கள் யாவும் இந்தியாவிற்கு தன் உளவுத்துறை மூலம் தெரியும். அப்படி மக்கள் ஒன்று கூடுவதை படையினர் நெருக்கமாகக் கண்காணித���தால்தான் அடுத்த விடுதலைப் போராட்டத்தத்தைத் தடுக்க முடியும் என்று ஆலோசனையை இலங்கைக்கு கூறியது யார் என்பது எமக்குத் தெரியும். அதனால்தான் தமிழர்களின் ஒவ்வோரு வாழ்க்கை அம்சங்களிலும் சிங்களப் படையினரின் தலையீடு இருக்கிறது. இந்த நிலையை இலங்கையில் உருவாக்கியது யார் இந்தியா இலங்கையில் படை ரீதியாகத் 1987இல் தலையிட முன்னர் தமிழர் பிரதேசங்களில் படையினர் எப்படி இருந்தனர் இந்தியா இலங்கையில் படை ரீதியாகத் 1987இல் தலையிட முன்னர் தமிழர் பிரதேசங்களில் படையினர் எப்படி இருந்தனர் ஒவ்வொரு படையினரும் தமது முகாம்களை விட்டு வெளியேறாத நிலை இருந்தது. வெளியே வந்தாலும் பாரிய கவசவாகனக்கள் டாங்கிகள் முன் செல்ல வான்கலங்கள் மேல் செல்லத்தான் படையினர் வெளியே வருவர். வந்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புவார்கள் என்ற நிலை இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்தும் திறனுடன் இருந்தனர். அப்போது இலங்கையில் திருக்கோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. வீடுகளிற்குள் புகுந்து பாவித்த வெளிநாட்டு உள்ளாடைகளையும் திருடும் படையினரைத் தமிழர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். இனி உங்களை நாம் பாதுகாக்கிறோம் உங்கள் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்றது. அதன் பிறகு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட இந்தியா சிங்களவர்களுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவால்தான அப்படி இருந்த தமிழர்கள் இன்று இப்படி ஆனார்கள் என்று சுஸ்மா குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் தலை கீழ் மாற்றம் தேவை என சுஸ்மா பரிந்துரைகவில்லை. மாறாக இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் சுஸ்மா 2014இல் ஆளும் கட்சியாக வந்தாலும் இபோதுள்ள கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே சுஸ்மாவை இந்திய வெளியுறவுத் துறை ���திகாரிகளாக இருக்கு தமிழின விரோதிகள் இலங்கைக்கு அனுப்பினார்கள்.\nசுஸ்மா மஹிந்த தனிப்பட்ட சந்திப்பு\nஇலங்கையிலும் இந்தியாவிலும் கொள்கைகள் முரண்பட்டாலும் இந்தியாவின் சாதியத்தையும் பேரினவாததத்தையும் எப்படி எதிர்காலத்தில் முன்னெடுப்பது, தமிழர்களை எப்படி அடக்கி ஆள்வது என்பது பற்றியா சுஸ்மாவும் மஹிந்தாவும் தங்கள் தனிப்பட்ட சந்திப்பில் ஆராய்ந்தார்கள்\nநிறைவேற்றத் தேவையில்லாத 13வது திருத்தம்\nராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி உருவாக்கிய இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் கையொப்பமிட்ட போதே இதை அமூல்படுத்தத் தேவையில்லை என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் அப்போதே தெரிவித்திருந்ததாக ஒரு வதந்தி கொழும்பில் இருந்தது. அது வதந்தி அல்ல உண்மை என்பது இப்போது 24 ஆண்டுகளுக்கு மேலாகிய பின்பு உறுதியாகிவிட்டது. அவர் என்னிடம் 13வது திருத்தம் அமூல்படுத்துவேன் என்றார் என்பது அவர் தான் அதுபற்றிக் கதைக்கவில்லை என்பதும் இந்தியாவும் இலங்கையும் இணைந்துஆடும் கபட நாடகம்.\nஆளில்லாத் தமிழர்களுக்கு ஆள் கிடைப்பதைத் தடுக்க ஆளில்லா விமானங்கள்\nஇலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை அவர்கள் நிலை பிச்சைக் காரர்கள் நிலை போன்றது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என பூனூல் போட்ட இந்திய ஆயவாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதி மகிழ்ந்தார்கள். ஆனால் 2012மார்ச் ஜெனிவாவில் நிலைமை மாறி இருந்தது. ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களிடையே ஒரு வந்ததி பரவியது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் இனி ஆயுத உதவி வழங்குவோம் என ஒரு முக்கிய மேற்குலக நாடு ஒன்று கூறியது என்பதே அந்த வதந்தி. இந்த வந்தி அடிபட்ட ஓரிரு தினங்களுக்குள் இந்தியாவில் இருந்து இன்னொரு செய்தி வந்தது. பாக்குநீரிணையைக் கண்காணிக்க இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று. அதைத் தொடர்ந்து இந்திய, இலங்கை, மாலை தீவு இணைந்து ஒரு கடற்போர் ஒத்திகை பார்த்தன. ஒரு படைக்கலன்கள் ஏதிய போராட்டம் ஒடுக்கப்பட்டு அந்தப் போராட்டத்திற்கான காரணி தீர்க்கப்படாமல் இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் போராடம் தொடங்கும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். அடுத்த தமிழர்களின் போர���ட்டத்தையும் ஒழித்துக் கட்ட இந்தியா தயாராகிறது.\nந கைச்சுவைக்கதை: சோனியா கேட்ட பலகை\nபிரதம மந்திரியின் பணிமனையில் வேலை செய்பவர்கள் ஒருவரும் தன்னை மதிப்பதில்லை என்று மன் மோகன் சிங்கிற்குப் பெரிய கவலை. அது பற்றி பலரிடமும் சொல்லிப் பார்த்தார். கலந்து ஆலோசனை செய்து பார்த்தார். பலனில்லை. மிகவும் கவலை தேய்ந்த முகத்துடன் வீடு சென்றார். அவரது கவலையான முகத்தைக் கண்ட அவரது மனைவி நடந்தது என்ன என்று கேட்டார். யாரும் தன்னை தனது பணிமனையில் மதித்து நடப்பதில்லை என்றார். அதற்கு மனைவி மலையாளிகள்தான் ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். சிவ் சங்கர மேனனைக் கேட்டால் அவன் உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவான் என்றார்.\nஅடுத்த நாள் மன்மோகன் சிங் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர மேனனை அழைத்து எனது பணிமனையில் என்னை ஒருவனும் மதிக்கிறார்கள் இல்லை. எல்லோரும் என்னை மதிக்க என்ன செய்யலாம் என்று கேட்டார் மன்மோகன் சிங். சிங்கின் நிலையை நன்கு உணர்ந்தவரான மேனன் அது உன் தலைவிதி என்றார்.. விரக்தியடைந்த சிங் உடனே அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பணிமனையான பெண்டகனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிரச்சனையை எடுத்துக் கூறினார். அவர்கள் தாம் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயுடன் தொடர்பு கொண்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆவன செய்வதாகக் கூறினார்கள். பின்னர் சிங் தனது பணிமனைக்குச் சென்றபோது அவரது அறை வாசலில் \"I am the boss here\" என்று ஆங்கிலத்திலும் मु३ो यहां की देखभाल करना என்று இந்தியிலும் எழுதப்பட்ட அழகிய பலகை ஒன்று தொங்கியது. அதைப் பார்த்து அமெரிக்காக்காரன் அமெரிக்காக்காரந்தான் எனத் தனக்குள் மகிழ்ந்து கொண்டு தனது பணியைத் தொடங்கினார். அதாவது சோனியா காந்தி தொலைபேசியில் போடும் உத்தரவுகளுக்கு தலையாட்டிக் கொண்டே இருந்தார். தனது உத்தரவுகளை அடுக்கிக் கொண்டே போன சோனியா கடைசியில் உன்னை யாரய்யா எனது அறை வாசலில் தொங்கிய \"I am the boss here\" பலகையை திருடிக் கொண்டு போய் உன அறைவாசலில் மாட்டச் சொன்னது என்றார்.\nநகைச்சுவைக்கதை: படக்கூடாத இடத்தில் பட்ட மீன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மீனவர் சிலர் பாக்குநீரிணையில் இந்திய இலங்கை எல்லையின் இந்தியப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் அவர்கள் மீது சுடத் தொடங்கினர். தமிழ் மீனவர்களில் இருவர் அந்த இடத்திலேயே செத்து விழுந்தனர். இருவர் காயமடைந்தனர். அப்போது கடற்படைத் தளபதி அவர்களைத் தடுத்து இப்பொது முன்னர் மாதிரி நிலமை இல்லை. பிரச்சனை ஜெனீவாவரைக்கும் போகலாம் அவர்களை முன்பு போலச் சுட்டுக் கொல்லாமல் கைது செய்வோம் என்றான். அவர்கள் தமிழ் மீனவர்களின் படகை அண்மித்த வேளையில் இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல் ஒன்று அந்த இடத்திற்கு வழி மாறி வந்துவிட்டது. இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுடப்படும் பக்கம் போகவே கூடாது என்று அவர்களுக்கு கடுமையான உத்தரவு மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிழையான இடத்தில் பிழையான நேரம் தாம் வந்துவிட்டதை உணர்ந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஒருவாறு நிலைமையை சமாளிக்க எஞ்சியிருந்த இரு தமிழ் மீனவர்களிடம் என்ன நடந்தது என்று முதலில் இந்தியிலும் பின்னர் மலையாளத்திலும் கேட்டனர். கேள்வியை ஒருவாறு புரிந்து கொண்ட தமிழ் மீனவன் நடந்ததைச் சொன்னான். சிங்களக் கடற்படைத் தளபதி இந்தியாவில் படைப் பயிற்ச்சி பெற்றவனாதனால் இந்தியில் கதைக்கத் தொடங்கினான். இவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வந்து மீன் பிடித்தார்கள். அவர்களை நாம் கைது செய்யச் சென்றபோது அவர்களிடம் இருந்த கைக்குண்டு வெடித்து இருவர் இறந்துவிட்டனர் இருவர் காயமடைந்து விட்டனர். அப்போது இந்தியக் கரையோரக் காவல்படையினர் காயப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் தமிழ் மீனவர்கள் இருவரையும் பார்த்து நீங்கள் அவர்கள் கடலில் பிடித்த மீன்களை அவர்களிடமே கொடுத்து விடு என்றனர். தமிழ் மீனவர்கள் இருவரும் இல்லை அது எங்கள் கடலுக்குள் பிடித்த மீன்கள் என்றனர். அப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினர் இரு நாடுகளின் ராஜதந்திரப் பிரச்சனை என்றபடியால் இதை சாணக்கிய தந்திரப்படியும் மனுதர்ம சாஸ்த்திரப்படியும் தீர்க்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் மீன் எறியும் போட்டியால் தீர்த்துக் கொள்ளுவோம். முதலில் சிங்களக் கடற்படை உன் மீது ஒரு மீனை வீசட்டும் பின்னர் நீ சிங்களவன் மீது ஒரு மீனை வீசு யாருடைய எறி அதிக காயத்தை ஏற்படுத்துகிறதோ அவன் வென்றவன் ஆவான் என்றானர் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இருதரப்பினரும் சம்மதித்தனர். முதலில் சிங்களவன் ஒரு பெரிய மீனை எடுத்து அதன் வயிற்றுக்குள் ஒரு சங்கைத் திணித்து தமிழ் மீனவர் இருவரில் ஒருவர் மீது வீசினான். அவர் எதிர்பார்த்தபடியே அது தமிழ் மீனவன் மீது படாத இடத்தில் பட தமிழ் மீனவன் துடித்து விழுந்து இறந்தான். கொதிப்படைந்த எஞ்சிய கடைசித் தமிழ் மீனவன் தானும் ஒரு பெரிய மீனை எடுக்க இந்தியக் கடலோரக் காவற்படையினர் இது என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு மீனால் எறிந்து கொண்டு....சரி உனது மீன் யாவற்றையும் நீயே எடுத்துக் கொண்டு போய்விடு என்று தீர்ப்பளித்தான்.\nகதையின் நீதி: அதிக அளவு தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் நோக்கம்.\nபடம் வரைந்தவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார���கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013_09_15_archive.html", "date_download": "2018-06-25T04:12:46Z", "digest": "sha1:VUZRHO2CJ2VK3YAG5ZC7DSQVCRS4QECQ", "length": 66284, "nlines": 935, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2013-09-15", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை\nசீனாவின் பொருளாதாரம் உலகிலேயே இரண்டாவது பெரியது. சீனா ஒரு வேகமாக வளர்ந்து வரும் நாடு. சீன அரசு மக்களின் ந்லன்களுக்கான தனது செலவீனங்களை அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 8.48ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனர்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐக்கிய நாடுகளின் கணிப்புக் கூறுகிறது.\nஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மகிழ்ச்சியுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா 93-வது இடத்தில் இருக்கின்றது. சீன மக்கள் Romania, Kyrgyzstan, Pakistan, Libya, Indonesia, Vietnam, Albania, Angola, Turkmenistan, Kazakhstan, Malaysia, Venezuela, Mexico and Panama ஆகிய நாட்டு மக்களிலும் பார்க்க மகிழ்ச்சியின்றி இருப்பது பல சமூக பொருளாதார வல்லுனர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\n156 நாடுகளைக் கொண்ட மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா 11வது இடத்திலும் பிரித்தானியா 18வது இடத்திலும் தாய்வான் 42வது இடத்திலும் ஜப்பான் 43வது இடத்திலும் பாக்கிஸ்த்தான் 81வது இடத்திலும், பங்களாதேஷ் 108வது இடத்திலும், இந்தியா 111வது இடத்திலும் இலங்கை 137வது இடத்திலும் இருக்கின்றன.\nசீன அரசு ஊழல் நிறைந்தது.\nசீனாவின் பொருளாதாரம் பெரிதாக இரு���்தாலும் அதன் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதனால் அதன் தனிநபர் வருமானம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே.\nபொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பல நாடுகள் மக்கள் நலன் சேவைகளைச் செவ்வனவே செய்கின்றன. சீனாவின் மக்கள் நலன் சேவைகள் அபிவிருத்து அடைந்து கொண்டு சென்றாலும் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.\nசீனாவில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உறவு மோசமானதாக இருக்கிறது.\nசீனாவில் படித்து நல்ல பதவியில் இருப்போர்க்கு மிக அதிக ஊதியமும் கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமும் வழங்கப்படுகின்றது. வருமான சமபங்கீட்டு சுட்டெண் சீனாவில் மிக மோசமாக இருக்கிறது. 1980களுக்குப் பின்னர் பிறந்த பல சீனர்கள் பொருளாததரப் பிரச்சனை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.\nசீன அரசு தனது முழுக்கவனத்தையும் தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வருமானம் எப்படிப் பங்கிடப்படுகிறது என்பது பற்றியும் மக்களின் வாழ்வாதாரங்களைப்பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.இதனால் ஏழைகளின் ஏழைகளின் ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போகிது\nஆனாலும் சீன அரசுக்கு ஒரு மகிழ்ச்சியான் செய்தி இருக்கிறது. சீன மக்களோ அல்லது இளைஞர்களோ அரசுக்கு எதிர்ராக கிளர்ந்து எழும் சாத்தியம் இல்லை..\nசிரியக் குழு மோதல்கள் நல்ல திருப்பத்தைக் கொண்டு வருமா\nசிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு, மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன.\nமேற்படி குழுக்கள் வேறு வேறு கட்டங்களில் வேறு வேறு குடை அமைப்��ுக்களாக இணைந்ததுண்டு. பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரியத் தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஅமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப்படையில் 50,000பேரும், இசுலாமிய மதவாத அமைப்பான சிரிய விடுதலை முன்னணி என்னும் குடை அமைப்பில் 37,000 பேரும், சிரிய இசுலாமிய முன்னணியில் 13,000பேரும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் 5,000 பேரும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜபத் அல் நஸ்ரா அனுபவமும் தீரமும் மிக்க போராளிகளைக் கொண்டது. அத்துடன் அது நன்கு கட்டமைக்கப்பட்டு நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாகும். அரச படைகளில் இருந்து விலகிய பலர் சுதந்திர சிரியப் படையில் இருக்கின்றனர். சிரிய சுதந்திரப்படையில் இருந்து ஆயிரத்திற்கு மேலானவர்கள் ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் இணைந்துள்ளனர்.சுததிர சிரியப் படை ஒரு நன்கு நிர்வகிக்கப்படும் அமைப்பல்ல. இதனால் இந்தக் குதிரையில் பணம் கட்ட அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது.\nஆனால் இப்போது அல் கெய்தாவும் அதன் ஆதரவு அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு (Islamic State of Iraq and Syria (ISIS)) என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளன. இவை தற்போது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் அதே அளவு வலுவை தமக்கு ஒத்துவராத மேற்கு நாடுகளின் அமைப்பான சுதந்திர சிரியப்படைக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் எதிராக போராடச் செலவு செய்கின்றன. சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு செப்டம்பர் 12-ம் திகதியில் இருந்து அலேப்பே மாகாணத்தில் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது அலேப்பேயில் சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு எதிராக சிரிய சுததிரப்படையினர் ஒரு மக்கள் பேரணியை ஒழுங்கு செய்ததால் உருவானது. மக்கள் சொத்துக்களைக் கொள்ளை அடிக்கிறாரக்ள் என இரு குழுக்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன. செப்டம்பர் 15-ம் திகதி ஈராக்-சிரிய எல்லையில் இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதில் சிரிய விடுதலைப்படையினர் ஐவர் கொல்லப்பட்டனர். சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தாம் தம்மை விமர்சிப்பவர்களைக் கொல்வதில்லை என்றும் போரில் அரச படைகளுடன் ஒத்துழைப்பவர்களையும் போரைச் சாட்டாக வைத்துக் கொண்டு இலாபமீட்டுவர்களையும் கொல்வதாகச் சொல்கிறது.\nசிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தம்மிடம் அகப்படும் அரச படைகளை மிகக் கொடூரமாக சித்திரவதத செய்து கொல்வது பல தடவை காணொளிப்பதிவுகளாக வெளி வந்தன. சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசின் முக்கிய பங்காளியான ஜபரத் அல் நஸ்ரா இயக்கம் தமது கட்டுபாட்டில் உள்ள பிரதேசங்களில் இசுலாமிய சட்டங்களைக் கடுமையாக அமூல் படுத்துகிறது. இது பலரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து விடுபட்டு இன்னொரு சர்வாதிகாரியிடம் அகப்பட நாம் தயாரில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். ஜபரத் அல் நஸ்ரா இயக்கத்தின் போரிடும் திறனை மக்கள் மதிக்கிறார்கள். சிரிய அரச படைகளுக்கு அவர்களே பெரும் இழப்புக்களை எற்படுத்தினர். அவர்களின் தற்கொடைத் தாக்குதல்கள் போர்முனையில் பல திருப்பங்களை ஏற்படுத்தின.\nவேதியியல் குண்டு வீச்சுக்குப் பின்னர் மோதல் தீவிரம்\nஆகஸ்ட் 21-ம் திகதி சிரியாவில் வேதியியல் குண்டு விழுந்ததைத் தொடர்ந்து குழு மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆதரவு இயக்கமான சிரிய சுதந்திரப்படைக்கு அதிக அளவிலான படைக்கலன்கள் வெளியில் இருந்து கிடைத்துள்ளன. ஜூன் மாதத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கும் முடியவை அமெரிக்கா எடுத்திருந்தது ஆனால் அமெரிக்கா அனுப்பியவை காலணிகளும் சீருடைகளும் மட்டுமே. அல் கெய்தா ஆதரவுக் குழுக்களுக்கும் மற்ற தாராண்மைவாத அமைப்புக்களுக்கும் இடையிலான் மோதல் திவிரமடையும் பட்சத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாராண்மைவாத அமைப்புக்களுக்கு படைக்கலன்களை வழங்கி சிரியப் போரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஒரு மிக மோசமான இரத்தக் களரியை ஏற்படுத்தும் ஒரு மும்முனைப் போராக மாறலாம்.\nஅமெரிக்காவிற்கு எதிராக இரசியாவின் அடுத்த இராசதந்திர அதிரடி நடவடிக்கை\nசிரியாமீது மட்டுப்படுத்த தாக்குதல் என்று பெரிதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெரிய \"பில்ட் அப்\" கொட���த்துக் கொண்டிருக்கும் போது இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் சிரிய வேதியியல் படைக்கலன்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக தன் முன்மொழிவை முன்வைத்து ஒபாமாவைத் திணறடித்தார்.\nஎல்லா இராசதந்திர நடவடிக்கைகளும் சரிவராமல் போனதால் தான் மட்டுப்படுத்தப் பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசிடம் அனுமதி கேட்பதாகச் சொன்ன பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் புட்டீனின் முன்மொழிவைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அமெரிக்க அரசத் துறைச்செயலர் ஜோன் F கெரியும் இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவும் (Sergei Lavrov) ஜெனிவாவில் சந்தித்து சிரிய வேதியியல் குண்டுகள் தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து சிரியாமீதான தாக்குதலை ஒபாமா ஒத்தி வைத்தார். இந்த ஒத்தி வைப்பு சிரியாமீது தாக்குதல் நடாத்தி சிரிய உள்நாட்டுப் போரின் படைத்துறைச் சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக்க நினைத்திருந்த ஒபாமாவிற்கு ஒரு இராசதந்திரத் தோல்வி எனப் பலதரப்புக்களில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது.\nஇரசிய அதிபர் புட்டீனின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக அவர் ஈரானிற்கு ஒரு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதன் நோக்கம் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளை பாதுகாப்பதே. இரசிய அதிபரின் இந்த முடிவு இரசியாவும் சீனாவும் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. ஈரானும் சிரியாவும் இரசியாவின் நெருங்கிய நட்புறவு நாடுகள் என்பதுடன் இரண்டும் இரசியாவில் இருந்து பெருமளவு படைக்கலங்களை இறக்குமதி செய்கின்றன. சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தி சிரியாவை கிளர்ச்சிக்காரர்கள் வசமாக்கினால் அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீதாகத்தான் இருக்கும் என்று அஞ்சிக் கொண்டிருந்த ஈரானிற்கு சிரியாவில் அமேரிக்கத் தாக்குதலை நிறுத்தியதும் புட்டீன் ஈரானிற்குப் பயணம் மேற்கொள்வதும் பெரும் ஆறுதலாக அமைகிறது.\nஈரானிற்குப் பயணம் செய்யும் புட்டீன் இன்னும் ஒரு அணு உலையை அமைப்பதற்கு ஈரானிற்கு இரசியா உதவி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரசியா, சீனா,கஜக்ஸ்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெகிஸ்த்தான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சிரியாவிற்கும் ஈரானிற்கும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.\nசிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் ஈரானுக்கு விமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான எஸ்-300 எனப்படும் தரை-வான் ஏவுகணை முறைமையை (surface-to-air missile system) விற்பனை செய்வேன் என இரசியா அமெரிக்காவை மிரட்டியும் இருந்தது. ஏற்கனவே இரசியா ஈரானிற்கு இந்த எஸ்-300 முறைமையை விற்பனை செய்ய உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நாடுகள் சபை போன்றவற்றின் எதிர்ப்பால் அதை இரசியா கைவிட்டிருந்தது.\n1991இல் சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் குறைந்து கொண்டு சென்றது. இரசியாவில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடி காரணமாக அங்கு படைத்துறைச் செலவுகள் குறைக்கப்பட்டன. படையினருக்கு ஊதியம் வழங்கவே பணம் இல்லாத நிலை இருந்தது. இரசியா தனது பல படைத்தளங்களைக் கைவிட்டது. படையினருக்கான பயிற்ச்சிகள் கூட ஒழுங்காக நடைபெறவில்லை. ஆனால் 2000இல் இரசிய அதிபரான விளாடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார். இரசியாவின் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பும் இரசியப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவின. தற்போது இரசியாவின் பாதுகாப்புச் செலவு 90பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. சீனாவுடன் இணைந்தால் உலக ஆதிக்கத்தில் இரசியாவால் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மீண்டும் மாற முடியும்.\nஇந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை சீனாவிற்கு சவாலாகுமா\nஇந்தியா தனது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி - 5 ஐ வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவி பரிசோதித்துள்ளது. 5000கிலோ மீட்டர்கள் பாய்ந்து தாக்க கூடியதும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய இந்த ஏவுகணையால் சீனாவின் எப்பாகத்திலும் அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.\nஇந்தியாவின் அக்னி - 5 ஏவுகணை 17மீட்டர் நீளமும் 50 தொன் எடையும் கொண்டது. இது ஒரு தொன் எடையுள்ள அணுக்குண்டை எடுத்துச் செல்லக்கூடியது. நகரக்கூடிய கனரக வண்டி ஒன்றில் இருந்து இதை ஏவலாம்.\nஅக்னி - 5 இந்தியப படைத்துறைத் தொழில்நுட்பத்திற��கு கிடைத்த பெரும் வெற்றியாகும். ஏற்கனவே இந்தியா கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசும் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.\nஅக்னி - 5 இன் பாய்ச்சல் பாதையைப் பதிவு செய்தபார்த்த போது அது திட்டமிட்ட படி சரியாகச் செய்ற்பட்டது உறுதியாக்கப்பட்டுள்ளது.\nசினாவிடம் தற்போது 250 அணு ஏவுகணைகளும், பாக்கிஸ்த்தானிடம் 120 அணு ஏவுகணைகளும் இந்தியாவிடம் 110 ஏவுகணைகளும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nசீனாவின் DF-5A ஏவுகணைகள்13000 கிலோ மீட்டர் பாயக் கூடியவை, 3200கிலோ எடையுள்ள அணுக் குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. இந்தச் சாவாலை ஓரளவாவது சமாளிக்கும் திறனை இந்தியாவின் அக்னி - 5 இந்தியாவிற்கு வழங்கும். சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா சீனாவின் எப்பாகத்திலும் அணுக் குண்டால் தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றதை வைத்துக் கொண்டு தனது வலுவை உயர்த்தி மதிப்பிடக் கூடாது, சீனாவின் அணுக்குண்டால் தாக்கும் திறன் இந்தியாவினதிலும் பார்க்க மேன்மையானதும் நம்பகரமானதும் என்கிறது. சீனாவுடனான முரன்பாடுகளில் இந்தியா அக்னி - 5 வைத்துக் கொண்டு அடம் பிடிக்க முடியாது என்றும் சொல்கிறது சீனாவின் குளோபல் ரைம்ஸ்.\nமீண்டும் ஒரு அல் கெய்தாத் தலைவரைக் கொன்றது அமெரிக்கா\nஅமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதலில் அரபு குடநாட்டிற்கான அல் கெய்தாவின் (al-Qaeda in the Arabian Peninsula - (AQAP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான கயீத் அல் தஹாப் (Qaeed al-Dhahab) யேமனில் கொல்லப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் இசுலாமிய சரியாமீதான போர் (U.S. “war on Islamic sharia”)\nநடவடிக்கையின் ஒரு அம்சமாக கயீத் அல் தஹாப் கொல்லப்பட்டுள்ளார். யேமனின் தெற்குப் பகுதி மாகாணமான பெய்டாவில் உள்ள மனசே கிராமத்தில் மகிழூர்ந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் கயீத் அல் தஹாப்பும் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த வேறு இருவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜூலை 28-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் 40இற்கு மேற்பட்ட தாக்குதல்களை யேமனின் தெற்கு, கிழக்கு தென் கிழக்குப் பிராந்தியங்களில் மேற்கொண்டு பலரைக் கொன்றுள்ளது.\nகயீத் அல் தஹாப் அமெரிக்கா ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிராக ஈராக்கில் தீவிரமாகப் போராடிய் ஆயிரக்கணக்கான அல் கெய்தா போராளிகளில் முக்கியமானவர் ஆவர். அவர் பின்னர் யேமனில் செய்ற்பட்டுக் கொண்டிருதார்.\nஅமெரிக்கப் பாதுகாப்புத் துறை தற்போது உலகிலேயாஆபத்து மிக்க ஒரு அமைப்பாக அரபு குடநாட்டிற்கான அல் கெய்தா(AQAP) வைக் கருதுகிறது. கயீத் அல் தஹாப்பின் கொலையை அல் கெய்தாவும் ஒத்துக்கொண்டுள்ளது. 12-ம் திகதி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்ட கயீத் அல் தஹாப் 14-ம் திகதி வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.\nகயீத் அல் தஹாப் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மத போதகரும் தீவிர அல் கெய்தாச் செயற்பாட்டாளரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவருமான அன்வல் அல் அவலாக்கியின்( Anwar al-Awlaqi) திருமணமுறை மைத்துனருமாவார்(brother-in-law).\n2011-ம் ஆண்டு யேமன் அதிபர் Ali Abdullah Salehஇற்கு எதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய அல் கெய்தா இயக்கத்தினர் யேமனின் தெற்குப் பிராந்தியத்தில் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்றுவரை பெரும் நிலப்பரப்பை அல் கெய்தா போராளிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2014_04_20_archive.html", "date_download": "2018-06-25T04:18:04Z", "digest": "sha1:MZ7JYRMNL7CVY2NOGQUY6KP4KO25QVQQ", "length": 55601, "nlines": 916, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2014-04-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்தியப் பாராளமன்றத் தேர்தல் மலையாளிகளுக்கு படுதோல்வியைத் தருமா\n2014 ஏப்ரல் 6-ம் திகதியில் இருந்து மே மாதம் 12-ம் திகதிவரை நடக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கேரல மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி மாட்டாது என எதிர்பார்க்கப் படுகின்றது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் காட்சி கேரளாவில் அமோக வெற்றியீட்டியது. அதைத் தொடர்ந்து இந்திய மைய அரசின் அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த எட்டுப்பேர் இடம் பெற்றிருந்தனர்.\n1 ஏகே அந்தோனி முக்கிய அமைச்சான பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்,\n2, சசி தரூர் மனித வளத்துறை இணை அமைச்சராகவும்,\n3. கொடிக்குன்னில் சுரேன் தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும்,\n4. வயலார் ரவி கடல் தாண்டிய இந்தியர் விவகார அமைச்சராகவும்,\n5 கே வி தோமஸ் நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச��சராகவும்\n6. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள் துறை இணை அமைச்சராகவும்,\n7. கேசி வேணுகோபால் வலுவளத்துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.\nஇவர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஈ அஹமட் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றார்.\nஇந்தியச் சுதந்திரத்தின் பின்னர் கடவுளின் பூமி எனப்படும் கேரளாவை பொதுவுடமைக் கட்சியினரும் காங்கிரசுக் கட்சியினரும் மாறி மாறி ஆண்டனர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இதுவரை காலமும் எந்த ஒரு பாராளமன்றத் தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ கேரளாவில் பாரதிய ஜனதாக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை\nகேரளாவில் இம்முறை 2 கோடியே 42லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்க உள்ளனர். 20 தொகுதிகளில் மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலேயா அதிக அளவு படித்தவர்களையும் 25விழுக்காடு முஸ்லீம்களையும், 56விழுக்காடு இந்துக்களையும் கொண்ட கேராளவின் மதவாத்திற்கு ஆதரவு மிகவும் குறைவு. ஆனால் கேரளத் தலித்துக்கள் தாங்கள் காங்கிரசுக் கட்சியால் புறக்கணிக்கப் பட்டதாகக் கருதி சில தலித்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிக்கின்றார்கள். ஆனாலும் கேரளாவில் பாரதிய ஜனாதாக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என ஒரு கருத்துக் கணிப்பும் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இன்னொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்தன. சென்ற முறை 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி இம்முறை 9 இடங்களிலும் சென்ற முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் கூட்டணி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெலாம். இதனால் நாரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறாமல் போகலாம். அத்துடன் புது டில்லி அரசில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் மலையாளி அதிகாரிள் பலரும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும் சோனியா காந்திக்கு மலையாளி ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் பல இந்திய மைய அரசின் மலையாள அதிகாரிகளின் தலை உருளலாம்.\nகாந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா\nலோக்சபா எனப்படும் இ��்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை. இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை\nமுன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அ��ிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.\nSilent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்\nஎங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.\nநரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.\nமாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.\nகடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.\nஇந்திய இரசிய விஞ்ஞானிகள் உருவாக்கும் சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள்\nஇந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.\nபிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.\n20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.\nஇந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து ந��டுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/03", "date_download": "2018-06-25T04:01:06Z", "digest": "sha1:7RPQ5X2MUX3FNW3E3JFY6V6MQHBCRH4S", "length": 12326, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் பேச்சுக்களை நடத்தியுள்ளது.\nவிரிவு Apr 03, 2018 | 12:37 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு\nபருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.\nவிரிவு Apr 03, 2018 | 12:11 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகரவெட்டி பிரதேச சபையில் ஆட்சியமைக்க முயன்ற அங்கஜனின் தந்தை தோற்கடிப்பு\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் பதவியைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.\nவிரிவு Apr 03, 2018 | 11:40 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஈபிஆர்எல்எவ் ஆதரவு அளிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 03, 2018 | 3:06 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n – கூட்டமைப்பின் முடிவு இன்று\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவெடுக்கவுள்ளது.\nவிரிவு Apr 03, 2018 | 2:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை\nசிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Apr 03, 2018 | 2:34 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது – ஐதேகவை எச்சரித்த சிறிலங்கா அதிபர்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Apr 03, 2018 | 2:12 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“இன்று போய்…. நாளை வா“ – ஐதேகவினரை அனுப்பிய சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Apr 03, 2018 | 2:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு\nநம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிர��சிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.\nவிரிவு Apr 03, 2018 | 1:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2018-06-25T04:03:20Z", "digest": "sha1:MLRBA6ZDZZQDLW4SJGD5VYJF2N54F7U7", "length": 11007, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "அறந்தாங்கியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்அறந்தாங்கியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச���சி\nஅறந்தாங்கியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 21/08/2010 சனிக்கிழமை அன்று மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி,அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி தலைமை தாங்கினார். இப்பள்ளியின் இமாம் முகம்மது அலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nராசல்கைமா மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஆலங்குடி கிளையில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/03/20/temple-architecture-for-schools-why-not/", "date_download": "2018-06-25T04:00:24Z", "digest": "sha1:TTBVUORGXRZG4ASLN6PYVJVSNOFRL6KM", "length": 8238, "nlines": 46, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "Temple architecture for Schools – Why not? | நாளொரு நன்றி", "raw_content": "\nஅண்மையில் ரசித்த தமிழ் (Translation 5: தேடலில்) →\nஇந்த வாரம் யுனிசெஃப் நியூயார்க் தலைமைச் செயலகம் தெற்குஆசியாவில் தன் தெற்காசிய பணியாளர்கள், அரசு அதிகாரிகளுக்கு நடத்தும் பிரம்மாண்ட குழந்தை நேயப் பள்ளி பணிமனை Child-friendly School Workshop.\nSecurity Briefing – பாதுகாப்பு அறிவிப்புகள் UN / International Organisations இவர்களின் ஒரு சடங்கு. திங்கள் கிழமை இப்படிப் பேச வந்தவர், உள்ளூர் மக்களின் சாலை விதிகள் அறியாமை, சிறு திருட்டுகள், அடிக்கடி வெடிக்கும் வீதியோரப் போராட்டங்கள் எல்லாவற்றையும்… “High/Medium/Low…Risk” என சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நில நடுக்க அபாயம் High Risk. 75 ஆண்டுக்கு ஒரு முறை நேபாளத்தில் பெரிய நில நடுக்கம் வருகிறது.. கடைசியாக நில நடுக்கம் வந்து 74 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றார். அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது UN / International Organisations இவர்களின் ஒரு சடங்கு. திங்கள் கிழமை இப்படிப் பேச வந்தவர், உள்ளூர் மக்களின் சாலை விதிகள் அறியாமை, சிறு திருட்டுகள், அடிக்கடி வெடிக்கும் வீதியோரப் போராட்டங்கள் எல்லாவற்றையும்… “High/Medium/Low…Risk” என சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நில நடுக்க அபாயம் High Risk. 75 ஆண்டுக்கு ஒரு முறை நேபாளத்தில் பெரிய நில நடுக்கம் வருகிறது.. கடைசியாக நில நடுக்கம் வந்து 74 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றார். அரங்���மே சிரிப்பில் அதிர்ந்தது நன்கு ஆராய்ந்துதான் UNICEF காத்மாண்டு வைத் தெற்காசியப் பணிமனனக்குத் தேர்வு செய்திருக்கிறது. Welldone\nChild-friendly Schools எனது PhD Topic என்றபடியால் எனக்கு Resource Person Status….ஆனால் அவர்கள் முன்னமே தயாரித்த Module/Package அடிப்படையில் Manual /கையேட்டிலிருந்து ஒரு பகுதியை ஒரு மணி நேரம்…இரு குழுக்களுக்கு நேற்று facilitaton\nசிலி நாட்டைச் சேர்ந்த Carlos Vasquez (Chile) என்ற Architect….Improving Learning Space என்ற தலைப்பில் Desingning Child-friendly Schools என்ற தலைப்பில் மிக அழகாக இயற்கை, சுற்றுச்சூழல், வடிவமைப்பு என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பல நாட்டு அனுபவங்களையும் படங்களும் தொகுத்துத் தந்தார்\nமற்ற எல்லா வெட்டி வியாக்கியானங்களைவிட… ஒரு கட்டிடத்தின் திசையைக் காற்று, சூரியனின் திசையை மனதில் கொண்டு வடிவமைக்க வேண்டும் என்று சொன்ன இந்த அமர்வு மிக மிக பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளின் உடல் நலம், உள நலம், பாதுகாப்பு அனைத்துக்கும் வடிவமைப்பில் தீர்வு இருப்பதை உணர முடிந்தது. சூழல் சரியாக இல்லாவிட்டால் எந்த அற்புத கற்பிப்பு முறையும் குழந்தைக்கு மகிழ்ச்சி தர இயலாதுதானே… உள நலத்துக்கு உடல் நலம் போல தரமான கல்விக்குத் தரமான வடிவமைப்புடன் கட்டமைப்பு மிக மிக முக்கியம்…Very True\n“நான் போகும் ஒவ்வொரு ஊரிலும் நான் நடந்து சென்று அவ்வூரின் கட்டிடங்களைப் பார்க்கிறேன். சுற்றியுள்ள கட்டிடங்கள் எல்லாம் வழிவழியான வடிவமைப்பின் சிறப்பில் பொலிவைப் பொழிந்தாலும் பள்ளிக் கட்டிடம் மட்டும் ஏன் அழுது வடிகிறது என்று கேட்டுவிட்டு நேபாள் கோவில்களின் படங்களைக் காட்டிவிட்டு, “ஏன் இப்படி ஒரு கட்டிடத்தில் குழந்தைகள் படிக்ககூடாது” என்றார்…மிக மிக மிக சரியான கேள்வி… “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே…”\nதிண்ணைப் பள்ளிகளைப் போல இயல்பான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான, மரபுக்குப்-பொருத்தமான வடிவமைப்புகள் உண்டா எத்தனை கோடி செலவு செய்து நியூயார்க்கில் Standards உருவாக்கினாலும்…இழந்ததை மீட்டுத் தர முடியுமா எத்தனை கோடி செலவு செய்து நியூயார்க்கில் Standards உருவாக்கினாலும்…இழந்ததை மீட்டுத் தர முடியுமா\nஏதோ கார்லோஸ் போன்ற சிலர் இருப்பது ஆறுதல்தான்\nஅண்மையில் ரசித்த தமிழ் (Translation 5: தேடலில்) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-25T03:51:22Z", "digest": "sha1:ZQXDSAAR5VMW3UICLSK2NSSUJLG5YKPL", "length": 4096, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மறுமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மறுமை யின் அர்த்தம்\n‘இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நாம் நண்பர்களாக இருப்போம்’\nஉயர் வழக்கு (இறந்தபின் அடைவதாக நம்பப்படும்) மேலுலகம் அல்லது மேலுலக வாழ்வு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-06-25T03:54:00Z", "digest": "sha1:DFWUJEWYGUKSLTJV4CZ3HX3HDZ23XMYM", "length": 4995, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வரைமுறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வரைமுறை யின் அர்த்தம்\nஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதற்கான அல்லது ஒன்று இப்படித்தான் நிகழும் என்பதற்கான விதிமுறை, நியதி, கட்டுப்பாடு, ஒழுங்கு போன்றவை; வரையறை.\n‘யாரிடம் என்ன பேசுவது என்ற வரைமுறையே உனக்குக் கிடையாதா\n‘எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்’\n‘நிறுத்தற்குறிகள் இடுவதற்கான வரைமுறைகள் என்ன என்பது தமிழில் இன்னும் தெளிவுபடவில்லை’\n‘மனிதன் நாடோடியாகக் காடுகளில் திரிந்துகொண்டிருந்த காலங்களில் உறவுகள் வரைமுறை செய்யப்பட்டிருக்கவில்லை’\n‘தொழில் நிறுவனங்கள் எப்படி இயங்க வேண்டும் என்ற வரைமுறைகளை அரசுதான் வகுக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/28/pota.html", "date_download": "2018-06-25T04:05:23Z", "digest": "sha1:5PZJ6X6UXY6EEHV3PJIQPZZYI5FUS6DJ", "length": 12644, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொடா சட்டத்தில் தவறாக கைதாகியுள்ள மதிமுக நிர்வாகி: மறைக்கும் போலீஸ் | Name confusion: MDMK man wrongly arrested under POTA? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொடா சட்டத்தில் தவறாக கைதாகியுள்ள மதிமுக நிர்வாகி: மறைக்கும் போலீஸ்\nபொடா சட்டத்தில் தவறாக கைதாகியுள்ள மதிமுக நிர்வாகி: மறைக்கும் போலீஸ்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nபொடா சட்டத்தின் கீழ் மதிமுகவைச் சேர்ந்தவர் தவறுதலாக கைது செய்யப்பட்டிருப்பதாக பொடாநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 8 மதிமுகநிர்வாகிகள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் பூமிநாதன் என்ற நிர்வாகி கைது செய்யப்பட்டதில் தவறு நடந்துள்ளதாக மதிமுகசார்பில் ஆஜரான வக்கீல் தினகரன் பொடா நீதிபதி ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்தார்.\nமதுரை திருமங்கலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகஎம்.பூமிநாதன் என்பவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்ச்சியின் வீடியோவ்ைபோட்டுப் பார்த்தபோது கைது செய்யப்பட்ட ஆர்.பூமிநாதன் அதில் இல்லை.\nமதுரை மாநகர மதிமுக செயலாளர் பூமிநாதன்தான் வீடியோவில் உள்ளார்.\nதங்களது தவறை காலதாமதாகவே உணர்ந்த காவல் துறையினர், அதை மறைப்பதற்காக,ஆர்.பூமிநாதன் தான் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் என்று குற்றப் பத்திரிக்கையில்குறிப்பிட்டுள்ளனர் என்றார் வக்கீல் தினகரன்.\nஇதனால் ஆச்சரியமடைந்த நீதிபதி ராஜேந்திரன், ஆர்.பூமிநாதன் மீது தாக்கல் செய்யப்பட்டஎ���்.ஐ.ஆரில் ஒரு மாதிரியாகவும், குற்றப் பத்திரிக்கையில் வேறு மாதிரியாகவும் குற்றம்குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்டார்.\nஆனால், இது தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் தேவை என்று அரசு வக்கீல் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து தற்காலிகமாக இப்பிரச்சினை கைவிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்னொரு பொடா கைதியை கைமற்றும் கால்களில் சங்கிலி போட்டு கட்டி வைத்திருப்பது குறித்து விளக்கம் தருமாறு தமிழக கியூபிரிவு போலீஸார் மற்றும் சேலம் சிறை நிர்வாகிகளுக்கு பொடா நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\nதர்மபுரியில் கைது செய்யப்பட்ட நக்சலைட்டான சக்திவேல் என்பவர் மீது பொடா சட்டத்தில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மே 23ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில்அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.\nஅறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.\nஅங்கு படுக்கையில் கை, கால்களை போலீசார் சங்கிலியால் பிணைத்து கட்டிலுடன கட்டினர்.இதுகுறித்து சக்திவேலின் வக்கீல் பொடா நீதிபதி ராஜேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.\nபோலீஸாரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய அவர், மனித உரிமைகளை மீறும்வகையில் போலீஸார் நடந்து கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளைகாற்றில் பறக்க விட்டுள்ளனர் என்றார்.\nஇதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சேலம் சிறை நிர்வாகிகள் மற்றும் கியூபிராஞ்ச் போலீஸாருக்கு நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\n\"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nசெங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/the-hindu-tamil-cinema-news_9.html", "date_download": "2018-06-25T04:24:35Z", "digest": "sha1:ZHWTHZO4CP5GDUQJE3V25WVR537FTUXN", "length": 3916, "nlines": 46, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nலிங்குசாமி - சூர்யா படத்தில் சோனாக்‌ஷி சின்கா\nஜில்லா படத்திற்கு தடை கோரி வழக்கு: நாளை வெளிவருமா\nநடிகர் விஜய் விரும்பினால் கட்சியில் சேரலாம்: ஆம் ஆத்மி வரவேற்பு\nலிங்குசாமி - சூர்யா படத்தில் சோனாக்‌ஷி சின்கா\nலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில், சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.