diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_1325.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_1325.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_1325.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://www.alimamslsf.com/2020/04/mjm-hizbullah-anvari-bcom-reading.html", "date_download": "2021-08-03T14:48:07Z", "digest": "sha1:BPAVVLCNOJOZFUXZ5YTSBDE7DNXRYRUT", "length": 44512, "nlines": 134, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரமழான் கற்றுத் தரும் நிர்வாக கட்டமைப்புத் திறன் - MJM. Hizbullah anvari, B.com reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரமழான் கற்றுத் தரும் நிர்வாக கட்டமைப்புத் திறன் - MJM. Hizbullah anvari, B.com reading\nஇஸ்லாமிய மார்க்கமானது முஸ்லிம்களுக்கு ஆண்மீகம், பொருளாதாரம், அரசியல், சமூகவியல், சுகாதாரம் போன்ற துறைகளில் அதீத வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அதன் கட்டளைகள் சிறந்த பண்பாடும், கலாச்சாரமும் கொண்ட ஓர் வர்க்கத்தை உருவாக்கவும், அதன் விலக்கல்கள் சிறந்த பண்பாடுகள், கலாச்சாரம் போன்றவற்றுக்கு வழிகாட்டவும் உதவியாய் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அது எமக்கு கடமையாக்கியிருக்கும் வணக்க வழிபாடுகளில் எமக்கான உளவியல் வழிகாட்டல்களை வழங்குவதோடு, இவ்வுலகில் நாம் தனியான ஓர் காற்தடத்தைப் பதிப்பதற்கான நிர்வாக கட்டமைப்புத் திறனையும் எமக்குக் கற்றுத் தருகிறது.\nரமழான் மாதத்தை அடைந்துள்ள நாம் இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பு பற்றியும், அதனால் எமக்குக் கிடைக்கப் பெறும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக ரமழான் மாத நோன்பு எமக்குக் கற்றுத் தரும் நிர்வாக கட்டமைப்பு பற்றியும், அதற்காக எம்மை எவ்வாறு தயார் செய்கிறது என்பது பற்றியும் அறிந்திருப்பது காலத்தின் தேவையாகும். இம் மாதத்தில் எமக்குக் கிடைக்கும் நன்மைகள் இவ்வுலகில் வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதோடு, மறுமையில் அல்பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழையவும் உதவி புரிகிறது. அதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n1. தீர்மானமும், சுய விருப்பும் (Determination):\nஒரு முஸ்லிமின் நாளாந்த வாழ்வின் அட்டவணை ரமழான் மாதத்தில் சற்று மாற்றமடைகிறது. இதன் போது சிலர் கடினத்தை உணர்வார்கள். ரமழான் மாத அட்டவணையை நாம் சுய விருப்புடன் அமைத்துக்கொள்ள தீர்மானிக்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழானை விட சிறந்த ஓர் மாதம் முஸ்லிம்களுக்கு ஏற்படாது. ரமழானை விட தீய மாதம் நயவஞ்சகர்களுக்கு ஏற்படாது. இதில் முஃமின்கள் வணக்க வழிபாட்டிற்காக தம்மை பலப்படுத்திக் கொள்ளும் ஓர் சந்தர்ப்பமாக அதை ஆக்கிக் கொள்வார்கள். நயவஞ்சகர்கள் மக்களை திசை திருப்புவதற்கான சந்த��ப்பமாக அதை ஆக்கிக் கொள்வார்கள். இது முஃமின்களுக்கு அருளாகவும், நயவஞ்சகர்களுக்கு தண்டனையாகவும் இருக்கும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்னத் அஹ்மத் 16/185).\nஎமக்கு சுய விருப்பம் ஏற்படுவதற்காகவும், ரமழானின் அட்டவணை பற்றிய தீர்மானத்தைப் பெறவும் ஷஃபான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது.\nஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், '(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள் ரமழானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை ரமழானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை' (நூல்: புஹாரி 1969).\nநாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அது முதலில் எமது தீர்மானத்தையும், சுய விருப்பத்தையும் பெற வேண்டும். அப்போதே அதன் முழுப் பயனையும் அடைய முடியும் என இதன் மூலம் எமக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது.\n2. நம்பிக்கையும், மன உறுதியும் (Confidence):\nரமழானின் ஆரம்ப நாட்களில் இருந்து இறுதி நாள் வரைக்கும் நோன்பை நோற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் செயற்படுமாறு இஸ்லாம் கூறுகிறது. ஒரு நிமிடத்தின் வணக்கம் தவறினால் அடுத்த நிமிட வணக்கம், ஒரு நாள் வணக்கம் தவறிவிட்டால் அடுத்த நாள் வணக்கம், முதல் பத்து நாட்களின் வணக்கம் தவறிவிட்டால் அடுத்த இரு பத்து நாட்கள் என எமது வணக்கத்தை நாம் நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் எடுத்துச் செல்ல வேண்டும். தவறியதற்காக நிராசை அடைந்துவிடக் கூடாது.\nஏனெனில் ரமழானின் ஆரம்ப நாளில் இருந்து இறுதி நாள் வரைக்குமான ஒவ்வொரு நாளிலும் சுவனத்தின் வாயில்கள் திறந்தே இருக்கும். நரகின் வாயில்கள் மூடப்பட்டே இருக்கும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டே இருப்பார்கள். பாவமன்னிப்பிற்கான சந்தர்ப்பமும் இருந்து கொண்டே ��ருக்கும். லைலதுல் கத்ர் எனும் மகத்தான இரவு எமக்குத் தவறிய அனைத்தையும் பன்மடங்காக கொண்டு வந்து விடும். இவை அனைத்தும் எமக்கான உந்துதல் சக்தியாக இருப்பதால் நாம் எப்போதும் நிராசை அடையாமல் இருக்க முடியும்.\nநிராசை இன்றி பயணிக்கும் போதே ரமழானின் கால எல்லையை சரிவர பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் எமக்கு தோன்றும்.