\nமதுரையில் தெனாவெட்டாக திரியும் இளைஞனாக விஜய், மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படம் 'ஜில்லா'.\nமக்களிடையேயும், பாக்ஸ் ஆபிஸிலும் தனது புஜத்தை சிலுப்பிக் கொண்டு 'வீரம்' சீறுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்\nஜில்லா படத்திற்கு தடை கோரி வழக்கு: நாளை வெளிவருமா\nவிஜய் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nநடிகர் விஜய் விரும்பினால் கட்சியில் சேரலாம்: ஆம் ஆத்மி வரவேற்பு\nநடிகர் விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேர முயல்வதாகவும் அதற்காக அவர் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் தமிழகத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/13640", "date_download": "2018-06-25T04:08:49Z", "digest": "sha1:ESML67ESEYINYFICPQFFUOLZTWLRUHHJ", "length": 6440, "nlines": 60, "source_domain": "kalaipoonga.net", "title": "சுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள் – Kalaipoonga", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்\nசிறு துளி பெரு வெள்ளம். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான மையக் கரு – ஜூன் 5 “நெகிழி மாசு ஒழிப்பு”. வரும் ஆண்டுகளில் மீன்களை விட கடலில் அதிக நெகிழி இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலை தவர்பதே நம்முடைய கடமையாகும். செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் யதார்த்தம் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி மனிதன் முன்னேற்றமடைந்துள்ளான். அது நாகரீகத்தின் நியாயமான பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தியின் வெளிப்புற பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை உணர தவறிவிட்டோம்.\nநிலபரப்பு மற்றும் கடல் படுகைகள் மாசுபட தொ���ங்கிவிட்டன , அதற்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று உணரும் தருனம் இது. 1974 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையானது உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5 ஐ உறுதிப்படுத்தியதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இந்தியா, ஒரு தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான சூழலை நோக்கி செயல்படுவதன் மூலம், ஒரு முன்மாதிரி நாடாக இருப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு.\nஒரு தனியார் நிறுவனமாக SRM பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தும் என்பதற்கு உறுதியளித்துள்ளது. அதையொட்டி ஜூன் 3 ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்ப்பட்டது. இதில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்,பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பிற ஊழியர்கள் என 50பேர் கொண்ட குழு ‘ஒரு மாற்றத்தைத் தொடங்க’ வித்திட்டது.\nஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது என்று குழந்தைகள், கடை உரிமையாளர்கள மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. காலப்போக்கில் நீடித்த சிறிய முயற்சிகளால் கணிசமான முடிவுகளை எட்ட முடியும். எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சுற்றுச் சூழலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு SRM தனது பயணத்தைத் தொடங்கியது.\nTagged சுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்\nPrevX வீடியோஸ் சினிமா விமர்சனம்\nடிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம்\nடிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&t=2344", "date_download": "2018-06-25T03:59:18Z", "digest": "sha1:CQF6U36VV5IDGTKEBACURWMLY6XBSSDL", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபல���ுக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சா���்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப��் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_67.html", "date_download": "2018-06-25T04:36:23Z", "digest": "sha1:DRD5VTFOPZQDMWRV4F5TIMOFODJQXQUB", "length": 2135, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மீண்டும் இலங்கை அணிக்கு திரிமான்ன மற்றும் சந்தகன்", "raw_content": "\nமீண்டும் இலங்கை அணிக்கு திரிமான்ன மற்றும் சந்���கன்\nஇந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளான சகலதுறை வீரர் அஸேல குணரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆகியோருக்கு ஓய்வூ வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அஸேல குணரத்னவுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமான்னவும், சுரங்க லகமாலுக்கு பதிலாக லக்ஷான் சந்தகனும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/91-217387", "date_download": "2018-06-25T04:01:58Z", "digest": "sha1:4V3QIKR76GYNLVNY4KS3YG6U776F3CJT", "length": 23540, "nlines": 107, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தடுமாறும் ராகுல் காந்தி தலைமை", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nதடுமாறும் ராகுல் காந்தி தலைமை\nகுடியரசுத் தலைவராக இருந்த காங்கிரஸின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான பிரனாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமதசார்பற்ற கொள்கையை நெஞ்சில் சுமந்து, தேசிய அரசியலில் முன்னேறி, நாட்டின் குடியரசுத் தலைவராகவே இருந்தவர், எப்படி ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்கிறார் என்ற கேள்விகள் நாடு முழுவதும் உள்ள, மதச் சார்பற்ற கட்சிகள் மத்தியில் எழுந்தாலும், அந்த நிகழ்வை அதிகபட்சமாக அரசியல் செய்வதற்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சி.\nபிரணாப் முகர்ஜி பழுத்த காங்கிரஸ் காரர் மட்டுமல்ல, மிகச்சிறந்த தேசிய வாதி. அவர் ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கெடுத்தால் அங்குள்ளவர்களுக்குத்தான் பாடமெடுப்பார் என்பதைக் கூட காங்கிரஸ் கட்சி உணரவில்லை.\nஆனால், அவ்விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, நாட்டின் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, பல மதத்தினரும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் வாழ்வது, வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை போன்ற அத்தனை விஷயத்தையும் ஆர்.எஸ்.எஸ் விழாவில் பேசி, நாட்டு மக்களிடையே கைதட்டு வாங்கினார்.\nஆனால், தங்களின் ராஜகுருவின் அரசியல் தந்திரம் கூடத் தெரியாமல், காங்கிரஸ் கட்சி, பிரணாப் முகர்ஜியையே நிகழ்ச்சிக்கு முன்பே விமர்சித்தது பலரையும் வியக்க வைத்தது. இப்படியொரு குழப்பத்துக்குக் காரணம், அக்கட்சியின் தற்போதைய தலைமை ராகுல் என்பதுதான் நிஜம்.\nஇந்தச் சோதனை மட்டுமல்ல, ‘ராகுல் வெளிநாட்டு பயணம்’, ‘மூத்த அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ கொடுக்கும் நெருக்கடி’, ‘கூட்டணி சேர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்து விட்டு, முழு அமைச்சரவை அமைக்க முடியாமல் திணறல்’, ‘எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க, மாநிலக் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தவிப்பு’ உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மட்டுமல்ல, கரடு முரடான பாதையில் தற்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது.\nதேசிய அரசியலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, 1998இல் இப்படியொரு சோதனையைச் சந்தித்து. நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1996 தேர்தலில் ஆட்சியை இழந்து, 1998இல் சீத்தாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்து படுதோல்விடைந்த நேரம். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்ட சோனியா காந்தி கிடைத்தார்.\nசோனியா காந்தி, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது, கூட்டணி வியூகத்திலும் சிறுபான்மை மக்கள் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டார்.\n“சோனியா வெளிநாட்டவர்” என்று பா.ஜ.க, அவசரப்பட்டுச் செய்த பிரசாரம் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்தது. தலைமைப் பொறுப்பை ஏற்ற சோனியா காந்தி, 2004இல் அமோக வெற்றி பெற்று, காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். டொக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார். பத்து வருடங்களாகக் கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கொடுத்தார்.\nஇதை விட மோசமான சோதனையை, 2018 காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருக்கிறது. தேசிய அளவில், பாரதீய ஜனதாக் கட்சிக்கு எப்படி மாற்றுக் கூட்டணியை உருவாக்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது.\nதீவிர அரசியலுக்கு, சோனியாவின் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை, கட்சியின் வெற்றி வியூகங்களைத் தீட்டும் பொறுப்பை ராகுல் காந்தியிடம் கையளித்திருந்தார்.\nஆனால், ராகுல் காந்திக்கு இருக்க��ம் மிகப் பெரிய சிக்கல், அவரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரோ ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். மாயாவதி, அகிலேஷ் குமார் யாதவ் எல்லாம் கூட அவரைக் குறையாகவே ஏற்கிறார்கள்.\nஏன் தி.மு.க கூட, தமிழகத்தில் இன்னும் முழுமையாக ராகுல் காந்தியை ஏற்கவில்லை. இன்றைக்கு மனதார ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளும் ஒரே தலைவர், பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மட்டுமே.\nவட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் தென் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் ராகுல் காந்தியை ஒரு ‘சீரியஸ் லீடராக’க் கருதவில்லை. இது காங்கிரஸுக்கு பேராபத்து.\nபாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் யுக்திகளை, ராகுல் முழுமையாகப் புரிந்து கொண்டது மாதிரித் தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் மீது குற்றம் சாட்டுவது மட்டுமே, காங்கிரஸ் அரசியல் என்று ராகுல் செயல்படுகிறார். அது பலன்தராது.\nஏனென்றால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அனைத்துத் தரப்பினருமே வாக்களித்து வந்திருக்கிறார்கள். அதில் இந்து வாக்காளர்கள் அதிகம் என்பதுதான் கடந்த கால வரலாறு.\nஅதனால் இந்து வாக்காளர்கள் மத்தியில் நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய அனைத்துப் பிரதமர்களும் கத்தி மேல் நடப்பது போல் நடந்தார்கள். ஆனால், ராகுல் அந்தப் பாதையிலிருந்து விலகுகிறார்.\nபா.ஜ.க ஆட்சியின் செயற்பாடுகளை முன்வைத்து ஆதரவு திரட்டுவதே, காங்கிரஸுக்குப் பலம் தரும் என்பதை மறந்து, முழுக்க முழுக்க மத அரசியலை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி பிரசாரத்தைப் பட்டை தீட்டுகிறார் ராகுல்.\nஅது, பா.ஜ.கவுக்குத்தான் பலத்தைக் கொடுக்கும். இப்போது பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகளில் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அந்த வெறுப்பை மூலதனம் ஆக்காமல், மத அரசியலை முன்வைத்து, காங்கிரஸ் தன் வியூகத்தைத் திசை திருப்பினால், அக்கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் வேண்டுமென்றால் கிடைக்கலாம்; ஆனால், காங்கிரஸுக்கு அனைத்துத் தரப்புகளின் வாக்குகளும் கிடைக்காது.\nஆட்சிக்கு எதிரான வாக்குகள் திரளுவதற்கு பதில், மத அரசியலை முன்வைத்து வாக்குகளைத் திரட்டுவது, காங்கிரஸுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ நல்லதல்ல. இந்நிலையில் தற்போது, கூட்டணி சேர விரு���்பும் கட்சிகளுக்கும் காங்கிரஸில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் ராகுல் தலைமையால், பிரதமர் மோடியைத் தோற்கடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருப்பதில் நியாயம் இருக்கிறது.மக்களுக்கே இன்னும் அந்த நம்பிக்கை பிறக்காமல் இருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆகவே, மத அரசியல் பிரசாரத்தைக் கைவிட்டு, பாரதீய ஜனதா கட்சியின் நான்காண்டு கால வேதனைகளை முன் வைத்து, மக்களிடம் செல்வதுதான் புத்திசாலித்தனமான வியூகமாக இருக்க முடியும்.\nநரேந்திர மோடி பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று, நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. எந்த மத்திய அமைச்சர் மீதும், பா.ஜ.க அரசாங்கம் மீதும், ஆணித்தரமான ஊழல்ப் புகாரை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி இதுவரை பிரசாரம் செய்ய முடியவில்லை.\nஊழல் புகார் எதுவும் கிடைக்கவில்லையா அல்லது பல்வேறு ஊழல் புகாரில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் சிக்கியிருப்பதால் பா.ஜ.க மீது அப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்து, நாடு தழுவிய பிரசாரத்தை மேற் கொள்ளவில்லையா என்பது புரியவில்லை.\nஇன்றைக்கு, ஊழல் புகார்களை தேடிக் கண்டிபிடிக்க முடியாமல் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான், கர்நாடகாவில் கிடைத்த ஓரளவு வெற்றியோ, சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியோ ராகுல் தலைமைக்கு எவ்வித வலுவையும் கொடுக்கவில்லை.அதற்குப் பதிலாகக் காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. ராகுல் தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான முடிவை உரிய காலத்தில் எடுக்க முடியாமல் துவண்டு கிடக்கிறது.\nமேகாலாயா தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையாமல் போனது.\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஆட்சியை அமைத்து விட்டு, அந்த ஆட்சியின் முழு அமைச்சரவையை முடிவு செய்ய முடியாமல் பதினைந்து நாட்களுக்கும் மேல் தவிப்பது, காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய, நம்பகத்தன்மையை சேதாரப்படுத்தியிருக்கிறது.\nகாங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தால், இப்படித்தான் ‘பெரிய அண்ணன்’ போக்கில் நடந்து கொள்ளும் என்பதையே இப்போது ராகுல���ன் தலைமை கர்நாடகாவில் வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇவையெல்லாம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதற்குத் தடையாக இருக்க வாய்ப்புண்டு. மாநிலக் கட்சிகள் காங்கிரஸின் மீதுள்ள விருப்பத்தின் அடிப்படையில், கூட்டணிக்குத் தயாராகவில்லை.\nபா.ஜ.கவின் மீதுள்ள கோபத்தில், கூட்டணி சேர முன் வருகின்றன. ஆனால், கர்நாடகா குழப்பம் போல், காங்கிரஸ் செய்து கொண்டிருந்தால், மாநிலக் கட்சிகள் காங்கிரஸை நம்புவதற்கு, ஒரு முறைக்குக்கு இருமுறை யோசிக்கலாம்.\nஅது, ராகுல் வழி நடத்தும் காங்கிரஸின் எதிர்கால வெற்றிக்குக் கை கொடுக்காது என்பதை ஏனோ ராகுலும் உணரவில்லை. ராகுல் பக்கம் உள்ள காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் உணர்த்தவில்லை. ஆகவே, காங்கிரஸ் என்ற தத்தளிக்கும் கப்பல்க் கரை சேர்க்க, மாலுமியின் அணுகுமுறையில் மட்டுமல்ல, வியூகத்திலும் மாற்ற வேண்டும்.\nதடுமாறும் ராகுல் காந்தி தலைமை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/03/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-25T04:21:56Z", "digest": "sha1:UMJ6QKZANDTWVGOMJ5QL4FHKFVIOPASY", "length": 5275, "nlines": 58, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "குறைந்த வார்த்தை…………………….. நிறைந்த வெற்றி – chinnuadhithya", "raw_content": "\nகுறைந்த வார்த்தை…………………….. நிறைந்த வெற்றி\nகுறைந்த வார்த்தை…………………….. நிறைந்த வெற்றி\nவாழ் நாளெல்லாம் பெருமாளுக்கு சேவை செய்த மூதாட்டி ஒருத்தியின் கனவில் பெருமாள் தோன்றினார். “ பாட்டி உன் இளமை முதலே நீ என் மீது கொண்ட பக்தியை மெச்சினேன். விரும்பிய வரம் தருகிறேன் கேள் “ என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் பாட்டிக்கு மனம் இளமையாகவே இருந்தது . அவள் “ ஏழாவது மாடியில் நின்று என் எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால் சாதம் சாப்பிடுவதை கண்களால் காண வேண்டும்” என்றாள்.\nபெருமாளும் “ பலே பாட்டி பலே என்று மகிழ்ந்து வரம் கொடுத்து விட்டார். காரணம் பாட்டி தன்னுடைய எல்லா விதமான ஆசைகளையும் ஒரே���டியாகச் சொல்லிவிட்டதுதான்.\n“ நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட் ஆயுளுடன் வாழ விரும்புகிறாய். அதுவும் மாடியில் படியேறிச் சென்று பார்க்கு விதத்தில் உடலில் பலம் இருக்க எண்ணுகிறாய். ஏழு மாடி வீட்டுக்கு சொந்தக்காரியாக வாழும் விதத்தில் செல்வ வளமும் எள்ளுப்பேரன் தங்கக்கிண்ணியில் பால்சாதம் சாப்பிடும் அளவுக்கு சுபிட்சமும் வீட்டில் நிலவ ஆசைப்படுகிறாய். கீழ் தளத்தில் நடப்பதை ஏழாவது தளத்தில் நின்று பார்க்கும் விதத்தில் கண் பார்வை தெளிவாக இருக்கவிரும்புகிறாய். இத்தனையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டாயே “ என்று பாராட்டி வரத்தையும் கொடுத்துவிட்டார். குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும் எழுதினாலும் வெற்றி மேல் வெற்றிதான்.\n2 thoughts on “ குறைந்த வார்த்தை…………………….. நிறைந்த வெற்றி”\nபடித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/surprising-benefits-tomato-020328.html", "date_download": "2018-06-25T04:23:56Z", "digest": "sha1:UJULEKJCEL6ONBISBTACL3Z36JDS5T3Q", "length": 24731, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "புகைப்பழக்கத்தால் ஏற்படுகிற தாக்கத்திலிருந்து தப்பிக்க இத சாப்பிடுங்க! | Surprising Benefits of Tomato - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» புகைப்பழக்கத்தால் ஏற்படுகிற தாக்கத்திலிருந்து தப்பிக்க இத சாப்பிடுங்க\nபுகைப்பழக்கத்தால் ஏற்படுகிற தாக்கத்திலிருந்து தப்பிக்க இத சாப்பிடுங்க\nபொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது நமக்கு எளிதாக கிடைப்பவை ஆகியவற்றின் மீது நமக்கு பெரிதாக எந்த அபிப்ராயமும் இருக்காது. மிகச் சாதரணமாக அதனை கடந்து போய் விடுவோம். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் இது பொருந்தும்.\nவீட்டிலிருக்கும் வரை அல்லது உடனிருக்கும் வரை நம்மை சுற்றியிருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களை அவ்வளவு அசால்ட்டாக கடந்திருப்போம் அவர்களை பிரிந்து வந்த பிறகு தான் உடனிருந்த நாட்களை எல்லாம் எப்படி தட்டிகழித்திருக்கிறோம் என்பதே தெரியவரும். சரி இப்போது நீங்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான பொருள் தினமும் அதனை சாப்பிடுகிறீர்கள் சந்தையிலும் அதன் விலை ஒவ்வொரு நாளும் ஏறுவது இறங்குவது என்றிருப்பவற்றில் ஒன்று தக்காளி.\nதினம் பயன்படுத்துவது தானே என்று அதனை எளிதாக கையாள்கிறோம். ஆனால் அந்த தக்காளியால் நமக்க்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள் தக்காளியால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொண்டால் தக்காளி நம் வீடுகளில் நம் ஆரோக்கியத்தில் எத்தகைய முதன்மையான பங்கினை வகிக்கிறது என்பது தெரியவரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதக்காளில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் மற்றும் விட்டமின் சி இருக்கிறது இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதோடு தக்காளியில் அதிகப்படியாக இருக்கும் லைகோபென்னும் இதற்கு பெரிதும் உதவிடும்.\nபெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தக்காளி குறைத்திடும்.\nபுகைப்பழக்கம் நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்ககூடியவை, இது புகைப்பிடிப்பவரை மட்டுமல்லாது அவரைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். இந்த புகைப்பழக்கத்தால் ஏற்படுகிற பாதிப்புகளை அதன் தன்மையை குறைக்கும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.\nபுகை பிடிப்பதால் நைட்ரோசமைன் என்ற பொருள் உடலில் கூடுகிறது இது உங்கள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. தக்காளியில் இருக்கக்கூடிய க்ளோரோஜெனிக் அமிலம் மற்றும் கோமரிக் அமிலம் ஆகியவற்றினால் நைட்ரோசமைன் உற்பத்தியாவதை குறைக்க முடியும்.\nதக்காளியில் கோலின், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின் சி ஆகியவை இருக்கிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு பெரிதும் உதவிடும். பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது நான்காயிரம் மில்லி கிராம் பொட்டாசியம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅதோடு தக்காளி ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தவும், ரத்த உறைவை தடுக்கவும் உதவிடுகிறது\nதக்காளியில் அதிகப்படியாக ஃபைபர் இருக்கிறது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஃபைபர் அதிகமிருக்கும் உணவு பொருட்களில் தக்காளி முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது. இது உங்கள�� இன்ஸுலின் அளவை கட்டுப்படுத்தவும் ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.\nஒரு கப் தக்காளியில் இரண்டு கிராம் ஃபைபர் இருக்கிறது.\nகொலாஜனுக்கு விட்டமின் சி அவசியம் அப்போது சருமம் இளமையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதைத் தவிர விட்டமின் ஏ சருமத்தில் சுருக்கங்களை போக்க உதவிடுகிறது. இவை இரண்டுமே தக்காளியில் இருக்கிறது. இதோடு தக்காளியில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் சூரிய ஒளியால் ஏற்படுகிற பாதிப்புகளை சரி செய்திடும்.\nதக்காளியில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது இவற்றை சாப்பிடுவதால் ஹோமோசிஸ்டீன் உடலில் அதிகரிக்கும். இவை நம் மூளையை பாதுகாக்கவும், ரத்த உறைவையும் தடுக்கிறது. இவற்றை தவிர மன அழுத்தம் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதைத் தவிர தக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் பி6 மனதை உற்சாகத்துடன் வைத்திருக்க உதவுகிறது.\nதக்காளில் கரோடின் மற்றும் விட்டமின் ஏ இருக்கிறது. விட்டமின் ஏ நம் கண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். வயதானவர்களுக்கு கண்களில் மாக்குலர் டீ ஜென்ரேசன் என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இது ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால் தாக்காளியை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதக்காளியில் லைகோபென், பீட்டா கரோட்டின் மற்றும் லூட்டின் ஆகியவை இருக்கும். இவை வயதனாவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்கிறது.\nஇன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் செரிமானக்கோளாறு பரவலாக எல்லாருக்கும் இருக்கிறது. அதனை சீராக்க தக்காளி உதவுகிறது. அதோடு உடலில் அதிகப்படியாக நச்சு சேர்ந்திருந்தாலும் அதனை தடுக்கவும் தக்காளி உதவிடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இது தீர்த்திடும்.\nஇதைத் தவிர பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nநோய் வந்த பிறகு அதனை குறைக்க, அதன் தாக்கங்களிலிருந்து மீள மருத்துவத்தை தேடிச் செல்வதை விட நோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே மிகவும் நல்லதாகும்.அதற்கு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். தக்காளியில் இருக்கும் சத்துக்களால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் நாம் பல்வேறு நோய் உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nதக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ மற்றும் லைகோபென் ��கியவை ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்க உதவிடுகிறது. ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டவர்கள் உங்களது அன்றாட உணவில் தக்காளியை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இருமல்,மூச்சுத்திணறல் போன்ற எந்த பாதிப்பாக இருந்தாலும் தக்காளி சாப்பிடுவதால் அவை கட்டுப்படுத்தப்படும்.\nஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல மூச்சு சீராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாரும் தக்காளியை எடுத்துக் கொள்ளலாம்.\nதக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் கே நம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. விட்டமின் கே நம் உடலில் குறைவதனால் தான் கை மற்றும் மூட்டுப் பகுதிகளில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்கும். அதனை தடுக்கவும் இளவயதிலிருந்தே நீங்கள் தக்காளியை சாப்பிடுவது நல்லது.\nவிட்டமின் கே எலும்புகளுக்கு மட்டுமல்ல மூளை செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவிடுகிறது. மூளை செல்களின் துரிதமான செயல்பாடுகளுக்கு விட்டமின் கே அவசியம். பார்கின்சன் மற்றும் அல்சைமர் வராமல் தவிர்க்க தக்காளி உதவிடும்.\nதக்காளியை தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்வதினால் உடலில் சேருகிற கெட்டகொழுப்பை அழிகக்வும் தக்காளி உதவிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஉடலின் செயல்பாடுகளுக்கு தைராய்டு சுரப்பி மிகவும் அவசியம். இதற்கு மக்னீசியம் தேவைப்படுகிறது அப்போது தைராக்சின் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் உடலில் நிகழக்கூடிய பிற விஷயங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.\nதக்காளியில் மக்னீச்யம் நிறையவே இருக்கிறது நீங்கள் தொடர்ந்து எடுத்துவர தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்யும்.\nபிஎம்எஸ் எனப்படக்கூடிய ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் பெண்களுக்கு தங்களது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏற்படும். வயிற்றுவலியைத் தாண்டி, சோர்வு,எரிச்சல், தலைவலி ஆகியவற்றை கட்டுப்பத்த தக்காளி பெரிதும் உதவிடும்.\nசரியாக மாதவிடாய் ஏற்படும் நாளில் தாக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தக்காளியை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nஇனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா\nஉடல் எடையை குறைப்பதுடன் தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க உதவும் ரெயின்போ டயட்\nஎப்ப பார்த்தாலும் சுயஇன்பம் மேற்கொள்ளணும்னு எண்ணம் வருதா... எப்படி அதை சரிபண்றது... எப்படி அதை சரிபண்றது\nடாக்டர்கிட்ட போனா ஊசியை ஏன் இங்க போடறாங்கன்னு தெரியுமா\nமாரடைப்பால் அகால மரணம் அடைந்த இந்திய பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா\nகேண்டி கிரஷ் விளையாடறது ரொம்ப பிடிக்குமா... அப்போ இது உங்களுக்குதான்...\nகிரில் சிக்கன்னா அவ்ளோ பிடிக்குமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க சாப்பிடலாமா வேண்டாமானு...\nஹோமியோபதி மருந்து சாப்பிட்ற ஆளா நீங்க... அதுல கலக்குற பாம்பு விஷம் பத்தி தெரியுமா\nமூக்கு முதல் நுரையீரல் வரை அத்தனையும் சுத்தமாகணுமா... இந்த கடுகு பேஸ்ட்டை கழுத்துல தடவுங்க...\nகதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா... இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்\nஉங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nApr 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா... இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்\nஉங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/dont-sit-examination-department-orders-invigilators-000022.html", "date_download": "2018-06-25T04:06:21Z", "digest": "sha1:OFZKFYFH55FN7D45HHL2FCU6EQPIJ435", "length": 9346, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்காரக் கூடாது: தேர்வுத் துறை அதிரடி | Dont sit: Examination Department orders to invigilators - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்காரக் கூடாது: தேர்வுத் துறை அதிரடி\nதேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்காரக் கூடாது: தேர்வுத் துறை அதிரடி\nசென்னை, மார்ச் 2: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்கும் போது தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள் அமர இருக்கைகள் போடக் கூடாது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு 5ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுப் பணிகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. தேர்வில் குழப்பம் மற்றும் குளறுபடிகள் நடக்காமல் இருக்கவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைளை தேர்வுத் துறை எடுத்து வருகிறது.\nஅதன்படி, தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் வசதிகள் இல்லை என்று தேர்வுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனால் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் அமர இருக்கை இருக்காது.\nமேலும், தேர்வு நடத்தும் நடைமுறைகள் குறித்தும் தேர்வுத்துறை அனைத்து தேர்வு மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nதேர்வு தொடங்கும் முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை மாணவர்கள் படித்துப் பார்க்க ஒதுக்க வேண்டும். அடுத்த 5 நிமிடங்கள் மாணவர்கள் தேர்வு எண்கள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம். பின்னர் 10.15 மணிக்கு மாணவர்கள் விடை எழுதத் தொடங்கி மதியம் 1.15க்கு முடிக்க வேண்டும்.\nமாணவர்களுக்கு சாதகமாக தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதாவது மாணவர்கள் துண்டுச் சீட்டுகளைப் பார்த்து எழுத உதவக் கூடாது. அதற்காக அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு நடக்கும் அறையில் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஅவர்கள் அங்கு அமர்ந்து பணியாற்றும் வகையில் இருக்கைகள் போடக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்களிடமோ அருகில் உள்ள தேர்வுக் கண்காணிப்பாளரிடமோ அவர்கள் பேசக் கூடாது.\nமொபைல் போன் உள்ளிட்ட எந்த சாதனங்களையும் எடுத்து செல்லக்கூடாது. அவற்றை தலைமை ஆசிரியர் அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்ல வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ��லை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\n சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/01/51-77.html", "date_download": "2018-06-25T03:45:18Z", "digest": "sha1:VLMCB7JBNUXHNGXQWXSF24NE3KKMCWQV", "length": 3358, "nlines": 84, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: அடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nஅடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு\nபூதமங்கலம் அடுப்புகட்டி அப்துல் கரீம் மகனும், இ.மா.ஹாஜி அப்துல் சலாம் மருமகனும், இ.மா.அப்துல் பாரி மச்சானுமான\nஅடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51)\nமௌத்து. சிங்கப்பூரில் நாளை (12.01.2011) நல்லடக்கம் செய்யப்படும்.\nஆதம் டாக்டர் பஷீர் அகமது (வயது 70) 30,கமாலியா தெரு...\nமொளுக்கன் அப்துல் ரஹ்மான் (காமாசோமா) (வயது 96) 23,...\nஅவரத்தர் ஹாஜா மைதீன் (வயது 86) 43/B,சின்ன பள்ளி தெ...\nஆனன்காச்சி முஹம்மது ரபீக் (வயது 29) 64,ஷௌகத் அலி த...\nதிருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80) 30/A, ஷௌகத் அ...\nஅல்வாணி நஜ்முன்னிசா (வயது 57) 18/F ஹாஸ்பிடல் ரோடு\nஅடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு...\nகணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80) 40, கமாலியா தெர...\nஹதீஜா நாச்சியா (வயது 60) 11, மேலப்பள்ளி லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamnews.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-06-25T03:55:23Z", "digest": "sha1:XBS26R25VJBBLC3XJZRJO7N3LX2C3SBJ", "length": 5114, "nlines": 25, "source_domain": "pasumaithagavalthalamnews.blogspot.com", "title": "செய்தி", "raw_content": "\nநிதி ஒதுக்கீடு, பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் என்று அதிதீவிரமாக நீடித்த பட்ஜெட் தாக்கலின்போது சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறின.\nமத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் சிதம்பரம், பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவியை நினைவுபடுத்தும் வகையில் நிர்பயா நிதியம் தொடங்குவதாக ���றிவித்தார்.\nஅப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி பெண் எம்.பி.கள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர்.\nபெண்களுக்கென தனி வங்கிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் கைத்தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.\nரயில்வே பட்ஜெட் போன்று பொது பட்ஜெட்டில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் ஏதுமில்லை.\nநிதியமைச்சர் சிதம்பரம், தனது உரையின்போது முக்கிய தலைவர்களின் கருத்துகளை எடுத்துக் கூறினார்.\nகுறிப்பாக ஒரு நாட்டின் மிகப்பெரிய வளம், அந்நாட்டின் மக்கள்தான் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ஜொசப் ஸ்டிக்லிட்ஸ்-ன் கூற்றை உதாரணப்படுத்தி பேசினார். மேலும் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு, திருக்குறளை வாசித்தார்.\n‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\n– இந்தக் குறளைச் சொல்லி ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.\nதெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.\nஉரையின் இறுதியாக, நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் சிதம்பரம்.\nஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். 8 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்வதை அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர்.\nமிக முக்கியமாக பட்ஜெட் தாக்கலின்போது பல எம்.பி.க்கள் கொட்டாவி விட்டனர். ஒரு சில எம்.பி.க்கள் உறங்கியே விட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2013_10_01_archive.html", "date_download": "2018-06-25T04:19:24Z", "digest": "sha1:WFV3AMX63GF43NXZJY2SOOBIT6EECJQV", "length": 38877, "nlines": 316, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\n`நிகழ்வுகள்` போட்டிக்கு படங்கள் குறைவாக வந்திருந்ததால் , ஒரு சுற்றை குறைத்து,நேரடியாகவே முடிவுகளை அறிவிக்க வேண்டியதாகிவிட்டது..\nவந்திருந்த படங்களில் கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற படங்களில், மூன்றாம் இடத்திற்கு VINOD மற்றும் SUNDARARAJAN இருவரின் படங்களில்,\nvinod படத்தில் processing சற்று அதிகமாக இருந்தாலும் பார்பதற்கு எதுவும் உறுத்த வில்லை..\nஅதே சமயம் sundararajan அவர்களின் படத்தில் மணமக்களின் விரல் மற்றும் உடை காம்பினேசன் மிகவும் அருமை.. background ல் தெரியும் கை சற்று உறுத்துகின்றது..\nஎனவே, மூன்றாம் இடம் பிடிப்பது\nஅடுத்தது, முதலிடத்திற்கு போட்டியிடுவது varun மற்றும் guna amuthan\nஇருவரின் படங்களிலும் emotion, expressions நன்றாக படம் பிடிக்கப்பட்டுள்ளதால் இறுதி சுற்றிற்கு முன்னேறியது.. இவற்றில் varun படத்தில் மணமக்களிடம் உறவினர்கள் மகிழ்ச்சியாக உரையாடுவது அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது..composition ம் நன்று..\nguna amuthan படத்திலும் அதே மாதிரி தான் , அழகான expression.. கீழே கையை கொஞ்சம் கட் செய்யாமல் இருந்திருக்கலாம்.. background சற்றே உறுத்தினாலும் அதிலும் ஒரு expression இருக்கிறதால் பெரிதாக தொந்தரவு செய்யவில்லை..\nஇவ்விரண்டு படங்களிலும் guna amuthan அவர்களின் படத்தில் expressions நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றது..\nமேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்..\nஅடுத்த மாத போட்டிக்கான தலைப்புடன் தங்களை மீண்டும் சந்திக்கின்றோம்..\nபொதுவாக கணினியில் சேமித்துவைத்துள்ள படங்களை Thumbnail View பார்க்க உதவும் மென்பொருள்களை image viewerகள் என்று அழைக்கப்படுகிறது. என்னதான் நாம் பயன்படுத்தும் விண்டோஸ்/லினக்ஸ் பதிப்புகளே இந்த சேவையை வழங்கினாலும்(Windows File explorer/Linux file Explorer) அனைத்துவகையான பார்மேட்டுகளையும் இந்த விண்டோஸ்/ லினக்ஸ் File explorer கள் ஆதரிப்பதுகிடையாது.சான்றாக RAW,PSD பார்மேட்டுகள்.\nRAW பார்மேட்டுகளில் படம்பிடிப்பவர்கள் கட்டாயம் ஏதாவது ImageEditorஐ தங்கள் கணினியில் நிறுவியிருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அந்த வகையில் கூகுள் வழங்கிடும் பிக்காஸா என்ற இலவச மென்பொருள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது.அடுத்ததாக புகைப்படக்கலைஞர்கள் பலராலும் பரிந்துரை செய்யப்படும் ஒரு மென்பொருள் Irfanview ஆகும்.இது இலவச பதிப்பாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கும் பதிப்பாகவும் கிடைக்கிறது. Irfanview இலவசபதிப்பில் சில நல்லவிஷயங்கள் இருந்தாலும் புதியதாக சந்தைக்கு வரும் புதிய மாடல்cameraகள் தயாரிக்கும் RAW கோப்புகளை ஆதரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இவ்வாறு இருக்கையில் தன்னுடைய எளிமையான User Interface மற்றும் RAW கோப்புகளை வேகமாகக் கையாள்வது போன்றவ��்றில் Faststone Image Viewer என்ற இந்த இலவச மென்பொருள் மற்ற Image Viewer_ களைக்காட்டிலும் சற்று மேலோங்கி நிற்கிறது (எங்களுடைய பார்வையில்).\nபொதுவாகவே PITல் பதியப்படும் கட்டுரைகள் பலவும் அனுபவப்பூர்வமான விஷயங்களை உள்ளடக்கி தான் தயாரிக்கப்படுகிறது.அவ்வாறாக சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது « பாண்டிச்சேரி புகைப்படக்கலைஞர்கள் குழுமத்தை » சேர்ந்த சில உறுப்பினர்கள் தாங்கள் புதியதாக வாங்கிய\nCanon 6D மற்றும் Nikon D5200 போன்ற கேமராக்களில் உருவாக்கப்படும் RAW கோப்புகளை அவர்கள் பயன்படுத்தும் Image Viewer மற்றும் Photoshop CS5, Photoshop CS6 மென்பொருளானது கையாள மறுப்பதாகவும்,என்னிடம் கூறி இதற்கு மாற்றுவழி இருந்தால் கூறுங்களேன் என கேட்டிருந்தார்கள்.\nவிலை அதிகம் கொடுத்து வாங்கும் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களும் ஏன் RAW கோப்புகளை திறக்க மறுக்கிறது இதற்கு விளக்கம் கூறுங்களேன் எனவும் என்னிடம் நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அதாவது உங்களது கேமராவானது சந்தைக்கு விற்பனைக்கு வரும்முன்னர் வெளிவந்த போட்டோஷாப் பதிப்பை நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் உங்களது Camera Profile லானது போட்டோஷாப்பில் இருக்காது ஆகவே உங்களது RAW கோப்பை Photoshop Camera RAW வால் புரிந்துகொள்ள தெரியாமல் திறக்கமறுக்கிறது. ஆக புதியதாக சந்தைக்கு வந்த கேமராக்களின் RAW கோப்புகளை போட்டோஷாப்பில் திறக்கவேண்டுமெனில் நீங்கள் உங்களது போட்டோஷாப்பையும்,போட்டோஷப்பிலிருக்கும் Camera RAW வையும் தற்பொழுதைய பதிப்பிற்கு உபரியாக பணம் செலுத்தி மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஆனால் இது அனைவருக்கும் சாத்தியப்ப‌டுமா\nவிலைசெலுத்தி வாங்கப்படும் மென்பொருட்களிலேயே இவ்வளவு குறைகள் இருக்கும் போது இலவச மென்பொருளாக கிடைக்கும் Faststone Image Viewer இல் சந்தையில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேமராக்கள் தயாரிக்கும் RAW கோப்புகளை எடிட் செய்வதில் ஆரம்பித்து ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த Fastsone Image Viewer ஐ ஏன் பிட் வாசகர்கள் பயன்படுத்திப்பார்க்ககூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.\nFaststone ஐ ஒருமுறை இயக்கியவுடன் இடதுபுறம் File Explorer ரும் வலதுபுறம் நீங்கள் தேர்வுசெய்த போல்டரில் இருக்கும் படங்களும் தெரியும்.\nஇப்போது எந்த படத்தினை நீங்கள் திறக்க இருக்கிறீர்களோ அந்த படத்தின் மீது இருமுறை மவுஸால் கிளிக் ச��ய்தாலே போதும். Fullscreen வியூவில் தெரியும். அதன்பிறகு உங்களுடைய மவுஸை நான்கு மூலைக்கு நகர்த்தி எந்த ஆப்ஷன் தேவையோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளவேண்டியது தான்.\nஇக்கட்டுரைக்காக நான் எடுத்துக்கொண்ட படங்களை பாருங்கள்.கீழேயுள்ள படமானது என்னுடைய நண்பர் கேமராவில்(Canon 6D) RAW வில் நான் candid ஆக கிளிக் செய்தது.\nஇந்த RAW கோப்பை 100 சதவீதம் Faststoneல் கருப்பு வெள்ளையாக எடிட் செய்து காட்டியிருக்கிறேன்.இப்படம் என்னுடைய வீட்டில் மிகவும் low lighting இல் எடுக்கப்பட்டது. என்னதான் Canon 6D full frameல் எடுத்திருந்தாலும் ISO3200க்கு படத்தை பெரிது படுத்திப்பார்க்கையில் லேசான‌ Noise தென்பட்டது.Faststoneல் noiseசரிசெய்யப்பட்டு இருப்பதை காணலாம்.\nஇதேபோல கீழேயுள்ள படமானது Nikon D5200 இல் எடுக்கப்பட்டRAW கோப்பு,இதனை பிற டூல்களின் உதவியின்றி Faststone கொண்டு process செய்யப்பட்டுள்ளது.\nகீழேயிருக்கும் படமானது எனது லண்டன் நகர பயணதின்போது Panasonic FZ 38 இல் RAW பார்மேட்டாக எடுத்தது.இப்படத்தினை details ஐ சற்றுகூட்டவேண்டும் என நினைத்திருந்தேன்.அவ்வாறாக Faststone ல் sharpen செய்யப்பட்ட படத்தினை காணலாம்.\nஇதுபோன்று விலைகொடுத்து வாங்கும் எடிட்டிங் மென்பொருட்களில் இருக்கும் பல அம்சங்களும் இந்த இலவச மென்பொருளில் இருக்கின்றது என்பது இதன் சிறப்பு.\nநான் இந்த மென்பொருளுக்கான பாடங்களை தொடர்பதிவாக போடலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் அதற்கவசியமில்லாமல் Faststone இணையதளத்திலேயே PDF tutorial லாக தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nFaststone Image Viewerஐ பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.\nTutorial பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.\nPIT வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய கட்டுரையில் நாம் 32 bit புகைப்பட எடிட்டிங்கை பற்றி பார்க்க இருக்கிறோம். பொதுவாக Auto Bracketing முறையில் எடுக்கப்படும் படங்களை போட்டோஷாப்பிலோ அல்லது பிற டூல்களிலோ HDR ஆக மட்டுமே தான் எடிட் செய்ய இயலும் நிலை இருந்தது,இருப்பினும் அனைவரும் இந்த HDR படங்களை விரும்புவார்களா கேள்விக்குறியே\nஒருசிலர் HDR படங்களை மிகவும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசிலர் HDR படங்கள் என்றாலே \"Over process\" என குறைகூறுபவர்களும் இருப்பார்கள், இதற்கு காரணம் HDR டூல்கள் உருவாக்கிக்கொடுக்கும் \"Harsh Details\" மற்றும் \"Halos\" ஆகும். எனவே HDR படங்களை விரும்புதல் என்பது அவரவரது தனிப்பட்ட ரசனையை பொறுத்தது. எனினும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தில்\"Auto Bracketing\" முறையில் எடுக்கப்படும் படங்களை நம் விருப்பத்திற்கேற்றவாறு HDR அல்லாது சாதாரண முறையிலும் process செய்ய இயலும் என்பதனை PIT வாசகர்களுக்கு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nசரி கட்டுரைக்கு செல்லும்முன்னர் \"Auto Bracketing\" எதற்காக என்பதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். உதாரணமாக ஒரு மலைப்பகுதியை Landscape படமெடுக்கபோகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதில் இருக்கும் பச்சைபசேலென மரங்களும்,மஞ்சள் நிற பாறைகளும் மற்றும் நீல நிற வானம் ஆக இந்த மூன்று அம்சங்களுக்கும் வெகுசிறப்பாக நீங்கள் எடுக்கும் படத்தில் அமையவேண்டுமென்றால் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒவ்வொரு எக்ஸ்போசர் தேவை, எனவே கேமராவில் என்ன தான் Evaluate மீட்டரிங் செட் செய்து இருந்தாலும் பிரேமிற்குள் இருக்கும் இத்தனை அம்சங்களையும் மிக துல்லியமாக எக்ஸ்போஸ் செய்து ஒரே ஷாட்டில் எடுப்பது கடினம், இதுபோன்ற தருணங்களில் நமக்கு இந்த\"Auto Bracketing\"முறை உதவுகிறது.\nஅதாவது நீங்கள் எடுக்கும் படமானது, மொத்தம் 3 படமாக ஒன்று 0 Exposure ரிலும் மற்றவை Over மற்றும் Under exposure ரிலும் கேமராவில் பதிவாகிறது. (நீங்கள் கேமராவில் தேர்வு செய்ததிருந்தexposureமதிப்புகளில் ex :+1-1,+2-2,+3-3 etc....).\nசரி இப்போது எடுக்கப்பட்ட \"Auto Bracketing\" படங்களை 32 bit எடிட்டிங் செய்யும் முறை பற்றி பார்க்கலாம். இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருப்பது Lightroom 5.2 மற்றும் Photoshop CS6 ஆகும்.\nகுறிப்பு : 32 bit எடிட்டிங் செய்ய போடோஷாப் CS6 மற்றும் அதற்கு பின் வந்த பதிப்புகளும் Lightroom 4.2 மற்றும் அதற்கு மேல் வந்த பதிப்புகள் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.\nமுதலில் Lightroom ஐ இயக்கவும், அதில் Edit>Preference செல்லவும் பின்னர் Externel Editing டேபை தேர்வு செய்து பின் File Format என்பதை tiff பார்மேட்டாக மாற்றி ஓகே செய்யவும்.\nஇனி File>Import Photos and Videos என்பதனை தேர்வு செய்து உங்களது Auto Bracketingசெய்த படங்களை திறக்கவும்.\nஇப்போது ஒரு படத்தை தேர்வுசெய்து விசைபலகையில் Ctrl+A வை (Select All)அழுத்தவும், இப்போது உங்களின் Auto Bracketing படங்கள் அனைத்தும் Select செய்யப்பட்டிருக்கும்.