\nநாம் எமக்காக ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோலை அடைய முற்படும் போது எத்தகைய பிரச்சனைகள் எதிரில் தோன்றினாலும் நிராசையடையாது நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் நகர்ந்து செல்ல வேண்டும் எனவும், குறிக்கோலினால் கிடைக்கும் அடைவுகளின் பலன்களை உணர்ந்து, அவற்றை உந்து சக்தியாக மாற்றி, இறுதி வரை பயணிக்க வேண்டும் எனவும் இது எமக்கு வழிகாட்டுகிறது.\nஅல்லாஹ் கூறுகிறான், “இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்” (அல்குர்ஆன் 02:187).\nமேற்குறிப்பிட்ட வசனம் நோன்பு இருக்க வேண்டிய ஒரு நாள் பொழுதின் கால எல்லையைக் குறிக்கிறது.\nஅனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், 'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்' என்று ஸைத் இப்னு ஸாபித் (ரழி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது' என்று ஸைத் இப்னு ஸாபித் (ரழி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது' என்று பதிலளித்தார். (நூல்: புஹாரி 1921).\nஇவ் ஹதீஸ் ஸஹ்ர் செய்வதை ஃபஜ்ர் தொழுகையின் அதான் வரை பிற்படுத்துமாறு குறிப்பிடுகிறது.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்' (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி), நூல்: புஹாரி 1957, முஸ்லிம் 1098).\nஇவ் ஹதீஸ் நோன்பு திறப்பதை மஃரிப் தொழுகையின் அதான் நிறைவுபெரும் வரை காத்திருக்காமல், அதானுடனே துரிதமாக செய்யுமாறு குறிப்பிடுகிறது.\nஅல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்)” (அல்குர்ஆன் 02:185-186).\nமேற்குறிப்பிட்ட வசனம் ரமழான் மாத நோன்பை -விதிவிலக்கானவர்களைத் தவிர- வேறு யாரும், வேறெந்த தினங்களிலும் நோற்க முடியாது என்பதையும், ரமழான் மாதத்தில் மாத்திரம் அவற்றை நோற்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.\nமேற்கூறப்பட்ட செய்திகள் அனைத்தையும் அவதானிக்கும் போது நோன்பு நோற்பதையும், திறப்பதையும் அதிகாலை, இரவின் ஆரம்பம் ஆகிய அதான்களை மையமாக வைத்து செயற்படுமாறு இஸ்லாம் குறிப்பிடுகிறது. அவற்றில் ஏதாவதொன்றில் முன் பின் ஆகினாலும் நோன்பிற்குரிய பயன் கிடைக்காது எனவும், நோன்பு முறிந்து விடும் எனவும் இஸ்லாம் எச்சரித்துள்ளது. எனவே குறித்த வேளையை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பயிற்சியை எமக்கு இஸ்லாம் இதன் மூலம் வழங்குகிறது.\n4. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளல் (Opportunities):\nரமழான் மாதம் என்பது எமக்குக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. பாவங்கள் அழிக்கப்படுகின்றன. ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு எமது நன்மைகளை பன்மடங்காக மாற்றிவிடுகிறது. எனவே இதில் நாம் வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்து, ஷைத்தானின் சதி வலைகளில் சிக்கிவிடாமல், நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று, சுவனத்தில் நுழைவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு முஸ்லிம் செயற்படாவிட்டால் நன்மைகளை சம்பாதித்துக் கொள்ள தெரியாத ஓர் முட்டாளாகவே அவன் கருதப்படுவான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ரமழான் மாதத்தை அடைந்து, பாவமன்னிப்பு பெறாமல் அம்மாதத்தைக் கடக்கிறாரோ அவர் நாசமாகட்டும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி 3454, அஹ்மத் 7444).\nவாழ்வில் இருக்கும் குறிப்பிட்ட சில கால எல்லைகளின் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அவற்றின் மூலம் எமக்குக் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெற்று, வெற்றிப் பாதையை நோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை இடும் பயிற்சியை இதன் மூலம் இஸ்லாம் எமக்கு வழ��்குகிறது.\nஒரு முஸ்லிமின் நோன்பு செல்லுபடியாகுமா செல்லுபடியாகாதா என்பதை அவன் எடுக்கும் முடிவுகளே தீர்மானிக்கின்றன. நோன்பிருக்க வேண்டும் என்பதை மனதால் எண்ணி, குறிப்பிட்ட கால எல்லைக்குள் நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடாமல் இருந்து, நன்மைகளைப் பெற்றிட வேண்டும் என்பதை இரவிலே முடிவு செய்து விட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு இரவில் முடிவு செய்யாமல் நோற்கப்படும் ரமழான் மாத நோன்பு செல்லுபடியாகாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பிருக்கும் முடிவை இரவில் ஏற்படுத்திக் கொள்ளாதவருக்கு நோன்பு கிடையாது”. (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரழி), நூல்: திர்மிதி 730, நஸாஈ 2334).\nஒரு முஸ்லிம் சிறந்த புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை, சரியான எண்ணம் போன்றவற்றால் அலங்கரிப்பட்டவராக இருக்க வேண்டும். தான் எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் அதற்கான சரியான முடிவை தெளிவாகவும், எவ்வித தடுமாற்றமும் இன்றி எடுக்கும் திறன் அவரிடம் இருக்க வேண்டும். முடிவு எடுக்க தாமதித்தாலோ, முடிவு எடுக்காமல் இருந்தாலோ அவருக்கு கிடைக்க இருக்கும் பயன்கள் அவரை விட்டும் நீங்கி, அவர் தோல்வியை சந்தித்தவராக மாறிவிடுவார் எனும் பயிற்சியை இதன் மூலம் இஸ்லாம் வழங்குகிறது.\n6. கூட்டாக செயற்படல் (Teamwork):\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதத்தில் கடமையான நோன்பை நோற்கின்றனர். ஒரே நேர இடைவெளியில் நோன்பை நோற்று, விடுகின்றனர். இரவின் ஆரம்பப்பகுதி, இரவின் இறுதிப் பகுதி என ஒரே நேரத்தில் இரவு வணக்கங்களில் ஈடுபடுகின்றனர். இது ஓர் வணக்கத்தில் அனைவரும் கூட்டு சேர்வதன் ஒற்றுமைத் தன்மையைக் குறிக்கிறது.\nஅல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக உங்களது இந்தச் சமூகம் ஒரே சமூகம்தான். நான்தான் உங்களது இரட்சகன். என்னையே நீங்கள் வணங்குங்கள்” (அல்குர்ஆன் 21:92).\nகூட்டாக சேர்வதினதும், கூட்டாக சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதினதும் அவசியத்தை எமக்கு இஸ்லாம் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறது. ஒரே இறைவனை முன்னிருத்தி, அவன் விதியாக்கிய கட்டளைகளை ஒரே விதமாக அனைவரும் சேர்ந்து அமுல்படுத்தும் செயற்திறன் எம்மில் பலத்தையும், திடஉறுதியையும் ஏற்படுத்தும் என்பதை ரமழானில் எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஎனவே நாமும் எம் வாழ்வில் பொருளாதார, அரசியல் போன்ற பலமிக்க துறைகளில் பலமாகவும், வெற்றிக்குரியவர்களாகவும் இருக்க வேண்டுமானால் பெரிதாக எதை செய்ய நினைத்தாலும் அதற்கான குழு செயற்பாட்டில் ஈடுபட்டு, அனைவரையும் ஒரு முகப்படுத்தும் வேலைத்திட்டத்தைக் கையாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டலை இது எமக்கு வழங்குகிறது.\nஒரு முஸ்லிம் நோன்பிருக்கும் போது தனது நோன்பின் தரத்தைப் பாதுகாக்க அதிக போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. கெட்ட வார்த்தைகள் பேசுவதை விட்டும் நாவைப் பாதுகாக்க வேண்டும். பிறருக்கு அநியாயம் செய்யாமல் இருக்க வேண்டும். வுழூ செய்யும் போது கூட வாயில் உள்ள நீர் உள்ளே சென்றுவிடாமல் அவதானமாக இருக்க வேண்டும். சமையலின் சுவையை பரீட்சிக்கும் போது கூட உமிழ் நீர் உள்ளே சென்று விடாமல் இருப்பதில் கரிசனையாய் இருக்க வேண்டும். அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சி இவ்வாறு செயற்படுவதால் இவை அனைத்தும் ஒருவரின் நோன்பின் தரத்தை பாதுகாத்து, அதை பரிபூரணப்படுத்துகிறது.\nஅல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், 'நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகிறார்' (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 7492, முஸ்லிம் 1151).\nபிறருக்காகவும், சுயநலத்திற்காகவும், வேண்டா வெறுப்போடும் செய்யப்படும் எந்த செயலிலும் பரிபூரணத்தைக் காண முடியாது. தூய எண்ணத்துடன் செய்யப்படும் செயற்திட்டங்களே தரம் மிக்கதாகவும், பூரணத்துவம் பெற்றதாகவும் இருக்கும். எனவே நாம் எப்போதும் எமது செயற்திட்டங்களின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும், அது பரிபூரணத்தை அடைய வேண்டுமெனவும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டுகிறது.\nஇஸ்லாம் எமக்கு கடமையாக்கியுள்ள அனைத்து வணக்கங்களும் ஏனைய மார்க்கங்கள், மதங்கள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள், நெறிமுறைகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இதன் மூலம் இஸ்லாத்தை ஓர் தனித்துவமான மார்க்கமாக அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான். நோன்பும் அவ்வாறான ஓர் தனித்துவமான வணக்கமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்டோரின் நோற்பிற்குமான வித்தியாசம் ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடுவதாகும். (யூதர்களும், கிறிஸ்தவர்களும் ���ஹ்ர் நேரத்தில் சாப்பிடமாட்டார்கள்)”. (அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி), நூல்: முஸ்லிம் 1096).\nமேலும் கூறினார்கள், “நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் ஏனெனில் யூதர்களும், கிறிஸ்தவர்களுமே அதை பிற்படுத்துவார்கள்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுத் தர்ஹீப் 1075).\nநாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கும், அவசியம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கும் யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்து, எமக்கான ஓர் தனித்துவத்தையும், சிறப்பம்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகிறது.\n9. முன்னுரிமை வழங்கல் (Prioritization):\nஃபஜ்ரு அதான் கூறக் கேட்டால் உண்ணுவதை நிறுத்திக்கொள்வதே இஸ்லாமிய சட்டமாகும். ஆனால் ஒருவர் அதான் சொல்ல ஆரம்பித்த போதும் சாப்பிட்டு முடியாவிட்டால் அதான் கூறி முடியும் வரை சாப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவரின் கையில் உணவுத் தட்டு (இருந்து, அதில் சாப்பிட்டுக் கொண்டு) இருக்கும் போது அதான் ஒலிப்பதைக் கேட்டால் தன் தேவையை நிறைவு செய்யும் வரை அதை விட்டு விடக் கூடாது”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 10637, அபூதாவுத் 2350).\nஅவ்வாறே நோன்பு திறந்ததும் மஃரிப் தொழுகையை நிறைவேற்றுவது இஸ்லாமிய சட்டமாகும். மஃரிப் தொழுகைக்கு முன் இரவு உணவு தயாரானால் மஃரிப் தொழுகையை விட இரவு உணவை முற்படுத்துவதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பாளியாக இருக்கும் போதே (மஃரிப்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை உண்ணுங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்”. (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: இப்னு ஹிப்பான் 2068).