\nஇனி மவுஸில் வலது கிளிக் செய்யவும்.ஒரு மெனு தோன்றும் அதில் Edit in>Merge to HDR Pro in Photoshop என்பதை தேர்வுசெய்யவும்.\nஇப்போது உங்களது போட்டோஷாப் திறந்து அதில் \"Merge to HDR Pro\" கமாண்ட் திறக்கும் பின்னர் உங்களது \"Auto Bracketing\" படங்களை merge செய்த பின்னர் தோன்றும் விண்டோவ���ல் \"Remove Ghost\" என்பதை தேர்வு செய்து பின்னர் 32 bit என்பதனை தேர்வு செய்யவும் கடைசியாக \"Complete toning in Adobe Camera Raw\" என்பதனை டிக் அடையாளத்தை நீக்கி ஓகே செய்யவும்.\nகுறிப்பு: நீங்கள் tripod பயன்படுத்தி \"Auto Bracketing\"படங்கள் எடுத்திருந்தால் இந்த \"Remove Ghost\"ஆப்ஷனின் tick மார்க்கை நீக்கிவிடலாம்,மாறாக \"handheld\" எனின் \"Remove Ghost\" என்பதனை tick செய்யவும்.\nஇப்போது உங்களது \"Auto Bracketing\" செய்யப்பட படம் ஒரே படமாக திறக்கப்பட்டிருக்கும். திறந்திருக்கும் இந்த படத்தை மூடவும்,இப்போது உங்களது படத்தினை சேமிக்க போகிறீர்களா என போட்டோஷாப் கேட்கும் Yes என்பதனை கிளிக் செய்யவும்.\nஇப்போது Lightroom க்கு செல்லவும் கடைசியாக சேமித்த tiff பைல் அங்கு இருப்பதை பார்க்கலாம். இந்த tiff பைலை இரண்டு முறை கிளிக் செய்து Lightroomமில் \"Develop\" க்கு கொண்டு வரவும்.\nஅவ்வளவுதான் இனி உங்கள் படத்தை நீங்கள் விரும்பும் வகையில் HDR அல்லாது process செய்து கொள்ளலாம்.\nகீழேயுள்ள‌ படம் \"Auto Bracketing\" இல் -1,0,+1 இல் எடுக்கப்பட்ட படம் சாதாரண படமாக கருப்பு வெள்ளையாக‌ எடிட் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பு: Lightroom இல்லாதவர்கள் போட்டோஷாப்பிலேயே \"Merge to HDR Pro\" கமாண்டை பயன்படுத்தி merge செய்து பின்னர் \"Camera Raw\" வில் எடிட் செய்துகொள்ளலாம். பொதுவாக tiff பைல் அதிக இடம் பிடிக்கும் எனவே உங்களது படம் process முடித்தவுடன் tiff பைலை டெலிட் செய்து விடவும்.\nஇந்த மாதப் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு : நிகழ்ச்சிகள்\nஇது திருமணம், பிறந்த நாள், கிரஹ பிரவேஷம் போன்ற விழா நிகழ்ச்சிகள் எது வேண்டுமானாலும் இருக்கலாம்..\nபோட்டிக்கான படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 20 - 10 - 2013\nவணக்கம் நண்பர்களே. முன்னேறிய பத்தில் வெற்றி பெறும் படங்களைப் பார்ப்போம்.\nவெளியேறும் பிற படங்களில் பெரிய குறையேதுமில்லை வென்ற படங்கள் அவற்றைவிடச் சிறப்பாக இருப்பதானால் என்றாலும் கீழ்வரும் படம் சிறப்புக்கவனம் பெற்றிருக்கும் கத்திரிப்பில் கவனம் செலுத்தியிருந்தால்..\nபடத்தின் சப்ஜெக்ட் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அல்லது படத்திலிருப்பவர் பார்வை எங்கு செல்கிறதோ அந்த இடத்தில் அதிக இடம் விட்டு பின்பக்கமிருக்கும் வெற்றிடத்தை நீக்கி விடுவது அவசியம். இது போன்ற வெற்றிடங்கள் அருமையான சப்ஜெக்டில் முழுமையாகப் பார்வையைச் செலுத்த விடாமல் கவனச் சிதறலுக்கு வழி வகுத்திடும்.\nநல்ல லைட்டிங், சரியான சமயத்தில் பாவனையைச் சிறைப்பிடித்த விதம் எனப் பாராட்டுகளைப் பெறும் படம் இப்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்புதானே\n இசையையும் அதில் மெய்மறந்த நங்கையையும் செலக்டிவ் கலரிங் மூலமாக பிரித்தும் இணைத்தும் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.\nஅபிநயம், துல்லியம், ஒளி அமைப்பு, DOF எல்லாம்.. எல்லாமே.. அருமை.\nஆடும் நங்கையரை அழகான கோணத்தில், இரவில், ஒளி வெள்ளத்தில் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார். மேடை ஓரத்தில் அரை வெளிச்சத்தில் தெரிகிற.. குறு குறுவென்று எட்டிப் பார்க்கிற.. இரண்டு பெண்கள் படத்தின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கிறார்கள். நாட்டியத் தாரகையரின் கைகளாலும் கால்களாலும் அமைந்த Leading line மிகச் சரியாக அந்த இரண்டு பெண்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்று (அவர்கள் மேடையை நோக்கி நிற்பதால்) அதே வேகத்தில் மீண்டும் ஒரிஜனல் சப்ஜெக்டான, முன்னால் ஆடும் பெண் மேல் கொண்டு வந்து நம் பார்வையை நிறுத்தும் மேஜிக் சூப்பர். பாராட்டுகள் குணா அமுதன்\nஇம்மாதப் போட்டி அறிவிப்பு விரைவில்..\nதொடரலாம் இப்போது G+ _லும்..\n2013 அக்டோபர் மாதப் போட்டி - `நிகழ்வுகள்` முடிவுகள...\nHDR_தான் ஆனா HDR இல்ல\n2013 அக்டோபர் மாதப் போட்டி அறிவிப்பு...\nநடனம் - செப்டம்பர் போட்டி முடிவு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nகாப்புரிமை பற்றி போன முறை பார்த்தாகிவிட்டது, அடுத்து சட்டம் தான். ஒரு எளிய சட்டம்( Frame/Border) பிக்காஸாவில் செய்வது பற்றிய எடுத்துக்காட்...\nவெற்று (EMPTY) - செப்ட��்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:45:51Z", "digest": "sha1:NQNBOX2B24QRDLKB2QD3ERUY44PXWOXX", "length": 3552, "nlines": 57, "source_domain": "tnprivateschools.com", "title": "பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!! – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு\nதமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி,\nஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.\nஅதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/category/breaking-news/world-news/", "date_download": "2018-06-25T04:15:26Z", "digest": "sha1:V25TJJQVIBGEMTFTWZTWSAJYMNGY3XDN", "length": 38899, "nlines": 485, "source_domain": "www.dinacheithi.com", "title": "உலகச்செய்திகள் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில�� கண்டுபிடிப்பு.\nசென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nதடுமாறாத டிக் டிக் டிக்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nபண மதிப்பிழப்புக்குப் பிறகு அமித் ஷா இயக்குநராக இருந்த வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட்.\nபசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் ‘‘கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும்’’\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nசென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் – ராமதாஸ் அறிவிப்பு.\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்.\nதென்கொரிய கலாசார விழாவில் இடம் பிடித்த இட்லி, சாம்பார்.\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் – மு‌ஷரப் நம்பிக்கை.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது.\nடோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.\nசீனர்களின் மருந்துக்காக கொல்லப்படும் கழுதைகள்.\nபிரிட்டனில் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவது குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கு தகுந்த பதிலடி தருவோம் – சீனா ஆவேசம்.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nகுட்கா ஊழல் வழக்கு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.\nநடுவானில் விமானத்தில் கோளாறு; 300 பயணிகள் உயிர் தப்பினர்.\nகல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை – பெற்றோர்களுக்கும் போலீசார் அறிவுரை.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nவிதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் மீது வழக்குப்பதிவு – 5வது நாளாக போலீசார் சோதனை.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஅன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – இரண்டு நீதிபதிகளும் குறிப்பிட்டது என்ன\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.\nபெண்களின் தாலியை கழட்ட கூறிய அதிகாரிகள் – உ.பி. போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\n‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா’ பா.ஜ.காவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nமதுரையில்ல் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ரூ.11,359 கோடி செலவில் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nபசுமைவழிச் சாலை திட்ட விவகாரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது – கம்யூனிஸ்டு கண்டனம்.\nஆளும்கட்சிக்கு எதிராக ஆளுநனரிடம மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள்: அ.தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்போம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nதொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு கார் கடத்தல் – கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, ந��த்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nகன்னியாகுமரியில் மழை: 100 டன் ரப்பர் உற்பத்தி குறைவு.\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nஉலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகரம் – ஜெர்மன் நாட்டு நிறுவனம் வழங்கியது.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோடையின் உச்சக்கட்டமான 7 இடங்களில் வெயில் சதம்:\n3 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\n4 இடங்களில் வெயில் சதம் அடித்தது\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல் முன்கூட்டியே தொடங்குகிறது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nஉலகக்கோப்பை கால்பந்து – பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என வீழ்த்தியது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் – இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு டெஸ்டில் விளையாட தடை.\nகொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான் – கடந்த உலகக் கோப்பையில் வாங்கியதை திருப்பி கொடுத்தது.\nபிபா உலகக்கோப்பை கால்பந்து 2018 – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.\nரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா – ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி.\n36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்திய டென்மார்க் .\nவெஸ்ட்இண்டீசில் டி20 போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தம்.\nஉலகக் கோப்பை – டி பிரிவில் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து இடையேயோன போட்டி டிரா – மெஸ்சியின் மேஜிக் எடுப்படவில்லை – ரசிகர்கள் ஏமாற்றம்.\n2 நாட்களில் முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ��� இந்தியா ஒரு இன்னிங்ஸ்; 262 ரன்னில் அபார வெற்றி.\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nலிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் கலவரம்...\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்.\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள்...\nதென்கொரிய கலாசார விழாவில் இடம் பிடித்த இட்லி, சாம்பார்.\nதென்கொரியாவின் சுவோன் நகரில் நடந்த பன்னாட்டு கலாசார...\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் – மு‌ஷரப் நம்பிக்கை.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று...\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஉலக தந்தையர் தினத்தை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு...\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது.\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன்,...\nடோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.\nபசிபிக் தீவு நாடான டோங்காவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும்...\nசீனர்களின் மருந்துக்காக கொல்லப்படும் கழுதைகள்.\nகென்யாவில் பாரம் இழுத்தல் சுமைகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட...\nபிரிட்டனில் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவது குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.\nபணபரிமாற்றம்இன்டர்நெட் வளர்ச்சிக்கு முன்னர் பணம்...\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கு தகுந்த பதிலடி தருவோம் – சீனா ஆவேசம்.\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு...\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.\nஅணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் கொரிய...\nஅமெரிக்க கடற்படையின் தகவல்களை திருடும் சீன ஹேக்கர்கள்.\nசீனாவின் ஹேக்கர்கள் அமெரிக்க கடற்படைத் தகவல்களை திருடுவதாக...\nஆப்கானிஸ்தானில் பயங்கரம் – தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலி.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று நடைபெற்ற...\nதென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு.\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி...\nமகாத்மாவின் அஸ்தி கடலில் கரைக்கப்பட்ட இடத்தில் சிங்கப்பூரில் காந்தி நினைவுச் சின்னம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.\nஅரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு...\nசிங்கப்பூரில் தமிழர்கள் கட்டிய மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி புத்தர் ஆலயம், மசூதியையும் பார்வையிட்டார்.\nஅரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி...\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\nவடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி...\nதம்பியின் உயிரை காப்பாற்ற ஜூஸ் விற்று ரூ.4 லட்சம் சம்பாதித்த 9 வயது சிறுவன்.\nஅமெரிக்காவில் 9 வயது சிறுவன், தன் தம்பியின் மருத்துவச்...\nஅமெரிக்க அதிகாரிகள் வடகொரியா சென்றார்.\nவடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ள...\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பு\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில்...\nவாகனம், உதிரிபாக இறக்குமதி வரியை குறைத்தது சீனா.\nவாகனம், உதிரிபாக இறக்குமதி வரியை குறைத்தது சீனா பீஜிங்,மே 23-...\nகியூபா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு.\nகியூபா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு ஹவானா,மே 22-...\nஹவாயில் வெடித்த எரிமலை கடலில் கலந்தது, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்.\nஹவாயில் வெடித்த எரிமலை கடலில் கலந்தது, மக்கள் பாதுகாப்பான...\nஇளவரசர் ஹாரி- மேகன் மெர்கல் திருமணம் இங்கிலாந்தில் கோலாகல கொண்டாட்டம்\nஇளவரசர் ஹாரி- மேகன் மெர்கல் திருமணம் இங்கிலாந்தில் கோலாகல...\nநவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி\nநவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...\nகலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின\nகலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள்...\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய பேஸ்புக்\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் கலிபோர்னியா,மே 15-...\nநியூசிலாந்து கடலில் எழுந்த 78 அடி உயர ராட்சத அலைகள்\n* நியூசிலாந்து கடலில் எழுந்த 78 அடி உயர ராட்சத அலைகள் வெலிங்டன்...\nடிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது கிம் ஜாங் அன் பேட்டி.\nடிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது...\n12 டன் சாக்லெட் லாரி கவிழ்ந்து ரோடு முழுவதும் சாக்லெட் ஆறாக ஓடியது\n12 டன் சாக்லெட் லாரி கவிழ்ந்து ரோடு முழுவதும் சாக்லெட் ஆறாக...\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில் தீவிரவாதிகள்\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில்...\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nCategories Select Category சினிமா (18) சென்னை (33) செய்திகள் (191) அரசியல் செய்திகள் (37) உலகச்செய்திகள் (31) தேசியச்செய்திகள் (48) மாநிலச்செய்திகள் (47) மாவட்டச்செய்திகள் (19) மருத்துவம் (2) வணிகம் (30) வானிலை செய்திகள் (10) விளையாட்டு (41)\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி ஆட்டு கறி விலை சரிவு\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில் தீவிரவாதிகள்\nஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/super-stacker-2-ta", "date_download": "2018-06-25T04:26:03Z", "digest": "sha1:KAHPZSL37MKU7YWJDTKYK645ROI3T3ZR", "length": 5525, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "சூப்பர் Stacker 2 (Super Stacker 2) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nசூப்பர் Stacker 2: எல்லா அடுக்கு தடுக்கும் வட்டங்கள் மற்றும் triangles ஒருவருக்கொருவர் மேலே மற்றும் அவர்களின் சொந்த நிலையை, குறைந்தது 10 விநாடிகள் முதலீடு.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஉயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள்\nபுலி மகிழ்ச்சி 6 செல்\nபுகைப்பட Mess - Marvel மேற்கூரையில்\nசூப்பர் Stacker 2 என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த எல்லா அடுக்கு தடுக்கும் வட்டங்கள் மற்றும் triangles ஒருவருக்கொருவர் மேலே மற்றும் அவர்களின் சொந்த நிலையை, குறைந்தது 10 விநாடிகள் முதலீடு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/193071/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:27:26Z", "digest": "sha1:74PC6UKHT4OBD3355RUIR4MYAARSOSAA", "length": 10207, "nlines": 197, "source_domain": "www.hirunews.lk", "title": "இரண்டு வாரக் குழந்தையால் உயிர் பிழைத்த பெண்!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇரண்டு வாரக் குழந்தையால் உயிர் பிழைத்த பெண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது.\nஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றியது. ஒருகட்டத்தில் அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தும் போனது.\nஅதேநேரத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்திருந்த நிலையில், உயிர் பிழைக்க மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருந்தார்.\nஇதனைப்பற்றி அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர், சற்றும் யோசிக்காமல் தங்கள் குழந்தையின் சிறுநீரகத்தை அந்த பெண்ணிற்கு தானம் செய்ய முடிவு செய்தனர்.\nஅதைத்தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டன.\nஇதைப்பற்றி கூறிய குழந்தையின் பெற்றோர், \"எங்கள் குழந்தை இ���க்கவில்லை, அது மற்றொருவருக்கு உயிர் அளித்திருக்கிறது\" என்றனர். குழந்தையின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nமுதலாவது விஜயத்தை ஆரம்பித்த வில்லியம்\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய...\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nதானசாலைகளை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nபனாமா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இங்கிலாந்து\nவிக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87683.html", "date_download": "2018-06-25T03:59:38Z", "digest": "sha1:EDQNZFUOGIXYPT22NKKL2YV5BI4R773O", "length": 6752, "nlines": 80, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி – Jaffna Journal", "raw_content": "\nஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nநாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்தத்தினால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இலங்கைக்கு வெளியே வாழும் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் ஒரு வலையமைப்பாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅவர்கள் பல வழிகளில் நிதிதிரட்டுவதுடன், பல்வேறுபட்ட நாடுகளில் அமைப்புகளான ஒன்று சேர்ந்து ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்க கனவு காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.\nஅந்த முயற்சிகளை மீண்டும் முறியடிப்பதற்கு நாம் ஒன்றுப்பட வேண்டிய அவசியம் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் முப்படையினரை தரக்குறைவாக நடத்துவதாக சிலர் கூறுவதாகவும் தெரிவித்தார்.\nஅதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅத்துடன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு இராணுவத்தை காட்டி கொடுக்க போவதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சிலர் அரசியல் மேடைகளில் தெரிவிப்பதாகவும், அவ்வாறு இடம்பெறபோவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅதேபோல் ஒருசில இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவே அந்த தடைகளை நீக்கிக்கொள்ள தந்திரமாகவும், படிபடியாகவும் முயற்சிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nசிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் நால்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/07/blog-post_9.html", "date_download": "2018-06-25T04:13:07Z", "digest": "sha1:A5MFRS2G722VPQ65M57AE6IMZVGMP4SD", "length": 16438, "nlines": 454, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே", "raw_content": "\nஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே\nஅற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்\nPosted by புலவர் இராமாநுசம் at 6:51 AM\nLabels: வளுவர் ஈகை அறம் செய்வன கவிதை புனைவு\n உணரின் நீர்வெல்வீர்//ஆம் அய்யா குரலின் வழிச் சென்றால் குறைவே இல்லை வாழ்கையில்\nநல்ல கவிதை ஐயா.... ரசித்தேன்.\nகவிதை அருமை ஐயா... ரசித்தேன்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே...\nநாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/05", "date_download": "2018-06-25T04:00:52Z", "digest": "sha1:LWJVYCM3NX6P3K37HQ6YFLS7L7B2K7LE", "length": 11038, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு\nசிறிலங்காவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.\nவிரிவு Apr 05, 2018 | 13:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடினர்.\nவிரிவு Apr 05, 2018 | 12:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பு மாநகர முதல்வரானார் சரவணபவன்\nமட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Apr 05, 2018 | 12:39 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபதவி விலகினார் கபீர் காசிம் – சிறிகொத்தாவில் கொண்டாட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் அறிவித்துள்ளார்.\nவிரிவு Apr 05, 2018 | 12:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nதாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 05, 2018 | 2:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது.\nவிரிவு Apr 05, 2018 | 2:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில்\nகூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.\nவிரிவு Apr 05, 2018 | 2:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 05, 2018 | 1:59 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகூட்டு அரசு தொடரும் – சிறிலங்கா பிரதமர்\nதற்போதைய கூட்டு அரசாங்கம் தொடரும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 05, 2018 | 1:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2013/04/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:52:22Z", "digest": "sha1:OZM6OYGRZRQJCU764CZPU5D4QV3XJCCI", "length": 16647, "nlines": 105, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "விவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← படைப்பியக்கம் இரு கடிதங்கள்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nதமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது. உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.நான் உங்களை படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஎனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமணன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும்.ஒரு எழுத்தாளராக, ஒரு விசில் ப்ளோயராகவும் நீங்கள் அந்த வாமணன் தான்.உங்கள் பண்பு, மன விரிவு முன் இதெல்லாம் சிறிய விஷயங்கலாகவே மாறும்.\nஉங்கள் சக எழுத்தாளர்கள் உங்களிடம் உள்ள இந்த அறம் சார்ந்த கோபத்தை தேவையில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள் ஏன் \nஎஸ்.ரா. ஆனந்த விகடன் வாசகர் கேள்வி பதிலில் உங்களை பற்றி இதே தான் சொன்னார். நீங்கள் பெரிதாக மதிக்கும் அசோக மித்திரனும் சமீபத்தில் ஆ. வி. பேட்டியில் உங்கள் எழுத்து ஆழுமையை வியந்து கொண்டே… இதே போன்ற கவலையை தான் தெரிவித்தார்\nஇவர்களுக்கு உங்கள் மீது மிக்க அன்பும், மரியாதையும் இருக்கலாம். ஆனால்,ஒரு எழுத்தாளன் தன் சுற்றியுள்ள சிறுமைகள் பற்றி நேரடியாக பேசுவதில் அப்படி என்னதான் தவறுஅவன் அப்படி பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விழைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்அவன் அப்படி பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விழைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்அவன் பேசும் விஷயங்களுடன் கருத்தளவு ஆமோதிக்கும் ஒருவர் அதற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க வேண்டாமா\nஏன் தேவை இல்லாத விஷயங்களாக கருதுகிறார்கள்\nஎழுத்தில் எது சரி எது தவறு என்பதற்கு இலக்கணங்கள் விதிமுறைகள் ஏதும் இல்லை. விதி என ஒன்று உண்டு என்றால் இதுதான் – ஒருவர் தான் எப்படிப்பட்டவரோ அப்படியே வெளிப்படவேண்டும்.\nஇலக்கியவாதிகளில் தன் எழுத்துக்குள் மட்டும் நின்றுவிட்ட பெரும்படைப்பாளிகள் உண்டு. எல்லா விஷயத்துக்கும் எதிர்வினையாற்றிய பெரும்படைப்பாளிகள் உண்டு.சமூகப்பணியாற்றியவர்கள் உண்டு ஆற்றாதவர்களும் உண்டு. பிறதுறைகளில் மேதமை வெளிப்பட்டவர்கள் உண்டு, இலக்கியம் மட்டுமேயாக வாழ்ந்தவர்களும் உண்டு. அவற்றை அந்தந்த இலக்கியவாதிகளின் தனி இயல்பு என்றே சொல்லவேண்டும்\nமௌனியும் அசோகமித்திரன் எதிர்வினையாற்றாத பெரும்படைப்பாளிகள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் எதிர்வினையாற்றி��� படைப்பாளிகள்.\nஎதிர்வினையாற்றுகையில் படைப்பாளி தொடர் விவாதங்களில் சிக்கிக்கொள்கிறான். அவனுடைய நேரமும் கவனமும் படைப்பில் இருந்து சிதறடிக்கப்படுகின்றன\nமேலும் கருத்துக்கள் என்றாலே அவை முதன்மையாக எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். மாற்றுத்தரப்புடையவர்கள் கோபம் கொள்வார்கள். மாற்றுக்கருத்தில்லாதவர்கள் கூட புதியகருத்து அளிக்கும் சமன்குலைவு காரணமாக ஒவ்வாமை கொள்வார்கள்.\nஅனைத்துக்கும் மேலாக கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளன் தன் சொந்த ஆளுமையை எழுத்துக்கு வெளியே தனியாக முன்வைக்கிறான். அகங்காரம் அதிகமுள்ள வாசகர்கள் அதனால் சீண்டப்படுகிறார்கள். பொதுவாக முதிர்ச்சியற்ற வாசகர்கள் அல்லது ஆரம்பபநிலை வாசகர்கள் அதிக தன்னகங்காரத்துடன் இருப்பார்கள். அவர்களைப்போன்றவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது கசப்பை வளர்த்துக்கொள்வார்கள். ‘நானும் ஒரு ஆள்தான்’ என்ற மனநிலையிலேயே அவன் படைப்புகளை அவர்கள் வாசிப்பார்கள்.\nகலை சார்ந்த நுண்ணுணர்வற்றவர்கள் படைப்புகளை வெறும் கருத்துக்களாகவே காண்பார்கள். அவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளனின் கலைப்படைப்புகளை அவனுடைய கருத்துக்களின் நீட்சிகளாக மட்டுமே கண்டு சில்லறைத்தனமான வாசிப்பை முன்வைப்பார்கள்.\nஇவற்றின் விளைவாக கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது பொதுவான ஓர் எதிர்மறைத்தன்மை சூழலில் நிலவும். அவனுடைய ஆக்கங்கள் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான, திரிக்கப்பட்ட கருத்துக்கள் உலவிக்கொண்டிருக்கும். இது எங்குமிருப்பதுதான். ஆனால் தமிழில் நல்ல வாசிப்புக்களைவிட இவை பன்மடங்கு அதிகம்\nஆகவே அவனை வாசிக்கவரும் புதியவாசகர்கள் திசைதிருப்பப்படுவார்கள். அவனை வாசிக்க அவர்களுக்கு மிகப்பெரிய தடை இருக்கும். இந்து அந்த எழுத்தாளனுக்கு மிகப்பெரிய இழப்பே. ஆகவே கருத்துக்கள் தெரிவிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.\nஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. சமூகப் பண்பாட்டு அரசியல் தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்காமல், விவாதங்களுக்கு வராமல் ஒதுங்கிவிடும் எழுத்தாளன் காலப்போக்கில் தன்னுடைய சுய அனுபவங்கள் சார்ந்த ஓரிரு உணர்ச்சிகளுக்குள் ஒடுங்கிவிடுபவனாக ஆகிவிடுவான். அவனுடைய படைப்புலகம் சிறுத்து சூம்பிப் போய்விடும். ஒரு குறிப்பிட்ட படைப்புகளுக்குப்பின் அவனிடம் வளர்ச்சியே இருக்காது\n ஆற்றலில் ஒருபகுதி வீணானாலும் பரவாயில்லை என எண்ணுமளவுக்கு படைப்பூக்கம் கொண்ட படைபாளி கருத்துச்சொல்லி விவாதிப்பவனாகவே ஆகவேண்டும் என நான் நினைப்பேன். அக்கருத்துக்களினால் அவன் சமகாலத்தில் ஒருவேளை முழு நிராகரிப்பை அடைந்தாலும் கூட அவனுடைய மிகச்சிறந்த சாத்தியங்களை அவன் வெளிப்படுத்திருப்பான். தன் முழு ஆளுமையுடன் மலர்ந்திருபபன்\nசமகாலத்தில் நிராகரிக்கப்படுவது எழுத்தாளனுக்கு ஒட்டுமொத்தமாக எந்த இழப்பையும் அளிப்பதில்லை. எழுத்துக்களின் வாழ்நாள் மிக அதிகம். புதுமைப்பித்தன் அவர் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் என்பது இன்று அவரது எழுத்துக்களை தீர்மானிக்கிறதா என்ன எழுத்தாளனின் வாழ்நாள் அதிகபட்சம் ஐம்பது வருடம். எழுத்துக்கள் ஐம்பதாண்டுக்காலம் கழித்துதான் உண்மையான வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன\n← படைப்பியக்கம் இரு கடிதங்கள்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilandeswari-navavaranam.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-06-25T04:23:20Z", "digest": "sha1:HBBFBWE6RNSW2TSZLHCC4HQ6FF6G4XY7", "length": 4581, "nlines": 69, "source_domain": "akilandeswari-navavaranam.blogspot.com", "title": "அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் : மூன்றாம் ஆவரணம்", "raw_content": "\nதிருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது சில பாடல்கள்\nஸ்ரீ சக்ரஸ்தித த்ரிதிய ப்ரகாரே\nஸர்வ ஜீவ தயா சாகரே\nஅனங்க குஸுமாத்யஷ்ட தேவி சேவிதே\nவஜ்ர ரத்ன மணி மாலா தரனே\nசுக்ர க்ரஹ அனுக்ரஹனுத காரனே\nஅஷ்ட மகா சித்தி வர்ஷய வர்ஷய\nசிறந்த தாய் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ப்ரகாரத்தில் இருக்கிறாள். ஸர்வஸம்க்ஷோபனம் என்று பெயர் கொண்ட அந்த சக்ரத்தில், அனைத்து உயிர்களுக்கும் தயை புரிகிறாள்.\nஅனங்க குஸுமா முதலிய 8 தேவிகள் அன்னையை இந்த ஆவரணத்தில் வணங்குகிறார்கள். இங்கு உள்ள யோகினிகள் குப்ததர யோகினிகள் ஆவார்கள்.\nவைர ரத்ன மாலையினை அணிந்துள்ளாள். சுக்ரனின் அனுக்ரஹம் கிடைக்க அருள்வாள். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையான இந்த ஆவர்ணத்தில் உள்ள ரஞ்சனியினை பூஜிப்பதால், அஷ்ட மஹா சித்திகளும் நமக்கு கிடைக்கும் .\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஅபி��ாமி அந்தாதி - முகப்பு\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2018-06-25T04:17:12Z", "digest": "sha1:3KHT7OMMOIEZV753RNJOQDYQWTOU6GYN", "length": 25754, "nlines": 304, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: சிரத்தையின் தீவிர வடிவம்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n(திருநட்சத்திரம்: புரட்டாசி- 26 -அஸ்வினி)\nகாவிரி பாயும் சோழ நன்னாட்டில் மறையவர் வளர்க்கும் சிவவேள்வியின் பயனாக மாதம் மும்மாரி பொழிந்தது. அம் மறைக்குலத்தில் பசுபதி நாயனார் அவதரித்தார். வேதவிற்பனர்கள் கண்மலரென நினைக்கும் திருஉருத்திர மந்திரத்தினைத் தூய அன்புடன் பசுபதி நாயனார் நியமத்துடன் ஓதி வந்தார்.\nஇறைஅருளைப் பெற அவசியம் தேவை சிரத்தை. இந்தச் சிரத்தையினால்தான் நசிகேதன் மரணத்தை வென்றவனானான்; இந்தச் சிரத்தையினால்தான் மார்கண்டேயன் சிரஞ்சீவியானான்; பல ஞானிகள் முக்தியை அடைந்தது இந்தச் சிரத்தையினால்தான். தொடர்ந்து ஒரு நற்செயலை விடாமல் செய்து வரும்பொழுது அச்செயலே முக்திகான வழிக்காட்டியாகி விடுகின்றது என்பதை பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளும், மகாத்மாக்களும் நிரூபித்துள்ளனர். அவ்வகையில் உருத்திரபசுபதி நாயனார் உருத்திர ஜபம் செய்து இறைவனை அடைந்தார். உருத்திர ஜபம் செய்வது அவர் எடுத்துக்கொண்ட நியமம்.\nநாயன்மார்களின் வரலாறு மானுடர்கள் முக்தியை அடைய பல வழிகளை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறெல்லாம் நாயன்மார்கள் முக்தியை அடைந்தனர் என்பதை நோக்கும்போது, பிள்ளைக் கறி சமைத்து சிவத்தொண்டு செய்தவரும் உண்டு; உடலை உருக்கி பேய் உரு எடுத்து இறைவனை அடைந்தவரும் உண்டு; கண்களைப் பிடுங்கி இறைவனுக்குச் சமர்ப்பித்து முக்தி அடைந்தவரும் உண்டு; இதைப் போல எத்தனையோ கதைகள் உண்டு. நமக்கு இக்கதைகள் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன. அது சிரத்தையோடும், அர்ப்பண உணர்வோடும், உண்மையோடும் செய்யும் எச்செயலும் இறைவனை அடையும் வழியாகும் என்பதே.\nநமக்குத் தெரிந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் தவிர சமகாலத்திலும் சத்தியப் பாதையில் சிரத்தையோடு இறையனுபூதி பெற செயல்படும் சிரோன்மணிகள் நம் பாரதநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் சத்தியத் தேடலும், பக்தியின்பால் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.\nஅப்பாதையில் செல்லும் போது, அப்பாதையில் சென்ற முன்னோரின் வரலாறு பல தடைகளைக் கடந்து போக நமக்கு உதவும். எனவே, நாயன்மார்களின் வரலாறும், ஆழ்வார்களின் வரலாறும், மேலும் பாரத நாட்டில் தோன்றிய ஞானிகளின் வரலாறும் தெரிந்து கொள்வது ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படையாக அமையும்.\nஉருத்திரம் என்பதன் விளக்கம்: யஜுர்வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்தினுள் பதினோரு அநுவாகங்களை உடையது திருவுருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கிரமும், அதன் இடையில் சிகாரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாக்கிரமாகும். வேதத்தின் கண் திருவுருத்திரம்; கண்மணி திருஐந்தெழுத்து என்பார்கள். உருத்திரன் என்ற சொல் ‘துன்பத்தினின்றும் விடுவிப்பவர்’ என்ற பொருளைத் தருகிறது.\nஉருத்திர பசுபதி நாயனார் (பேரூர் ஆதீனம்)\nஉருத்திர பசுபதி நாயனார் புராணம்\nஉருத்திர பசுபதி நாயனார் (தமிழ்க் களஞ்சியம்)\nஉருத்திர பசுபதி நாயனார் (பெரியபுராண சொற்பொழிவு)\nஉருத்திர பசுபதியார் (ஆறுமுக நாவலர்)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 3:01 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சைவப் பெரியார், நாயன்மார், ராஜேஸ்வரி ஜெயகுமார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப���த்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/04/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-25T04:34:00Z", "digest": "sha1:M3ES55SD7IGEIDRKK4EX7XS3JPJ7RNDP", "length": 4899, "nlines": 84, "source_domain": "thirukkuralmalai.org", "title": "தமிழ்ச்செம்மல் விருதுகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/06", "date_download": "2018-06-25T03:58:47Z", "digest": "sha1:EJTUGUUPRAHWW7TNPNNRVTLLNYQ3BTU2", "length": 9056, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | April | 2018 | புதினப்ப��கை", "raw_content": "அறி – தெளி – துணி\nதேர்தல்களுக்கு தயாராகுமாறு ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு\nதேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Apr 06, 2018 | 3:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகலை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, தொடர்ந்து பதவியில் இருக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிரிவு Apr 06, 2018 | 3:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி\nரஷ்யாவுடனான இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான உடன்பாட்டில் கையெழுத்திடும் யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு Apr 06, 2018 | 2:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அதிரடியாக கைது\nசிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.\nவிரிவு Apr 06, 2018 | 1:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 06, 2018 | 1:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF?page=9", "date_download": "2018-06-25T04:00:17Z", "digest": "sha1:K2Z37PCZZHVN3EOGYIAPPHK3M5OFYGAM", "length": 7991, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nசொந்த மண்ணில் முதல் முறையாக இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்தது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-...\nஇந்திய அணிக்கு வெற்றி இலக்கு 239\nஇந்திய அணிக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கெ���்டுகளையும் இழந்து 238 பெற்று 239 ஓட்டங்களை வெற...\n : இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது\nஇந்திய அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்...\nஉலகக் கிண்ணத் தகுதியை இலங்கை இழந்து விட்டதா\nஇந்­தி­யா­வுக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 4–0 என இழந்­துள்­ளதால், உல­கக்­கிண்­ணத்­துக்கு நேர...\nடோனிக்கு விசேட போட்டி ; மாலிங்கவுக்கு 300 விக்கெட் மைல்கல்\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இலங்கை அணி வீரர் மாலிங்கவுக்கு 300 விக்கெட் என்ற மைல்கல்லை கடக்கும...\nஇந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது\nஇலங்கை அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மா...\nகண்ணீர் நிறைந்த கண்களுடன் நாம் செல்கிறோம் ; சனத் ஜெயசூரியா\nஇலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம் என இலங்கை கிர...\nவங்கப்புலிகளிடம் அடி வாங்கியது கங்காருக்கள்\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.\nவீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ரசி­கர்­களை கைதுசெய்ய நடவடிக்கை\nஇலங்கை - இந்­திய அணி­க­ளுக்கு இடையே கடந்த 27 ஆம் திகதி இடம்­பெற்ற ஒரு நாள் சர்­வ­தேச போட்­டியின் போது, இலங்கை வீரர்­களை...\nஇலங்கையின் நிலைமை ; தலைவரானார் கப்புகெதர : சந்திமல், திரிமன்னே மீளழைப்பு, தரங்கவுக்கு தடை\nஇந்திய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டிக்கு தலைவராக கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/agayam-kuritha-ithuvarai-ariyappada-ragasiyangal", "date_download": "2018-06-25T03:43:02Z", "digest": "sha1:GNU626BJ2HWL7VE3KFMNBRMGQL3ZVHLB", "length": 8464, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆகாயம் குறித்த இதுவரை அறியப்படா இரகசியங்கள்! | Isha Sadhguru", "raw_content": "\nஆகாயம் குறித்த இதுவரை அறியப்படா இரகசியங்கள்\nஆகாயம் குறித்த இதுவரை அறியப்படா இரகசியங்கள்\nபிரபஞ்சத்தின் அடிப்படையாக விளங்கும் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசுகையில், மிகவும் சூட்சும நிலையில் உள்ள ஆகாயம் குறித்து விவரிக்கிறார் சத்குரு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவிலிருந்து, தனிநபர் கொண்டுள்ள தனிப்பட்ட ஆகாயம், தீட்சை வழங்குவதில் ஆகாயத்தின் பங்கு என ஆகாயத்தைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல இரகசியங்களை அறியமுடிகிறது.\nVIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 1\nபிரபஞ்சத்தின் அடிப்படையாக விளங்கும் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசுகையில், மிகவும் சூட்சும நிலையில் உள்ள ஆகாயம் குறித்து விவரிக்கிறார் சத்குரு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவிலிருந்து, தனிநபர் கொண்டுள்ள தனிப்பட்ட ஆகாயம், தீட்சை வழங்குவதில் ஆகாயத்தின் பங்கு என ஆகாயத்தைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல இரகசியங்களை அறியமுடிகிறது.\nபஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.\nசத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nசிவனின் சிறப்புடைய 5 வடிவங்களும் அதன் மகத்துவமும் ...\nஆன்மீக தேடலில் இருப்பவருக்கு - யோகேஷ்வரர், பூதேஷ்வரர், காலேஷ்வரர், சர்வேஷ்வரர், ஷம்போ எனும் சிவனின் 5 வடிவங்கள் சிறப்புடையவையாகும். இந்தப் பதிவில் சத்…\nஉங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்\n‘கர்மம்’ என்ற வார்த்தை கிராமப்புறங்களிலுள்ள பாமர மனிதர்கள் முதற்கொண்டு படித்தறிந்த மேதைகள் வரை பயன்படுத்தும் வார்த்தைதான். ஆனால், அந்த வார்த்தையின் அர…\nநீதிநெறிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்வதில்லை. அலுவலகம், அரசாங்கம், குடும்பம் என சமூகத்தின் பலநிலைகளிலும் ஊ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-9-4-18-020286.html", "date_download": "2018-06-25T04:28:23Z", "digest": "sha1:7OLPO2BNSWLWXVBFE3FT4335TI2TOAX7", "length": 19000, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்ச���க்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | daily horoscope 9.4.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.\nஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதுபோல் தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று துள்ளுபவர்கள் ஏராளம். அதில் எந்தெந்த ராசிக்காரர்கள் இன்றைக்கு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடும்ப உறுப்பினர்களிடையே விவாதங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். எடுத்த செயலை முடிப்பதில் பல இடர்பாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nஇளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தைரியத்துடன் சில செயல்களைச் செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்\nகுடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அந்நிய நபர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பணியில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nதாய் பற்றி��� கவலைகள் மனதில் தோன்றி மறையும். பணி சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். துணிச்சலுடன் செய்த செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்\nபணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற புச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nஎண்ணங்களில் தெளிவு உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் வரும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சசை நிறம்\nதொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீங்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு மேம்படும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம்\nபழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமான பலனைத் தரும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மூத்த உறுப்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்\nவியாபாரத்தில் புதிய நபர்களால் குழப்பமான சூழல் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற வாதத்தால் பகைமை உண்டாகும். எனவே பேச்சில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nதொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட ��ிறம் - நீல நிறம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத வீணு் செலவுகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nகூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். காதல் எண்ணங்கள் மேம்படும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது... அட உங்க ராசிதாங்\nஇன்னைக்கு முழு சுபிட்சமும் இந்த ராசிக்காரருக்கு தான்ப்பா... நீங்க அந்த ராசி இல்லையா\nஇன்னைக்கு தேவையில்லாம வீண் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும் 5 ராசிகள் யார் யார்\n அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்...\nஇன்று குருபகவான் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும் யாருக்கு வீண் செலவையும் தரப்போகிறார்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் சும்மா வேற லெவல்...