\nநாம் ஓர் முடிவை எடுத்து, அதை அமுல்படுத்தத் தயார் நிலையில் இருக்கும் போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதில் மாற்றங்கள் இடம்பெறுமானால் எதனை முற்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் திறனுக்கான வழிகாட்டலை இதன் மூலம் இஸ்லாம் எமக்கு வழங்குகிறது.\nரமழான் மாத ஆரம்பத்தில் ஆரம்பமான ஒருவரது வணக்க வழிபாடுகளுக்கான ��ெயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து, நாட்கள் கடந்து, முதல் பத்தையும் கடந்து, லைலதுல் கத்ர் இரவையும் கடந்து அதன் இறுதி தினத்தை அடையும் போது ஒரு முஸ்லிம் குறுகிய காலத்திற்குள் அதிக நன்மைகளை செய்த மனதிருப்திக்கு ஆலாகிவிடுவான். அப்போது அவன் வாழ்நாளில் இது வரை அடைந்திராத மன திருப்தியை அடைந்திடுவான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1904, முஸ்லிம் 1151).\nதான் ஆரம்பித்த செயற்திட்டம் வெற்றியடைந்த பெருமை ஒருவருக்கு ஏற்படுவதை இதன் மூலம் எம்மால் உணர முடிகிறது.\nஒரு மாத காலத்தில் நாம் பெரும் ஆண்மீகப் பயிற்சியானது ஏனைய பதினொரு மாதங்களுக்குமான ஓர் நிர்வாக கட்டமைப்பை எமக்குள் தோற்றுவிக்கிறது.\nஓர் செயற்திட்டத்தில் எமக்கான விருப்பத்தை அளந்து கொள்ளும் முறை, அச்செயற்திட்டத்திற்கான கால எல்லையை வகுத்துக் கொள்ளும் முறை, அதன் மீதான எமது நம்பிக்கையின் பெருமானத்தை அறியும் முறை, அதை செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறல் அல்லது அமைத்துக்கொள்ளல் ஆகிய முறை, செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சரியான முடிவுகளை எடுக்கும் முறை, அதை இயலுமான வரை கூட்டாகச் செயற்படுத்துவதற்காக திட்டமிடும் முறை, செய்யும் செயற்பாடுகளை பரிபூரணத்துடன் நிறைவேற்றி, அதை தனித்துவமான ஓர் அடையாளமாக மாற்றிக் கொள்ளும் முறை, பிரச்சினைகள் வரும் போது சரியானதைக் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் முறை போன்ற அனைத்துக் கட்டமைப்புக்களையும் கடந்து ஓர் செயற்திட்டம் பயணிக்கும் போது அது முழுமைப் பெற்ற ஒன்றாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.\nஎனவே ரமழான் மாதம் எமக்கு கற்றுத் தரும் இவ் உயரிய முகாமைத்துவக் கற்கை நெறியை இம் மாதத்தில் பூர்த்தி செய்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெறுவதற்காக ஏனைய மாதங்களிலும் இதை செயல்படுத்தி, இதன் மூலம் வளமான வாழ்வுக்கான அடித்தளத்தை இட்டு, நாளை மறுமையில் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைந்திட வல்ல நாயன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.\nவாசகர்களுக்கு ஓர் அன்���ான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2007/10/blog-post_31.html", "date_download": "2021-08-03T15:09:14Z", "digest": "sha1:2BSXCNBTH64Y3HQ44XWAXZ2YLGADFOZI", "length": 117967, "nlines": 964, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n - தமிழக அரசின் அரசு விழாவா \nகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல மதுரைக்கு தெற்கே ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் முத்துராமலிங்க தேவருக்கு விழா எடுக்கிறார்கள். அதற்கு ஆயிரக்கனக்கான போலிஸ் பாதுகாப்பு, இது கடந்த 15 - 20 ஆண்டுகளாக புதிதாக புகுத்தப்பட்டு நடைபெறும் ஒரு சாதி சார்ந்த விழா. முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி சார்ந்த சமூகத்தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருடைய சமூகம் அவருக்கு விழா எடுக்கிறது, அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் அந்த கூ(ட்ட)த்தின் கைவரிசையில் மதுரையில் இருந்த அம்பேத்கார் சிலை உடைபெற்றிருக்கிறது. தேவர் ஒரு மாநிலத்திற்குள், ஒரு சாதிக்குள் தன்னை குறுக்கிக் கொண்டவர். தேவரை எந்த வகையிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வு பெற்றவர் அம்பேத்கார், மேலும் அவர் ஒரு தேசிய தலைவர். தேவரை போற்றுபவர் தேவரை மட்டும் போற்ற வேண்டியதுதானே. எதற்கு அம்பேத்கார் சிலைமீது கை வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் \nஅங்கு நடைபெறும் தேவர் விழா என்பது வெள்ளிடை மலையாக ஒரு குறிப்பிட்ட சாதி விழா என்றே தெரிகிறது, ஓட்டு வங்கி குத்தகையை தக்கவைத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு செல்ல அரசியல் வாதிகள் குறிப்பாக ஜெ, கருணாநிதி போன்றோர் படையெடுத்துச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த விழா விளம்பரப்படுத்தப்படுவதையும், அதற்கு முதன்மைத்துவம் கொடுத்து செய்திதுறைகள் கூட படங்களை வெளி இடுவதைப் பார்க்கும் போது தென் மாநில, தமிழக சாதி அரசியலும், சாதி வெறிகளும் ஒழிப்பதற்கு இந்த நூற்றாண்டிற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.\nபாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா என்று நினைக்கத்தான் செய்யும். தங்கள் சாதியையும் முன்னிலை படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவர். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது, ஆனாலும் சாதி வெறி வளர்ந்தால் மக்கள் தீவு கூட்டங்களாக மாறிப் போய்விடுவர்.\nஇஸ்லாமியர் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று இந்துத்துவ வாதிகள் நல்வழி() காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா ) காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா நிச்சயம் முடியாது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு இவர்கள் சென்று வருவதன் மூலம் குறிப்பிட்ட சாதி(வெறி)யை வளர்க்க இவர்களும் சேர்ந்தே பாடுபடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது. எந்த கட்சித்தலைவர் அந்த சாதிக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள நடக்கும் 'போட்டோ' போட்டி போலவும் தெரிகிறது.\nஅனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது.\nசாதிவிழாக்கள் நடத்துபவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அது அந்தந்த சாதியினர் விருப்பம். பொறுப்புள்ள முதல்வர்கள் இதெற்கெல்லாம் சென்று வரலாமா \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/31/2007 10:11:00 முற்பகல் தொகுப்பு : அரசியல்\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:43:00 GMT+8\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:54:00 GMT+8\nநல்ல பதிவு,இவர்கள் திருந்தபோவதில்லை சாதி அரசியல் தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\nஎல்லாம் ஓட்டு வ���்கி அரசியல்....\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:03:00 GMT+8\n//அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது//\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:15:00 GMT+8\nயப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்பை என்ன ஆச்சு\nதலை வலிக்கிறது கமெண்ட்டைப் படிச்சு முடிக்க முன்னாடி...\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:21:00 GMT+8\nஅதாவுதுங்க..பொறுப்புள்ள முதல்வரே இன்னும் வரவில்லைங்கோ....அவர் மொதல்ல வரட்டும் அப்பறமா இந்த கேள்வியக் கேட்கலாம்...காமராசருக்கு பின், சாதிய அரசியலை மனதில் கொள்ளாமல், ஆட்சி செய்ய இன்னும் ஒருத்தர் வரவில்லை என்பது என் கருத்து...தா.கிருட்டினனின் கொலையால், பழுதுப்பட்ட அகமுடையார் ஓட்டு வங்கியயை குறி வைத்து தான் மூ.க போகிறார். இவர் பெரியாரின் பள்ளியிலே பாடம் கற்றாராம்...சரியாக சொல்லித் தரவில்லை என்று பெரியாரை சொல்வதா...இல்லை...சரியான வாத்தியார் கிடைத்தும் தேர்வில் வெற்றி பெறாத மக்கு பிள்ளை என்று மு.கவைச் சொல்லுவதா...அம்மையாரும் இதில் விதி விலக்கு இல்லை...அவர் ஆட்சிக்கு வரும் முன் சென்றார்...பின் ஆட்சிக்கு வந்ததும் செல்லவில்லை..இப்பொழுது தோற்றதின் காரணம் இதுவும் இருக்கும் என்று எண்ணி..இப்போது செல்கிறார். கொடுமையின் உச்சம் திருமாவளவன் போன்றார் இதுக்கு செல்வது தான்....அரசியல் சாக்கடை சாதி வித்தியாசத்தை தூண்டவும் செய்யும் மறக்கவும் செய்யும் போலும்...\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\nஏன் இந்த ஜாதி வெறி உனக்கு...\nநீயும் இனவெறி உள்ளவன் என்பதை மட்டுமல்ல...\nஇந்திய விடுதலையின் வேர்களை அல்ல அதன் இலைகளைக்கூட அறியாத சிறுவன் நீ என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்..\nமுடிந்தால் சிங்கபூரில் சிறப்பான நூலகங்களில் இந்தியவிடுதலை குறிப்புகள் இருந்தால் தேடி படி.. அல்லது சென்னை வந்து கன்னிமாரா நூலகம் சென்று -- THE HISTORY OF THIRUNELVLY DIST மற்றும் பல சரித்திர சான்றுகளை படி.. வெள்ளையனுக்கு எதிரான முதல் புரட்சி முதல் கடைசி வரை பெரும் பங்களிப்பு செய்த ஒரு மாபெரும் இன மக்களையும் அதன் வழித் தோன்றல்களையும்.. இரண்டாம் உலகப்போரில் --- முதல் சுதந்திர இந்தியாவாக பிரகடனம் செய்தது.. நீ இப்போது இருக்கும் சிஙப்பூரில் தான் என���பதாவது உனக்கு தெரியுமா.. கேட்டுப்பெருவதல்ல போராடிப்பெருவது தான் என்ற வீர முழக்கம் யார் செய்தார் தெரியுமா..காமராஜர் என்ற ஒரு எளிமையான அரசியல் வாதிக்கு ஒட்டுரிமை பெற்றுத்தந்து.. தேர்தலின் போது ..அவரை வெற்றி பெறசெய்து..உயிருக்கு வந்த அச்சுருத்தலில் இருந்து பதுகாத்து,காமரசு மீது துரும்பு பட்டடாலும் அதற்க்கு காரணமானவர்கள் இரும்பு கசமற்று வெளியே வர முடியாது என்றவர், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தாழ்தப்பட்டவர்களாக கருதப்பட்டவர்களை பிரவேசிக்க வைத்து.. தன் சொத்துக்கள் அனைத்தையும் தாழ்தப்பட்டவர்களுகே பிரித்துக் கொடுத்து..தன் வாழ் நாளெல்லாம் எளிமையும்,துனிவும், நாட்டுப்பற்றும், பிரிட்டிஷ்சாரல் வாய்பூட்டுச்சட்டம் கொண்டுவரும் அள்ள்விற்கு விடுதலை வேழ்வித்தீமூட்டியவர்.. தென்னகத்தின் நேதாஜி... இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கு.. பாவம்.. நேதஜியையும்... தேவரையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மறைக்க முயன்று முடியாமல் ஒத்துக்கொண்டவர்கள் தானே.. உங்களுக்கு எவ்வளுவு சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதி சங்கு தானே... ஆகவே தமிழர்களை நினைத்து வேதனைப் படுகிறேன்,...தழிழுக்காக தமிழர்களுக்காக வாழ்ந்த... வாழும்.. ஒரு தமிழனாய்.. பாரதி நீ மீண்டு வா மறவர் பாட்டுப்பாட.... மட மானிடர் ஜாதி வெறியை போக்க... ஜெய் கிந்த்...