\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் பழிவாங்கப் படுவார்கள்... உங்க ராசியும் அதுல இருக்கா\nஇன்னைக்கு எந்த ராசிக்கெல்லாம் பிரியாணி கிடைக்கிற யோகம் இருக்கு\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா\nApr 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் பூசணி இலை சூப்... எப்படி தயார் செய்வது\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nசர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022637.html", "date_download": "2018-06-25T03:59:35Z", "digest": "sha1:EH3RPSPLF2E7B2LZC6HFBUXR6PXOV2TN", "length": 5700, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நாடகம்", "raw_content": "Home :: நாடகம் :: கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசத்திய சோதனை, வெளிச்சம், அறிகுறி என 18 தலைப்புகளில் எழுதப்பட்ட நாடகங்கள் கொண்ட நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுவாமி விவேகானந்தர் வரலாறு கிறித்தவக் காப்பியங்கள் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் பெரியநாயகம் பிள்ளை வரலாறு தெற்கு வாசல் மோகினி\nகடையேழு வள்ளல்கள் சரித்திரம் வசந்தம் இதழ்த் தொகுப்பு ஏகாந்தப் பறவைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfeed.com/articles/post/497/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-25T03:56:09Z", "digest": "sha1:EKNLUI56UVOMY2ZW55N2KIIJN3EL7LJ7", "length": 14872, "nlines": 62, "source_domain": "www.tamilfeed.com", "title": "இருமுறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு கேடு", "raw_content": "\nஇருமுறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு கேடு\nபல் துலக்கும் போது கண்டிப்பாக கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் இவைதான்\nநாம் தினமும் மறக்காமல் செய்யும் மிக முக்கிய வேலைகளில் நமது பற்களை துலக்குவது அதிலும் ஒரு நாளைக்கு 2 தடவைகள் பற்களை துலக்குவதை கட்டாயமாக்கி வைத்துள்ளோம்.ஆயினும் ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்குவது உடன் நலத்திற்கு கேடாகும்.என பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரண்டுமுறை பல் துலக்குதல் தவறில்லை எனினும் நாம் பயன்படுத்தும் பற்தூரிகை மற்றும் மிகவும் கவனிக்கப்படவேண்டியத�� அவசியம். பற்களின் ஆரோக்கியம் என்பது நல்ல பேஸ்ட்களிலேயே தங்கியுள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பது நல்லது.\nஇவ்வாறான பேஸ்ட்களில் கண்டிப்பாக அகவனிக்கப்படவேண்டிய விடயங்கள் இவைதான்\nநாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு சுவை மற்றும் கலவை வகைகளிலும் வருகின்றன. அதையும் நமக்குப் பிடித்த கலவையில் வாங்கிக் கொள்கிறோம். அவை நம்முடைய பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவை நம்முடைய உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா. நாம் வாங்கும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகக் கலக்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.\nஎன்ன டூத் பேஸ்ட் வாங்க வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டாலே போதும். பாதி பிரச்னை தீர்ந்துவிடும். டூத் பேஸ்ட்டில் நிறம், மணம், சுவை ஆகியவற்றுக்காக பல்வேறு வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதனால் என்னென்ன பொருள்கள் கலந்திருந்தால் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காமல் தவிர்த்திடுங்கள்.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் பிளோரைட் கலந்துதான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் விற்கப்படும் 95 சதவீத டூத் பேஸ்ட்டுகளில் பிளோரைட் மிக அதிக அளவில் கலந்திருக்கிறது. அது பற்களின் எனாமலை போக்குவதோடு பற்களின் நிறமும் நாளடைவில் மங்கச் செய்துவிடும். 41 சதவீதம் பேர் அமெரிக்காவில் இந்த எனாமல் தேய்மானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஓர் ஆயு்வு.\nடூத் பேஸ்ட் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கக் காரணம்அதில் சேர்க்கப்படும் சோர்பிடோல் என்னும் திரவம் தான். இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினை உண்டாக்கிவிடும். டூத் பேஸ்ட்டில் சுவைக்காக பயன்படுத்தப்படுகிற சாச்சரின் என்னும் மற்றொரு செயற்கை இனிப்பு வகை சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதற்கு பதிலாக ஸ்டீவியா அல்லது எக்ஸ்லிடோல் என்னும் இயற்கை இனிப்பு வகை அடங்கிய டூத் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.\nடூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படுகிற சிந்தடிக் கலர்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்தெடுக்��ப்படுகின்றன. ஏழு நிறங்கள் மட்டுமே டூத் பேஸ்ட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டவை. மற்ற நிறங்களுக்கு தடையுண்டு. குறிப்பாக, மஞ்சள் நிற டூத் பேஸ்ட்டுகள் ஒற்றை தலைவலி, ரத்த அழுத்தம், கேன்சர் ஆகியவற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அதனால்உங்க டூத் பேஸ்ட் இந்த மாதிரி இருந்தா அவற்றை பயன்படுத்த வேண்டாம்\nசோடியம் லாரில் சல்பேட் (sodium laureth sulfate).\nசோடியம் லாரில் சல்பேட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தக் கூடியது. ஆனால் அதை நம்முடைய டூத் பேஸ்ட்டில் உட்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். அது உண்மையிலேயே தரையை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். டூத் பேஸ்ட்டில் நுரை வருவதற்காக இந்த வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் உண்டாகும்.\nஇந்த கார்ஹீன்ன என்னும் வேதிப்பொருள் சிவப்பு கடல்பாசியின் கழிவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது பொதுவாக டூத் பேஸ்ட் திக்காக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த உட்பொருள் கொண்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் இரைப்பை அழற்சி, மலக்குடல் புற்றுநோய், அல்சர் ஆகியவை உண்டாகும் என்று விலங்குகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய உடலில் இன்சுலின் சுரப்பை தடுத்து தடுத்து குளுக்கோஸ் பற்றாக்குறையையும் உண்டாக்குகிறது.\nபுரோபலின் க்ளைக்கால் (propylene glycol).\nடூத் பேஸ்ட் உறைந்து போகாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற மிக முக்கிய உட்பொருள் தான் இந்த புரோபலின் க்ளைக்கால் ஆகும். இது பொதுவாக அழகு சாதனப் பொருள்களில் மென்மைத்தன்மை கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது. இந்த புரோபலின் க்ளைக்கால் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட் பயன்படுத்தப்படுவதால் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும்.\nபாக்டீரியா தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ட்ரைகுளோசன் டூத் பேஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா சுகாதார நிறுவனம் இந்த ட்ரைகுளோசன் கலந்த சோப்பு வகைகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் நாம் பயன்படுத்தும் \"கோல்கேட்\" டூத் பேஸ்ட்டில் இன்னும் இந்தட்ரைகுளோசன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ட்ரைகுளோசன் நம்முடைய உடலில் தைராய்டு ஹார்மோன்களைக் குறைக்���ிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்காமல் தடுக்கிறது.\nகடையில் நிறைய காசை கொடுத்து எதையாவது வாங்கி, கூடவே நோயையும் சேர்த்து வாங்குவதை விட, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. கராம்பு(Clove) கலந்த பேஸ்ட் அதாவது மண்ணில் நம் முன்னோர்கள் பல் துலக்கினார். அதை முட்டாள்தளம் என்று சொன்னோம். ஆனால் அதுதான் ஆரோக்கியம் நிறைந்தது என்பதை உணர தவறிவிட்டோம்.\nஅதைத்தவிர, வேப்பிலையின் குணம் நிறைந்த, வேப்பிலை எண்ணெய் உட்பொருளாகக் கொண்ட, கிராம்பு உட்பொருளாகக் கொண்ட டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நம்முடைய பணத்தை சேமிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பற்கள் மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nதிடுக்கிடவைக்கும் உணவு பொருட்களின் உள்ளீடுகள்\nவிஜயின் அடுத்த படைப்பு சர்கார்\nசாதாரண நோய்களுக்கும் தேவையற்ற பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45606/pakka-movie-photos", "date_download": "2018-06-25T03:54:00Z", "digest": "sha1:LNA7W2THHESCDMX3JV5RSHXPVDANPOSW", "length": 4019, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பக்கா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nசூரி இடத்தைப் பிடித்த ஆர்.ஜே.விக்னேஷ்\nவிமல், ஓவியா நடித்து வரும் ‘களவாணி-2’ படத்திற்காக, ‘ஒட்டாரம் பண்ணாத...’ என்று துவங்கும் பாடலை...\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘96’, அதர்வா நடிப்பில் ‘100’, அறிமுக இயக்குனர் டி.ஆர்.பாலா இயக்கத்தில்...\nவிக்ரம் பிரபுவுடன் இணையும் ‘குற்றம்-23’ நாயகி\nவிக்ரம் பிரபு நடித்து வரும் ‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனையில்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து...\nசீமராஜா படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்ட- படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீடு விழா புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/cctv-security-alam-", "date_download": "2018-06-25T04:06:10Z", "digest": "sha1:WPT2OIJTFOQXGJVC5U25S3JOAGHQDRRQ", "length": 19601, "nlines": 428, "source_domain": "eyetamil.com", "title": "CCTV & Security Alam - | Eyetamil", "raw_content": "\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 314\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 3\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 224\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nEmployment - வேலைவாய்ப்பு 7\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 3\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 43\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 3\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 88\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 414\nBeautician - அழகுக்கலை நிபுணர் 41\nBeauty Care - அழகு பராமரிப்பு 113\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 75\nDress Making - ஆடை வடிவமைப்பு 3\nStudio - ஸ்டூடியோ 40\nBanks - வங்கிகள் 51\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 52\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 2\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 155\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 13\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்து���மனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 390\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 14\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 111\nevent management -நிகழ்ச்சி முகாமை 6\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 143\nDivine Home - புனித இடங்கள் 13\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 1659\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 25\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 71\nButchers - மாமிசம் விற்பனர் 6\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 4\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 1\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 21\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 54\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 19\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 31\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127249-topic", "date_download": "2018-06-25T04:38:18Z", "digest": "sha1:GN7YX566K7FDC34DKEGSWL4VZJLURIZW", "length": 22296, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `��ில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி ��ேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉலகின் மிகப்பெரிய ஏமாற்றம், காபியில முக்கின பிஸ்கட்\nதிரும்ப வராமல் காபில மூழ்குவதுதான்\n16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்\nஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்\nவெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு\nபுடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க\nவச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க...\nகுழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை...\nசட்டத்துல‬ ஓட்டை இல்ல... ஓட்டைலதான் சட்டமே\nபொறுமையும் எல்லா நேரமும் வாய்த்து விட்டால், இலக்கு\nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\nஎல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..\n16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்\nஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\nகுழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\nவெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு\nபுடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க\nவச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய���ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\n@krishnaamma wrote: எல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..\n16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்\nஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1184410\n16 வயது என்றால், அவர் சிறார் குற்றவாளி என\nகருதப்பட்டு, குறைந்த தண்டனை பெறுவார்\nஅதனைத்தான், வெகுமதியும் பெறுவார் என்று\nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\n@krishnaamma wrote: எல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..\n16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்\nஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1184410\n16 வயது என்றால், அவர் சிறார் குற்றவாளி என\nகருதப்பட்டு, குறைந்த தண்டனை பெறுவார்\nஅதனைத்தான், வெகுமதியும் பெறுவார் என்று\nமேற்கோள் செய்த பதிவு: 1184416\n............இது எனக்கு புரியலை.........விளக்கத்துக்கு நன்றி ராம் அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91652-topic", "date_download": "2018-06-25T04:29:00Z", "digest": "sha1:EDA63D46G2OPYGW2CYTBPQD5356NODII", "length": 36042, "nlines": 477, "source_domain": "eegarai.darkbb.com", "title": "துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயி��்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி ��ம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதுப்பாக்கி வெற்றிக்குக் காரணம் [86Vote ]\n2. வேறு படங்கள் போட்டிக்கு வராத நிலை\n3. விஜய் நன்றாக நடித்துள்ளார்\n4. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை\nதுப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nஇதுவரை வந்த விஜய் படங்களில் துப்பாக்கி மட்டும் சக்கை போடு போடுவதாக தினமும் செய்திகள் வருகிறது. நானும் முதல் முறையாக விஜய் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளேன் என்றால் அது துப்பாக்கி மட்டுமே\nஇந்த அதிசய வெற்றிக்குக் காரணம் என்ன என்று தாங்கள் எண்ணுகிறீர்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nஎன் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nநான் பார்க்காததால இருக்குமோ சிவா\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@யினியவன் wrote: நான் பார்க்காததால இருக்குமோ சிவா\nஇதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை அறியத் தந்ததற்கு நன்றி தல\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nஎல்லோரும் பார்க்கிற விதத்தில் படம் இருக்கிறது. அதற்கு காரனம் முருகதாஸ். மற்றபடி விஜய்தான் படத்தை தூக்கி நிதுகிறார் என்பதெல்லாம் வெறும் பேத்தல். ஓர் இராணுவ வீரணுக்கு உள்ள மிடுக்கு கூட இல்லை. வழக்கமான ‘சோ��ா’ ஹீரோவாக வருகிறார். உண்மையை நான் இப்படிச் சொல்வது சிலருக்கு வலிக்கும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@சிவா wrote: என் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்\nஅதேதான் என் தேர்வு மாமா\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nதீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@கேசவன் wrote: தீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............\nமுருகப் பெருமான் இப்படி எல்லாம் சொல்லப்படாது.\nமனம் இறங்கி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க வேலவனே.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nமுருகதாஸின் இயக்கம் முழுமுதற் காரணம் என்பதில் என்னளவில் கருத்து மாறுபாடு இல்லை...\nஆனால் பலமானப் போட்டிப் படங்கள் வரும் நிலையில் திரையுலகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று...அப்படி வந்திருந்தால் இன்னும் ஆரோக்கியமானப் போட்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை...\nஒரு படம் வெற்றி பெறும் போது அது 'ஃப்ளூக் 'என்று சொல்லும் ஒரு வியாதி எங்கள் துறையில் எப்போதும் உண்டு...\nஅதை எல்லா நேரத்திலும் சொல்வோரும் உண்டு...எப்போதேனும் சொல்வோரும் உண்டு...\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு படம் ஓடுகிறதெனில் அதில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இல்லாமல் ஓடவே ஓடாது என்பதே உண்மை...\nஇந்தப் படத்தில் எனக்கும் முரண்பாடு உண்டென்றாலும் இதன் வெற்றியை ஏற்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை...\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n'துப்பாக்கி'யில் விஜய் நிறைய இடங்களில் தன் உடல் மொழியில் வேறுபாடு காட்டியிருக்கிறார் என்பது என் கருத்து...அதற்கு வழி வகுத்த இயக்குனர்களில் எங்கள் இயக்குனர் 'திருமலை'யை இயக்கிய திரு.ரமணா மிக முக்கியமானவர் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nதாஸ் தாஸ் துப்பாக்கி பாஸ் பாஸ்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: தாஸ் தாஸ் துப்பாக்கி பாஸ் பாஸ்\nஅவரு முட்டம் சின்னப்பதாஸ் இல்ல...முருகதாஸ்...\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nடீச்சரே பாஸ் பண்ணி விட்டுட்டாங்க - நீங்க கடுப்பேத்தாதீங்க ராரா டீச்சரை.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: தாஸ் தாஸ் துப்பாக்கி பாஸ் பாஸ்\nஅவரு முட்டம் சின்னப்பதாஸ் இல்ல...முருகதாஸ்...\nஆமாம் அவர் முட்டாளும் இல்ல. பித்துக்குளியும் இல்ல. கஜனி (யின்) துப்பாக்கி\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: தாஸ் தாஸ் துப்பாக்கி பாஸ் பாஸ்\nஅவரு முட்டம் சின்னப்பதாஸ் இல்ல...முருகதாஸ்...\nஆமாம் அவர் முட்டாளும் இல்ல. பித்துக்குளியும் இல்ல. கஜனி (யின்) துப்பாக்கி\nஅய்யய்யோ...இது மெண்டல் துப்பாக்கி இல்ல...மிலிடரி கேப்டன் துப்பாக்கி...\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் \nகள்ளத் துப்பாக்கி படம் வந்தாதான் தெரியும் - அந்தப் படத்தில இங்க வெட்டினத ஒட்டி இருக்காங்களாம்.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: தாஸ் தாஸ் துப்பாக்கி பாஸ் பாஸ்\nஅவரு முட்டம் சின்னப்பதாஸ் இல்ல...முருகதாஸ்...\nஆமாம் அவர் முட்டாளும் இல்ல. பித்துக்குளியும் இல்ல. கஜனி (யின்) துப்பாக்கி\nஅய்யய்யோ...இது மெண்டல் துப்பாக்கி இல்ல...மிலிடரி கேப்டன் துப்பாக்கி...\nஅதான் துப்பாக்கி சுட்டு விட்டது ,\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்��ுகிறீர்கள்\n@Aathira wrote: எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் \nடிக்கெட் வாங்கிக் கொடுங்க...இன்னொரு முறை பார்த்துட்டு சொல்றேன்...\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் \nடிக்கெட் வாங்கிக் கொடுங்க...இன்னொரு முறை பார்த்துட்டு சொல்றேன்...\nதுப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@பூவன் wrote: துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா\nஉங்க காதல் கவிதைக்கு துப்பாக்கி முனை பரவாயில்லையாம்.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் \nடிக்கெட் வாங்கிக் கொடுங்க...இன்னொரு முறை பார்த்துட்டு சொல்றேன்...\nஇதெல்லாம் .... நாங்களே பாத்துக்கறோம்.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@பூவன் wrote: துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா\nஉங்க காதல் கவிதைக்கு துப்பாக்கி முனை பரவாயில்லையாம்.\nஇப்போ சுடறேன் பாருங்க உங்களுக்கு கவிதை\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\n@Aathira wrote: எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் \nடிக்கெட் வாங்கிக் கொடுங்க...இன்னொரு முறை பார்த்துட்டு சொல்றேன்...\nஇதெல்லாம் .... நாங்களே பாத்துக்கறோம்.\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nRe: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/149617.html", "date_download": "2018-06-25T04:23:01Z", "digest": "sha1:4BEYQM3OTIXDOACYC32QLRYSOQB6RCNH", "length": 48211, "nlines": 199, "source_domain": "viduthalai.in", "title": "ஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக்கட்டு", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\ne-paper»ஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக்கட்டு\nபுதன், 13 செப்டம்பர் 2017 16:43\nமாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் கட்டு - அதுவரையில் எங்களுடைய மல்லுக்கட்டுத் தொடரும்\nநீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nசென்னை, செப்.13- ஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக் கட்டு - மாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் ��ட்டு. அது ஓய்கின்ற வரையில், எங்களுடைய மல்லுக்கட்டு தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nஇன்று (13.9.2017) சென்னை பாரிமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.\nமிகச் சிறந்த முறையில், எனக்குமுன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை, இது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல; போராட்டம் என்று காட்டக்கூடிய அளவில், மிகத் தெளிவான ஒரு சிறப்பான அருமையான விளக்கங்களைத் தரக்கூடிய முழக்கங்களையெல்லாம் இங்கே நம்முடைய தோழர்கள், அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்கள், சட்டமன்றத்திற்குள் அந்த முழக்கங்களை இப்பொழுது எழுப்ப வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட, மக்கள் மன்றத்தின்முன் எழுப்புகிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து, வெற்றி கரமாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றல்மிகு தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எங்கள் அன்பு சகோதரர் செயல்வீரர் சேகர்பாபு அவர்களே,\nஎனக்கு முன் உரையாற்றிய தோழர் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தோழர், புரட்சியாளர் தா.பா. அவர்களே,\nஎனது அருமை சகோதரர், வகுப்புத் தோழர், பல்கலைக் கழக நண்பர், காங்கிரசு பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் குமரிஅனந்தன் அவர்களே,\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எழுச்சித் தமிழர் என்னரும் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,\nஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய அருமைத் தோழர் செல்வசிங் அவர்களே,\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சார்பில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் அபுபக்கர் அவர்களே,\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை இந்தப் போராட்டத்திற்கு இருக்கிறது என்பதை சட்டத் தெளிவோடு விளக்கி உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர் சுயமரி யாதை வீரர் அன்புச்சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அவர்களே,\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அன்புக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,\n‘‘எதிரிகளே அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள் அவர்களை மன்னியுங்கள், மன்னியுங்கள்’’ என்று சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்போது ‘‘தெரிந்தே செய்பவர்களை மன்னிக்காதீர்கள், மன்னிக்காதீர்கள், மன்னிக்கக் கூடாது’’ என்று சொல்லக்கூடிய எங்கள் அருமைப் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களே,\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,\nதிராவிட முன்னேற்றக் கழக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்துத் தோழமை இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, செய்தியாளர்களே, என்னுடைய அன்பான வணக்கத்தினை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமீண்டும் மீண்டும் போராட்டமா என்று சிலர் கேட்பார்கள். ஆம் எப்படி எங்கள் செல்வம், இதோ படமாகி விட்டதோடு நமக்கெல்லாம் மட்டுமல்ல, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாடமாகி இருக்கக்கூடிய எங்கள் அன்புச் செல்வம் அனிதா அவர்களை எப்படி சவப்பெட்டிக்குள்ளே அடைத்தீர்களோ, அதே சவப்பெட்டிக்குள் நீட்டும், நவோதயாவும் போகிற வரையில், எங்களுக்கு ஓய்வில்லை, ஒழிச்சலில்லை, வேறு வேலையில்லை என்கிற அந்த உணர் வோடு, உங்கள் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டங்களுக்கு அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் மக்கள் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் - எல்லாத் துறைகளிலும், வாழ்க்கையே போராட்டம்; தமிழ்நாட்டில் போராட்டமே வாழ்க்கை. இப்படிப்பட்ட சூழல் இன்றைக்கு வந்திருக்கிறதே, இந்த செய்திகளை ஏன் திரும்பச் திரும்ப சொல்கிறோம்; இங்கே அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார்கள்,\nகோயபல்சின் குருநாதர்கள் இங்கே எப்படிப்பட்ட பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லும்பொழுது, அவர்கள் சட்டத்தை வளைத்து எப்படி தவறான கருத்துகளைச் சொல்லுகிறார்கள் என்பதை விளக்கினார்.\nபொய்ப் பிரச்சாரத்தையே தங்களுடைய மூச்சாக, பேச்சாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்\nஇதற்கடுத்து நாங்கள் கண்டனக் கூட்டம் போட்டால், இங்கே சொந்தக் காலில் நிற்க முடியாமல், வெறும் மிஸ்டு காலையே நம்பிக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சி, தங்களுடைய ஆதிக்கம், தங்களால் நாற்காலிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால், ஏற்கெனவே பிடித்த நாற்காலிகளை தாங்கள் பிடித்துவிட்டோம் அந்த நாற்காலிகளின் மூலமாக, நல்ல கொத்தடிமைகளை அடையாளம் கண்டுகொண்டோம் என்பதற்காக, அவர்களை வைத்தே வேலை வாங்கலாம் என்கிற முறையில் இறங்கியிருக்கிறவர்கள், நீங்கள் போராட்டம் நடத்தினால், நாங்கள் அதற்கடுத்து போராட்டம் ஆடுவோம் என்று சொல்லி, கூட்டங்களைப் போடுகிறார்கள். மக்கள் கூடாத கூட்டங்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அதில் அவர்கள் தவறான செய்திகளை முன்வைக்கிறார்கள். பொய்ப் பிரச்சாரத்தையே தங்களுடைய மூச்சாக, பேச்சாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிலே சில செய்திகளை மட்டும் சுருக்கமாக, ஏனென்றால், உங்களை வெயிலில் அமர வைத்துவிட்டு, நாங்கள் அதிக நேரம் பேசுவது முறையல்ல. ஆனால், தமிழ்நாடே கொதிநிலையில் இருக்கின்றபோது, இந்த வெயில் உங்களை என்ன செய்யும் நம்மை என்ன செய்யும்\nஅந்த வகையில், இந்த நீட் தேர்வினால் தமிழக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; கிராம மக்கள் யாரும் பாதிக்கப் படவில்லை, எல்லோரும் பயனடைந்திருக்கிறார்கள், எல்லோரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் கட்டுப்பாடாக, கோபல்சைத் தோற்கடிக்கக்கூடிய அளவிற்கு, பேசிக்கொண்டிருக்கின்றனர் - அந்த பா.ஜ.க.வினுடைய தலைவர்கள், அவர்களுக்குப் புதிதாக விலை போயிருக்கின்ற சில டாக்டர்கள் இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம்.\nபல நேரங்களில், மற்ற டாக்டர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம், போஸ்ட்மார்ட்டத்தில்கூட தவறான அறிக்கையை, வேறு லாபங்களுக்காக எழுதிக் கொடுக்கின்றவர்களும் உண்டு; எல்லோரும் அப்படி கிடையாது.\nநீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறித்து நடந்துகொண்டிருக்கிறது\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், இந்த நீட் தேர்வு என்பது மக்களுடைய எதிர்ப்புக்கு மாறாக, அலட்சியப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. இன்னுங்கேட்டால், நீதிமன்றங் களுடைய குளறுபடிகளுடைய துணையோடு நடத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமானால், எந்த உறுதிமொழியை, பஞ்சாயத்துத் தலைவர்முதல் பிரதமர் வரை எடுத்துக்கொண்டிருக் கிறார்களோ, அந்த உறுதிமொழிக்கு மாறாக இந்திய அரசியல் சட்டத்தினுடைய விதிகளுக்கு மாறாக, புறம்பாக, எதிராக மிகத் தெளிவாக இந்த நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறித்து நடந்துகொண்டிருக்கிறது.\nஇன்றைக்கு எத்தனை உரிமைப் பறிப்புகள்\nமூன்று பட்டியல்களைப்பற்றி சொன்னார்கள்; இப்பொழுது நம்முடைய தொலைநோக்காக, நம்முடைய வேண்டுகோள் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில், நவோதயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் கல்வித் திட்டத்தில், மாநிலத்தில் இருக்கின்ற உரிமைகள், பண்பாட்டு அடிப்படையில், நாகரிக அடிப்படையில் காப்பாற்றப்படவேண்டும் என்று, இந்திய அரசியல் சட்டத்தி னுடைய அடிப்படை உரிமை 29 ஆவது பிரிவு வலியுறுத்து கிறதோ, அந்த உரிமையைக் காப்பாற்றுகின்ற வகையில் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு எத்தனை உரிமைப் பறிப்புகள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nநாங்கள் நீட் தேர்வை நடத்தினால், தமிழகத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களே, பொதுப் பட்டியல் என்கிற சொல்லைக்கூட நாம் இனிமேல் பயன்படுத்தக்கூடாது. நம்முடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் கூட்டங்களில் பேசும்போதுகூட,\nமத்திய அரசினுடைய பட்டியல், மாநில அரசினுடைய பட்டியல் - மாநில அரசின் இசைவைப் பெறவேண்டிய பட்டியல் அதுதான் கன்கரண்ட் லிஸ்ட் என்பது, என்று அருள்கூர்ந்து நீங்கள் அந்த சொல்லாக்கத்தைப் பயன்படுத்துங்கள். பொதுப் பட்டியல் என்றால், இரண்டு பேருக்கும் உரிமை இருக்கிறது என்கிற ஒரு தவறான கருத்து அங்கே பதிவாகிறது.\n‘கன்கரண்ட் லிஸ்ட்’ என்று சொல்வதினுடைய அடிப்படை, மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும்.\nஅதுதான் அரசியல் சட்டக் கர்த்தாக்களுடைய உள்நோக்கம்.\nநமக்குள்ள உரிமைகளை அவர்கள் பறித்திருக்கிறார்கள். பாதிப்பில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா\nஇதோ ஒரு புள்ளி விவரம்\nசுருக்கமாக இதோ ஒரு புள்ளி விவரத்தை மட்டும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2016-2017 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாநில பாடத் திட்ட மாணவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா 3544. அருள்கூர்ந்து தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே, ஊடகவியலாளர் களே இதனைப் பதிவு செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வித் திட்டத்தில் சேர்ந்து, அவர்கள் தேர்வு எழுதி, எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 64. கடந்தாண்டில் நீட் தேர்வை ஏன் அவர்கள் வற்புறுத்தினார்கள் என்று சொன்னால், 2017-2018 ஆம் ஆண்டு நம்முடைய ��திர்ப்புகளையெல்லாம் மீறி, அனிதாக்களை சவக்குழிக்குள் அனுப்பியிருக்கிறார்களே, அந்தத் தேர்வு நிலையில்,\nமாநிலப் பாடத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கக்கூடிய மாணவர்கள் இவ்வாண்டு எவ்வளவு தெரியுமா\n1230 இடங்கள் குறைந்துள்ளன. பாதிப்பு இல்லையா, இது கூட்டல், கழித்தல்கூட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்களே\nஇன்னுங்கேட்டால், எங்கள் குமரிஅனந்தன் சொல்லிக் கொடுத்த பெண்ணும், இப்படி தவறாகக் கூட்டுகிறதே, அதுதான் மிக முக்கியம். அவர் தமிழ்தான் சொல்லிக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன், கொஞ்சம் கணக்கும் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும்.\nஅப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இந்த ஆண்டு எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா சென்ற ஆண்டு 64 பேர்; இந்த ஆண்டு 1220 பேர்.\nஎத்தனை மடங்கு என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nஇதில், 2314 பேர் என்றவுடன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களில் - 1230 இடம் போய்விட்டது என்றாலும், ஒரு தகவல் உங்களுக்குத் தெரியவேண்டும் - என்னவென்று சொன்னால், இதில்\n1310 மாணவர்கள் மட்டுமே இவ்வாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி, நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வானவர்கள். மீதி இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் மற்ற 1,004 பேர் யார் என்றால், முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி, எழுதி, தோல்வி அடைந்து, மறுபடியும் லட்சக்கணக்கான ரூபாயை கொண்டு போய் கொடுத்து, பயிற்சி மய்யத்தில் சேர்ந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு முயன்றவர்கள், இரண்டாண்டுகளுக்கு முன்பு முயன்றவர்களுக்கு, இந்த ஆண்டு முயன்றவர்கள் சேர்ந்த இந்தத் தொகை 1004.\nநீட் தேர்வு தகுதித் தேர்வா\nகார்ப்பரேட் முதலாளிகள் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இங்கே சொன்னாரே, சகோதரர் திருமாவளவன் அவர்கள். இந்தத் தேர்வு தகுதித் தேர்வா\nஒரே ஒரு கருத்தைச் சொல்லுகிறேன்.\nகாமராசர் ஆட்சிக்கு வருகிறார். மருத்துவக் கல்லூரியில், இன்டர்வியூ மார்க் என்று இருந்தது. காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீண்ட காலமாக, பழைய காங்கிரசு அரசாங்கத்தில்கூட இருந்தது.\nகுலக்கல்வியைப் புகுத்திய ஆச்சாரியார் இடையில் ஆட்சிக்கு வந்த���ர். ஏற்கெனவே 150 மதிப்பெண் இண்டர்வியூவிற்கு. லட்சுமணசாமி முதலியார் போன்றவர்கள் கமிட்டி தலைவர்கள். குலக்கல்வியைக் கொண்டு வந்த ஆச்சாரியார், மருத்துவக் கல்லூரியிலும் கை வைக்கவேண்டும் என்று நினைத்தார். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வருகிறார்கள் என்று நினைத்து, அதற்காக என்ன செய்தார் தெரியுமா 150 மதிப்பெண்ணை 50 மதிப்பெண்ணாகக் குறைத்தார்.\nகாமராசர் ஆட்சிக்கு வந்தவுடன், எப்படி ஆச்சாரியார் காலத்தில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தாரோ, அதை ஒழித்ததோடு, அவர் மூடிய 6 ஆயிரம் பள்ளிக்கூடங்களையும் கல்வி வள்ளல் காமராசர் திறந்தார். திறந்த அதே காலகட்டத்தில், உடனடியாக அவருடைய கவனம் எங்கே திரும்பியது என்றால், மருத்துவக் கல்லூரி பக்கம் திரும்பியது. மருத்துவக் கல்லூரியில், ஆச்சாரியார் ஏற்கெனவே இருந்த 150 மதிப்பெண்ணை 50 மதிப்பெண்ணாகக் குறைத்தார் அல்லவா, அதை மீண்டும் 150 மதிப்பெண்ணாக உயர்த்திய பெருமை காமராசருக்கு உண்டு. செய்தியாளர்கள் காமராசரிடம் கேட்கிறார்கள், ஏற்கெனவே இருந்த முதலமைச்சர் ஆச்சாரியார் 150-அய் 50 ஆகக் குறைத்தாரே, நீங்கள் இப்பொழுது வந்து மறுபடியும் 150 ஆக ஆக்கியிருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். அதற்குக் காமராசர் அவர்கள் பெரிய விளக்கமெல்லாம் சொல்லாமல், ஒரே ஒரு விளக்கத்தைத்தான் சொன்னார்.\nஆட்சியில் முன்னர் இருந்தவர்கள் 150 மதிப்பெண்ணாக இருந்ததை 50 மதிப்பெண்ணாகக் எந்தக் காரணத்துக்காகக் குறைத்தார்களோ, அதே காரணத்திற்காகத்தான், நான் 50 மதிப்பெண்ணை 150 மதிப்பெண்ணாக ஆக்கியிருக்கிறேன் என்றார். தகுதி, திறமைக்குப் பிறந்தவர்களே, இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஏன் அவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள் ஏன் நீட் வேண்டும், நீட் வேண்டும் என்று வேட்டி அவிழ்ந்தவன் வீதியில் துடிக்கின்றவன்போல, அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஏன் நீட் வேண்டும், நீட் வேண்டும் என்று வேட்டி அவிழ்ந்தவன் வீதியில் துடிக்கின்றவன்போல, அலைந்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் இந்தப் புள்ளிவிவரம் அந்த மர்மத்தின் முடிச்சியை அவிழ்க்கும், அதுதான் மிக முக்கியம். சென்ற ஆண்டு இந்த முன்னேறிய உயர்ஜாதிக்காரர்கள் பெற்ற இடம் 108.\nஅதாவது சதவிகித கணக்கில் 2.99 சதவிகிதம். இந்த ஆண்டு - நீட் வந்த பிறகு, அவர்கள் பெற்ற இடம் எவ்வளவு தெரியுமா\nஇப்போது யார் பாதிக்கப்பட்டு இருப்பது நம்முடைய பிள்ளைகள். ஏன் அனிதாக்களுக்கு இடமில்லை, இதுதான் அந்த ரகசியம் - அதனைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இவர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇதோ அந்தப் புள்ளி விவரத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்.\nபிற்படுத்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 1781\nமிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 859\nதாழ்த்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 572\nஅதில் வாய்ப்பு பெற்றவர்களும் கூட பயிற்சி வகுப்புகளில், கோச்சிங்கில் பெரும் செலவு செய்து பயிற்சி பெற்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது.\nஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஎனவேதான், நண்பர்களே, உங்களுக்குச் சொல்கிறோம். இந்த நீட்டை எதிர்த்து நாம் போராடுகிறோம்.\n 10 ஆண்டுகள் போராடித்தான் பெற்றோம் டில்லிக்காரன் அவ்வளவு சுலபத்தில் கீழிறங்க மாட்டான், அது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று இதனை சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, இன்னொரு தந்திரம்.\nநீதிமன்றத்தின்மூலம் ஒரு வழக்கைப் போட்டு, அதில் அவர்கள் சொன்னார்களே, கருப்பில்கூட காவி ஏறுகிறது -சுத்தக் கருப்பில் காவி ஏறாது - கொஞ்சம் கெட்டுப்போன கருப்பு எங்கேயாவது இருந்தால், அது அய்யப்பன் கோவிலுக்குப் போடுகிற கருப்பு மாதிரி - அதில் வேண்டுமானால் காவி ஏறலாம் - அந்த வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களே, அவர்களுக்குச் சொல்கிறோம்.\nஅரசியல், கொள்கை. ஒரு அரசின் கொள்கை. அதிலே நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு இடமில்லை. தலையிடக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.\nநவோதயா என்பது சூழ்ச்சியின் அடுத்த கட்டம்\nஎனவே, இங்கே இருக்கின்ற உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி செயல்பட முடியாது. அப்படி இருக்கிறபோது, நவோதயா பள்ளிக்கூடம் - 30 ஆண்டுகளாக முதலமைச்சர்களாக பல பேர் பல கட்சியில் இருந்த நேரத்தில், எம்.ஜி.ஆர். இருந்தார், அதற்குப் பிறகு பலர் இருந்தார்கள். அவர்கள் ஏற்கவில் லயே இப்போது கொண்டுவரப்பட்டு இருக்கின்ற நவோதயா என்பது சூழ்ச்சியின் அடுத்தக் கட்டத்திற்குப் போகிறார்கள்.\nஇந்த நவோதயாவைக் கொண்டு வருவதன்மூலமாக, மத்தியப் பட்டியலுக்கே முழுக் கல்வி - நடுவில் இருக்கிற பட்டியலுக்குக்கூட கிடையாது என்பதை பிர கடனப்படுத்துகிறார்கள் மறைமுகமாக என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅதைவிட இன்னொன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் குளோபல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன். உலகத்திற்கே இந்த வியாபாரத்தை நாங்கள் திறந்து விடுகிறோம் என்கிறார்கள்.\n22 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; அதனை செய்த பெருமை நம்முடைய கலைஞர் அவர்களையே சாரும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையே சாரும்.\nஅதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டியை உருவாக்கியுள்ள இடங்கள் நம்முடைய மாநிலத்தில்தான். நம்முடைய வரிப் பணத்தில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நோகாமல் உள்ளே வரப் போகிறார்கள். இனி மருத்துவக் கல்லூரிகளின் பக்கம் சென்றால், அங்கே இந்தி மொழிதான் கேட்கும்; வேறு வேறு மொழிகள் கேட்கும். நம்முடைய பிள்ளைகள் எல்லாம் அனிதாக்களாக மாறவேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்குச் சொல்கிறோம், இதனை ஒழிக்கின்ற வரையில் எங்களுக்கு ஓய்வு கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, இந்த நவோதயாவாக இருந்தாலும், அதேபோல, இந்த நீட்டாக இருந்தாலும்,\nஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக் கட்டு - மாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் கட்டு. அதுதான் அடுத்த நிலை. அது முடிகின்ற வரையில், எங்களுடைய மல்லுக்கட்டு தொடரும் என்று முடிக்கிறேன்.\nநாங்கள் எங்கள் அனிதாக்களைப் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், விதைத்திருக்கிறோம், விதைத்திருக்கிறோம்\n- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/17-2016.html", "date_download": "2018-06-25T04:06:39Z", "digest": "sha1:ZUYL276LB7DMEWJVLTDFMAOWK7PDXUPT", "length": 10261, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "17-ஏப்ரல்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஅடுத்தவன் படத்தை திருடி நடிக்கிற ஹீரோவிஜய் அவருக்கு உழைச்சு பால் வாங்குவானுகளா\nஹெலிகாப்டர்ல ஒரு ஸ்பீக்கர கட்டி தொங்கவிட்டு ம���லேர்ந்தே பேசிட்டு போயிறலாமே ,எதுக்கு மெனக்கெட்டு கீழல்லாம் வந்துகிட்டு..ப்ச்\nபாலு பாலுனு கத்துன ஆமைய போடா ***னு கூறி நகர்ந்தார் அந்த விவசாயி 😂😂\nடான் டான் டான் @krajesh4u\nசீட் கொடுத்தாங்க நிக்கிறேன்.. ஏன்யா கேள்வியா கேட்டு கொல்லுற //ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் 😜😜 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721253741987430400/pu/img/B-gmrAIioRa8GZqi.jpg\nதெறி வெற்றியை மறைப்பதற்காக அஜித் ரசிகர்கள் ரிட்டர்ன் ஆப் வேதாளம் டேக் போடுகிறார்கள்.நாங்கள் விடமாட்டோம்.ரிட்டர்ன் ஆப் புலி டேக் போடுவோம்\nஎந்திரனுக்கு அடுத்து அதிகவசூல் செய்த துப்பாக்கியின் சாதனை முறியடிக்கவாய்ப்பு#Theri #தந்திTV #THERIPoliceBlastingWWBO http://pbs.twimg.com/media/CgKQ3W2UAAASYrW.jpg\nதெறி பார்த்தாச்... நல்லாருக்கு.. நிறையா க்யூட் & ஜாலி சீன்ஸ் இருக்கு :-))\nஎத்தனையோ நெருக்கமானவர்களிடமும் போதையில் கூட உளறிவிடாத ரகசியங்கள், ஆண்களிடம் உண்டு..\n'சொன்னிங்களே செஞ்சிங்களா' விளம்பரம் பார்த்து அதிமுக மேல கோவமா வருது. கடைசில உதயசூரியன் சின்னத்த பார்த்து \"ச்ச இவனுங்களா\"னு கோவம் போய்டுது 😂\nஹாஸ்பிட்டல் சீன்ல தளபதி எக்ஸ்ப்ரசன்ஸ் செம.\nமெஷினை ஏசில வச்சுட்டு மனுஷனை வெயில்ல வச்சிருக்கீங்களேடா என்றார் ATM போன அந்த ஏழை விவசாயி\nஒரு மந்தையிலிருந்த இரு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டன, மீண்டும் சந்தித்தபொழுது குரூப்போட்டோ எடுத்துகொண்டன😭😭 http://pbs.twimg.com/media/CgD9bRoUYAACkfP.jpg\nகவலை முடியட்டும் மக்கள் நிலைமை விடியட்டும், நம் வாழ்வு செழிக்கவே நாளை 'உதயசூரியன்' விடியட்டும்.. #DMK2016 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721324798324781056/pu/img/vmzESI7ySoLfUK3q.jpg\nஇறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் வாழ்க்கையும் வறுமையை வென்று முடித்தபோது இளமைகாலம் முடிந்திடும் http://pbs.twimg.com/media/CgJaaonWQAAxfD2.jpg\nஅடிக்கிற வெயிலுக்கு முஞ்சி ஆதார்ல இருக்க மாதிரி மாறிட்டு வருது அவன் தொலை நோக்கு பார்வையோடுதான் எடுதிருக்கான் நாம தான் திட்டிட்டு இருக்கோம்\nலேட்டாக கொட்டினாலும், நடுமண்டையில் \"நங்\" கென கொட்டியிருக்கிறது உயர்நீதிமன்றம் \nபாவம்..இப்படி பிரச்சாரம் பண்றதுக்கு சும்மா இருந்தாலே நாலு ஓட்டு அதிகமா விழும்..#JayaFails http://pbs.twimg.com/media/CgKlrNEUYAAByE6.jpg\nஅந்தபக்கம் 100கோடினு வட சுடணும் இந்த பக்கம் 100லி பால திருடணும். இடைல தலரசிகர்கள வேற சமாளிக்கணும். #நாறபொழப்பு சார் விஜய்ரசிகனா இருக்குறது\nதெறியோட வேதாளத்த கம்பேர் பண்ணா செருப்பு பிய்யும் 🚶🏻🚶🏻\nஅவசியம் ஓட்டு போடுங்க அதிகப்படியான வாக்குப்பதிவு சதவிகிதம் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பும் #JayaFails #TN100Percent http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721275648346431489/pu/img/MGIpmqe-KMlD9Rnp.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/07", "date_download": "2018-06-25T04:00:23Z", "digest": "sha1:UEHDN24F6TD5MZ43UYJLZ3OJ4ULYNEE2", "length": 11445, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது\nசிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 07, 2018 | 13:33 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தல் முறை பெரும் தவறு – சிறிலங்கா அதிபர்\nபுதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 13:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரி- ரணில் சந்திப்பில் சூடான வாக்குவாதம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Apr 07, 2018 | 13:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 3:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு\nஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 07, 2018 | 3:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு குறைகிறது\nவலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அடு��்தவாரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.