\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:53:00 GMT+8\nஏன் இந்த ஜாதி வெறி உனக்கு...\nஉதய'தேவரே...பெயரில் சாதியை வைத்துக் கொண்டு சாதிவெறி பற்றி சொல்கிறீர்கள். நல்லது \nதேவருக்கு விழா எடுப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை ஐயா...ஓட்டுப் பொறுக்கி அரசியலைப்பற்றியும் அந்த விழாவை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றுதான் எழுதி இருக்கிறேன்.\nதேவரை வேறுகோணத்திலும் சொல்கிறார்கள் படிக்க பொறுமை இருந்தால் பார்க்கவும் ... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ...\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:02:00 GMT+8\nஇன்னிக்குக் காலையில வீட்ல இருந்து கிளம்பி ஆஃபிஸ் வர்றதுக்குள்ள ஒட்டி இருக்கிற போஸ்டர்ஸ்,தேவர் கம்யூனிட்டின்னு ஒரு வெப்சைட்டைப் போட்டு, தேவர்களே ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடும் கட் அவுட்கள், அப்புறம் எல்லா செய்திப் பிரிவுகளிலும், முதல்வரும், அம்மாவும், இன்ன பிற கட்சிக் காரங்களும் அந்த வி��ாவைப் பத்தி சொல்றது, நிகழ்ச்சி நிரலைப் பார்க்க பார்க்க காறித் துப்பணும்னு தோணுது.\nமுதுகுளத்தூர் கலவரத்தை இந்தப் பத்திரிக்கைகளும், ஓட்டுப் பொறுக்கிகளும் வசதியாக மறந்து விட்டார்கள்.\nஇந்த விழாவின் ஒவ்வொரு அசைவும் பார்ப்பனீயம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது.\nஇது போன்ற சாதிப் பிரதினிதித்துவ விழாக்களில் நான் கலந்துக்க மாட்டேன் என்று தைரியமாய்ச் சொல்லும் முதல்வரும் அடுத்த நூற்றாண்டுகளிலவது நமக்கு கிடைப்பாரா\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:07:00 GMT+8\nகடந்த 30 ஆண்டுகளாக கலைஞர் அங்கே செல்லவில்லை என்று ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்.அதனால் அவர் இன்று இங்கு வருவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று வேறு கோபப்பட்டிருக்கிறார்.\nஇதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.\nஅப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:11:00 GMT+8\n//இது போன்ற சாதிப் பிரதினிதித்துவ விழாக்களில் நான் கலந்துக்க மாட்டேன் என்று தைரியமாய்ச் சொல்லும் முதல்வரும் அடுத்த நூற்றாண்டுகளிலவது நமக்கு கிடைப்பாரா\nNo chance. Present, Past, Future என்று எல்லா முதல்வர்களும், முதல்வராக போவதாக கனவு காண்பவர்களும் படை பரிவாரங்களோடு அங்கே சென்று உள்ளதை கவனியுங்கள். \"இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா\" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.\nகார்த்திக் தேவரின் தலைமையில் இருக்கும் Forward Blocகிற்கு கிடைத்த ஓட்டுகளை கண்டும் திருந்தாத ஜென்மங்கள் :-)\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:20:00 GMT+8\n//அப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.//\n30 ஆண்டு காலம் போகாத கலைஞர் இப்போது சென்றது பெரும் தவறு. அரசு சார்பில் விழா எடுப்பது வேறு அங்கே செல்வது வேறு.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:35:00 GMT+8\n//\"இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா\" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.//\nஅருண்மொழி,இப்படிச்சொல்லி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்ற��’ பிற்பகல் 3:58:00 GMT+8\n//பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது.//\nதனித்தொகுதிகளாக இருந்த போது அதில் ஒருமுறை கூட உருப்படியாக தேர்தல் நடக்காத காரணத்தால் ,இப்போது கலைஞர் முதல்வர் ஆன பிறகு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அவை தனித்தொகுதிகளாக நீடிக்கும் என்று உத்தரவிட்டு அதை சுமுகமாக பேசி நிறைவேற்றியும் இருக்கிறார்.அதற்காக திருமா , கலைஞருக்கு சமத்துவப்பெரியார் பட்டமும் வழங்கினார்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:06:00 GMT+8\nமு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும் கச்சை கட்ட முடியாது...\nசுட்டுவதற்கும் , குட்டுவதற்கும் அவ்வப்போது இடம் கொடுத்துக் கொண்டே செல்பவர் அவர்...\nஆனா..பெரிய கருப்புச்சட்டைக்காரன், நான் என்றும் சிவப்பு என்று சொல்லி விட்டு இப்படி அவரின் முகமூடியயை இப்படி கிழித்தால்..இப்படி தான்...அவர் கேள்வி கேட்கப்படுவார்...\nஇதை நீங்கள் வெகுஜன ஊடகத்திலே பார்க்க முடியாது...பதிவுலகிலே கேட்கிறோம்...\nஅது அவர் காதிலே விழுந்தால்..வட்டமோ, வாரியமோ, சூமோவோ, குவாலிஸிலோ வந்து பதில் சொல்லும்....\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:28:00 GMT+8\nஅவ்வப்போது இதுபோன்று எதிர்ப்புகள் பதிவிலாவது பதியாவிட்டால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து காறித்துப்பும். 10-வருடங்கள் கழித்து ஒரு ஆய்வாளன் பத்திரிக்கைககளைப் பார்த்தால் இந்த கூத்தை எப்படி வரலாறாக உணர்வான், பதிவான். பதிவுலகம்தான எதிர்கால சந்ததி கடந்தகால வரலாற்றைப் படிப்பதற்கான ஒரே ஊடகமாகப் போகிறது. இதுபோன்ற பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும். பாராட்டுக்கள்.