\nவிரிவு Apr 07, 2018 | 2:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி\nபோர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 2:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது – விசாரணைகளில் முக்கிய திருப்பம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Apr 07, 2018 | 2:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29465-no-preferential-treatment-to-sasikala-in-jail-karnataka-govt.html", "date_download": "2018-06-25T04:10:23Z", "digest": "sha1:T6BREODOP3B64ATADTJ7TX447L5EZE3T", "length": 9505, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர் | No ‘preferential treatment’ to Sasikala in jail: Karnataka govt", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர்\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மற்ற கைதிகளைப் போன்றே சசிகலாவும் நடத்தப்படுவதாகக் கூறினார். சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தான் சென்று அதை உறுதி செய்ததாகவும் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபா அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கர்நாடக அமைச்சரின் இந்தக் கூற்று வெளியாகியுள்ளது.\nதமிழக போலீசார் மிரட்டுகிறார்கள்: கர்நாடக போலீசில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ��்கள் புகார்\nதமிழக அரசின் வருவாய் துறை பெயர் மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nசொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை\nபோயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றியது ஏன்\nஅ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு: சசிகலாவுக்கு தனி அறை\nஜெயலலிதா உடனிருந்த மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன்\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \nசசிகலா இனி, முன்னாள் சகோதரி: திவாகரன் பேட்டி\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்\n\"பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது\": சகோதரர் திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக போலீசார் மிரட்டுகிறார்கள்: கர்நாடக போலீசில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புகார்\nதமிழக அரசின் வருவாய் துறை பெயர் மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_76.html", "date_download": "2018-06-25T04:13:54Z", "digest": "sha1:23CPPIG67PJ6HNAHZOJM2SZ6TC5CSMVF", "length": 8595, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி\nபதிந்தவர்: தம்பியன் 11 January 2017\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கா�� கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் நிராகரிக்க முடியாது. ஏனெனில், குறித்த செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த செயலணியின் அறிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நிராகரித்தமையானது பிழையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியை நான் உருவாக்கவில்லை. என்னுடைய அலுவலகமும் செய்யவில்லை. அரசாங்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பு, போர்க்கற்றம் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்து பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இந்தச் செயலணிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், பரிந்துரைகளை செய்யமுடியாது.\nஅரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்று நான் கூறமுடியாது. எனினும், இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது. பரிந்துரைகளின் பிரகாரம் போர்க்குற்றம், வெளிநாட்டு கண்காணிப்பாளர் உள்ளிட்ட பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.” என்றுள்ளார்.\n0 Responses to நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/10/25/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8/", "date_download": "2018-06-25T04:09:12Z", "digest": "sha1:HUUXDYJ2QMIADRY4YV67BR2TMOOX6NOO", "length": 3542, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கந்தசஷ்டி ஆரம்ப தினம் கந்தபுராண படிப்பின்போது (24-10-2014) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nகந்தசஷ்டி ஆரம்ப தினம் கந்தபுராண படிப்பின்போது (24-10-2014)\nகந்தசஷ்டி ஆரம்ப தினம் கந்தபுராண படிப்பின்போது (24-10-2014)\nகந்தசஷ்டி இரண்டாம் நாள் உற்சவத்தின் போது (25-10-2014)\n« திரு வரதராஜா சேதுராஜா (ராஜா) அவர்கள் … குழந்தைகள் காலை உணவை வெறுக்கிறார்களா தாக்க வருகிறது நீரிழிவு நோய் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-06-25T04:27:11Z", "digest": "sha1:VPLWEMW5US74SEFXMPSMJKMUGNXEPYYC", "length": 8079, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாவி எழுத்து முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாவி எழுத்து முறை (Jawi script, جاوي ஜாவி; யாவி என்பது மலாய் எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு அரபு எழுத்துமுறை ஆகும்.\nஜாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மலேசியாவிலும��� பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் ரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2007/12/28/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AEb-5/", "date_download": "2018-06-25T03:58:19Z", "digest": "sha1:IVYB6IJA624J5J7NMZZSVM6ZPLCI2NQV", "length": 34711, "nlines": 153, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4) | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5) →\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\n[முந்தைய பதிவின் தொடர்ச்சி… ]\nவேலையும் மனைவியும் அமைந்தவன் பாக்கியசாலி என்பார்கள். நாஞ்சில் நாடனுக்கு ஆச்சி அமைந்தது நல்லூழ் – இரண்டுபக்கமும்தான். ஆனால் அவருக்கு வேலை அமையவில்லை. ரசனையும் நகைச்சுவையும் உடையவரான நாஞ்சில் நாடன் உள்ளே செலுத்தப்பட்ட சட்டையும் பாண்ட்டும் பூட்சும் ப்ரீ·ப்கேஸ¤மாக ஊர் ஊராக அலைந்து, மில் கம்பெனிக்காரர்களைச் சந்தித்து, பச்சைப்புன்னகை பெய்து, ரெடிமேட் ஆங்கிலத்தில் பேசி ,அவர்களுடைய கடுமையான முகங்களில் மெல்லமெல்ல புன்னகையைத் தருவித்து, சரக்குக்கு ஆர்டர் எடுத்து வந்து, மேலும் எடுத்திருக்கலாமே என்று மேலதிகாரியின் ராஜதந்திரப் புன்னகை தவழும் வசைக்கு ஆளாகி, ‘தாயோளி’ என்று இனிய புன்னகைக்குள் நினைத்தபடி வீடுதிரும்பும் வாழ்க்கை கொண்டிருந்தார்.\n1994 ல் மில் எந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ‘பிராடி அன் கோ’வின் கோவை விற்பனை அலுவலகத்தில் நான் அவரைப்பார்க்க முதல்முறையாகப் போயிருந்தபோது குளிர்வசதி செய்யபப்ட்ட சிறிய அறைக்குள் யாரிடமோ “நீங்க செருப்பால அடிக்கது என் பாக்கியமுல்லா சரி சரி… வாறேன் நேரில வந்து உங்க கால நக்குதேன்… ஓக்கே” என்று ஆங்கில மொழியில் வேறு சொற்களில் நயமாகச் சொல்லி என்னைப் பார்த்து “நாறத்தேவ்டியாப்பொழைப்பு ஜெயமோகன். நான் முடிவு எடுத்தாச்சு…” என்றார்\nசீராக டைப் அடிக்கப்பட்ட ராஜினாமா கடிதம். “சர் ஐ ஹியர் பை இன்கிளைண்ட் டு சே த ·பாலோயிங் ·பாக்ட்ஸ்..” என்று ஒரு கண்ணீர்க் காவியம்.\n“நல்லா நாலுபக்கமும் யோசிச்சுப் பாத்தாச்சு. மனுஷனுக்கு வாயும் வயிறும் மட்டுமில்ல மானமும் ஈனமும் இருக்கில்லா சும்மா… எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு ஜெயமோகன். புழுவானாலும் போட்டு சமுட்டினாக்க எதுத்து கடிக்கும் பாத்துக்கிடுங்க… என்னான்னு நெனைக்கானுகோ சும்மா… எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு ஜெயமோகன். புழுவானாலும் போட்டு சமுட்டினாக்க எதுத்து கடிக்கும் பாத்துக்கிடுங்க… என்னான்னு நெனைக்கானுகோ\n“அதுசரி… ஆனா இப்ப ராஜினாமா செய்யுகதுண்ணா பல பிரச்சினை இருக்கே\n“இருக்கு. ஆனா நான் எல்லாத்தையும் தீர விசாரிச்சாச்சு…” நாஞ்சில் நாடன் ஒருசில காகிதங்களைப் பரப்பினார். அதில் விரிவான கணக்குகள். “பாத்தேளா ஷேரிலே இவ்ளவு இருக்கு. கொஞ்சம் பிஎ·ப் கிராஜூடி தருவான். மிச்சம் அங்கிண இங்கிண சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு… சங்கீதா படிப்ப முடிக்குதவரைக்கும் ஓட்டிக்கிடலாம். பின்ன அவ என்னமாம் சம்பாதிப்பாள்ல பின்ன என்ன ஜெயமோகன், மனுஷனானா மனுஷன மாதிரி வாழணும். இது என்ன பொழைப்பு பின்ன என்ன ஜெயமோகன், மனுஷனானா மனுஷன மாதிரி வாழணும். இது என்ன பொழைப்பு\n‘ஒரு ஆனாலும் இல்ல.. ஊருக்குப்போயி நாலு காய்ச்சில் சேம்பு சேனைண்ணு நட்டாலும் ஒருத்தனுக்கும் தலைய குனிக்காம மனுஷனா வாழலாம்… நான் முடிவுசெய்தாச்சு…”\n பாருங்க உக்காந்து நிம்மதியா ஒரு கதை எழுத முடியல்ல. ஒரு புஸ்தகத்த ஒழுங்கா வாசிச்சு முடிக்க முடியல்ல… உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன ஜெயமோகன், பாதிக்கதைகளை சும்மா பணம் குடுக்கனேன்னு அவசர அவசரமாட்டு எழுதிக்குடுக்கேன்… இனி அதெல்லாம் முடியாது. அவ்ளவுதான். எழுதியாச்சு. உள்ளதச் சொல்லப்போனா இத எழுதினம்பிறவுதான் ஒரு நிம்மதி மனசுக்கு…”\nநான் அதே உச்சகட்ட அச்சத்துடன் சுந்தர ராமசாமிக்கு ·போன்செய்தேன். “சார் நீங்க நாஞ்சில் நாடன்கிட்ட பேசுங்க. ரிசைன் செய்யப்போறார்னு சொல்றார்”\n“ஜெயமோகன், அவரு அந்த லெட்டரை எழுதி பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகும்னு நினைக்கிறேன். அதெல்லாம் அப்டி குடுத்திர மாட்டார்… பேசாம வாங்கோ… அதிலே புதிசா ஏதாவது நல்ல ஸென்டன்ஸ் இருந்தா அப்றமா சொல்லுங்கோ”\nமறுநாள் நான் பிராடிக்க��ப் போனேன். நாஞ்சில் நாடனின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கரிய மலையாளி தாண்டிச்சென்றார்.\n“ஜெயமோகன் இந்த ஆளை நல்லா பாத்துக்கிடுங்க… என்னைக்குன்னாலும் இவன் உசிரு என் கையாலதான்… நான் செயிலுக்கு போகணும்ணு ஜாதக விதி இருக்கு பாத்துக்கிடுங்க…”\nஎதிர்காலத்தில் கொலையாகப்போகும் சிரியன் கிறிஸ்தவர் உள்ளே ·போனில் தன் விதியைப்பற்றி அறியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.\n“எங்க மேனேஜர்…” நாஞ்சில் நாடன் அப்போது துணை விற்பனை மேலாளர். “என்ன அழும்பு பண்ணுகான் தெரியுமா அயோக்கியபப்ய. ஒரு வேலையும் செய்யுகதில்ல. மில் ஓனர்மாரிட்ட ஐஸா கொழைஞ்சு பேசுவான்… மத்தவனுக அவனுக்கு மயித்துக்குச் சமானம்…. நான் என்ன சொல்லுகேண்ணா இந்த மலையாளிகளையே சேத்துவச்சுக் கொல்லணும்… என்ன நெனைக்கிறீய அயோக்கியபப்ய. ஒரு வேலையும் செய்யுகதில்ல. மில் ஓனர்மாரிட்ட ஐஸா கொழைஞ்சு பேசுவான்… மத்தவனுக அவனுக்கு மயித்துக்குச் சமானம்…. நான் என்ன சொல்லுகேண்ணா இந்த மலையாளிகளையே சேத்துவச்சுக் கொல்லணும்… என்ன நெனைக்கிறீய\n” என்று பக்கத்து கேபினில் மலையாள அழைப்பு. “சார்” என நாஞ்சில் நாடன் பாய்ந்தோடினார்.\nநான் இங்கிருந்து பார்க்கையில் அது ஒரு அலுவலக உரையாடல் போலவே தெரியவில்லை. காதல்கொண்ட இருவர் மத்தியில்தான் அப்படி ஒரு பூரிப்பும் முகமலர்ச்சியும் வெளிப்பட முடியும். சிரிப்பு முகமன் கொஞ்சல் குலாவல். நாணமும் உண்டு.\nகதவைச் சாத்திக் கொண்டு வந்து ·பைலை மேஜைமேல் போட்ட நாடன் “…நிக்க வச்சு கொளுத்தணும்…” என்றார்.\nகோவை ராம்நகரிலேயே அலுவலகம் இருந்ததனாலும் நாஞ்சில் நாடன் எந்த இலக்கிய நாடோடிக்கும் சாப்பாடும் வழிச்செலவும் முடிந்தால் திரவச்செலவும் அளிப்பவர் என்பதனாலும் பொதுவாக அவ்வலுவலகத்தில் இலக்கிய நடமாட்டம் அதிகம்.\nநாஞ்சில் நாடனின் குணத்தில் முக்கிய அம்சம் அவரால் எவருக்கும் எதற்கும் ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொல்ல முடியாது என்பதே. “என்ன சொல்லுகேண்ணா…”, “அதாவது இப்ப இருக்கிற நிலைமையிலே”, ” உள்ளதச் சொல்லப்போனா…”, என்றெல்லாம் தான் ஆரம்பிக்க முடியும். கொஞ்சம் கட்டாயபப்டுத்தி அவருக்கு கால் லிட்டர் விளக்கெண்ணையைப் புகட்டிவிடமுடியும். சிந்தி எருமை மேலேயே கடித்து உறிஞ்சும் இலக்கிய ஒட்டுண்ணிகளுக்கு இது நல்��� மென்மையான சருமம்.\nபுகழ்பெற்ற கவிஞர் அடிக்கடி வருவார். அவரது வருகை கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியது. பரட்டைத்தலை. பரிதாபகரமான தாடி. பவ்யத்தின் பவ்யமான தோற்றம். “சுப்ரமணியம் சார்வாள் இருக்காரா” நாஞ்சில் நாடன் மனமுருகி சாப்பாடு போட்டு செலவுக்காசும் கொடுத்து அனுப்புவார். போனவேகத்திலேயே பந்து திரும்பிவரும். இம்முறை அம்பிக்குள் இருந்து அன்னியன் வெளியே வந்திருக்கும். “டேய் நாஞ்சில் நாடா, வெளியே வாடா.. டேய் உனக்கு கவிதை பத்தித் தெரியுமாடா” நாஞ்சில் நாடன் மனமுருகி சாப்பாடு போட்டு செலவுக்காசும் கொடுத்து அனுப்புவார். போனவேகத்திலேயே பந்து திரும்பிவரும். இம்முறை அம்பிக்குள் இருந்து அன்னியன் வெளியே வந்திருக்கும். “டேய் நாஞ்சில் நாடா, வெளியே வாடா.. டேய் உனக்கு கவிதை பத்தித் தெரியுமாடா டேய் விடிய விடியப் பேசுவோம்டா… பேசுவோமா டேய் விடிய விடியப் பேசுவோம்டா… பேசுவோமா டேய், புதுமைப்பித்தன் போனான் நான் வந்து நிக்கிறேண்டா…டேய்…”\nநாஞ்சில் நாடன் லாட்ஜில் அறைபோட்டுக் கொடுத்த கவிஞர்கள் அங்கிருந்து பெட்ஷீட் போர்வைகளை மடித்து எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார் என நாலாபக்கமும் கடன் வாங்கிவிட்டு ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பத்துவருஷம் முன்னால் வந்து நின்றுபோன சிறுபத்திரிகைக்கும் வரவே வராத சிறுபத்திரிகைக்கும் அவரிடம் ஆயுள் சந்தாவை கட்டாயபடுத்தி கண்ணீர் மல்கவைத்து வாங்கியிருக்கிறார்கள்.\nசிற்றிதழ் சார்ந்த ‘ஒட்டுண்ணித் தொந்தரவு’ எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாலும் நாஞ்சில் நாடன் அளவுக்கு அதனால் துன்பமடைந்தவர்கள் குறைவு. நாஞ்சில் நாடன் மூக்குக் கண்ணாடியை ஏற்றிப்போட்டபடி “…குறிவச்சு நம்மளைத்தேடி வராங்க ஜெயமோகன்… பயம்மா இருக்கு” என்றார்.\n“ஒண்ணுரெண்டு வாட்டி குடுக்கப்பிடாது, நாஞ்சில். முரட்டுத்தனமா துரத்தி விட்டிரணும்” என்றார் [தமிழினி] வசந்தகுமார், “நம்மகிட்ட எவனுமே வரதில்லியே”\n” நாஞ்சில் நாடன் சொன்னார் “வந்து எறங்கியிருதான். கையிலே அஞ்சு பைசா இல்லாம… என்ன செய்றது அவன் ஊரவிட்டு போனாத்தானே நமக்கு நிம்மதி…”\n“இதெல்லாம் கோழைத்தனம்” வசந்தகுமார் சொன்னார். “இந்த ஒட்டுண்ணிகள் என்ன எழுதியிருக்காங்க ஒண்ணுமே இல்ல. சரி எழுதவேண்டாம், படிப்பாங��களான்னு கேட்டா அதுவுமில்ல. அப்ப அவனுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் ஒண்ணுமே இல்ல. சரி எழுதவேண்டாம், படிப்பாங்களான்னு கேட்டா அதுவுமில்ல. அப்ப அவனுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் நாலு எழுத்தாளர்கள் அட்ரஸ் கையிலே இருந்தா இலக்கியவாதி ஆயிடலாமா நாலு எழுத்தாளர்கள் அட்ரஸ் கையிலே இருந்தா இலக்கியவாதி ஆயிடலாமா தமிழிலே நல்லா எழுதக்கூடிய பல இளைஞர்கள் கடுமையா வேலைசெய்து குடும்பத்த காப்பாத்திட்டு ஓய்வு நேரத்த சேமிச்சு எழுதிட்டிருக்காங்க. அவங்களுக்கு யாரும் ஒண்ணும் பண்றதில்ல…”\n“அதுவும் சரிதான்…”, நாஞ்சில் நாடன் பெருமூச்சுவிட்டு, “அண்ணைக்கு பாருங்க ஆடிட்டிங். மேலேருந்து ஏகப்பட்டபேரு வந்திருக்காங்க. நான் மேனேஜர் ரூமிலேருந்து வந்து பாத்தா என் ரூமிலே இவரு உக்காந்திருக்கார். எனக்கு திக்குன்னு ஆகிப்போச்சு. ராத்திரி கரெண்டு போய் சிடி உள்ள சிக்கிகிட்டா ஒரு வெப்ராளம் வரும் பாருங்க… அதுமாதிரி.. நெலை கொள்ளல்ல… பாத்தேன் ஒரு முந்நூறு ரூபாய எடுத்துக் குடுத்தேன். என்னமோ சாமிப்பிரசாதத்த வாங்கிகிடுகது மாதிரி பொத்திக் கும்பிட்டு வாங்கிட்டு போறார்…”\n” என்றார் வசந்த குமார்\n“அதானே நேக்கு. முந்நூறு ரூபாய்க்கு சரக்கு ஏத்திட்டாருண்ணாக்க அவரால கடைவாசலை தாண்டமுடியாது. மறுநாள் காலம்பறதான் எந்திரிப்பார்..”\n“என்ன சிடி அது நாஞ்சில்\n“இப்டி குடுத்தே ஒரு தலைமொறைய உருவாக்கிட்டீங்க நாஞ்சில். இப்ப பாருங்க அதேமாதிரி அடுத்த வரிசை ஆளுங்க உருவாகியாச்சு…. நீங்கதான் ஆபீசராச்சே. பியூன் கிட்டே சொல்லி இனிமே உள்ளவிடாதீங்கன்னு சொன்னா என்ன\n பிரம்மஹத்தி வாசலிலே உக்காந்திரும்ணுல்லா சாஸ்திரம்\n“சும்மா இருங்க ஜெயன்… நடுவிலே பூந்துட்டு…” வசந்தகுமார் சொன்னர் “…இதெல்லாம் அனாவசியம். எந்தத் தொழிலுக்கும் அதுக்குண்டான ஒரு தர்மம் உண்டு. திருடன்கூட ஒரே வீட்டில நாலுவாட்டி நுழைய மாட்டான்”\nஒருவழியாக நாஞ்சில் நாடன் ஓய்வு பெறும் நாளை நெருங்கினார். அவரது கணிதத் திறமை உச்சத்தில் வெளிப்பட்ட நாள்கள். “எக்ஸ்டென்ஷனுக்கு வாய்ப்பிருக்காண்ணு தெரியல்ல… கம்பெனிக்கு நம்மளை தேவை இருக்கு… நைஸா பேசிப் பாப்போம்” ஒன்றும் நடக்கவில்லை. கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒருவருடம் ஒன்பதுமாதம் ஆறு���ாதம்.. நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள்… இரண்டாயிரத்தி நாநூறு மணி நேரம்..\nஒரு தாளில் நிமிடக் கணக்கில் அதைப்போட்டு வைத்திருந்தார். “சார் இது ஒரு நல்ல கதையா இருக்கும் போலிருக்கே” அக்கதை ஓம் சக்தியில் வெளியாகியது. ஓய்வு பெறும்போதுள்ள செலவுகள் முதலீடுகள் வட்டிகள் வரவுக் கணக்குகள். ·போன் செய்தாலே பிலாக்காணம்தான். ‘…ஒண்ணும்புரியல்ல ஜெயமோகன். சங்கீதாவுக்கு படிப்பு முடியதுக்கு இன்னும் நாள் இருக்கு. பையன் வேற எஞ்சீனியரிங் போறான்… என்ன செய்யதுண்ணு தெரியல்ல.. தம்பிக இருக்கானுக. ஒண்ணும் பயப்படாதேண்ணு அவனுக ஆயிரம் மட்டம் சொல்லியாச்சு. இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு நாம கஷ்டப்பட்டு செய்தாத்தானே ஒரு நெறைவு…”\nஓய்வுநாள். உச்சக்கட்ட ரத்த அழுத்தம் இருந்த நாள்கள். ” ஒருவழியா ஏறக்கட்டியாச்சு… இனி அந்தப் பார எளவ தொடவேண்டாமுல்லா…. இனி ஒரு மனுஷன மாதிரி வாழணும்… நாவல் ஒண்ணு யோசிச்சிருக்கேன். எழுதணும். நம்ம பூர்வீகம் முனிஞ்சிக்கரப்பட்டி மூலக்கரைப்பட்டி. அங்கேருந்து முப்பாட்டன் காலத்திலே வந்து வீரநாராயண மங்கலத்திலே குடியேறியிருக்காங்க. எங்க அம்மைக்கு நெடுமங்காடு. மலையாளமெல்லாம் மறந்துபோச்சுண்ணாலும் மீன் கொழம்பிலே மலையாள வாசனை வீசும்… எல்லாத்தையும் பத்தி ஆற அமர உக்காந்து ஒரு நாவல் எழுதிரணும்… என்னன்னு சொல்றீக சும்மா இதுவரை பூட்ஸ¤ம் டையும் கட்டிட்டு வாழ்ந்தாச்சு.. நெறைய படிக்கணும். புஸ்தகம் குமிஞ்சு கெடக்கு வீட்டிலே”\nஓய்வு பெற்று ஒரு இரண்டுவாரம் சட்டைபோடாமல் சாயவேட்டியும் ஈரிழைத்துவர்த்துமாக வீட்டில் இருந்தபின் வாழ்க்கையே காலியாகக் கிடந்தது. ஆகவே அதுவரை செய்துவந்த அதே ‘சீண்டிரம் பிடிச்ச’ தொழிலை தனியாகச் செய்வதென ஆரம்பித்தார். நாஞ்சில் ஏஜென்ஸீஸ் தொடக்கம். புரப்ரைட்டர் ஆச்சிதான். சுப்ரமணியம் பிள்ளை அலுவலக உதவியாளர் கம் டிராவலிங் சேல்ஸ்மேன். கையில் பிரீ·ப் கெஸ¤ம் ஷ¥வுமாக மீண்டும் அதே மில்கள் தோறும் பயணம்.\n“சும்ம இருந்தா ஒருமாதிரி வெக்ஸ் ஆயிடுது…. அதாக்கும் கெளம்பியாச்சு…” நாஞ்சில் நாடனுக்கு ஆழமான அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அலுவலகத்தில் சம்பாதித்த அதே தொகையை, சமயங்களில் அதைவிடவும் அதிகமாகக் கூட, அதேவேலையை தனியாகச் செய்து சம்பாதிக்க முடிந்தது. வாரத்தில் ஒருசில நாள்கள��� மட்டுமே வேலை. அவரது ‘கிளையண்டு’களில் பாதிபேருக்கு அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று தெரியும். அவருக்காகத்தான் அவரது நிறுவனத்துக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.\n“மோசம் போயிட்டேன் ஜெயமோகன். அப்பவே வெளியே வந்து இதைச் செஞ்சிருந்தா இப்ப காரும் பங்களாவுமா எங்கியோ இருந்திருப்பேன்… இப்ப மில்தொழிலே டவுனாக கெடக்குத காலகட்டம்… இப்பவே நமக்கு இந்த ஆர்டர் வருதுண்ணா.. என்னத்த சொல்ல…”\n“சார்… எண்ணையபோட்டு மணலிலே பொரண்டாலும் ஒட்டுற மணல்தானே ஒட்டும்…” நான் மேலும் பழமொழிகளுக்காக மனதுக்குள் துழாவினென். ‘காதறுந்த ஊசியும் வாராது கடைவழில்க்கே’ அது பொருத்தமாக படவில்லை. வேறு\nநாஞ்சில் நாடன் ஆழமாகப் பெருமூச்செறிந்தார். ஆத்மாவே புகைந்து கருகும் மணத்துடன் வெளியேறுவதுபோல.\n நாவல் அங்கிண கெடக்கு. முடிக்கணும். நாலஞ்சு கட்டுரை எழுதினேன். கும்பமுனி சிறுகதை இருக்கு, எழுதணும். நாளைக்கு மதுரைக்குபோய்ட்டு அப்டியே ராஜபாளையம் போய் வந்து மறுநாளே பாலக்காடு போகணும். அடுத்த திங்க்கக்கிழமை நேரம் கெடைக்கும்ணு தோணுது பாப்போம். எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்குல்லா\n← தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5) →\nOne Response to தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfeed.com/articles/post/479/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-06-25T03:57:38Z", "digest": "sha1:N627ZY6KTGMWBODUWAXW5A4UECDE72OL", "length": 16331, "nlines": 55, "source_domain": "www.tamilfeed.com", "title": "இந்திய பயணத்தால் அதிருப்தியை அள்ளிக்கொண்டார் ட்ரூடோ", "raw_content": "\nஇந்திய பயணத்தால் அதிருப்தியை அள்ளிக்கொண்டார் ட்ரூடோ\nகனடிய பிரஜைகளின் கனவு நாயகனுக்கு நேர்ந்த இக்கட்டான நிலை\nஉலக தலைவர்களின் பட்டியலில் அதிகளவு பெண்கள் மற்றும் இளைஞர்களின் கனவுநாயகனாக சித்தரிக்கப்படுபவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தற்பொழுது இந்தியாவிற்கு தமது குடும்பத்தாருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருப்பதுடன் பல்வேறு செயற்பாடுகளால் ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பது அறியப்படுகின்றது.\nகனடாவை பொறுத்தவகையில் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளின் புலம்பெயர்க்குடிகள் ஒப்பீட்டளவில் அதிகளவில் கொண்ட நாடாகும். பூர்வகுடிகள் என்பதை விட புலப்பெயர் குடிகளை அதிகபட்சமாக கொண்டு நாடு எனும் கட்டமைப்பில் முன்னேற்றத்தை கண்ட நாடு கனடா என்பது மிகையல்ல . அவ்வாறான நாட்டில் உள்ள சாதாரன பொதுமகனின் ஆதரவு கூட ட்ரூடோவுக்கு உள்ளது என்பது உண்மை.\nஒப்பீட்டளவில் தமிழ் குடியேறிகள் அதிகளவில் காணப்படும் நாடாக கனடா உள்ளமை அறியப்படவேண்டியதாகும். அவ்வாறே புலப்பெயர் குடிகளின் அதிகபட்ச ஆதிக்கமே அந்த நாட்டின் அரசியல் சமூக கொள்கைகளை கட்டுப்படுத்துவது தெரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.\nகனடிய மக்களின் கனவு நாயகனாக கருதப்படும் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் நிகழும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தது அறியப்படக்கூடியதாக இருந்தது. இது இவ்வாறு இருக்க அண்மையில் தமது குடும்பத்தாருடன் இவர் மேற்கொண்டிருக்கும் இந்திய பயணமானது வரலாற்று சிறப்புமிக்கதாக மட்டுமன்றி பாரிய உள்விவகார வலையமைப்பினை கொண்டதாகும் என கூறுவதில் ஐயமில்லை .\nஇலங்கையில் எவ்வாறு சிங்கள மற்றும் தமிழர் இன பிரிவினைவாதம் உள்ளதுவோ இந்தியாவில் கூட சீக்கியர் மற்றும் பிற இனத்தவரின் இனப்பாகுபாடானது பெரிய சர்ச்சைக்குள்ளான விடயமே ஆகும்.\nகடந்த காலங்களில் சீக்கியர்களின் பேரினவாத கொள்கைகளின் முன்னணி இயக்கமான காலிஸ்தான் ஒன்றியத்தின்அமைப்பாளர்களையும், கொள்கையியலாளர்களையும் தீவிரவாதிகள் என கொண்டிருப்பதாக இந்திய வம்சாவளியினர் ஒரு பகுதியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஆதரவினை ஜஸ்டின் ட்ரூடோ வழங்குவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றது அறியக்கூடியதாகும். அவ்வாறே கடந்த காலங்களில் கனடிய நாடாளுமன்றத்தில் பேரளவிலான சீக்கியர்கள் காணப்படுவதாக ட்ரூடோ வெளிப்படை தகவலினை கூட அறியத்தந்திருந்தார்.\nஇவ்வாறு இம்முறை அவரின் இந்திய வருகையின் போது சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு சென்று வந்தமை, அங்கு மக்களுடன் மக்களாக இணைந்த செயற்பாடு மட்டுமன்றி பஞ்சாப்பிய மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடனான சந்திப்பின் பின்னர் காலிஸ்தானிய இளைஞர் செயற்பாட்டாளர்கள் 9 பேரை தீவிரவாதிகளாக சித்தரிக்காமை உள்ளிட்ட பேச்சுவார்தைகளானவை பல்வேறு தரப்பினரதும் அதிருப்தி நிலையினை வெளிக்காட்டியவாறு உள்ளன.\nபொதுப்படையாக காலிஸ்தானிய சீக்கிய தீவிர கொள்கையாளர்களை பெருவாரியானவர்கள் தீவிரவாதிகள் கண்ணோட்டத்தில் பார்த்து வருவது அனுமானிக்கப்பட்ட விடயமாகும். இதன்காரணம் சீக்கிய காலிஸ்தானியர்கள் அண்மைக்காலத்தில் ஈடுபட்டுவந்த நடவடிக்கைகளால் அவர்கள் தீவிரவாதிகள் என பலராலும் சித்தரிக்கப்படுகின்றமை, அதிலும் குறிப்பாக காலிஸ்தானிய இளைஞர் அமைப்பினை சேர்ந்த 9 பேர் தீவிரவாதிகளாக இனம்காணப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தி விமர்சனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்\nஇது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமான ட்ரூடோவின் நடவடிக்கைகள் அமைவதாக அரசியல் விமசகர்கள் மற்றும் கனடிய தமிழ் பிரதிநிதிகள் ஊடகங்களில் கருத்து தெரிவித்த வண்ணமிருப்பது அறியப்படுகின்றது.\nகனடா பொதுவாக நடுநிலை நாடுகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது பிரிவினைவாதிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் மற்றும் ஆதரவு காட்டுதல் நாட்டிற்கும் அதன் அரசிற்கும் அழகில்லை. கடந்த 10 வருடங்களாகத்தான் 'காலிஸ்தான்' இயக்கம் அமைதியாக ஓய்வடைந்து இருக்கிறது. இப்பொழுது அதை கிளறிவிடுவதை போன்ற செயலை கனடிய பிரதிநிதி ட்ரூடோ செய்வது அதிருப்தியை ஏற்படுத்துவதாகும் என கருத்து வெளியிடப்படுகின்றது.\nஇவை ஒரு புறம் இருக்க , இப்பொழுது இந்திய பயணத்தில் அட்வால் என்ற சீக்கியருடன் ட்ரூடோ புகைப்படம் எடுத்துக்கொண்டார். அட்வால் என்பவர் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறியவர். பஞ்சாபிலிருந்து கனடாவிற்கு வந்திருந்த மந்திரியை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக 20 வருடங்கள் சிறையில் இருந்தவர் என அறியப்படுகின்றது. எனவே இவ்வகையான நிலைப்பாடுகள் பலருக்கு அதிருப்தி நிலையினை ஏற்படுத்துவது அறியக்கூடியதாக உள்ளது.\nவரவேற்பில் பாரபட்சம் காட்டிய மோடி\nஒவ்வொரு நொடிப்பொழுதும் தமது அரசியல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை இன்றைய உலக தலைவர்கள் கண்டிப்பானதாக செய்து வருகின்���னர். இந்திய பிரதமர் மோடி ஆகட்டும், கனேடிய பிரதமர் ட்ரூடோ ஆகட்டும்.அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் அவரவர்களின் பிரத்யேக சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவ்வப்போது பதிவிடுவதுடன் தாமும் \"டிரெண்டில்\" இருப்பதாக காட்டி வருகின்றமை அறியப்பட கூடியதாகும்.\nஇது இவ்வாறு இருக்க இந்திய பிரதமர் மோடி கைநீட்டிய பிரதமர் வருணியின் பின்னர் அவரது வரவேற்பு குறித்தும், நடவடிக்கைகள் குறித்துமான எதுவித உத்தியோகபூர்வ தரவுகளை தம் சார்பில் தெரிவிப்பதில் தாமதம் காட்டுவதாக இணைய வாசிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறே மற்றைய தலைவர்களை வரவேற்பதை காட்டிலும் ட்ரூடோவின் வரவேற்பில் பாரபட்சம் நிலவுவதாக பலரும் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.\nதமது குடும்பத்தாருடன் சுற்றுலாவாக இந்திய பயணத்தை மேற்கொண்ட ட்ரூடோ இவ்வாறு சர்ச்சைகளுக்குரிய தலைமைகளை சந்தித்தும் , பெரும்தலைமைகளின் அதிருப்தியை பாரபட்சமாக பெற்றும் இருப்பது அவரது வருகையை அடையாளப்படுத்துவதாக அன்றி அவமானப்படுத்தும் செயலாகும் என விமர்சகர்களின் பெருவாரியான கருத்து கணிப்பு தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் எவ்வாறு தமிழ் ஈழம் கனவாக உள்ளதுவோ அவ்வாறே கனடா வாழ் புலம் பெயர்ந்த சீக்கியர்களும் தமது தனி காலிஸ்தானிய கனவு உள்ளது. சீக்கியர்கள் அவர்களது கொள்கைகளில் அதி தீவிரம் காட்டுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் புலம்பெயர்ந்தவர்களின் இவ்வகையான கொள்கை பரப்புகள் அவ்வந்த நாடுகளில் பூர்வீகமாகவும், புலம்பெயராமல் வாழ்த்தபடி எதுவித பாரபட்சமும் இல்லாமல் தமது சாதாரண வாழ்க்கையினை நடத்தி வரும் மக்களிடையே பாதிப்பினை ஏற்படுத்த போவது இல்லை.\nதிடுக்கிடவைக்கும் உணவு பொருட்களின் உள்ளீடுகள்\nவிஜயின் அடுத்த படைப்பு சர்கார்\nசாதாரண நோய்களுக்கும் தேவையற்ற பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersalem.blogspot.com/2011/10/7_02.html", "date_download": "2018-06-25T03:57:15Z", "digest": "sha1:S62NIEALOKBTLQQ7F4ZLPXN2AQSIXFFT", "length": 15178, "nlines": 224, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்கிறது; விரைவில் அரசாணை வெளியாகிறது", "raw_content": "\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்கி��து; விரைவில் அரசாணை வெளியாகிறது\nமத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும் வைத்து அக விலைப்படி கொடுக்கப்படுகிறது.\nகடந்த மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன்\nதற்போது உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அகவிலைப்படியை உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்தார்.\nநிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார். தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.\nஅகவிலைப்படி உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசின் அரசாணையை எதிர் பார்த்து தமிழக அரசு இருப்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அகவிலைப்படி உயர்வு விரைவில் வருகிறது. அதற்கான அனைத்து அரசு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.\nஅறிவிக்கப்பட உள்ள புதிய ���கவிலைப்படி 7 சதவீதத்துடன் சேர்த்து மொத்தம் 58 சதவீத அக விலைப்படியை இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவார்கள். தட்டு ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீத அக விலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகள்.. விரைவில் அரசாணை ...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/08", "date_download": "2018-06-25T03:58:03Z", "digest": "sha1:6J2JSLTKPFLSOYEQ6RUX3MWPVQHFQ72Y", "length": 7631, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\nஅனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nவிரிவு Apr 08, 2018 | 3:24 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஆங்கில பாடத்தில் 51.12 வீத மாணவர்களே தேர்ச்சி\nகடந்த டிசெம்பர் மாதம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் தேர்வில் 51.12 வீத மாணவர்கள் மாத்திரமே, ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 08, 2018 | 3:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 08, 2018 | 2:48 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்��ுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/colombo/page/221", "date_download": "2018-06-25T03:49:40Z", "digest": "sha1:VHIZNADTKQUIIX5FHIC3QPPQD5ABU7SL", "length": 13456, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்புச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 221", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... கொழும்புச் செய்தியாளர்\nகொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு\nகொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 07, 2015 | 12:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமோடி வருகையால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் உரையாற்றவுள்ளதால், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார்.\nவிரிவு Mar 07, 2015 | 2:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு\nஇரண்டுநாள் பயணமாக சி���ிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.\nவிரிவு Mar 07, 2015 | 1:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக அரங்கில் இந்தியாவின் ஆதரவு தேவை – சுஸ்மாவிடம் கோரினார் மைத்திரி\nஇரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.\nவிரிவு Mar 07, 2015 | 0:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெயகுமாரி விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் சட்டமாஅதிபர் திணைக்களம்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாலேந்திரன் ஜெயகுமாரியைப் பிணையில் விடுவிப்பதற்கு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.\nவிரிவு Mar 06, 2015 | 12:14 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத் திட்டம் வெளியானது – இரண்டு நாட்களே தங்கியிருப்பார்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nவிரிவு Mar 06, 2015 | 11:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது\nபிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 06, 2015 | 5:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.\nவிரிவு Mar 06, 2015 | 1:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சு��்மா\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இரண்டுநாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Mar 06, 2015 | 1:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2015 | 11:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29216-myanmar-genocide-bangladesh-has-requested-the-international-community-to-find-a-political-solution.html", "date_download": "2018-06-25T03:45:46Z", "digest": "sha1:GALMODPXJYMEB45TXGGDLGW4ZX3ODJHI", "length": 12144, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மியான்மர் இனப்படுகொலை: அரசியல் த��ர்வு காண சர்வதேச நாடுகளிடம் வங்கதேசம் கோரிக்கை | Myanmar Genocide: Bangladesh has requested the international community to find a political solution", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nமியான்மர் இனப்படுகொலை: அரசியல் தீர்வு காண சர்வதேச நாடுகளிடம் வங்கதேசம் கோரிக்கை\nமியான்மரில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருவதாக வங்கதேசம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.\nரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து மேற்கத்திய மற்றும் அரபு நாடுகளின் தூதர்களிடம் வங்கதேச வெளியுறவு அமைச்சர் முகமது அலி எடுத்துரைத்தார். மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், இது உள்நாட்டு பிரச்னையாக மாறியுள்ளதாக தெரிவித்தார். தற்போதைய வன்முறையால் 3 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், இந்த பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nமியான்மரில் நடைபெற்றுவரும் வன்முறையால் அங்கிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயரும் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு உணவு, மருந்து, உறைவிடம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை அளிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அகதிகள், போதிய உணவும், உறைவிடமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர ஐநா வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி ரோஹிங��யா இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. இதனால், ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், மியான்மர் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் பொதுமக்கள் 3 லட்சம் பேர் வங்கேதேச நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇதனிடையே, ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டம் நடைபெற்றது. லண்டனில் மியான்மர் தூதரக அலுவலகம் முன் திரண்ட நூற்றக்கணக்கான மக்கள், மியான்மர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான ராணுவ அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள், மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசில், இதுபோன்று அடக்குமுறை நிகழ்த்தப்படுவதால் சர்வதேச அளவில் அவர் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.\nஇர்மா புயல் தாக்கியதால் வெள்ளக்காடானது அமெரிக்காவின் புளோரிடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆப்கான்\nரஷித் கான் சுழலில் பங்களாதேஷ் சரண்டர்\nதூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை\nஅரசியல் கொலைகளுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nபாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு\nஅரசியல் நையாண்டியை இயக்குகிறார் டி.ஆர்\nநீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்\nஅரசியலுக்கு வரவில்லை ஆர்.ஜே.பாலாஜி.. வெளியானது ரீமேக் ரகசியம்\nRelated Tags : Myanmar , Bangladesh , Political , மியான்மர் , இனப்படுகொலை , வங்கதேசம் , ரோஹிங்யா , இஸ்லாமியர்கள்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங��கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇர்மா புயல் தாக்கியதால் வெள்ளக்காடானது அமெரிக்காவின் புளோரிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7", "date_download": "2018-06-25T04:30:16Z", "digest": "sha1:KSEOJWAY5QVQ3UXYHMM3N7VEWFQPAE7V", "length": 19142, "nlines": 358, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 7 (January 7) கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.\n1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினார்.\n1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.\n1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1608 – வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.\n1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் (கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா) கண்டறிந்தார்.\n1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.\n1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.\n1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.\n1935 – முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.\n1950 – அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.\n1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\n1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.\n1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.\n1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.\n1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.\n1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.\n1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் ம் உதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.\n1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.\n1999 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.\n2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.\n2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.\n1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585)\n1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)\n1844 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (இ. 1879)\n1851 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)\n1920 – அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)\n1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர்\n1938 – பி. சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1943 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. 1955)\n1945 – சுலாமித் பயர்சுடோன், கனடிய பெண்ணியவாதி (இ. 2012)\n1948 – சோபா டே, இந்திய எழுத்தாளர்\n1948 – இசிரோ மிசுகி, சப்பானியப் பாடகர், நடிகர்\n1953 – பாக்கியராஜ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்\n1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்\n1971 – ஜெரமி ரெனர், அமெரிக்க நடிகர்\n1972 – எஸ். பி. பி. சரண், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்\n1976 – ஹரிஷ் ராகவேந்திரா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்\n1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை\n1943 – நிக்கோலா தெஸ்லா, செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1856)\n1987 – லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)\n1989 – இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)\n1995 – சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)\n1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)\n1996 – வி. குமார், தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1934)\n2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1941)\n2015 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (பி. 1927)\n2015 – ஜார்ஸ் போலான்ஸ்கி, துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞர் (பி. 1934)\n2016 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)\nகிறித்துமசு (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டி, ராஸ்தஃபாரை)\nஇனவழிப்பு நாளில் இருந்து விடுதலை (கம்போடியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/02144710/After-the-incarnation-Before-the-Holy-Trinity.vpf", "date_download": "2018-06-25T04:12:10Z", "digest": "sha1:CU53RUJVKZFEOYPEHCIJZSN44DA2B47D", "length": 17983, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "After the incarnation .. Before the Holy Trinity .. || அவதாரம் பின்பு.. திருக்கோலம் முன்பு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவதாரம் பின்பு.. திருக்கோலம் முன்பு..\nஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது.\nஉலக உயிர்களுக்காக நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம், இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் திருக்கோவில். இந்த ஆலயம் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் இருக்கிறது.\nபிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்யகசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.\nஅதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.\nஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்யப்போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று, தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்.\nஇந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.\nஇத்தல இறைவனான சவுமியநாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.\nமதுரையில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.\nஇந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.\nதிருக்கோஷ்டியூரில் நம்பி என்பவரிடம், திருமந்திர உபதேசம் பெறுவதற்காக ராமானுஜர் சென்றார். நம்பியின் இல்லத்திற்கு வெளியில் நின்று, ‘நான் ராமானுஜன் வந்திருக் கிறேன்’ என்றார்.\nஅதைக் கேட்ட நம்பி, ‘நான் இறந்த பிறகு வா’ என்று கூறி அனுப்பிவிட்டார். இப்படியே 17 முறை வந்து திரும்பிச் சென்ற ராமானுஜர், மறு முறை வரும்பொழுது, ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார்.\nஇதையடுத்து அவருக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை நம்பி உபதேசம் செய்தார். மேலும் இந்த மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம். மீறி சொன்னால் நரகம் கிடைக்கும் என்றும் எச்சரித்து அனுப்பினார்.\nஆனால் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்த ராமானுஜர், சவுமிய நாராயணர் ஆலய கோபுரத்தில் ஏறி நின்று, நாராயண மந்திரத்தை சத்தமாக கூறினார். இதனால் கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார்.\nஅவரிடம் ராமானுஜர், ‘எனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே. அதுபோதும்’ என்றார்.\nஇதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவர்’ என்று கூறி கட்டித் தழுவிக்கொண்டார்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்ம���ரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/2018/01/12/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-10012018/", "date_download": "2018-06-25T04:20:43Z", "digest": "sha1:X4WKGJTMBLUMQD2HDFZM4UCVBGWXOHCF", "length": 3329, "nlines": 85, "source_domain": "nftetn.org", "title": "சேவா மாநில மாநாடு-10/01/2018 | NFTE", "raw_content": "\nநமது கூட்டணி சங்கத்தின் தோழமை அமைப்பான சேவா மாநில சக்கத்தின் மாநில மாநாடு\n10/01/2018 அன்று மீனம்பாக்கம் பயிற்சி கேந்திரத்தில் நடைபெற்றது. தோழர் கனகராஜன்\nதலைமையேற்க, பொதுசெயலர் N.D. ராம், தலைவர் பெருமாள் திருமிகு லியோ, தலைமை\nபொதுமேலாளர், மற்றும் அதிகாரிகள், தோழமைசங்க மாநிலசெயலர்கள் கலந்து கொண்டனர். NFTE\nமாநில சங்க சார்பாக தோழர்கள் P..