\n//தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ���வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா \nதலித்தகள் மட்டுமல்ல எல்லா சாதிகளும் ஓட்டு வங்கியாகத்தான் செயல்படுகிறது. எல்லா சாதிகளும் இப்படி அங்கீகாரம் கேட்க முடியாது காரணம் எல்லாம் எண்ணிக்கைப் பொருத்த விஷயம். இந்த எண்ணிக்கையும் அரசின் கணக்கெடுப்பு சார்ந்த விஷயம். இது அரசு விழாவைப் போன்றுதான் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் அது முதல்வராக இருந்தாலும் மத, சாதிய அடையாளம் தரும் கூட்டங்களில் அரசு சார்பாக பங்கெடுப்பதற்கு தடை செய்தால் ஒழிய இது தற்காலிகமாக தீராது. சாதி என்பது ஒரு வாழ்தலாக மாறிவிட்டது. அதனை ஊட்டி வளர்பதுதான் அரசியலாகவும் ஆகிவிட்டது.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:45:00 GMT+8\n//சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. // இந்தத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் அந்தத் தலைவர்கள் யாரும் தங்களை இன்ன சாதிக்காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் முத்துராமலிங்கரோ (ஆம் , நாமாவது ஜாதிப் பெயரின்றி அவரை அழைப்போமே) தன்னை குறிப்பிட்ட ஜாதிக்காரராகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். அதுதான் பிரச்சனையே. மற்ற சாதிக்காரர்கள் ஒரு தலைவரை தம் சமுதாயத்திற்குள் மட்டும் குறுக்கினால் அந்த மக்களின் அறியாமை/ஜாதிப் பற்றென்று அவர்களைக் குறை கூறலாமேயொழிய அந்தத் தலைவர்களின் மீது எந்தத் தவறுமில்லையென்று சொல்லலாம். ஆனால் முத்துராமலிங்கரின் விஷயத்தில் அப்படியில்லையே.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 5:03:00 GMT+8\n//இதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.//\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 5:08:00 GMT+8\n//கொடுமையின் உச்சம் திருமாவளவன் போன்றார்(கிருஷ்ணசாமியும்) இதுக்கு செல்வது தான்....//\n30-ம் தேதி இந்தத் \"திருவிழா\"31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய (31-ம் தேதி மருது சிலைதி���ப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய () முதல்வர்கள் இந்தத் \"திருவிழா\"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு) முதல்வர்கள் இந்தத் \"திருவிழா\"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு நம்மை ஏமாற்றுகிறார்களா; இல்லை அவர்கள் ஏமாந்து போகிறார்களா\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 5:35:00 GMT+8\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 6:01:00 GMT+8\nசாதி அரசியல் விளையாட்டால் தமிழகம் சாதிகளால் பிளவுபட்டு விடுமோ என்கிற தங்கள் கவலையின் ஆழம் அக்கறை புரிகிறது. ஆனால் தங்களுக்கு ஆறுதலாக சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்:\nபழைய தலைவர்களில், அம்பேத்கர், தேவர் இருவரையும் தவிர வேறு யாரும் தங்களை சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் இருவரும் தன்னலமற்ற தலைவர்களாக நிஜ தியாகிகளாக இருந்தனர். அதனாலேயே அந்த சாதி மக்களால் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் பெயரால் அந்த சாதிமக்கள் ஒன்றிணைவதும் இன்றுவரை சாத்தியமாகி வருகிறது.\nஅவர்களுக்குப் பிறகு சாதிப் பெயரால் தலைவராக முயன்றவர்களில் ராமதாஸ் முதலில் தன்னலமற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றதில் ஆரம்ப வெற்றி பெற்றவர். பிறகு நிறைய சமரசங்கள் செய்து கொண்டு, இப்போது வன்னியர் என்கிற வார்த்தையையே உச்சரிப்பதில்லை என்கிற நிலைக்கு வந்து விட்டார். அவர் சொன்னாலும் அவருடைய ஜாதியினரே நம்புவதில்லை என்கிற அளவுக்கு சாயம் வெளுத்து விட்டதால் தான் திருமாவளவனுடன் இழைய வேண்டிய் கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். சண்முகம், கன்ணப்பன் போன்றோர் ஆரம்பத்தில் பலலட்சம் பேரைக் கூட்டி சென்னையைக் கலக்கி சாதி மாநாடு போட்டு பிலிம் காட்டியவர்கள் தான். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. நாடார்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்ற நடிகர் என்ன ஆகிக் கொண்டிருக்கிறார் என்பது சமீபத்தைய செய்தி. இவ்வளவு ஏன், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகத் தன்னை முன்னிறுத்த முயலும் தலைவர்களாலேயே அந்த சாதியினரின் முழு நம்பிக்கையைப் பெற முடியவில்லை என்பது தான் இன்றைய தேத���க்கு உண்மை. அவ்வப்போதான இருத்தல் பிரச்னைக்கு தற்காலிகமாக தஞ்சம் அடைவதற்கு ஒரு தலைவன் வேண்டுமே என்பதற்காக மட்டுமே இன்றைய தலைவர்கள் உபயோகப்படுகிறார்கள் மக்களுக்கு. மற்றபடி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.\nஇப்போதைய தலைவர்களில் எவரும் சாதி அடையாளத்தைக் காட்ட முயன்றாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. காமராஜர் பெயரைச் சொல்லி விருதுநகரில் ஓட்டு வாங்க முடியவில்லை; சைவப்பிள்ளைமார் அடையாளத்தை வைத்துக் கொண்டு திருநெல்வேலியில் ஜெயிக்க முடியவில்லை. வேறென்ன சான்றுகள் வேண்டும்\nகாஞ்சி சங்கரமடத்திற்கு ஜெயாவுடன் சசி வந்ததற்காக இப்போது சசிக்கு பசும்பொன் கிராமம் போக ஜெயா கம்பெனி கொடுத்ததை இப்படி தவறாகப் பேசலாமா தேவர், முருகனின் அவதாரம் என்று நம்பப்படுகிறவர். (பல ஊர்களில் அவருடைய சிலைக்கு முன் மயில் சேவல் கொடி போன்ற முருகக் கடவுளின் அவதாரங்களைக் காணலாம்). அவருடைய குருபூஜைக்கு நாத்திகர் கருணாநிதி செல்வது தான் விசித்திரம்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 6:03:00 GMT+8\nஓட்டு அரசியல் எல்லா அரசியல்வாதிக்கு தேவைப்படுது\nஇதில் வேறு ஒரு விசயம் இருக்கு தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களையாவது பெரிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் பங்கு போட போட்டி போடறாங்க...