காமராஜ், மாநிலத்தலைவர், K..நடராஜன், மாநில செயலர்,\nகலந்து கொண்டனர். மிக சிறப்பாக நடை பெற்ற மாநில மாநாட்டில் தோழர்கள் கனகராஜன்,\nகுடந்தை, பலராமன், வேலூர், அசோகன், சென்னை சிவில் பகுதி,ஆகியோர் மாநிலத்தலைவர்,\nசெயலர், பொருளர் பதவிக்கு தேர்ந்தடுக்கப்பட்டனர். தேர்ந்த்டுக்கப்பட்ட அனவருக்கும் நமது மாநில\nகடமைகள் நம்மை வழி நடத்தட்டும்\n21/06/2018 அன்று மாவட்ட செயலர்கள் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/09", "date_download": "2018-06-25T03:58:32Z", "digest": "sha1:746C7FTHWLBZTY7DYIMSPTJVDSFTVJNI", "length": 9858, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதுமிந்தவையும், மகிந்தவையும் நீக்கி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கும், சுதந்திரக் கட்சியின் நிர்வ��கத்தைக் கைப்பற்றவும் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Apr 09, 2018 | 3:41 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n- கூட்டு எதிரணிக்குள் பிடுங்குப்பாடு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\nவிரிவு Apr 09, 2018 | 3:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்கப்பல் கொள்வனவுக்காக ரஷ்யா சென்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nபோர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 09, 2018 | 2:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபரபரப்பான சூழலில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Apr 09, 2018 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Apr 09, 2018 | 2:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/175-217527", "date_download": "2018-06-25T04:13:45Z", "digest": "sha1:YHYQS4ULWRRAMONZO4WOGYCFTSJH56V7", "length": 5573, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரணிலின் சவாலை ஏற்றார் மஹிந்த?", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nரணிலின் சவாலை ஏற்றார் மஹிந்த\nவரி வீதத்தை குறைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் வரியை 20 வீதமாக குறைத்துக் காட்டுவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக தெரிவித்து மக்களை தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக்கொள்வதற்காக மற்றவர��களை குற்றம்சாட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.\nரணிலின் சவாலை ஏற்றார் மஹிந்த\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31169", "date_download": "2018-06-25T04:04:24Z", "digest": "sha1:4X7KEACS4U4B6K374HVCT4Q5BY4IF2E7", "length": 8232, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வீதியை கடக்கும்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nவீதியை கடக்கும்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை\nவீதியை கடக்கும்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை\nஅமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள மொன்ட்­கி­ளயர் என்ற சிறிய நக­ரா­னது பாத­சா­ரிகள் வீதி­களை கடந்து செல்­கையில் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கும் பாடல்­களைச் செவி­ம­டுப்­ப­தற்கும் தடை விதித்­துள்­ளது.\nஇதன் பிர­காரம் வீதியைக் கடக்கும் போது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் உரை­யாடிக் கொண்டோ அல்­லது அதி­லுள்ள காட்­சி­களை அவ­தா­னித்துக் கொண்டோ பாடல்­களை செவி­ம­டுத்­துக்­கொண்டோ செல்லும் பாத­சா­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் தலா 100 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான தண்­டப்­பண விதிப்பை எதிர்­கொள்ள நேரிடும். மேற்­படி குற்­றச்­செ­யலை திரும்ப மேற்­கொள்ளும் பட்­சத்தில் 500 அமெ­ரிக்க டொலர் தண்டப் பணத்தை செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக் கது.\nதுருக்கி தேர்தல் - தற்போதைய ஜனாதிபதி முன்னிலையில்\n2019 இல் இடம்பெறவேண்டிய தேர்தல்களை ஜனாதிபதி எர்டோகன் முன்கூட்டியே நடத்தியுள்ளார்.\nஇதேவேளை பெண்கள் வாகனம் செலுத்த ஆரம்பித்துள்ளதை பாராட்டி சமூக ஊடகங்களில் பலர் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமெஸ்சி அணி தோற்றதால் இளைஞர் விரக்தியில் தற்கொலை\nரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இளைஞர் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2018-06-24 15:06:00 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இளைஞர் தற்கொலை கேரள மாநிலத்தின் கோட்டையம்\nதலிபான் இயக்கதிற்கு புதிய தலைவர் தேர்வு\nபாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது.\n2018-06-24 00:58:29 பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம்\nஈராக் விமானத் தாக்குதலில் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n2018-06-23 22:38:11 சிரியா விமானத் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/maalaimalar-tamil-cinema-news_3.html", "date_download": "2018-06-25T04:26:58Z", "digest": "sha1:MHIZV6K5UKHOHGSMYVFX7HC7YZNAJL7Z", "length": 14788, "nlines": 59, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\n2013–ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருது\nதியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி: விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் பரோட்டா சூரி புகார்\nநடிகர் ஜான் ஆபிரகாம் ப��ரியா ருஞ்சாலை திருமணம் செய்தார்\n‘ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வாபஸ்: இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ்\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்ட நடிகை தீக்ஷா சேத்\nகஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா\nபிப்ரவரி மாதம் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்வேன்: மீரா ஜாஸ்மின்\n'வீரம்' படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையா: டைரக்டர் சிவா பேட்டி\n2013–ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருது\nதிரைப்படத் துறையில் 2013–ல் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கவுதம், கார்த்தி, விஜய் சேதுபதி நடிகைகள் லட்சுமிமேனன், பிந்துமாதவி, சரண்யா பொன்வண்ணன், டைரக்டர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்டோர் விருது பெற்றனர். ஆர்.எம். வீரப்பன், ஏ.சி.சண்முகம், எஸ்.பி. முத்துராமன், மனோரமா உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nதியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி: விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்\nவிஜய், அஜீத் ரசிகர்கள் இடையே தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய்யின் 'ஜில்லா' படமும், அஜீத்தின் 'வீரம்' படமும் வருகிற 10–ந் தேதி ஒரே நாளில் ரிலீசாகிறது. ஏற்கனவே போக்கிரி, ஆழ்வார் படங்கள் இது போல் ஒன்றாக வந்தன. அப்போதும் இருவரின் ரசிகர்களும் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜீத் படங்கள் ஒன்றாக வருகின்றன. ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களிலும், சுவர் களிலும் இடம்\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் பரோட்டா சூரி புகார்\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு பரபரப்பான புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும் – ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வ��ுகிறேன்.\nநடிகர் ஜான் ஆபிரகாம் பிரியா ருஞ்சாலை திருமணம் செய்தார்\nபிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நிதி நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ள பிரியா ருஞ்சால் என்ற இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக கருத்து கூற மறுத்து வந்த ஜான் ஆபிரகாம், சில நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ளார்.\n‘ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வாபஸ்: இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ்\nஇந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'. தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்து அழகு பார்த்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. 'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில்\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்ட நடிகை தீக்ஷா சேத்\nசிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் ரூ.50 லட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சிம்புவும் தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட்சிகளை வைக்க டைரக்டர் விரும்பினார். தீக்ஷாசேத் ஏற்கனவே விக்ரம் ஜோடியாக ராஜ பாட்டை படத்தில் நடித்தார்.\nகஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா\nஇந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.\nபிப்ரவரி மாதம் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்வேன்: மீரா ஜாஸ்மின்\nதுபாய் என்ஜினீயரை மணக்கப் போவதை மீரா ஜாஸ்மின் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக மீரா ஜாஸ்மின் இருக்கிறார். தமிழில் தற்போது இங்க என்ன சொல்லுது படத்திலும், மலையாளத்தில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசும் மீராஜாஸ் மினும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ராஜேஷ் இசை கச்சேரிகளில்\n'வீரம்' படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையா: டைரக்டர் சிவா பேட்டி\n\"அஜீத்குமார் நடித்த 'வீரம்' படத்தில், தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா\" என்ற கேள்விக்கு டைரக்டர் சிவா பதில் அளித்தார். எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை,' 'நம்நாடு,' சிவாஜிகணேசன் நடித்த 'வாணி ராணி' ஆகிய படங்களை தயாரித்த நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம், 'வீரம்.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116659-topic", "date_download": "2018-06-25T04:30:11Z", "digest": "sha1:TP4XLJNVTFL2I4E2XT6O3WZBUYYIVYEK", "length": 14017, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nவிஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.\nவிஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.\nஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா,\nஇப்போதுவரை தமிழ்ப் படவுலகில் உள்ள பல\nமுன்னணி நாயகர்களின் கனவுக் கன்னியாகத்\nஅதோடு, ஏற்கெனவே அவருடன் நடித்தவர்கள்கூட\nமீண்டும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகின்றனர்.\nஅந்த அளவுக்கு ரசிகர்களைப் போலவே,\nநடிகர்களையும் தனது வசீகரத்தால் ஈர்த்து\nஅப்படி நயன்தாராவின் நடிப்பு, பண்பு, நட்பு, அழகால்\nகவரப்பட்ட எண்ணற்ற நடிகர்களில் விஜய்சேதுபதியும்\nRe: விஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.\nஹ்ம்ம் எனக்கும் ஆசை தான் ஆனால் நயன் தாரா சம்மதிக்கணுமே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/kerala-youth-arrested-in-chennai", "date_download": "2018-06-25T04:04:07Z", "digest": "sha1:QFJ4VVZJSAM26HVQAHT4N6N5Q5VLNO5O", "length": 7292, "nlines": 156, "source_domain": "indiatimenews.com", "title": "சென்னையில் கேரள இளம்பெண் கைது - indiatimenews.com", "raw_content": "\nசென்னையில் கேரள இளம்பெண் கைது\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்துக்கு இவர் கடந்த வாரம் வந்தார். அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து, ஜெர்மனி செல்ல விசா வழங்கக்கோரி ஆவணங்களை சமர்ப்பித்தார்.\nஆனால், ஆவணங்களை சோதித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், ஒரு சில ஆவணங்கள் போலி என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து, அபிராமபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதலில் ஜீஜீயை விசாரணைக்காக அழைத்தனர். அவரும் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்கு ஆஜரானார்.\nவிசாரணையில், போலி ஆவணங்கள் அளித்ததை ஜீஜீ ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். ஜெர்மனியில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக, ஜெர்மனி தூதரக அதிகாரிகளிடம் ஜீஜீ போலி ஆவணம் சமர்ப்பித்ததாக கூற��்படுகிறது.\nகடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோன்று போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்றதாக 13 பேர் கைதாகி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் இதே சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPREVIOUS STORYவெளிநாட்டுதொழிலாளர்களுக்கு காப்பீடு: வி.கே.சிங்\nNEXT STORYமெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: ராமதாஸ்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2012/11/blog-post_4072.html", "date_download": "2018-06-25T03:53:36Z", "digest": "sha1:OD67QMSUHC23FFGNV4BITBDEBHXQ7ZJG", "length": 8036, "nlines": 120, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: கவிதைகள்", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nமெல்லிய உணர்வுக் கயிறு மனதில்\nஅன்பினால் புன்னகை உதட்டில் வரும்\nஉண்மை அன்பு எத்தனை திண்மைத்\nஉண்மை அன்பு ஒருவனுக்கு யானை\nஅன்பினால், அரசு, வீரம், காதல்\nமழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்\nஎத்தனை பொருள் பணம் இருந்தென்ன\nகரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே\nஅன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா\nஅன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. த��ஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nஅல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்\nநபி மருத்துவம் - திராட்சை \nசேதாரம் எனும் பெயரில் பகிரங்கக்கொள்ளை\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2014/02/blog-post_5.html", "date_download": "2018-06-25T03:52:52Z", "digest": "sha1:VJFHYZ7ZJVO6RNZNVUE4ODVHBCFRKWEV", "length": 31613, "nlines": 116, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: திருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்!", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nதிருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்\nதிருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் படிப்பதோடு நின்றுவிடாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பவர்கள்; இன்ஷா அல்லாஹ், ''எவருடைய கண்களும் காணாத, எவருடைய காதுகளும் கேட்டிராத இனிமையான சுவனத்திற்கு வழிகாட்டும் தித்திக்கும் தேன்மொழியாக'' அதனைக் காண்பார்கள் - உணர்வார்கள்.\n(இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.'' (அல்குர்ஆன்: 24:1)\nஅது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்குர்ஆன்: 18:02)\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)\nநெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)\nஇன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)\nஅவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.'' (அல்குர்ஆன்: 35:39)\nஅல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர் ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா\" என்று (நபியே) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா எதுவுமில்லை அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை\" (என்று நபியே நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)\n\"இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே நீ���் கேளும். மேலும் நபியே நீர் கேளும். மேலும் நபியே நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்\". (அல்குர்ஆன்: 39:43௪4)\nஎவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார் எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.'' (அல்குர்ஆன்: 7:37)\nஅல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, \"எனக்கு வஹீ வந்தது\" என்று கூறுபவன்; அல்லது \"அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்\" என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும் இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) \" உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்\" (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன்: 6:93)\nஇதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்:14:52)\nஇன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்:29:23)\nஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்:16:111)\nதிருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் படிப்பதோடு நின்றுவிடாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பவர்கள்; இன்ஷா அல்லாஹ், ''எவருடைய கண்களும் காணாத, எவருடைய காதுகளும் கேட்டிராத இனிமையான சுவனத்திற்கு வழிகாட்டும் தித்திக்கும் தேன்மொழியாக'' அதனைக் காண்பார்கள் - உணர்வார்கள்.\n(இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.'' (அல்குர்ஆன்: 24:1)\nஅது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்குர்ஆன்: 18:02)\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)\nநெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)\nஇன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)\nஅவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.'' (அல்குர்ஆன்: 35:39)\nஅல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர் ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா\" என்று (நபியே) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா எதுவுமில்லை அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை\" (என்று நபியே நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)\n\"இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே நீர் கேளும். மேலும் நபியே நீர் கேளும். மேலும் நபியே நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்\". (அல்குர்ஆன்: 39:43௪4)\nஎவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார் எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.'' (அல்குர்ஆன்: 7:37)\nஅல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, \"எனக்கு வஹீ வந்தது\" என்று கூறுபவன்; அல்லது \"அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்\" என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும் இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) \" உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்க���்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்\" (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன்: 6:93)\nஇதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்:14:52)\nஇன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்:29:23)\nஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்:16:111)\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nதிருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக ...\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2004/09/blog-post_07.html", "date_download": "2018-06-25T04:34:59Z", "digest": "sha1:6YIINZ5ZTXI52ANZ2WLTHVAOPAFPH7OP", "length": 10502, "nlines": 88, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: மரணத்தின் வாசலில்...", "raw_content": "\nநாமெல்லோரும் வசதியாக, சவுகரியமாக, நல்ல வேலை மற்றும் வருமானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்கூடப் பொழுதுவிடிந்து பொழுதுபோனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும், நமது தொழிலிலும், நமது நாட்டின்மீதும் இன்ன பிறவற்றின் மீதும் எண்ணற்ற குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழிக்கிறோம். அலுத்துக் கொள்கிறோம். தேடிப் பிடித்த வசவுகளால் வைகிறோம். நம்மையும் நோகடித்துக்கொண்டு பிறரையும் நோகச் செய்கிறோம்.\nஒரு மரணதண்டனைக் கைதியின் மனநிலையும், வாழ்வும் எப்படி இருக்கும் அதுவும் செய்யாத கொலைக்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்\nசி.ஏ. பாலன் என்ற பொதுவுடைமைக் கட்சித் தொண்டர் திருப்பூரில் நடந்த ஒரு கொலைக்காக 1950-ல் கைது செய்யப்பட்டார். அவர்தான் கொலையாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோயம்புத்தூர் சிறையில், தூக்குமரத்தின் அருகில் இருக்கும் மரணதண்டனைக் கைதிகளுக்கான death row-வில் சிறிய அறையில் அடைத்துவைக்கப் பட்டிருந்தார். அதைப் பற்றி அவர் எழுதுவது:\nபத்தடி நீளமும் எட்டடி அகலமும் கொண்ட ஓர் அறையில் இரவும் பகலும் அடைத்துப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். அதுவும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவனை.\nஅங்கே அவனால் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சூரியனைப் பார்க்க முடியும். இரவில் நிலவைப் பல வருடங்கள் நான் காணவே இல்லை. தேய்பிறையின்போது காலையிலும் வளர்பிறையின்போது மாலை நான்கு மணிக்கும் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் ஒளி மங்கிய சந்திரனை மட்டுமே என்னால் காணமுடிந்தது. வசந்த ருதுவின் பூரண நிலவைக் கம்பிகளுக்கிடையே நோக்கியவாறு நான் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது உண்டு.\nகாலையில், காலைக்கடன்களுக்காகக் காவலாள் பார்வையில் வெளியே விடப்படும்போது, கிருஷ்ணபட்சத்தின் ஆரம்பமானால், கோயமுத்தூரைத் தொட்டபடி மேற்குத் திசையில் இயற்கை அமைத்ததொரு உறுதியான கோட்டை போல உயர்ந்து நிற்கும் மேற்கு மலைத் தொடர்களின் உச்சியிலே மறையப் போகும் மனக்கலக்கத்துடன் வாடிய முகத்துடன் விளங்கும் வெண்மதியையும், தனது செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டு ஒரு புதிய காலகட்டத்தின் உதயம்போல் குணதிசையில் எழும்புகிற பாலசூரியனையும் பார்த்துக் கொண்டு நிற்பது எனது வழக்கம். 'கண்ணுள்ளபோது காட்சி தெரியாது' என்று சொல்வது போல இவைகளையெல்லாம் வேண்டுமளவு பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்கு இந்த உதயாஸ்தமனங்களில் அசாதாரணமாக ஒன்றும் தோன்றாது. எனக்கோ மனத்துக்குள் ஏதேதோ காவிய ரசனை.\nவேண்டாம்; அங்கெல்லாம் ஒன்றும் போகவேண்டாம். உன்மத்தமோ சித்தப் பிரமையோ ஏற்பட்டுவிடும். இப்போது வாழவேண்டும் ஆத்ம தைரியத்தோடும் ஆதர்ச நிஷ்டையோடும் வாழவேண்டும். மரணதண்டனை ரத்தாகி இனி ஒரு வாழ்க்கை கிட்டுமானால் ஆரோக்கியமுள்ளவனாக வாழவேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வெண்டுமென்றால் இலட்சியம் எப்படியோ, அப்படி ஆரோகியமும் இன்றியமையாதது. ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளே என்னுடைய கோஷங்களாக இருக்கட்டும். உள்ளுணர்ச்சியோ மற்றெதுவுமோ எனக்கு ஏற்பட்டதனால் அல்ல. என்னால் எடுக்கப்படவேண்டிய--நான் எடுத்துக்கொண்ட தீர்மானம் இது.\nபத்துமாதமும் 27 நாட்களும் மரணதண்டனைக் கைதியாகச் சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கியபின், உச்சநீதிமன்றம் வரை மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்துவிட்டபின், இறுதியில் அப்போதைய தமிழக இராஜாஜி மந்திரிசபை மற்றும் மக்களின் இயக்கங்கள், பொதுவுடமைத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவரது மரணதண்டனையை ஜனாதிபதி ஆயுள்தண்டனையாகக் குறைத்தார்.\nசி.ஏ. பாலன் தனது இந்த அனுபவத்தை மலையாளத்தில் எழுத, அதை தூக்குமரத்தின் நிழலில் என்று தலைப்பிட்டு ஹேமா ஆனந்ததீர்த்தன் மிக அருமையாக மொழிபெயர்த்து, குமுதத்தில் தொடராக வெளிவந்தது. வாழ்க்கையை மதிக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:32:39Z", "digest": "sha1:GEKC5RA37FEQ447SI2ACFGK4MERGFEI2", "length": 5740, "nlines": 85, "source_domain": "thirukkuralmalai.org", "title": "செய்திகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\n14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர் அனைவரும் வருக 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே கல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம்… Read more »\nமலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள் மலை..\nதிருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=item&id=68:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9?&Itemid=3", "date_download": "2018-06-25T03:39:03Z", "digest": "sha1:47DWPF26TBLG2DXY2YVUBMKIWERGBY5G", "length": 4448, "nlines": 66, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan திபாவளி என்றால் என்ன?", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%B5%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:02:20Z", "digest": "sha1:RNBKPAKUS6MUMX5XXVTV2DXHELHRHIUA", "length": 10564, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "அவ­ச­ர­மாக கூடு­கின்­றது ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழு! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / உள்நாட்டு செய்திகள் / அவ­ச­ர­மாக கூடு­கின்­றது ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழு\nஅவ­ச­ர­மாக கூடு­கின்­றது ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழு\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் March 29, 2018\nகூட்டு எதிர்க்கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு இன்று கூடி ஆராய உள்­ள­தாக அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.\nகட்­சியின் மறு­சீ­ர­மைப்பு விட­யங்­களும் முக்­கி­யத்­து­வத்­துடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. அதி­லேயே அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,\nஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூடி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆராய்ந்­துள்­ளது. இதன் போது கட்சி என்ற வகையில் அதனை தோல்­வி­ய­டைய செய்­வ­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணை­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இன்று கட்­சியின் செயற்­குழு கூடி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆராய உள்­ளது. எவ்­வா­றா­யினும் கட்­சியின் ���று­சீ­ர­மைப்பு குறித்து பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். தலை­மைத்­துவ விடயம் மாத்­திரம் அல்ல ஏனைய பதவி நிலைகள் மற்றும் அவற்றின் அதி­கா­ரங்கள் குறித்தும் பரந்­த­ளவில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்கு பின்னர் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும்.\nஆனால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவ­கா­ரத்­திற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு எதிராக செயற்படுபவர்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nPrevious: அகில இலங்கை ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்\nNext: பாகிஸ்தானிய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கை விஜயம்.\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/charitable-service/dawa-center-for-men/", "date_download": "2018-06-25T03:52:39Z", "digest": "sha1:TAGKBQ2UARFU2VLZESQ7WIP5HQTVYKJ4", "length": 11426, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "ஆண்கள் தஃவா சென்டர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவை நிறுவனங்கள்ஆண்கள் தஃவா சென்டர்\nஅல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சமத்துவபுரத்தில் 45 நாட்கள் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.\nமேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.\nஇதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.\nசி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர்)\nஇந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/charitable-service/thowheed-college-form-women/", "date_download": "2018-06-25T03:53:13Z", "digest": "sha1:O2UWGZ3MNSY7NJ7NFTR465I5SW7EJAKD", "length": 10415, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் தவ்ஹீத் கல்லூரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவை நிறுவனங்கள்பெண்கள் தவ்ஹீத் கல்லூரி\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில் நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.\nஇந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118984-tirupur-lady-injured-in-kurangani-forest-fire-with-70-percent-burn-injuries.html?artfrm=news_most_read", "date_download": "2018-06-25T04:24:19Z", "digest": "sha1:KRQEYANDI375U2YHJEDAQ5FSIKYWM6KP", "length": 19462, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "மகளிர் தினத்தைக் கொண்டாட மகள்களுடன் ட்ரெக்கிங்..! - திருப்பூர் பெண்மணிக்கு நேர்ந்த சோகம் #KuranganiForestFire | Tirupur lady injured in kurangani forest fire with 70 percent burn injuries", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nமகளிர் தினத்தைக் கொண்டாட மகள்களுடன் ட்ரெக்கிங்.. - திருப்பூர் பெண்மணிக்கு நேர்ந்த சோகம் #KuranganiForestFire\nதேனி மாவட்டம் குரங்கனி தீ விபத்து, தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஆர்வத்துடன் கிளம்பி ட்ரெக்கிங் சென்றவர்கள் தீயில் வெந்து மடிந்திருக்கிறார்கள். காட்டிலிருந்து கருகிய உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற நம்மிடமும் வார்த்தைகள் இல்லை. இறந்தவர்களைப் பற்றிய நினைவலைகளால் தேம்பி அழுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.\nட்ரெக்கிங் சென்ற 36 பேரில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 5 பேர். அவர்களில் மூவர் சக்திகலாவும், அவரது 2 மகள்களும். கணவர் சரவணன் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்க, யோகா உடற்பயிற்சி ஆசிரியரான சக்திகலா, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார��� பள்ளி ஒன்றில் படித்துவந்தனர்.\nஇந்நிலையில்தான், 'சர்வதேச மகளிர் தினத்தை' முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ட்ரெக்கிங் கிளப் ஒன்று ஒருங்கிணைத்த மலையேற்றப் பயணத்துக்கு, தன் 2 மகள்களையும் அழைத்துச்செல்ல ஆசைப்பட்டிருக்கிறார் சக்திகலா. விடுமுறை தினம் என்பதால், மகள்களும் ஓகே சொல்லிவிட, ஆர்வத்துடன் தேனிக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.\n2 இளம் தளிர்களும் தன் தாயின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு, அந்தக் கானகத்தில் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள். திடீரெனப் பற்றியெரிந்த தீ, இப்போது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரிந்த\nகுரங்கணி தீ விபத்திலிருந்து மகள்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பித்துவிட, தாய் சக்திகலா இப்போது 70 சதவிகித தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தாய் சக்திகலா, சீக்கிரமே எழுந்து வர வேண்டும் என்ற அந்தப் பிஞ்சுகளின் நம்பிக்கை நிறைவேற வேண்டும்.\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமகளிர் தினத்தைக் கொண்டாட மகள்களுடன் ட்ரெக்கிங்.. - திருப்பூர் பெண்மணிக்கு நேர்ந்த சோகம் #KuranganiForestFire\nதிருப்பதி பெருமாள் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடிய அன்னமய்யா - நினைவுதினப் பகிர்வு #Tirupati\nஇமாச்சலில் பி.கே.துமலை ரஜினி சந்தித்த பின்னணி\n`ராஜீவ் கொலை வழக்கை திரும்ப விசாரிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51979-topic", "date_download": "2018-06-25T04:25:15Z", "digest": "sha1:TTDFQIL4G4MEMGZCEYRNUDOVD4NYTO2R", "length": 24997, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்த���... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nநடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nஎன் காவலன் படத்துக்கு எதிராக ‌செயல்பட்ட ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து வரலாம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு ரீலிஸ் ஆன காவலனுக்கு எதிராக பல்வேறு பிரச்‌னைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அடுத்தடுத்து போடப்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தகர்த்தெறிந்து பொங்கல் ரீலிஸில் வெற்றிகரமாக ஓடும் படமாக உருவெடுத்திருக்கிறது காவலன். படத்தின் ரீலிஸை தனது பிரஸ்டீஜாக கருதிய விஜய், பட வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்நிலையில் ஆளும்கட்சியிரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\nநடிகர் விஜய் அளி்த்துள்ள பேட்டியில், இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, காவலன் படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையை தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்கு பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையை சொல்ல முடியாது. காவலன் படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு தெளிவாக திட்டம் போடுறதை புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம் வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது\nவேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. காவலன் படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லா தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் காவலன் வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்\nசென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தாங்க விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, என்று கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சு தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை என்றும் விஜய் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nஇனி இவர் அலப்பறை தாங்காது..\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nஎன்ன விஜய் அண்ணே... அரசியல் ரீதியா பிரச்சனை காவலன் படதுக்கு இல்லைனு முதல சொன்னிங்க...\nம்ம.. மாநாட்டுக்கு டைம் ஆச்சு .... ஆரம்பிங்கள்\nசண்முகம் விடுட போகட்டும் ....\nRe: நடிகர் விஜய்-ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11641", "date_download": "2018-06-25T04:50:46Z", "digest": "sha1:JI4VDW6VKCMIVCOTJPUZQMCCMD2AXKPW", "length": 5198, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Karey மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11641\nISO மொழியின் பெயர்: Karey [kyd]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKarey க்கான மாற்றுப் பெயர்கள்\nKarey க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Karey தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Karey\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2018-06-25T04:01:56Z", "digest": "sha1:WDBPDNIXNNW5IMKHZ2UVKDLLVDTXG5CK", "length": 10248, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "குடந்தையில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்குடந்தையில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 30.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வாராந்திர மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட பேச்சாளர் H.சர்புதீன் அவர்கள் மறுமையில் வெற்றி பெற என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.\nகோவை காட்டூரில் கோடைகால பயிற்சி முகாம்\nகோட்டை கிளையில் வித்தியாசமான முறையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17707", "date_download": "2018-06-25T04:12:06Z", "digest": "sha1:FGXVKNLLLBX3GABK6WWUEY2CW7OVA2ID", "length": 7927, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் 18 நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nவவுனியாவில் 18 நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் (படங்கள்)\nவவுனியாவில் 18 நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் (படங்கள்)\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளா��த் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா காணாமல் உறவு உணவு தவிர்ப்பு போராட்டம்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள ஜம்பெட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-06-24 22:49:39 கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19232/", "date_download": "2018-06-25T03:58:49Z", "digest": "sha1:SA3D7VAIAMXRCXV7SXMBSQD2WDFEQ4TF", "length": 9968, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை போராட்டம்:- – GTN", "raw_content": "\nமத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை போராட்டம்:-\nமத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை காலை 9.30 மணிக்கு, மத்திய வங்கிக்கு எதிரில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நாளைய தினம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nTagsமத்திய வங்கி பிணை முறி\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nஇலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அனந்தி சசிதரன்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் வன்முறையாக வெடிக்கலாம் – சம்பிக்க\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35270/", "date_download": "2018-06-25T03:59:51Z", "digest": "sha1:W7TTFXVBLTTQDGBXOV7X4FX4BJA2MIRF", "length": 10543, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "யா/புனித ஹென்றியரசர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது – GTN", "raw_content": "\nயா/புனித ஹென்றியரசர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யா/புனித ஹென்றியரசர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் கத்தோலிக்க சம்பிரதாயபூர்வ நிகழ்வானது நேற்று (02/08/2017) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்தியத் துணைத்தூதரக அதிகாரி ஏ.நடராஜன் கலந்து சிறப்பித்தார்.\nமேலும் இந்த நிகழ்வில் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் , எஸ். தேவமனோகரன் (வலிகாம வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர், திட்டமிடல் ) , திரு. எஸ். சிவானந்தராஜா (கோட்டக் கல்வி அதிகாரி , சண்டலிப்பாய்) , இளவாலை மறைக்கோட்ட முதல்வர் மற்றும் இளவாலையின் பங்குத்தந்தை அருட்பணி எம். யேசுரட்ணம் , அருட்பணி யே. ஏ .யேசுதாஸ் (யாஃபுனித ஹென்றியரசர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ) , அருட்பணி ஏ. அகஸ்டீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nTagsindia Srilanka tamil அடிக்கல் யா/புனித ஹென்றியரசர் கல்லூரி\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nஊடகவியலாளர்களின் தலைக்கு மேல் கத்தி பல்வேறு வடிவங்களிலும் , முனைப்புக்களிலும் குறிவைத்து காத்திருகின்றன:-\nவிபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nகுயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் – மரின் சிலிச் சம்பியன் June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-25T04:12:47Z", "digest": "sha1:ADMH4L7UZCVTT2I2M6RMGEAVYVBED4AC", "length": 4561, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஐஸ்வர்யா இளங்கோ… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஐஸ்வர்யா இளங்கோ…\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஐஸ்வர்யா இளங்கோ…\nகண்ணின் மணியாய், கரும்பின் சுவையாய்\nமழலைச் சிரிப்பினிலே மயங்க வைக்கும் செல்லமே.\nமதிபோன்ற நிலவே மனம் மகிழவைக்கும் மலரே.\nபத்து பத்து பத்து (10.10.2010.) என்று சிறப்பினிலே\nபிறந்த செல்வக் களஞ்சியமே. இன்று பிறந்தாள் கொண்டாடும் வேளையில் அனைத்து செல்வங்களும் பெற்று அகமகிழ்ந்து ஆனந்தமாய் வாழ வாழ்த்துகின்றோம். அன்புடன் வாழ்த்துகள் தெரிவிக்கும் அம்மா அப்பா அக்காமார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்.\n« மரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/03/08/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-25T03:51:38Z", "digest": "sha1:FMJH3CWE2ZHH6HFNA33JVJXW3FT2CJ2I", "length": 10023, "nlines": 121, "source_domain": "seithupaarungal.com", "title": "சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅசைவ சமையல், சமையல், மீன் சமையல்\nசன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு\nமார்ச் 8, 2014 மார்ச் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாரப்பொடி என்பது ஒருவகை மீன். பொடி வகை மீன் என்பதால் காரப்பொடி என பெயர் வந்திருக்கலா���்.பிரசவமான பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த இந்த மீனை உண்ணும் பழக்கம் மீனவ மக்களிடம் இருக்கிறது. மற்ற மீன் குழம்புகளைப் போல அல்லாமல் இதை செய்வது வித்தியாசப்படும். பூண்டு மற்றும் மிளகு இதில் சற்றே தூக்கலாக பயன்படுத்துவர். சரி செய்முறைக்குப் போவோம்.\nகாரப்பொடி – அரை கிலோ\nமிளகு – 2 தேக்கரண்டி\nபூண்டு – ஒரு முழு பூண்டு\nசின்ன வெங்காயம் – 15\nமிளகாய்தூள் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – சிட்டிகை அளவு\nவெந்தயம் – அரை தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகாரப்பொடி மீனில் செதில் இருக்காது. மீனின் துடுப்புகள் மற்றும் குடல் பகுதியை மட்டும் வெட்டியெடுத்தால் போதும். துடுப்புகள் சற்று கடினமாக இருக்கும். கைகளை கிழிக்கக்கூடும், பார்த்து வெட்ட வேண்டும். சுத்தம் செய்த மீனை மூன்று முறையாவது தண்ணீர் விட்டு கழுவவும்.\nமிளகு மற்றும் பூண்டை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியை கரைத்து சாறு எடுத்து வைக்கவும்.\nகுழம்பு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயவைத்து வெந்தயம் போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொரிந்ததும் அரிந்த வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்திருக்கும் மிளகு கலவையைக் கொட்டி மீண்டும் கொதிக்க வைக்கவும். மிளகாய்தூள் நெடி குறைந்து குழம்பு திரண்டு வரும்போது கழுவி வைத்திருக்கும் காரப்பொடியைச் சேர்த்து 10 நிமிடத்துக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.\nவழக்கம்போல இந்த மீன் குழம்பை சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், இட்லி, உணவு, காரப்பொடி, காரப்பொடி குழம்பு, சன்டே ஸ்பெஷல், சமையல், சாதம், சின்ன வெங்காயம், தோசை, பூண்டு, மிளகு, மீன் உணவு, மீன் குழம்பு, மீன் சமையல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி\nNext postபுத்தக அறிமுகம் – முதல் பெண்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/18-mla-disqualification-verdict-tn-cm-hold-meeting-with-cheif-322383.html", "date_download": "2018-06-25T03:52:39Z", "digest": "sha1:XQRB22ISOPNW2TSPQFMJ5FGV6BP6GFNP", "length": 11161, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை | 18 MLA Disqualification Verdict: TN CM hold a meeting with Cheif Secretary Girija Vaidyanathan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதினகரன் ஆதரவு 16 எம்.எல்.ஏ.க்களின் 'திடீர்' ரிசார்ட் விசிட்டால் பரபரப்பு\nஓவியா ஆர்மி, யாஷிகா ஆர்மி வரிசையில் 10,000 பேருடன் உதயமாகிறது \"அதிமுக ட்விட்டர் ஆர்மி\"\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர இருப்பதையொட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதமிழக அரசியலில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அரசை ஆட்டிப்படைக்க போகும் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\nதற்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆகும். தற்போது தகுதி நீக்கத்துக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் அதி��ுகவின் பலம் 110ஆக உள்ளது. தமிழக சட்டசபையின் தற்போதைய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 216 ஆக உள்ளது.\nதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 98. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பு எதிராக வந்தால், அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டிவரும். இதனால் தமிழக அரசு கவிழும் நிலை கூட ஏற்படும்.\nஇதனால் தற்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடனும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிக முக்கியமான தகவல்களை பரிமாறியுள்ளனர்.\nஇன்னும் சில முக்கிய அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி காலையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\naiadmk mlas disqualification verdict அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\nஅதனாலதான்டா 16 எருமைகளை கொடுத்தான்.. கலகலக்க வைத்த கவியரசு கண்ணதாசன்\nநடத்தையில் சந்தேகம்... திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை இரக்கமின்றி கொன்ற சிறை வார்டன்\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/28013703/Formula-1-car-raceAustralian-playerRicardo-Success.vpf", "date_download": "2018-06-25T04:07:56Z", "digest": "sha1:BOHZ3PIBA5RCHRO6QPSWHB2GEVEVTP24", "length": 8720, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Formula 1 car race: Australian player Ricardo Success || பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ வெற்றி + \"||\" + Formula 1 car race: Australian player Ricardo Success\nபார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ வெற்றி\nபார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6–வது சுற்றான மொனாக்கோ கிராண்டபிரி பந்தயம் அங்குள்ள மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது.\nபார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளா�� நடத்தப்படுகிறது. இதன் 6–வது சுற்றான மொனாக்கோ கிராண்டபிரி பந்தயம் அங்குள்ள மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் 260.286 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். இதில் ஆஸ்திரேலியா வீரர் டேனியல் ரிக்கார்டோ (ரெட்புல் அணி) ஒரு மணி 42 நிமிடம் 54.807 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்று அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2–வதாகவும், நடப்பு சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 3–வதாகவும் வந்தனர்.\n6 சுற்று பந்தயம் முடிவில் ஹாமில்டன் 110 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 7–வது சுற்று போட்டி கனடாவில் ஜூன் 10–ந்தேதி நடக்கிறது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\n2. அம்மா வழியில் அதிரடி\n3. கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\n4. குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சென்னை மாணவர் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/tamil-film-producers-council-requested-to-stop-everything-related-to-cinema/", "date_download": "2018-06-25T04:25:16Z", "digest": "sha1:EQQUHIFCPBGAYYSOYPL5KRAMV34WD6DY", "length": 5516, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்", "raw_content": "\nஎல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்\nஎல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்\nடிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் திடீரென அறி��ித்தனர்.\nபுதிய தமிழ் சினிமா எதுவும் ரிலீஸ் ஆக கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதனையொட்டி கடந்த 2 வாரங்களாக எந்த புது படமும் வெளியாகவில்லை.\nஇதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.\nமேலும் மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெற்று வரும் எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.\nமார்ச் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டிலும் சூட்டிங் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.\nஇவையில்லாமல் சினிமா சம்பந்தமான இசை வெளியீடு, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.\nபுதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nநேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nTamil film Producers Council requested to stop everything related to Cinema, எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால், சினிமா சூட்டிங் விளம்பரம், சினிமா தியேட்டர்கள் மூடல், சினிமா ஸ்டிரைக், தயாரிப்பாளர் விஷால், புரொஜக்டர் VPF கட்டணம் சினிமா\nமுதலில் கட்சி பெயர்-கொள்கையை அவர் சொல்லட்டும்; ரஜினியை சீண்டும் கமல்.\nஅஜித்துக்காக இரண்டு பாடல்களுடன் காத்திருக்கும் இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vignesh-shivan-penned-lyrics-for-nayantharas-kolamavu-kokila/", "date_download": "2018-06-25T04:15:31Z", "digest": "sha1:LJFKNBEJLUI4WSRDTFPOBI2WIHICRRK7", "length": 6041, "nlines": 116, "source_domain": "www.filmistreet.com", "title": "வருங்கால மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்", "raw_content": "\nவருங்கால மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்\nவருங்கால மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்\nஅஜித்துடன் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.\nஇவையில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்��ன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇந்த படத்தில் உள்ள 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்திலிருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.\nஇமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, ஜெயசிம்ஹா, விஸ்வாசம்\nஅஜித், நயன்தாரா, நிவின் பாலி, விக்னேஷ் சிவன்\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் \nஅஜித்-விஜய்-சிம்பு உடன் நடித்தவர் யகன் பட ஹீரோவாகிறார்\nரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..\nநடிகர் அஜித்தை 4வது முறையாக விஸ்வாசம்…\nஜாக்கிசான்-ரஜினி ஸ்டைலில் குழந்தைகளை கவர அஜித் திட்டம்\nஜாக்கிசான் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும்…\nஅஜித்-விஜய்-சூர்யா மோதல்; யாரை நீக்குவார் சங்கத் தலைவர் விஷால்.\nகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் (2018)…\nயோகி பாபுக்கு அடித்த யோகம்; நயன்தாரா சிபாரிசு..\n‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/118877-scientists-are-puzzled-about-this-headless-toad.html?artfrm=editor_choice", "date_download": "2018-06-25T04:23:34Z", "digest": "sha1:KVNRZOD4ANAZYM2P2BY7EC4S5QPQFD6T", "length": 31025, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad | Scientists are puzzled about this headless toad", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்ம��்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nகால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா\nஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில் தாவிச் சென்றது. அதைக் கவனித்தபோது அதை நம்புவதா என்ற குழப்பம் அவருக்கு வரக் காரணம் இருக்கத்தான் செய்தது. கண், மூக்கு, தாடை, நாக்கு என்று எதுவுமே இல்லாமல், அட தலையே இல்லாமல் ஒரு தவளையைப் பார்த்தால் யாரால்தான் நம்பமுடியும் உடலில் வேறு ஏதேனும் பாகங்கள் வெட்டப்பட்டு அந்தக் காயம் குணமடைந்தால் எப்படி அங்கே தழும்பு இருக்குமோ அந்த மாதிரியான அடையாளம் மட்டும் கழுத்துப் பகுதியில் இருந்தது. தலையை இழந்தும் கூட இந்தத் தவளை தாவிக் குதிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுளிர்காலம் தொடங்கினால் குளிர்காய நெருப்பு மூட்டி, அடுப்பில் சுடச்சுட பலவகைப் பண்டங்கள் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நாம் வீட்டினுள் அமர்ந்துவிடுவோம். நம்மைப் போல் இப்புவியில் வாழும் வேறு சில உயிரினங்கள் குளிர்காலத்தை அவ்வளவு எளிமையாகக் கடப்பதில்லை. எல்லா உயிர்களாலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட உயிரினங்கள் மற்ற காலங்களில் கிடைக்கும் உணவுகள் எதையும் வீணாக்காமல் நன்றாகச் சாப்பிடும். இப்படிச் சாப்பிடுவதால் குளிர்காலம் ��ெருங்கும்போது இயல்பான எடையைவிட அவை இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். பிறகு தனக்கு ஏற்ற ஓர் இடத்தில், அது குகையாகவோ இல்லை குழி, மரப்பொந்து என்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே சென்று கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு உறங்கிவிடும். குளிர்காலம் முடியும் வரை உறங்கும் அவை சீஸன் முடிந்து எழுந்து வழக்கம்போல் மீண்டும் வாழத் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு மாதங்கள் தூங்கக்கூடிய இவ்வகைப் பாலூட்டிகள், இக்காலகட்டங்களில் உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் கூட எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு தூங்கும் இந்த உயிர்கள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன\nகுளிர்காலங்களில் அணில், மரத்தவளை, நத்தை, பாம்பு, வௌவால், சில வண்டு இனங்கள் போன்ற உயிர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. ஆகையால் இவை மற்ற காலங்களில் நன்றாக உண்டு தேவையான ஊட்டச்சத்துகளை உடலில் சேகரித்துக்கொள்ளும். குளிர்காலம் நெருங்கும்போது அணில், வண்டுகள் எல்லாம் கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு மரப்பொந்திலோ, ஆழமான மண்குழியிலோ இருக்கும் அதன் வீட்டிற்குள் படுத்துத் தூங்கிவிடும். சாதாரண தூக்கம் இல்லை, இது ஹைபர்னேஷன் (Hibernation) எனப்படும் ஆழ்ந்த தூக்கம். இக்காலகட்டத்தில் அதன் உடல் வெப்பம் -2 டிகிரி செல்ஷியஸ் அளவிற்குக் குறைந்துவிடும். அதைப் பார்த்தால் இறந்து விட்டதாகவே நாம் நினைப்போம், ஆனால் இல்லை. அந்த அளவிற்கு அசைவற்றுக் கிடக்கும் அவை சுவாசிப்பது கூட மிகவும் குறைவு. 15 நொடிகளுக்கு ஒருமுறை முதல் சில நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அதன் சுவாசம் நீளும்.\nகுளிர்காலத்தைக் கடத்தல் என்ற பொருள் கொண்டதாக ஹைபர்னேஷன் என்ற சொல் இருந்தாலும், விலங்குகள் அதைச் செய்வதற்கான காரணம் குளிர்காலத்தைக் கடப்பது மட்டுமல்ல. உணவே கிடைக்காத அல்லது உணவே இல்லாத சமயங்களில் உயிர் வாழ்வதற்கான யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகும் சூழ்நிலைக்கு முன்னால் இவை உண்ணும் அதீத உணவு ஹைபர்னேஷன் உறக்கத்தில் இருக்கின்றபோது தேவைப்படக் கூடிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது. உடலின் பாகங்கள் செயல்பட்டால் சேர்த்து வைத்த சத்துக்கள் குறைந்துவிடும் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைந்து ��னைத்துச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகின்றன. தூக்கம் வரும்போது காபி குடிப்பதால், வருகின்ற தூக்கம் கூடக் கலைந்துவிடும். அதற்குக் காரணம் காபியில் இருக்கும் அடினோசீன் என்ற வேதிப்பொருள். இந்த அடினோசீன் உற்பத்தி உறங்கும் விலங்குகளின் உடலில் தற்காலிகமாக தடைசெய்யப்படும். அத்தோடு இருதயத்தைச் சுற்றி உருவாகும் குளிர்ச்சியான வேதிமங்கள் துடிப்பினை தேவைக்கு ஏற்ப மட்டுப்படுத்திவிடும்.\nஇத்தகைய சூழலில் அணில்கள் மட்டும் நடுவில் உறக்கம் கலைந்து எழுந்திருக்கும். தன்னைச் சுதாரித்துக் கொண்டு சேர்த்துவைத்ததில் இருந்து கொஞ்சம் உணவை உண்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும். 14 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை இவை இப்படி எழுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைக் கண்டுபிடித்து விட்டால் இந்த ஹைபர்னேஷன் உறக்கத்தை மனிதர்களும் செய்யும் வகையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nInterstellar, Passenger போன்ற ஆங்கிலப் படங்களில் மனிதர்கள் பல வருடங்களுக்கு ஒரு பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்டப்படும். இந்த ஹைபர்னேஷன் (Hypersleep) உறக்கத்தின் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டால் அதை நிஜத்திலும் சாத்தியப்படுத்த முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் அத்தொழில்நுட்பம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும். இந்த வகை உறக்கத்தைப் பயன்படுத்தி உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவம் செய்யலாம். அது பல நோய்களுக்குச் சிகிச்சைகளை எளிமைப்படுத்தும். இவ்வளவு நுட்பமான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் காயங்கள் அவ்வுயிரினங்களுக்கு உறைப்பதில்லை. அது அப்படியே குணமடைந்து விடும்.\nசரி, நம் தலையில்லா தவளை கதைக்கு வருவோம். கடந்த குளிர்காலத்தில், மேலே கூறிய குளிர்கால உறக்கத்தில் இருந்தபோதுதான் அந்தத் தவளை தன் தலையை இழந்திருக்க வேண்டும். வேட்டையாடும் விலங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் தன் வேட்டையைப் பாதியில் நிறுத்தி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் இருந்த தவளையின் ரத்த ஓட்டம் மிகக் குறைந்திருக்கும் என்பதால் ரத்தப்போக்கும் பெரிதளவில் இருந்திருக்காது. பிறகு உறக்கத்தில் இருக்கும்போதே அக்காயம் குணமும் அடைந்திருக்க வேண்டும். வாயின்றி உண்ண முடியாமல் அது சிறிது நாட்களில் நிச்சயம் இறந்துவிடும் என்றாலும், மூக்கின்றி எவ்வாறு சுவாசிக்கிறது மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல். இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.\n\"உங்கள் பாவங்களை மன்னித்ததற்கான தண்டனையா இது\" - தூக்கிலிடப்பட்ட யானையின் துயரக்கதை\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nஇந்த வார ராசிபலன் ஜூன் 25 முதல் ஜூலை ஒன்று வரை\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி... பிக் பாஸில் இதெல்ல\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித\nஉயரே செல்ல உதவும் ஏணி எது - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory\n``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் க\nகடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nகால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா\n’தில்லு முல்லு முன்னேற்றக் கழகம்’ - தினகரன் புதிய கட்சிக்கு ஜெயக்குமார் பரிந்துரைக்கும் பெயர்\nநம் சூரியக் குடும்பத்தின் வயதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரியுமா\n'சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தை அதிகரிக்க வேண்டும்' - மோடி வலியு��ுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/news-events/57-news-20180602-late-night-bathing", "date_download": "2018-06-25T04:17:27Z", "digest": "sha1:44TMZMIPLTQECFBNDCEUSIIF2NGVJJJK", "length": 4303, "nlines": 88, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Late Night Bathing in Water Falls", "raw_content": "\nகுற்றாலத்தில் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இரவு பகல் என்ற வித்தியாசம் கிடையாது.\nஒரு சிலருக்கு இரவு நேரத்தில் குளிக்க முடியுமா\nகுளிப்பதருக்கு பாதுகாப்பாக விளக்குகள் எரியுமா மக்கள் குளிப்பார்களா என்ற ஒரு வினா இருக்கத்தான் செய்கிறது. அருவியில் குளியல் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இருபத்திநாலு மணி நேரமும் அருவியில் மக்கள் கூட்டம். ஆணும் பெண்ணும் குளித்து கொண்டுதான் இருப்பார்கள். குளியலுக்கு ஏற்றது பகலா இரவா என்ற ஒரு பட்டிமன்ற தலைப்பு வைத்தால், இரவு தான் என்று முக்கால் வாசி மக்கள் சொல்லுவார்கள். பகல் பொழுதை விட இரவு நேர குளியல் சுகமான தூக்கத்தை தரும், களைப்பையும் போக்கும். பகலை விட கூட்டம் இல்லாத அருவி, வருடம் தோறும் இரவு நேரத்தில் பகல் போன்று ஆக்கும் பிரகாசமாக எரியும் ஹலோஜன் பல்புகள், பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருக்கும்போது இரவு நேர குளியல் பயம் இல்லாத இனிமையான குளியல்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2004/06/blog-post_13.html", "date_download": "2018-06-25T04:35:22Z", "digest": "sha1:COO5REXPWLRENAYPK7SEDUTL5DEXWHDJ", "length": 6998, "nlines": 93, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: குழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு", "raw_content": "\nகுழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு\nநப்பின்னையைப் பற்றிப் பேசும்போது பெரியாழ்வார் பக்கம் கொஞ்சம் திரும்பினோம். யசோதை \"வெக்கமிருக்காடா கண்ணா உனக்கு இப்படி அழுக்காக நிக்கறதைப் பார்த்தால் நப்பின்னை சிரிப்பாளே, வா குளிக்க\" என்று அறிவுறுத்திக் கண்ணனைக் கூட்டிக்கொண்டு போன அழகைப் பார்த்ததும் இன்னும் பெரியாழ்வாரைப் படிக்கவேணுமென்று ஆசையாயிற்று.\nகிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுகின்ற அழகைப் பெரியாழ்வார் சொல்வது அப்படியே சர்க்கரை மலை. \"கண்ணன் தனது இடது கன்னத்தைத் தோள்மேலே அழுத்திக்கொள்கிறான்; இரண்டு கைகளையும் புல்லாங்குழலில் சேர்த்து வைக்கிறான்; புருவங்கள் நெறிந்து மேலே உயர்கின்றன; காற்றை உள்ளே இழுத்து ஊதுவதனால் ��யிறு குடம்போல உப்பித் தணிகிறது; உதடுகள் இடப்புறமாகக் குவிகின்றன; இப்படி புல்லாங்குழல் ஊதுகிறான் அதைக்காண அங்கே கோபியர்கள் வந்ததைப் பார்க்க மயிலினங்களும் பெண்மான்களும் சேர்ந்து வந்தாற்போலத் தோன்றுகின்றது. காதல் மிகுதியாலே அவர்களுடைய மலர்சூடிய கூந்தல் அவிழ்ந்து தாழ்கிறது. அணிந்திருக்கும் ஆடை நெகிழ்கிறது. ஒரு கையாலே சரியும் துகிலைப் பிடித்துக்கொண்டு, ஒசிந்து நின்று தம் செவ்வரி படர்ந்த கண் கிருஷ்ணனின் மீதே பதிந்திருக்க அவர்கள் தம்மை மறந்து நிற்கிறார்கள்.\"\nஇட அணரைஇடத் தோளடு சாய்த்து\nஇருகை கூட, புருவம் நெறிந்தேற,\nகுடவயிறு பட, வாய் கடை கூட,\nகோவிந்தன் குழல்கொடு ஊதின போது\nஉடைநெகிழ ஓர் கையால் துகில் பற்றி\nஒல்கி, ஓடு அரிக்கண் ஓட நின்றனரே.\n(பெரியாழ்வார் திருமொழி - 276)\nஇதிலே இரண்டு துல்லியமான சித்திரங்கள். ஒன்று குழல் ஊதும்போது கண்ணனிடத்தில் ஏற்படுகிற மெய்ப்பாடுகள். அத்துடன் \"சிறு விரல் தடவிப் பரிமாற, செங்கண் கோட, செய்ய வாய் கொப்பளிப்ப, குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது\" என்று 282-ஆம் பாசுரத்தில் பாடுவதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு அசையும் சித்திரம் முழுமையாகிவிடுகிறது. அடுத்தது, அதைக் கண்டு காதல்மீதூறி நிற்கும் கோபியர்களின் மெய்ப்பாடுகள். எவ்வளவு கச்சிதமான படப்பிடிப்பு\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nகுழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=cf090d32b48b585c4c75afc2b9d0208d", "date_download": "2018-06-25T04:21:02Z", "digest": "sha1:VE7G2A743HE4XYF5ZPT6FKYG2IF6M2I7", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவித���கள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்��ு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/145032----100----.html", "date_download": "2018-06-25T04:29:04Z", "digest": "sha1:PBGZKK45CM3JVSLM3IL7EJHF7R633JXN", "length": 11512, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "லண்டன் தீவிபத்து 100 பேருக்கு மேல் உயிரிழந்ததாக அச்சம்", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளும��்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\nலண்டன் தீவிபத்து 100 பேருக்கு மேல் உயிரிழந்ததாக அச்சம்\nலண்டன், ஜூன் 17 பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 தளங்களைக் கொண்ட அடுக் குமாடிக் குடியிருப்பில் பலியா னோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந் தது.\nஅந்தக் கட்டடத்தில் இன்னும் பல உடல்கள் மீட்கப்படாமல் உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100- அய்த் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.\nஇதுகுறித்து லண்டன் பெரு நகர காவல்துறை தலைவர் ஸ்டூவர்ட் கண்டி கூறியதாவது: புதன்கிழமை தீவிபத்துக்குள்ளான ‘கிரீன்ஃபெல் டவர்’ கட்டடத்தில் இருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், அந்தக் கட்டடத்துக்குள் மேலும் பல உடல்களை மீட்க வேண் டியுள்ளது.\nஎனவே, இந்த விபத்தில் பலி யானோர் எண்ணிக்கை மேலும் உயரும்.\nசதிச் செயல் காரணமாக கிரீன் ஃபீல்டு டவரில் தீப்பிடித்ததாக சந்தேகிப்பதற்கு எந்த முகாந் திரமும் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணை முடிய பல வாரங்கள் பிடிக்கும்.\nவிபத்துக்குள்ளான கட்ட டத்தில் யாரும் உயிர் பிழைத்தி ருப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை.\nதீவிபத்தில் உயிரிழந்தவர் களின் உடல்கள் மிக மோசமாக எரிந்து சாம்பலாகியுள்ளதால், அவர்கள் யாருடைய அடையாளத் தையும் கடைசி வரை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம் என்றார். இந்த விபத்து குறித்து குற்றவியல் விசாரணை நடை பெறும் என்றார் அவர். ஏற் கெனவே விடுக்கப்பட்ட பல் வேறு பாதுகாப்பு எச்சரிக்கையை கிரீன்ஃபீல்டு டவரை நிர்வகித்து வரும் கென்சிங்டன் செல்சா வாடகை நிர்வாக அமைப்பு (கேசிடிஎம்ஓ) அலட்சியப்படுத் தியதே இந்த மோசமான தீவிபத் துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதையடுத்து, நீதிபதி தலை மையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்��்கிழமை தெரிவித்தார்.\nஇந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உள்ளூர் நிர்வாகத் துறையின் வீட்டு வசதி அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தர்.\nஇந்தப் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண் டனின் மேற்குப் பகுதியில், வடக்கு கென்சிங்டனில் பொதுத் துறைக்குச் சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது.\nபெரும்பாலும் தொழிலா ளர்கள் வசிக்கும் இந்தப் பகுதி யில் அமைந்துள்ள கட்டடங்களில் ஒன்றான 24 அடுக்கு கீரீன்ஃபீல்டு டவரில் 2-ஆவது மாடியில் செவ் வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து, அந்தத் தீ மற்ற தளங் களுக்கும் வேகமாகப் பரவியது.மருத்துவக் கல்லூரி கால்பந்து போட்டி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/145059-2017-06-18-08-52-38.html", "date_download": "2018-06-25T04:28:59Z", "digest": "sha1:KFEJU3H5AX5WO2GLHZB7EP73JYAVJ3KX", "length": 12890, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "இந்தி", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் தி���்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\n1940-க்கு முன்பு ஆங்கிலம் மற்றும் உருதுதான் அரசின் தகவல் பரிமாற்ற மொழியாக இருந்தது, சமஸ்கிருதம் இன்று எப்படி உள்ளதோ அதே போல் தான் அன்றும் இருந்தது, பார்சி மொழி பெரிய பணக்காரர் களிடையே இன்று ஆங்கிலம் போல் அன்று விளங்கியது. மிகப் பெரிய எடுத்துக்காட்டு அடல் பிகாரி வாஜ்பாய் சுதந்திரப் போராட்ட வீரரைக் காட்டிக் கொடுத்து இந்தியிலோ, ஆங்கி லத்திலோ எழுதவில்லை - அவர் உருதுவில் மட்டுமே எழுதியிருந் தார், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தனர்.\nமுகலாயர்களின் ஆட்சி காலத்தில் நன்குதழைத்த உருது, ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அது ஆங்கிலத்திற்குப் பிறகு இரண்டாம் மொழியாகிவிட்டது, 1935க்குப் பிறகு தான் இந்தியே வருகிறது. சரி முகலாயர்களின் வருகைக்குப் பிறகுதான் உருது வலுவாகிறது,\nஇன்றும் பாகிஸ்தானில் ஆங்கிலம் உருதுவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மொழி 'பருஇ', இதன் முந்தைய பெயர் \"பேசு\" என்பதாகும், இதை உருதுவில் ப ர வு இ என்று அழைப்பார்கள், பாகிஸ்தானின் பழைமையான ஊர் பெயர்கள் அனைத்தும் இந்த பருஇ மொழியில்தான் இருக்கும்,\nபருஇ மொழியும் திராவிட மொழிப்பிரிவுதான், இதில் ஸ், ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் இல்லை. இன்று பருஇ மொழியின் எழுத்து வடிவங்கள் மறைந்து அது உருதுவிலேயே எழுதப்படுகிறது.\nமராட்டி, துளு போன்றவை களும் வரிவடிவம் மறைந்து இந்தி வடிவிலும், கன்னட வடிவிலும் எழுதப்படுவது போன்றே பருஇ மொழியும் அப்படி மாறிவிட்டது,\nஉத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வி வாரியம் வெளி யிட்டுள்ள ஓர் அறிக்கையில் 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தி பாடத்தில் மட்டும் 5.23 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 29 லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதியுள்ளனர். 23.5 லட்சம் பேர் வெற்றி பெற்றுள் ளனர். சுமார் 20 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.\nஇதே நிலைதான் ஆங்கிலப் பாடத்திற்கும் நடந்துள்ளது. இந்தி பாடத்தில் 81.28 சதவீதம் மாண வர்கள் வெற்றி பெற்றனர் என் றால், ஆங்கிலத்தில் 81.46 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். மொழிப் பாடத்தைக் காட் டிலும் ஆங்கிலத்தில் அதிகளவு மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு 35 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சம் பேர் தோல்வி. 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மேற்குவங்கத்தினர், இஸ்லாமி யர்கள், மற்றும் பஞ்சாபியர்களின் குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு வங்கம், உருது பஞ்சாபி மொழியில் பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வாழ்பவர் களின் தாய்மொழி போஜ்புரி ஆகும். சுதந்திரத்திற்கு முன்பு வங்கமொழியைப் போன்ற எழுத் துருகொண்ட போஜ்புரி நாள டைவில் அழிந்து இன்று பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது, இருப் பினும் இன்றளவும் உபி பீகாரில் அதிக அளவில் பேசப்படும் மொழி போஜ்புரி ஆகும். அதே போல் மத்திய இந்தியா, மத்தியப் பிரதேசம், டில்லி உள்ளிட்ட பகுதி களில் பேசப்படும் மொழி கரி போலி எனப்படும் பழைமையான வழக்கு மொழி ஆகும். இந்தி மொழி, போஜ்புரி மற்றும் வழக்கு மொழியான கரிபோலிக்கு முற் றிலும் வேறான ஆகும்.\nஇந்தி இந்தி என்கிறார்களே - அதில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T04:06:52Z", "digest": "sha1:7LGWV3GGI7GXOYCTODIMGNBQI7DTL6QA", "length": 8120, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "பல்கலைக்கழகத்தில் நடந்த கருமாரி! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / உள்நாட்டு செய்திகள் / பல்கலைக்கழகத்தில் நடந்த கருமாரி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் April 3, 2018\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரித்து, இறுதிக் கிரியை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nயாழ். பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவினர் உள்ளிட்ட சிலர் தமது போராட்டத்துக்கு குழப்பம் விளைவிப்பதாகத் தெரிவித்து அதனைக் கண்டிக்கும் முகமாக பல்கலைக்கழக வளாகத்துள் கொடும்பாவி கட்டி இழுக்கப்பட்டு ஒப்பாரி வைத்து யாழ். பல்கலைக்கழக வாசலில் கொடும்பாவி எரிக்கப்பட்டது.\n#யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\t2018-04-03\nTagged with: #யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 03/04/2018\nNext: யாழில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்தில் சிக்கியவரின் கதி என்ன\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2018-06-25T03:47:34Z", "digest": "sha1:Y3SPU2XS42EAV3E6GUJFOQDVSHWOH235", "length": 11257, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nதாராபுரம், நவ. 13 –\nகேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை தாராபுரம் காவல்துறையினர் கைப்பற்றி, அதனை கொண்டு சென்ற இருவரை கைது செய்தனர்.\nகேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்ததகவலின் பேரில் காவல் ஆய்வாளர் வரதராஜ், காவலர்கள் ஞானவெங்கடேஷ், பூபதி ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பஞ்சப்பட்டி அருகே கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் இரண்டு 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் டேப் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து காரில் இருந்த வாலிபர்கள் இருவரை பிடித்து விசாரிக்கையில், அவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், எரநாடு தாலுக்கா, மஞ்சேரி கிராமம், பையநாடை சேர்ந்த யூசுப் மகன் சியாஸ் (22) மற்றும் பாலக்காடு மாவட்டம், மண்ணாங்கோடு, சிங்காரா ஹவுஸ் பகுதியை சேர்ந்த உமர் மகன் ஹம்சா (25) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இவர்கள் போடி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nPrevious Articleஊத்துக்குளியில் புதிய அரசு மருத்துவமனையை விரைந்து திறந்திடுக: மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்\nNext Article முறைகேடாக மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nசிக்கண்ணா கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?recent_topics_start=495", "date_download": "2018-06-25T03:44:47Z", "digest": "sha1:XLAOQ357PHVUO2N2F2HNXB7B7EOJT3P7", "length": 6748, "nlines": 95, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nSpecial Corner » உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nSpecial Corner » உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎப்படி லைட் சாட் எடுப்பது\nMembers Corner » ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nMembers Corner » ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்�� ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/there-is-no-compromise-against-terrorism-rajnath-singh", "date_download": "2018-06-25T04:10:23Z", "digest": "sha1:HGQZAA3HCAJDIJ4KB346KFBWEKQ7R4SD", "length": 9785, "nlines": 164, "source_domain": "indiatimenews.com", "title": "பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது: ராஜ்நாத்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது: ராஜ்நாத் சிங்\nபுதுடில்லி: முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சுக்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் அரசு கவனமுடன் உள்ளது எனவும், பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nகடந்த வாரம் வங்கதேசத்தில் உள்ள உணவகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், மகாராஷ்டிராவில் உள்ள ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறியிருந்தார��. இதனையடுத்து ஜாகிர் நாயக் குறித்த பேச்சு எழுந்தது.\nஇந்நிலையில், ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஒளிபரப்பிய கேபிள் டிவிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாயக் பேச்சுகுறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாரை மகாராஷ்டிரா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அவரது பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பட்நாவிஸ் கூறியுள்ளார். மேலும், ஜாகிர் நாயக் சமூக வலைதளம், அவரது தொண்டு நிறுவனத்திற்கு பணம் வருவது குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனக்கூறினார்.\nஇதனிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ஜாகிர் நாயக்குடன் மேடையில் தோன்றியதற்கு குறைகூறுபவர்கள், குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாக்கூரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்தது ஏன் பிராக்யா மீது குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது. ஆஜால், ஜாகிர் நாயக் மீது தற்போது வரை வழக்கு ஏதும் உள்ளதா பிராக்யா மீது குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது. ஆஜால், ஜாகிர் நாயக் மீது தற்போது வரை வழக்கு ஏதும் உள்ளதா ஜாகிர்நாயக்குடன் மேடையை பகிர்ந்து கொண்ட யோகா குரு பாபா ராம்தேவ் குறித்த நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., திக்விஜய் சிங் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அவர் செய்தது சரி என்றாகிவிடாது. காங்கிரஸ் தொடர்ந்துஇது போன்ற செயல்களை வெட்கப்படாமல் செய்து வருகிறது. திக் விஜய் சிங் ஹபீஸ் சயீதுடன் இணைந்து தோன்றினாலும் ஆச்சர்யமில்லை. பிராக்யா தவறாக வெடிகுண்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.\nஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான டிவி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டதாகவும், ஆனால் பா.ஜ., ஆட்சியில் அந்த டிவி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/temples/69-tenkasi-kasiviswanathar-temple", "date_download": "2018-06-25T04:27:49Z", "digest": "sha1:COBDAYZFCAPJE6RPGB2ZZGXYFVU52LR7", "length": 6670, "nlines": 106, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - TENKASI KASIVISWANATHAR TEMPLE", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார்.\nபாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வணத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளித் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தை காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\nகி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது.\nகி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.\nஉயரம்: 175 அடி 9 நிலை\nநீளம்: வடக்கு - தெற்க்கு -110 அடி\nஅகலம்: கிழக்கு-மேற்க்கு- 84 அடி\nகி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு\n1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.\nஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்.\nபரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும்,8 திருமடங்களையும் அமைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/temples/91-rajaguru-dhakshinamoorthy-temple", "date_download": "2018-06-25T04:27:58Z", "digest": "sha1:T4VNTRFVWPDG7MCVOUPMG6AVDHZJLRFL", "length": 5968, "nlines": 89, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Rajaguru Dhakshinamoorthy Temple", "raw_content": "\nஸ்ரீ ராஜகுரு யோக தெட்சணா மூர்த்தி மடாலயம். தென்காசியில் இருந்து ஆயிரபேரி செல்லும் வழியில் உள்ள சித்திர நதியின் தென்புறம் அமைந்துள்ளது இத்திருகோயில். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாத செல்வங்களை அள்ளி தருகின்ற ராஜகுருவாக விளகிங்குகின்றார்.\nராசிகளில் முதன்மையாக விளங்குவது வியாழன் என்று அழைக்கின்ற குரு,நம் மீது பார்வை பட்டால் கோடி நன்மை என்பார்கள்.அப்படிப்பட்ட குரு பகவான் வீற்றிருக்கும் இத்திருகோயிலில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.00 மணி முதல் பிரம்ம முகூர்த்ததில் நடைபெறும் அபிசேகம் மிகவும் பிரசித்தம் பெற்றது. அதன் பிறகு நடைப்பெறும் 5.00 மணிக்கு (சோடச்ச உபச்சாரம் ) தீபாராதனை பார்ப்பதற்க்கு ஆயிரங் கண்கள் வேண்டும். வியாழக்கிழமைகளில் காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை(சோடச்ச உபச்சாரம்), அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜைகள் சிறப்பகாக் நடைப்பெருகின்றது.மாதத்தில் வரும் கடைசி வியாழக்கிழமை அன்று வெள்ளி அங்கி அணிந்து மிகவும் சிறப்பான தோற்றத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு புன்முறுவலுடன் அருள் பாலிக்கிறார். அன்று காலை முதல் மாலை வரை அனனத்து விளக்குகள் ஏற்றப்பட்டு நடைப்பெறும் விளக்கு பூஜைகள் காண அகத்தில் உள்ள இருள்கள் அகலும். இத்திருக்கோயிலை கட்டியவருக்கும்,சிலையை வடித்தவருக்கும், பூஜைகள் செய்த சாது அவர்களுக்கும் முன்று ஜீவசமதிகள் அமைந்திருப்பது கூடுதல் தகவல். வருடம்தோறும் நடைபெறும் குருபெயர்ச்சி பூஜை ஐயப்பா சாது வழி நடத்தலின் படி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. குருஅருள் பெற, வாழ்வில் வெற்றி பெற, எண்ணங்கள் ஈடுயாற ஸ்ரீராஜகுரு யோக தெட்சணா மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி ஒரு முறை தருசித்து விட்டு வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2004/05/blog-post_11.html", "date_download": "2018-06-25T04:28:57Z", "digest": "sha1:PCPWRGV6LBHXH2VYYFVLGS7X2S57YB52", "length": 3243, "nlines": 85, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: சக்தி துதி", "raw_content": "\nசக்திக் கனல்தேக்கிச் சக்திக் கவிதூக்கி\nசக்திக்கே நாமடிமை பூண்டதனால் - சக்திஓம்\nசக்தியென ஆர்த்திடுவோம் சக்திஅருள் வார்த்திடுவாள்\nஎன்று பராசக்தியின் தாள் வணங்கி இந்த வலைப்பூவுள் கால்வைக்கத் துணிகிறேன். என் எழுத்து இவ்வையத்துக்குப் பொருளும், ப���னும், வலிமையும் சேர்ப்பதாக இருக்கட்டும். மனித நேயம் பெருக்கட்டும்.\nஇவ்வையகம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nமின்னம்பல வெண்பாக்கள் (எளிய விளக்கத்தோடு)\nதிருக்குறள் சொல்லும் தீக்கள் - 3\nதிருக்குறள் சொல்லும் தீக்கள் - 2\nதிருக்குறள் சொல்லும் தீக்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/28938-gauri-lankesh-murdered-south-asia-media-defenders-network-demands-swift-probe-in-journalist-s-death.html", "date_download": "2018-06-25T04:00:45Z", "digest": "sha1:LXDLEBCTPHWSCPRSRBQRUQOSAALGNLOE", "length": 9168, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம் | Gauri Lankesh murdered: South Asia Media Defenders Network demands swift probe in journalist's death", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nகவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும்: தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம்\nமூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெற்காசிய, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் South Asia Media Defenders Network எனப்படும் தெற்காசிய ஊடக பாதுகாப்பு குழுமம், உலகில் கருத்துச் சுதந்திரத்திற்கான இடம் சுருங்கி வருவதை கவுரியின் படுகொலை உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் பெங்களூருவில் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. ஆகவே, கவுரி லஙகேஷ் கொலை தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, குற்றவாள���களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம் வலியுறுத்தியுள்ளது.\nகவுரி கொலையால் நாட்டின் நற்பெயருக்கு கறை - சிவசேனா விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய பார் கவுன்சில் செல்லமேஸ்வர்க்கு கண்டனம்\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nகிண்டி அருகே மாணவர் சடலமாக மீட்பு - அடித்துக்கொலை\nஇளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்\nநீதிபதிகள் விமர்சனம் பற்றி கவலைப்பட கூடாது : இந்திரா பானர்ஜி\nமருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nRelated Tags : பெண் பத்திரிகையாளர் , கவுரி லங்கேஷ் , படுகொலை , நீதி , தெற்காசிய ஊடக பாதுகாப்புக் குழுமம் , South Asia Media Defenders Network , Gauri Lankesh , Murder , Journalist\n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவுரி கொலையால் நாட்டின் நற்பெயருக்கு கறை - சிவசேனா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_184.html", "date_download": "2018-06-25T04:12:55Z", "digest": "sha1:G7UF53PG54624KI7A3QJMXYKCWIYVLTX", "length": 9627, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற��துறை\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை காவற்துறை அகற்றத் தொடங்கியது. அதிகாலை முதலே காவற்துறை உயரதிகாரிகள் உட்பட பல்லாயிரக்க கணக்கான காவலர்கள் மெரினாவில் குவிந்துள்ளார்கள்.\nபோராட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதால், கன்னியமான முறையில் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்த காவற்துறையினர் படிப்படியாகப் போராட்டகாரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். கடற்கரையின் மணற்பகுதிகளில் துயின்றுகொண்டிருந்த போராட்டக் காரர்களையும் அவர்கள் எழுப்பி கலைந்துசெல்ல வலியுறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கி பாவிப்பதனையும் தடுத்தார்கள்.\nபோராட்டக்களத்தின் மத்திய பகுதியில் கலைந்து செல்ல மறுத்துக் குழுமிய போராட்டக் காரர்களின் மத்தியில் மயிலாப்பூர் காவற்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன், தற்போதைய நிலைகுறித்தும், அரசின் நிலைப்பாடுகுறித்தும், இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசரச்சட்டம் குறித்தும் விரிவாக உரையாற்றினார். இந்தச் சட்டம் உருவானதே இப்போராட்டத்தின் வெற்றி எனக் குறிப்பிட்டவர், இந்தப் போராட்டத்தின் வெற்றியை மகிழ்ச்சியாக உணர்ந்து கலைந்து செல்ல வேண்டுகின்றோம் எனக் குறிப்பிட்டார். காவற்துறையினர் எவ்விதமான வன்முறையும் பாவிக்கமாட்டார்கள் நீங்களாகவே கலைந்து செல்லுங்கள் எனவும் குறிப்பிட்டார். போராட்டக்காரர்கள் மீது எந்த வன்முறையும் பாவிக்கப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவினையம் உயரதிகாரிகள் காவலர்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.\nகலைந்து செல்ல மறுப்பவர்களை காவற்துறையினர் கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். காவலர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக போராட்க்காரர்கள் தேசிய கீதம் பாடுகின்றார்கள். இளம்பெண்கள் கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். போராட்டக்காரர்களினால் நிறைந்திருந்த மெரினா தற்போது காவற்துறையினரால் நிறைந்திருக்கிறது. சுமார் 5000 போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.\nபோராடியவர்கள் கோரிய அரைநாள் அவகாசம் காவற்துறையால் மறுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திலீடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் வெளியேற்றப்பட்டுள்ள நில���யில் எஞ்சியவர்கள் கடலருகே மனிதசங்கிலியாகப் பிணைத்துக்கொண்டு நின்றுவருகின்றார்கள்.\nதிண்டுக்கல், தேனியில் போராட்டம் வாபஸ். கோவை, திருச்சியில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. மதுரையில் போராட்டம் தொடர்கிறது.\n0 Responses to சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/09/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-58/", "date_download": "2018-06-25T04:22:19Z", "digest": "sha1:HKWRHH5Z4N43JTD5WZNBH3KOJBJTUPTV", "length": 8265, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "நியூ[ஸ்]மார்ட் – chinnuadhithya", "raw_content": "\nபிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற 16 வயது இளைஞன் மருந்துகளுக்கு கட்டுப்படாத மிகவும் தீவிரமான மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்திருக்கிறான். பொதுவாக அறுவை சிகிச்சை கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கிய கூட்டு மருத்துவ முறையில் தான் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த வகை புற்று நோய்க்குக் காரணமாக உள்ள ஐடி 4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழி முறையைக் கண்டுபிடித்து இருக்கிறான். ஏற்கனவே மன நிலை பாதிப்பு நோய��� முன் கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டுபிடித்ததற்காக கடந்த ஆண்டு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஹாங்காங்கைச் சேர்ந்த நடிகர் ஜாக்கி சான் இவருக்கு வாழ் நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. தற்காப்புக் கலை நகைச்சுவை கலந்த சண்டைக்காட்சிகளால் உலகைக் கவர்ந்தவர். டிராகன் லார்டு போலீஸ் ஸ்டோரி சூப்பர் காப் பர்பி டன் கிங்டம் ஹூ எம் ஐ தி மித் ஷாங்காய் நைட்ச் தி கராத்தே கிட் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஹவாய் தீவுகளின் வடமேற்கு கடல் பரப்பில் கடல் வாழ உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி பபஹனோ மோகுவாகி என்ற இடம் மிகப் பழமையான பவளப்பாறைகள் உள்ளிட்ட 7000 க்கும் மேற்பட்ட அரியவகை கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்களைக் கொண்ட பகுதி இது. தேசிய நினைவுச் சின்னமாக அமெரிக்கா பராமரித்து வரும் இப்பகுதியை அதிபர் ஒபாமா விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரியவகை மீன் ஒன்றுக்கு ஒபாமாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. 300 அடி ஆழத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது.\nதுருக்கியின் மேற்குப் பகுதி ஐரோப்பாவிலும் கிழக்குப் பகுதி ஆசியாவிலும் இருப்பதால் இந்த இரு கண்டங்களையும் இணைக்கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய தொங்குபாலம் கட்டப்பட்டுள்ளது. 1.4 கிமீ நீளம் 59 மீட்டர் அகலம் 322 மீட்டர் உயரம் கொண்ட இதில் 8 வழிச்சாலைகள் 2 இரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமை பெற்றுள்ளது.\nஇந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த இம்பா கோத்தாதான் உலகின் மிக வயதான மனிதர் அவருடைய வயது 145. கோத்தா தாத்தா 1870 டிசம்பர் 31ம் தேதி பிறந்தார். இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய அளவில் ஏற்கப்படும் போது இவ்வுலகில் நீண்ட நாள் வாழும் மனிதர் என்ற பெருமையைப் பெறுவார். நான்கு முறை திருமணம் செய்துள்ள இவருக்கு 10 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் மனைவிகளோ பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளைகளும் கொள்ளு எள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். பேரப்பிள்ளைகளில் ��ருவரான சூரியாந்தோ கடந்த சில ஆண்டுகளாகத்தான் தாத்தாவுக்கு முதுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் இப்போதும் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் கூறுகிறார்.\nPosted in பொது அற்வு\nPrevious postஆரோக்கியத்துக்கு உகந்த கறிவேப்பிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:28:18Z", "digest": "sha1:MHFZKU2PSLUOOXQD2XIXSY3RTJRQ3IZV", "length": 9015, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பத்மமுகி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபத்மமுகி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமேளகர்த்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிக்காம்போதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்மேந்திரமத்திமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபோகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியமாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜன்னிய இராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலஹரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடாணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்சத்வனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்சானந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்யாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுன்னாகவராளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாதநாமக்கிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஹிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசந்த பைரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎச்சச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகட ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்ச காம்போதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநதிணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவலயாபரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனரஞ்சனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாபசப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலின��� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிந்தஜந்ம்திணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரசேகரப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாசகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்சபிரமரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமரஉத்தரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாம்சனவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகபூஷாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹைமாம்பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரரேகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயசாரங்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்ஹாரவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரீதிச்சந்திரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுதிப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீகரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தாமணி (இராகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரக்திமார்க்கிணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்கணாலங்கரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதபஸ்வினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமந்தனிப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடலாம்பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/8-things-to-never-do-after-a-break-up-019980.html", "date_download": "2018-06-25T04:27:41Z", "digest": "sha1:U5TN3X7T3A3YCF7KGWKIXX7PAYQRGT2U", "length": 18200, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிரேக்-அப் ஆயிடுச்சா… கவலையே படாதீங்க… இந்த விஷயங்களை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க… | 8 Things To Never Do After A Break Up - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிரேக்-அப் ஆயிடுச்சா… கவலையே படாதீங்க… இந்த விஷயங்களை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க…\nபிரேக்-அப் ஆயிடுச்சா… கவலையே படாதீங்க… இந்த விஷயங்களை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க…\nப்ரேக் அப் என்ற வார்த்தை இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஒரு\nவார்த்தையாக உள்ளது. காதல் தோல்வி என்பதை மறைத்து வைத்திருந்த நாட்கள்\nபிரேக் அப் என்பது சாதாரணமான ஒரு\nசொல்லாக அல்லது செயலாக பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரேக் அப்பிற்கு பிறகான காலகட்டத்தில் அந்த சூழ்நிலையை உண்மையில் நாம் அறிந்ததைவிட கடினமான ஒன்றாக ��ாற்ற முயற்சிக்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரேக் அப் என்பது ஓரளவுக்கு கடினமான காலகட்டம் தான் என்று இன்றைய இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிரேக் அப்பிற்கு பிறகு அதையே நினைத்து நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக மற்றொரு சரியான நபரை தேர்ந்தெடுக்க அந்த நேரத்தை செலவழிக்கலாம். ஆனால், காதல் தோல்வியால் உண்டான ஏமாற்றம் மற்றும் வலி இந்த நிலைமையை மேலும் மோசமாக மாற்றுகிறது.\nமுறிந்த காதலை நினைத்துக் கொண்டே இன்றய சூழலை இன்னும் கடினமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும். அழுகை, உணர்ச்சி, கண்ணீர் , பயம் போன்றவற்றின் மூலமாக ஆரோக்கியமான ஒரு வாழ்கையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.ஆகவே பிரேக் அப்பிற்கு பிறகு சில செய்யக் கூடாத செயல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்,\nபிரேக் அப் செய்த நபரிடம் பேசுவது :\nபிரேக் அப்பிற்கு பிறகு அவர்களுடன் இருந்த தொடர்பை துண்டிப்பது என்பது\nமிகவும் கடினமான செயலாகும். தினசரி வாழ்க்கையில் மணிக்கணக்கில் பேசிய\nவார்த்தைகள், அனுப்பிய தகவல்கள், பகிர்ந்த செய்திகள் என்று வாழ்வில்\nமுக்கியமான ஒரு நபராக அவர் இத்தனை நாட்கள் இருந்திருக்கலாம். அவற்றை\nஎல்லாம் ஒரே நாளில் தூக்கி எரிய யாருக்குமே மனது வராது. ஆனால் எப்படி என்ன ஒரு சமாதானம் கூறினாலும், அந்த நபருடனான தொடர்பை துண்டித்தால் மட்டுமே அந்த விஷயத்தில் இருந்து வெளி வர முடியும் என்பதை உணர வேண்டும். உங்கள் காயத்திற்கு மருந்து போட அவர்களின் நினைவுகளை அழிக்க வேண்டும்.\nசமூக ஊடகங்களில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதால், நம் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடகத் தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.\nநீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெள���வர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.\nபிரிந்த பின் நண்பர்களாக இருப்பது :\nஇது வேலைக்கே ஆகாத ஒரு விஷயம். உங்களால் பகிரப்பட்ட விஷயங்களுக்கும் இன்றைய நட்பிற்கும் இடையில் பல முரண்பாடான செயல்கள் தலை தூக்கும். இரண்டையும் ஒரு கோடால் ஒன்றாக இணைக்க முடியாது. மறுபடியும் இது சண்டையில் போய் முடியும். அந்த நிலைமை இதைவிட இன்னும் மோசமானதாக இருக்கும். ஒருவர் வழியில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் ஒருவேளை இது சாத்தியமாகலாம்.\nபாலியல் தொடர்பை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் மூளை மேலும் குழப்பமடையும். பிரித்து போவது என்ற தீர்மானத்திற்கு பிறகு எதுவுமே தேவை இல்லை என்று முழுமையாக விலகிவிடுங்கள். குறிப்பாக, உடல் ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதீர்கள்.\nமறுபடியும் நெருங்கி வருவது :\nஉங்களை விரும்புபவரை நீங்கள் நேசியுங்கள். உங்கள் அருகில் இருக்க வேண்டும்\nஎன்ற எண்ணம் இல்லாதவருடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள் .\nஉங்கள் பழைய நினைவுகளை மறப்பது என்பது கடினமானது தான். ஆனால் முதல் முறை எப்படி பிரிந்தோம் என்று மறுபடி ஒரு முறை யோசிக்க வைப்பது தவறானது. ஒரு முறை பிரிந்தால் பிரிந்ததுதான் .\nபிரேக் அப் என்பது வருந்தக்கூடிய ஒரு விஷயம் தாம். இது நிகழ்ந்தால்\nநிச்சயம் வருத்தப்படலாம். ஆனால் தொடர்ந்து சோகமான பாடல்களை கேட்பது,\nசாப்பிடாமல் இருப்பது, தாடி வளர்ப்பது, தொடர்ந்து வலி தரக் கூடிய செயல்களை\nசெய்வது போன்றவற்றை செய்து, நிலைமையை இன்னும் மோசமாக மாற்றாமல் இருக்கலாம்.\nஉடனடியாக அடுத்த காதலை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. உண்மையில் காதல் மேல் நம்பிக்கையை கூட நீங்கள் இழந்திருக்கலாம். அது பரவாயில்லை. ஆனால் இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்திடுங்கள். உங்களுக்கான நேரம் வரும், அதுவரை, உங்கள் இதயக் கதவு மற்றும் ஜன்னலை திறந்தே வைத்திருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nசைக்கோ காதலனின் விசித்திர செயல்\nஇந்திய நடிகர், நடிகைகளின் முதல் காதல் அனுபவங்கள் - டாப் ஸ்டார்ஸ் சீக்ரெட் லவ்\nதிருமண தினத்தன்று நடந்த விபரீதம்\nஇந்திய காதலனுக்காக அமெரிக்காவை உதறி, பறந்து வந்த 18 வயது பெண்\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nநிச்சயத்திற்கு முன் இந்த நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானியின் மகள்\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்...\nஆண்கள்மேல் பெண்களுக்கு இருக்கும் 19 ரகசிய ஆசைகள் என்னென்ன தெரியுமா... நீங்க இத செய்வீங்களா\nஏமாற்றிய காதலனுக்கு ஏடாகூடமான தண்டனைகள் கொடுத்த காதலிகள்\nகாதலைப் பிரிக்க நினைத்த தோழி செய்த அதிர்ச்சி செயல்\nMar 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமூக்கு முதல் நுரையீரல் வரை அத்தனையும் சுத்தமாகணுமா... இந்த கடுகு பேஸ்ட்டை கழுத்துல தடவுங்க...\nஉங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...\nஇன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html?start=5", "date_download": "2018-06-25T03:59:21Z", "digest": "sha1:HMXKXMZXQKPMYG32BRKXYPM335PGWQ7Y", "length": 6864, "nlines": 97, "source_domain": "darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமெடிக்கல் ஷாப் முதலாளியாகத்தான் அவரை நான் அறிய வந்தேன். அது என் உயர்நிலைப்பள்ளி மாணவப் பருவம். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை - பைகிராஃப்ட்ஸ் சாலை சந்திக்கும் மூலையில் அவரது ஜம் ஜம் ஃபார்மஸி இயங்கி வந்தது.\nஎங்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர் இரண்டு ரூபாய் டாக்டர்தான். பால்ய பருவத்தில் நான் வசித்தது, உருண்டு புரண்டு வளர்ந்தது எல்லாம் மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டருக்குப் பின்னால் இருந்த தெருவில். அங்கு எங்களுக்கு அடுத்த வீட்டில் டாக்டர் ஷபீயுல்லாஹ் குடிவந்து டிஸ்பென்ஸரியும் ஆரம்பித்தார்.\nசுய தெளிவு - நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.\nநண்பரின் FB பதிவு என் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பை அளித்து, புலம்பித் தள்ளிவிட்டேன்.\nSocial media, especially FB நாம் அறியாமல் நமக்கு போதையைப் புகட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒரு top personality-யாக, ‘அப்பாடக்கராக’, விமர்சன ஜாம்பவனாக நாமறியாமலேயே நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறோம்.\nஅறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந்தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamnews.blogspot.com/2012/12/blog-post_30.html", "date_download": "2018-06-25T03:50:19Z", "digest": "sha1:AGHBXN2GEEXEVQHE7OMJC6XR5CU4PTEU", "length": 2569, "nlines": 17, "source_domain": "pasumaithagavalthalamnews.blogspot.com", "title": "செய்தி: நதிநீர் பங்கீடு பற்றி ஆலோசனை : முதலமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு", "raw_content": "\nநதிநீர் பங்கீடு பற்றி ஆலோசனை : முதலமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு\nநதீநீர் பங்கீடு விவகாரம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.\nதமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, காவிரி நீர் பிரச்னை, பரம்பிக்குளம் ஆழியாறு நதிநீர்பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், மூத்த அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே, தமிழகத்தில் நிலவும் மின்நிலைமை மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெறுவது குறித்து அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.\n-இணைய செய்தியாளர் - s.குருஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/monkey-go-happy-ninjas-3-ta", "date_download": "2018-06-25T04:20:31Z", "digest": "sha1:AKXLUPA5AAD2LYR6NQPYRCAIPZVE664S", "length": 5127, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Monkey Go Happy Ninjas 3) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகோபத்தில் பறவைகள் கிரேஸி செல்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/02/blog-post_6.html", "date_download": "2018-06-25T03:53:48Z", "digest": "sha1:SZTXZZDP6DUJRN2GMHX7D4QFLOPRGI6F", "length": 29051, "nlines": 588, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!", "raw_content": "\n இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே\nஅரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை\nஅனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே\nபெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்\nபகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்\nதொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்\nதொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே\nபிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்\nபேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்\nஇறப்பினும் பலரும் நம்பெயர் செல்��\nகற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்\nகற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்\nமற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்\nமனித நேயத்தை மறவாது போற்றலாம்\nசுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய\nசொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nPosted by புலவர் இராமாநுசம் at 7:54 AM\nLabels: வாழ்வு பிறப்பு இறப்பு இடையில் வாழும் முறை\n/// இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல\nசிறப்பாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nவாழவேண்டிய முறையை கவிதையில் படம்பிடித்துக் காட்டி விட்டீர்கள் \nவாழ்ந்துவிட்டு மடியுமட்டும் நல்லதையே அதிகம் செய்வோம் :)\n தோன்றின் புகழொடு தோன்றுக......வள்ளுவர் நினைவுக்கு வந்தார் இன்றுதான் உங்கள் வலைப்பூ க்டைத்துப் பார்த்தோம் இன்றுதான் உங்கள் வலைப்பூ க்டைத்துப் பார்த்தோம்\n\"மனித நேயத்தை மறவாது போற்றலாம்\n//அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-//\nஇப்படிக் கிடத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மரணம் வரும் வரை ஏற்றதை செய்வோம் என அழகாக் முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அய்யா\nசிறப்பான வரிகள் மற்றும் மனிதர்கள் இவைகளை செய்தால் நலம் என்ற எண்ணம் வாழ்க....\nசிறப்பான இலக்கிய நயம் நிறைந்த கவிதை. ஆனால் கருத்துக்கள் சில ஏற்க முடியுமா என்பது ஐயமே.\nவாழ்வது தொண்டு செய்ய என்பதுதான் பாவின் அடிக்கருத்து. சரிதான். தொண்டு தமக்கும் தன்னையே கொழகொம்பெனப் பிடித்துவாழ்வோருக்கும் செயத பிறகுதானே மற்றவருக்கு அப்படி செய்யும்போது வாணாளின் கடைசிப்பகுதி வந்துவிடுகிறதல்லவா அப்படி செய்யும்போது வாணாளின் கடைசிப்பகுதி வந்துவிடுகிறதல்லவா உடம்பில் தெம்பின்றி கையிலே காசுகள் நீர்த்து என்ன தொண்டு எவருக்குச் செய்யவியலும்\nதொண்டு செய்யவும் ஒரு பாமர மனிதருக்கு வேண்டியவை இல்லாதபோது எப்படிச்செய்ய முடியும்\nஇரண்டாவது: ஏன் பிறர் போற்ற வாழவேண்டுமென நினைக்கிறீர்கள் ;பிச்சைக்காரன் உங்களிடமிருந்து காசுகளைப்பெற்றால் உங்களைப்போற்றுகிறான். இல்லாவிட்டால் வைது விடுகிறான் உங்கள் காதுப்பட. நீங்கள் உதவி செய்யும் நபர்கள் - அவர்கள் உங்கள் நெருங்கி உறவாக இருந்தாலும், - அவ்வுதவியின் தரத்தை நிர்ணயித்து அது குறைவாக இருப்பின் உங்களை விட்டுவை��்பார்களா ;பிச்சைக்காரன் உங்களிடமிருந்து காசுகளைப்பெற்றால் உங்களைப்போற்றுகிறான். இல்லாவிட்டால் வைது விடுகிறான் உங்கள் காதுப்பட. நீங்கள் உதவி செய்யும் நபர்கள் - அவர்கள் உங்கள் நெருங்கி உறவாக இருந்தாலும், - அவ்வுதவியின் தரத்தை நிர்ணயித்து அது குறைவாக இருப்பின் உங்களை விட்டுவைப்பார்களா பாசமலரின் சிவாஜி கணேசன் தன் தங்கைக்கும் மனைவிக்கும் புடவைகள் எடுத்துக்கொடுத்து அழுத காட்சியைக்காட்டியிருப்பார்களே பாசமலரின் சிவாஜி கணேசன் தன் தங்கைக்கும் மனைவிக்கும் புடவைகள் எடுத்துக்கொடுத்து அழுத காட்சியைக்காட்டியிருப்பார்களே\nஆக, நீங்கள் செய்யும் தொண்டு பிறர் எதிர்பார்ப்புக்களை முழுமையாக திருப்தி படுத்தும்போதே போற்றப்படுவீர்கள்\\. வாழ்க்கை குறைகள் நிறைந்தது. மனிதர்களின் நீதியும் நியாயமும் அவர்கள் சொந்தக் கணிப்பின் பேரில்தான் அமைகிறது. ஒசாமா பின் லேடனுக்கும் லட்சக்கணக்கில் ஆதர்வாளர்கள் உண்டு. மஹாத்மா காந்திக்கும் லட்சககண்க்கில் எதிரிகள் உண்டு. ஈவேராக்கும் எத்தனை எத்தனை எதிரிகள் இன்று. அதே சமயம், அவர் இருந்திருக்காவிட்டால் நான் இந்நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்போரும் உண்டல்லவா\nஇன்னொன்றையும் பாருங்கள்; தொண்டு செய்யவும் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். பணமில்லாத்தொண்டு என்றால் நீங்கள் உதாசீனம் செய்யப்படுவீர்கள். பணம் அதாவது ஃபீசு அதிகம் என்றால் உங்களிடம் வருவார்கள். வரதட்சணைவேண்டாமென்னும் மாப்பிள்ளையிடம் ஏதோ ஒரு குறையிருப்பதாக நினைபதைப் போல. வள்ளலார் தொண்டு செய்ய விழைந்தார். ஆனால் அவரிடம் எவருமே வரவில்லை: 'கடை விரித்தேன் கொளவாரில்லை\nபோற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். என்னால் என்ன முடியுமே எவருக்குச் செய்ய முடியுமோ அதை நான் செய்து மடியவேண்டும். நான் கொடுக்க வேண்டிய கணக்கு இறைவனுக்கு மட்டுமே. பிறர் போற்றவேண்டுமென நான் நினைக்கவில்லை. என் வலக்கை கொடுப்பது இடக்கைக்குக்கூட தெரியவேண்டாம்.\nஇஃதே உன்னதமான வாழ்க்கை. இஃதே இறையோடு கூடிய வாழ்க்கை - என்னைப்பொறுத்தவரை.\nமனித நேயத்தை மறவாது போற்றுவோம்\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 10, 2014 at 7:23 AM\nவாழ்க்கை அர்த்தம் நிறைந்தாக இருக்கவேண்டும் என்பதை சிறப்பான வரிகளில் நயத்துடன் சொல்கிறது கவிதை. நன்றி ஐயா\nமிகவும் சிறப்பான மனித நேயக்கருத்துக்களை நயமாக எடுத்துரைத்திடும்\nதங்களது இந்தப் பாடலை இங்கே அடாணா எனும் ராகத்தில் கேளுங்கள்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல் ...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/145-216115", "date_download": "2018-06-25T03:56:05Z", "digest": "sha1:JSSOCKXWE322LMHMVB3Y3QTESP2VLW7Z", "length": 37604, "nlines": 133, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அனல் மின்நிலையங்கள் வேண்டாம்’ சூழல்சார் அமைப்புகள் கோரிக்கை", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\n‘அனல் மின்நிலையங்கள் வேண்டாம்’ சூழல்சார் அமைப்புகள் கோரிக்கை\nநாட்டில் இரு புதிய அனல் மின்நிலையங்கைள அமைக்கும், அமைச்சரவைப் பிரேரணைக்கு இலங்கையில் காணப்படும் சூழல்சார் அமைப்புகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.\nசம்பூர் மற்றும் நுரைச்சோலைப் பகுதிகளில் இவ்வாறான நிலையங்களை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்ற�� இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்த நிலையில், இந்தப் பரிந்துரைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் வெளியிடப்பட்டிருந்த இணை அமைச்சரவைப் பத்திரத்தில் (63/2017/PE) காணப்படும் முரணான விடயங்கள் தொடர்பில், தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் இலங்கையின் நீண்ட கால மின்வலுப்பிறப்பாக்கல் திட்டத்தின் (LTGP) வலுக் கலவையை பன்முகப்படுத்துவது தொடர்பில் இந்த அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளது.\nமுதலில், அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம், ஏற்கெனவே அங்கிகரிக்கப்பட்ட 2017 - 2038 வரையான LTGP திட்டம் தற்போது அமுலிலுள்ளது. 2019ஆம் ஆண்டு வரை இதில் மாற்றத்தை கொண்டுவர முடியாது.\nஅமைச்சால் இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின், 2019ஆம் ஆண்டு வரை காத்திருந்து, அதன் பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். அனைத்துப் பிரேரணைகளுக்கும் பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.\nவலு நுகர்வோர் எனும் வகையில், பொது மக்களுக்குத் தமது நுகர்வுக்காக விநியோகிக்கப்படுவது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய, தமது கருத்துகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிமை காணப்படுவதுடன், மாற்றங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிவது என்பது ஒருவித நுகர்வோர் உரிமை சார்ந்த விடயமாகவும் அமைந்துள்ளது.\nஇலங்கையின் வலுக்கலவையில் மூலோபாய பன்முகப்படுத்தல்\nபுதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில், ‘பின்புலம்’ எனும் பிரிவின் 1.0 பிரிவில், வலுப் பிறப்பாக்கலின் போது, சூழல்ப் பாதிப்புகளைக் குறைப்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமூக அமைப்புகள் எனும் வகையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் உடன்படிக்கையில், சர்வதேச அங்கத்தவர் எனும் அடிப்படையில், இலங்கை வழங்கியிருந்த உறுதி மொழிக்கமைய இது அமைந்துள்ளது.\n‘இலங்கை தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில், படிம எரிபொருளிலிருந்து விலக்குப்பெற்ற இலக்குகளைக் கொண்டிருக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆயினும், முன்னர் குறிப்பிட்ட விடயங்களை மீறும் வகையில், குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில், 1,200 MW மின்பிறப்பாக்கலை மேற்கொள்வதற்கு, இரு புதிய அனல் மின்நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வலுப் பாதுகாப்பை உறுதி செய்ய, வலுக் கலவையின் மூலோபாயப் பன்முகப்படுத்தல் என்பதற்கமைய இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் அனல் மின் நிலையங்களை நிறுவுவதற்கு ‘மூலோபாய பன்முகப்படுத்தல்’ எனும் அரசாங்கத்தின் வாதம், உலகுக்கு இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக, சூழல்சார் அமைப்புகள் கருதுவதுடன், எரிபொருளுக்கு அப்பால், இலங்கையை முன்னேற்றுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் எனவும் கருதுகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, குறித்த அமைச்சரவை பத்திரத்தில் ‘தூய நிலக்கரி’ என குறிப்பிடப்பட்டுள்ளது, விஞ்ஞான ரீதியில் எவ்வித விளக்கங்களுமின்றி இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘தூய நிலக்கரி’ எனும் சொற்பதத்தில், நிலக்கரி பதப்படுத்தலில் காபன் வெளியீட்டை அகற்றுவதற்கான உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமையை இது குறிக்கிறது. ஆனாலும், நிலக்கரி தவிர்ப்பு அறிவித்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தப் பதம் நிலக்கரித் துறையால் பயன்படுத்தப்பட்டு, பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், குறித்த ‘தூய நிலக்கரி’ தயார்ப்படுத்தும் தொழில்நுட்பங்கள் இதுவரையில் வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, இலங்கையில் நிறுவப்படவுள்ள அனல் மின்நிலையங்கள், தூயவையாகக் காணப்படுவதற்குரிய வாய்ப்புகளை இல்லாமல் செய்துள்ளன.\nநிலக்கரி வலுவின் போது, காபன்சாராத மாசுக்களாக SO2, NO, ஈயம், பாதரசம் மற்றும் கட்மியம் போன்றன அடங்கியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் காணப்படுகிறது.\nமேலும், வலுக்கலவையைக் கவனத்தில் கொண்டால், அதில் காணப்படக்கூடிய சூழலுக்கு நட்பான வலுப்பிறப்பாக்கல் முறைகளை விட, உயர் வினைத்திறன் வாய்ந்த நிலக்கரி ஆலைகள் அதிகளவு காபன் வெளியீட்டை கொண்டிருக்கும்.\nஇதில் எமது எதிர்காலத்தில், பன்முகப்படுத்தல் என்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள நிலக்கரி மின்பிறப்பாக்கல் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது, இலங்கையின் காலநிலை மாற்ற இடரை அதிகரிக்கும் என்பதுடன், எமது இயற்கை காலநிலை சுழற்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமேலும், குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில், இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அம்சமான, காபன் அழிக்கும் வனாந்தரங்களை அமைத்தல் எனும் அறிக்கை, அதிகளவு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.\nகுறிப்பாக, தற்போதைய சூழலில், நாட்டில் வனாந்தர அழிப்பு செயற்பாடுகள் அதிகளவு மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்குப் போதியளவு சூழல்சார் சட்டங்கள் செயலில் இல்லை என்பதும் கவலைக்குரியதாகும்.\nஇந்தப் பிரேரிக்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் இரண்டால் வெளியிடப்படும் காபனை அழிப்பதற்குச் சுமார் 36,000 ஹெக்டெயர் பகுதியில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது குறித்து, குறித்த பத்திரத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஇவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில், குறித்த பத்திரத்தில் விடயங்கள் குறிப்பிடப்படாமையானது, அனல் மின் நிலையங்களைத் தூய்மையானவையாகப் பொதுமக்கள் மத்தியில் சித்தரிப்பதற்காக உள்ளடக்கப்பட்ட சில கருத்துகளாகவும், நடைமுறைச்சாத்தியமற்ற காபன் வெளியீட்டு குறைப்புகளை உள்ளடக்கியுள்ளதாகவும் சூழல்சார் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.\nவனாந்தரச் செய்கை என்பது முறையாக முதிர்வு நிலையை எய்துவதற்கு சில தசாப்தங்கள் வரை செல்லும். குறிப்பாக, காபன் வெளியீட்டைத் தணிக்கக்கூடிய நிலையை எய்தும் போது, உலகளாவிய ரீதியில் படிம எரிபொருள் பாவனை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த வனாந்தரங்கள் தயாராவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், குறித்த இரு மின்பிறப்பாக்கல் நிலையங்களாலும் வெளியிடப்படும் காபன், காலநிலை மாற்றத்திலும் சூழல் பாதிப்பிலும் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருக்கும்.\nஅனல் மின்நிலையங்களால் சூழலுக்குப் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.\nகுறிப்பாக, நுரைச்சோலை மின்பிறப்பாக்கல் நிலையத்தை அண்மித்து வாழும் மக்களால் பெருமளவு மனுக்கள் இந்நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் ஊடாக, இதை உறுதி செய்யலாம்.\nமேலும், நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராகத் தற்போது நீதிமன்றத்தில் வழக்கொன்றும் முன்னெடுக்கப்படுகிறது. மிக முக்கியமாக, மத்திய சூழல் அதிகார சபை, தனது சூழல்சார் அனுமதியை இந்நிலையத்துக்கு வழங்குவதைத் தாமதித்துள்ளது.\nமேலும், 2016ஆம் ஆண்டில் ச��்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சூழல் மற்றும் செயன்முறைசார்ந்த சிக்கல்களை கவனத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.\nஅனல் மின்நிலையங்கள் எதிர்காலத்தில் நிறுவப்படக்கூடாது என்பதில் முக்கிய காரணியாக அமைவது, அலகொன்றைப் பிறப்பிப்பதற்காக ஏற்படும் செலவீனம், குறித்த நியமத்தை விட உயர்வானதாக அமைந்துள்ளமையாகும்.\nஇலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தரவுகளின் பிரகாரம், நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகொன்றின் செலவீனம் 19 ரூபாயாகும்.\nசூழல்சார் செலவுகளையும் கவனத்தில் கொள்ளும் போது, இந்தப் பெறுமதி 20 ரூபாயை விட அதிகமானதாக அமைந்திருக்கும்.\nஅண்மையில் கிடைத்திருந்த விலைமனுக்கோரல்களின் அடிப்படையில், இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையமொன்றால் உற்பத்தி செய்யப்படும் மின் அலகின் செலவீனம் அலகொன்றுக்கு 15 ரூபாயாக அமைந்திருக்கும். எனவே, இதனூடாக படிம அனல் மின்நிலையங்களில் செலவீன அனுகூலம் காணப்படாமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசூரிய மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு\nஜனாதிபதியால் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ‘சூரிய மின்வலுத் திட்டம்’ கொள்கையை சீர்குலைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளது. ஜனாதிபதியின் சூரிய மின்வலுத் திட்டமானது, பாரம்பரிய வலுப் பிறப்பாக்கல் முறைகளுக்கு மாறாக, எமது சூழலுக்கும், உணர்திறன் வாய்ந்த சூழல் கட்டமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇலங்கையின் விவசாயம் மற்றும் சுற்றுலா அடிப்படையிலான பொருளாதாரத்தை கட்டிக்காத்து மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏற்கெனவே அங்கிகரிக்கப்பட்டு, நடைமுறையிலுள்ள தூய வலு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை சீர்குலைக்கும் வகையில் இந்தப் புதிய அனல் மின் நிலையத்திட்டம் அமைந்துள்ளது.\nதேசியக் கொள்கையின் அடிப்படையில், 2030 ஆம் ஆண்டளவில், இலங்கைக்கு அவசியமான சகல மின்வலுவையும் புதுப்பிக்கத்தக்க மூலங்கள் மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை, இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.\n2015இல், முழு வலுத் தேவையின் 50சதவீதம் இவ்வாறான புதுப்பிக்கத்தக்க மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 2020இல் இந்தப் பெறுமதி 60 சதவீதத்தை கடக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில், குறித்த அமைச்சரவைப் பத்திரம் இந்த இலக்குகளைப் பின்னால் தள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டளவில், தனது சுய இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதனூடாக, மின்பிறப்பாக்கலுக்காக இறக்குமதி செய்யப்படும் படிம நிலக்கரித் தேவையை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\n2030ஆம் ஆண்டளவில், இலங்கையின் சகல மின்வலுத்தேவையையும் நிவர்த்தி செய்யக்கூடிய மின்வலுப்பிறப்பாக்கலை, புதுப்பிக்கத்தக்க மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து மேற்கொள்வது எனும் செயற்திட்டம் தற்போது நடைமுறையிலுள்ளது.\nஇது எய்தக்கூடிய இலக்காகும். எனவே, இந்த இலக்கை, மேலும் 20 வருடங்கள் பின்னால் தள்ளி, 2050 ஆம் ஆண்டாக நிர்ணயிப்பது என்பது, நாட்டையும் பொருளாதாரத்தையும் பின்னால் தள்ளும் நடவடிக்கையாக அமையும்.\nகாற்று, ‘டென்ரோ’ வலு மற்றும் வரையறைகளற்ற சூரிய வலு ஆகிய புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களினூடாக 2,000 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலை இலங்கை கொண்டுள்ளது.\nஆயினும், கடந்த 18 மாதங்களில் சிறிய மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை, இலங்கை மின்சார சபை தடுத்துள்ளது. இந்தத் தடை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், நிலைபேறான வலு அதிகார அமைப்பால் சுமார் 1,200MW மின்சாரத்தைச் சூரிய வலு பிறப்பிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.\nகாபன் பாதீடு மதிப்பீட்டின் பிரகாரம், அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்தும் தமது மின்வலுப்பிறப்பாக்கல் தேவையை நிவர்த்தி செய்வதற்கு, படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை 2030 ஆம் ஆண்டளவில் நிறுத்த வேண்டும்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், இந்நடவடிக்கையை 2050 ஆம் ஆண்டளவில் நிறுத்த வேண்டும். எனவே இந்த முதலீடு, காலநிலைக்குப் பாதகமாக அமைந்துள்ளதுடன், UNFCCC க்குச் சமர்ப்பித்துள்ள தேசிய உறுதியா��� பங்களிப்பு (NDC) என்பதற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.\nஇந்த அறிக்கையின் பிரகாரம், வலுத்துறைசார் வெளிப்படுத்தல் 4% (9,173Gg நிபந்தனையற்ற குறைப்பு) மற்றும் 16% (30,210Gg நிபந்தனையுடனான குறைப்பு) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவைப் பத்திரம், இந்த உறுதிமொழியை மீறும் வகையில் அமைந்துள்ளது.\n2030ஆம் ஆண்டளவில் மின்வலுத்தேவையில் தன்னிறைவடைவது என்பது அரசாங்கத்தின் இலக்கு. சுமார் 30% வரை, படிம எரிபொருள் மின்பிறப்பாக்கலில் தங்கியிருப்பது என்பது இந்த இலக்கை எய்துவதில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.\nஅத்துடன், அதிகார அமைப்புகளின் வலுக் கொள்கைகளுக்கு எதிரான வகையிலும் இது அமைந்திருக்கும். இயற்கை எரிவாயு மின்பிறப்பாக்கல் நிலையங்களுக்கு மாறாக, செலவீனம் நிறைந்த 1,200 MW படிம எரிபொருள் மின்பிறப்பாக்கல் நிலையங்களை அமைப்பதனூடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு வருடாந்தம் 30.3 பில்லியன் ரூபாய் செலவீனம் ஏற்படும்.\nமேலும், நீண்ட கால அடிப்படையில், படிம எரிபொருள் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதுடன், நாட்டுக்கும் பில்லியன் கணக்கில் செலவீனம் தொடர்ச்சியாக ஏற்படும்.\nமாற்று வழிமுறைகள் காணப்படும் நிலையில் (உதாரணம்: சூரிய வலு மின்பிறப்பாக்கல்) இவ்வாறான ஒரு பிரேரணை மற்றும் நடவடிக்கை புத்திசாலித்தனமானதாக அமைந்திராது.\nஅனல் மின்நிலையங்கள் மற்றும் காபன் வரி தொடர்பில் அரசின் பாசாங்கு நிலை\nஅண்மையில் முன்வைக்கப்பட்ட பாதீடு அறிக்கையில், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் பஸ்கள் போன்றவற்றுக்கு, காபன் வெளியீட்டு வரியை இலங்கை அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது.\nஇதன் நோக்கம், பொது மக்களின் பயன்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படும் காபனின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இந்நிலையில், அரசாங்கத்தால் படிம எரிபொருளைக் கொண்டு இயங்கும் இரு புதிய மின்பிறப்பாக்கல் நிலையங்களை நிறுவுவதற்கான பிரேரணையை முன்வைப்பது, பலத்த கண்டனத்துக்கு முகங்கொடுக்கக்கூடிய விடயமாகும்.\nஇவ்வாறான பிரேரணைகள் நாட்டின் காபன் வெளிப்படுத்துகை தொடர்பான உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்திருக்கும். மேலும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், அரசின் பங்களிப்பையும் உள்நாட்டு ���க்கள், சர்வதேச நாடுகள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமையும்.\nநிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி இலங்கை பயணிக்கும் நிலையில், தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் படிம எரிபொருளிலிருந்து விடுபட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த நிலையில், மக்கள் அந்த எதிர்பார்ப்புடன் காணப்படும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த சூழல்சார் அமைப்புகள், இரு நிலக்கரியில் இயங்கும் மின்வலுப் பிறப்பாக்கல் நிலையங்கைள நிறுவுவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை எண்ணி வியப்படைந்துள்ளன. இவற்றின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளன.\n(இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் அடங்கிய அறிக்கையை, இலங்கையின் மழைக்காடுகள் பாதுகாவலர் அமைப்பு, சூழல்சார் நீதிக்கான நிலையம், வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், FEO ஸ்ரீ லங்கா ஆகிய அமைப்புகள் வெளியிட்டிருந்தன)\n‘அனல் மின்நிலையங்கள் வேண்டாம்’ சூழல்சார் அமைப்புகள் கோரிக்கை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/151469", "date_download": "2018-06-25T04:13:38Z", "digest": "sha1:2TC5CQKJZ5G6R6T6CVIK4WE4T5AKUQFF", "length": 9356, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நெடுந்தீவில் உயிருக்கு போராடும் விலங்கினங்கள்! நீருக்கு உதவ கைகொடுங்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநெடுந்தீவில் உயிருக்கு போராடும் விலங்கினங்கள்\nவடபகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மனிதர் மட்டுமன்றி விலங்கினங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நெடுந்தீவின் வனாந்திர பகுதியில் உள்ள 500ற்கு மேற்பட்ட குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் நீரின்றி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nகடும் வறட்சி காரணமாக பாரம்பரியமிக்க குதிரை இனம் முற்றாக அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நெருக்கடி நிலையில், விலங்கினங்களை பாதுகாக்கும் நோக்கில் லங்காசிறி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.\nவறட்சி காரணமாக நீரின்றித் தவிக்கும் குதிரைகள் மற்றும் ஏனைய கால்நடைகளுக்கும் நீர் விநியோகம் செய்ய உதவி வழங்கியது.\nஅதன்படி முதற்கட்டமாக நெடுந்தீவு மேற்கு பகுதியில் கால்நடைகளுக்கு நீர் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பணியினை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு முன்னெடுக்க லங்காசிறி குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் தொடர்ந்தும் வறட்சி நிலை நீடிப்பதால், விலங்கினங்களை காப்பாற்ற நீர் அவசியமாக உள்ளது.\nஇந்த அவல நிலையை உணர்ந்து தன்னார்ந்தவர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தப் பகுதியிலுள்ளவர்கள் தயாராக உள்ளனர்.\nநெடுந்தீவு மேற்கு பகுதியிலுள்ள விலங்கினங்களுக்கு சுமார் ஐயாயிரம் லீற்றர் நீர் தேவைப்படுகிறது. இதற்கான செலவினம் 5000 ரூபாவாகும்.\nவிலங்கினங்களின் மீது அன்புள்ளவர்கள் முன்வந்து உதவிகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.\nஉதவிகளுக்கு- உதயகுமார் மதிவண்ணன் 0094771254410\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_30.html", "date_download": "2018-06-25T04:15:36Z", "digest": "sha1:MOESLZNUMYY2PDQ3CRWNTQFCCS2X7B4F", "length": 5631, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவ��ப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nதமிழகத்தின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சம்பத், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தயாரிப்புக்களையும் செய்து கொண்டிருக்கிறார்.\nஅரசியலுக்கு வருவது குறித்து அவர் அதிகாரபூர்வமாக மிக விரைவில் அறிவிப்பார். அவருக்கு நாங்கள் துணை நிற்போம். அவர் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.\n0 Responses to மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:08:37Z", "digest": "sha1:UYR77EBBL5KYLRDPQ73ONYADF622FRZ2", "length": 4022, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுளுக்கு வழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சுளுக்கு வழி\nதமிழ் சுளுக்கு வழி யின் அர்த்தம்\nசுளுக்குப் பிடித்துக்கொண்ட பகுதியை நீவிவிடுவதன் மூலம் சுளுக்கை நீக்குதல்.\n‘காலில் விளக்கெண்ணெயைத் தடவி அம்மா சுளுக்கு வழித்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/the-company", "date_download": "2018-06-25T04:10:29Z", "digest": "sha1:ZAKZUJ77IAANOKCWYLFQJQJM6JJ6CIXY", "length": 5052, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\nTechSparks 2018- யுவர்ஸ்டோரி’ன் 9வது பிரம்மாண்ட ஆண்டு விழா அறிவிப்பு\nஇந்த ஆண்டு ஸ்டார்ட்-அப் உலகில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றே சொல்லலாம். முக்கியமாக ஃப்ளிப்கார்ட்-வால்மார்ட் டீல் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.அடி எடுங்கள்... இ...\n இந்த 6 விஷயங்களை உடனடியாக நிறுத்துங்கள்...\nஒவ்வொருவருக்கும், வெற்றி என்பது ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவருக்கு வெற்றியாக தெரியும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு அவ்வாறு இருக்காது. அவர்களுக்கு பிடித்த துறையில், வெல்ல குட்டிக்கரணம் அடிப்பது...\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\nமக்களை சந்தோஷப்படவைக்கவே மீடியா துறையை தேர்ந்தெடுத்து, ஆர்ஜே, வீஜே, ஸ்டாண்ட்-அப் காமெடி, யூட்யூப் ச���னல் என்று பல துறைகளில், தளங்களில் தன் முத்திரையை பதித்து தனக்கான ஒரு தொழில்முனைவுப் பாதையை அமைத்த...\nபோக்குவரத்து ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்...\nவாகனங்கள் இணைக்கப்பட்டதாகவும், ஸ்மார்ட் தன்மை கொண்டதாகவும் மாறும் நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய சவாலை எதிர்கொண்டு வருகின்றன. அவை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் போன்ற தொழ...\nஇந்திய சந்தையில் வெற்றி பெற என்ன தேவை\nஉலக வங்கி, இந்தியாவை வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக மீண்டும் குறிப்பிட்டுள்ளது. இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது நல்ல செய்தி என்றாலும், அவை புதுமையை புகுத்துவதில் தான் வெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/08/", "date_download": "2018-06-25T03:54:09Z", "digest": "sha1:6WRM3KNY3US2WUVCYYRY6CWAQBHC2RQR", "length": 11801, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 May 08", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபுதுதில்லியில் தனியார் துப்பாக்கிச் சுடுகளம் அஜய் மக்கன் திறந்து வைத்தார்\nபுதுதில்லியின் மத்தியில் உள்ள கிழக்கு படேல் நகரில் தனியார் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்கிராப்ட் அமைத்துள்ள துப்பாக்கி சுடுகளத்தை மத்திய விளையாட்டுதுறை…\nமும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியொன்றில் சென்னை அணி, மும்பை அணியிடம் தோற்றது. பெங்களூரில் நடந்த மற்றொரு போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்…\nபுதுதில்லியில் தனியார் துப்பாக்கிச் சுடுகளம் அஜய் மக்கன் திறந்து வைத்தார்\nபுதுதில்லியின் மத்தியில் உள்ள கிழக்கு படேல் நகரில் தனியார் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்கிராப்ட் அமைத்துள்ள துப்பா��்கி சுடுகளத்தை மத்திய விளையாட்டுதுறை…\nஒரு காலத்தில் இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என்று அழைக்கப்பட்ட மிக் ரக போர் விமானங்கள் தற்போது பறக்கும் சவப்பெட்டிகள் என்ற…\nஉசேன் போல்ட் ஆண்டின் அதிவேக வீரர்\nஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் நடைபெற்ற சர்வதேச அழைப்பு தடகளப் போட்டியில் தடகளவீரர் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் ஆண்டின்…\nஉசேன் போல்ட் ஆண்டின் அதிவேக வீரர்\nஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் நடைபெற்ற சர்வதேச அழைப்பு தடகளப் போட்டியில் தடகளவீரர் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் ஆண்டின்…\nலண்டனில் நடைபெற்ற நான்கு நாடுகள் ஹாக்கி போட்டிகளின் மூன்றாம் இடத்துக்கு நடந்த போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல்கணக்கில் பிரிட்டனிடம்…\nசுமைதூக்கும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கணியூரில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் அருணாதேவி நடந்துமுடிந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். கோவை…\nலண்டனில் நடைபெற்ற நான்கு நாடுகள் ஹாக்கி போட்டிகளின் மூன்றாம் இடத்துக்கு நடந்த போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல்கணக்கில் பிரிட்டனிடம்…\nகுறைந்தபட்ச ஊதியத்துடன் ஆண்டிற்கு 200 நாட்கள் வேலை விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுதுதில்லி, மே 7- மகாத்மாகாந்தி கிராமப் புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் குறைந்த பட்ச ஊதியத்துடன் ஆண் டிற்கு…\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}