\n30 வருடமாக போகாதரும் கூட போகறார்ன்ன நிலவரம் என்ன என்று பிரியுதா\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 6:07:00 GMT+8\nஇந்த விழாவின் ஒவ்வொரு அசைவும் பார்ப்பனீயம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது\nஇங்கு பார்பனீயம் எங்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:52:00 GMT+8\nஇங்கு பார்பனீயம் எங்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா\nமூடநம்பிக்கை குறித்து எவர் பேசினாலும் அவர்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்வதைப் போலவே... அதற்கு யாரும் அலட்டிக் கொள்ள மாட்டார்��ள்\nஉயர்சாதி மனப்பான்மையை தனித்தனியாக தேவரியம், வன்னியம், காரீயம் என்று சொல்வதற்கு பதில் 'உயர்' என்று அடையாளப்படுத்தப்பட்ட 'பார்ப'னீயம்என்கிறார்கள். 'உயர்வு' அடிப்படையில் தான் 'பார்பனீயம்' என்று சொல்கிறார்கள். பார்பனீயம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பவர்கள் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:35:00 GMT+8\nஜோ / Joe ஒத்த கருத்துக்கு மிக்க நன்றி \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:36:00 GMT+8\nநல்ல பதிவு,இவர்கள் திருந்தபோவதில்லை சாதி அரசியல் தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:37:00 GMT+8\nஎல்லாம் ஓட்டு வங்கி அரசியல்....\nஇலைக்காரரிடம் கேளுங்க தங்கத்தாரகை பற்றியும் எழுதி இருக்கேன் கருத்தெல்லாம் ஒன்னும் கானுமே. முடிஞ்சா தனிப்பதிவாக போடச் சொல்லுங்க\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:38:00 GMT+8\n:(( என்னச் செய்றது. பின்னோக்கி பயணிப்பேன் என்று நிற்கிறார்கள்\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:39:00 GMT+8\nயப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்பை என்ன ஆச்சு\nதலை வலிக்கிறது கமெண்ட்டைப் படிச்சு முடிக்க முன்னாடி...\nதிரும்பவும் போட்டுவிட்டார். நீங்க அடிச்ச ஆனி நல்லா இறங்கி இருக்கு \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:40:00 GMT+8\nஅதாவுதுங்க..பொறுப்புள்ள முதல்வரே இன்னும் வரவில்லைங்கோ....அவர் மொதல்ல வரட்டும் அப்பறமா இந்த கேள்வியக் கேட்கலாம்...காமராசருக்கு பின், சாதிய அரசியலை மனதில் கொள்ளாமல், ஆட்சி செய்ய இன்னும் ஒருத்தர் வரவில்லை என்பது என் கருத்து...தா.கிருட்டினனின் கொலையால், பழுதுப்பட்ட அகமுடையார் ஓட்டு வங்கியயை குறி வைத்து தான் மூ.க போகிறார். இவர் பெரியாரின் பள்ளியிலே பாடம் கற்றாராம்...சரியாக சொல்லித் தரவில்லை என்று பெரியாரை சொல்வதா...இல்லை...சரியான வாத்தியார் கிடைத்தும் தேர்வில் வெற்றி பெறாத மக்கு பிள்ளை என்று மு.கவைச் சொல்லுவதா...\n படம் எடுக்க 1 கோடி அரசு பணம் கொடுத்தாரே..இன்னுமா அவர் பெரியாரின் மாணவர் இல்லை என்று நம்புறிங்க சமீபத்தில் இராமன் பற்றி கூட சொல்லி இருக்காரே.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:50:00 GMT+8\nஇன்னிக்குக் காலையில வீட்ல இருந்து கிளம்பி ஆஃபிஸ் வர்றதுக்குள்ள ஒட்டி இருக்கிற போஸ்டர்ஸ்,தேவர் கம்யூனிட்டின்னு ஒரு வெப்சைட்டைப் போட்டு, தேவர்களே ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடும் கட் அவுட்கள், அப்புறம் எல்லா செய்திப் பிரிவுகளிலும், முதல்வரும், அம்மாவும், இன்ன பிற கட்சிக் காரங்களும் அந்த விழாவைப் பத்தி சொல்றது, நிகழ்ச்சி நிரலைப் பார்க்க பார்க்க காறித் துப்பணும்னு தோணுது.\nநந்தா பார்த்ததை பகிர்ந்ததற்கு நன்றி.\nஇன்னிக்கு கூட அவர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் தகராறாம். எங்க போய் முடியுமோ...\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:52:00 GMT+8\nNo chance. Present, Past, Future என்று எல்லா முதல்வர்களும், முதல்வராக போவதாக கனவு காண்பவர்களும் படை பரிவாரங்களோடு அங்கே சென்று உள்ளதை கவனியுங்கள். \"இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா\" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.\nகார்த்திக் தேவரின் தலைமையில் இருக்கும் Forward Blocகிற்கு கிடைத்த ஓட்டுகளை கண்டும் திருந்தாத ஜென்மங்கள் :-)\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:53:00 GMT+8\nகடந்த 30 ஆண்டுகளாக கலைஞர் அங்கே செல்லவில்லை என்று ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்.அதனால் அவர் இன்று இங்கு வருவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று வேறு கோபப்பட்டிருக்கிறார்.\nஇதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.\nஅப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.\nசாதி / மதவெறி பிடித்த - இதில்\nபிடித்த (தொற்றிக் கொண்ட), பிடித்த (விரும்பியே) - என இரண்டு பொருள்தான் இருக்கிறது, அதாவது சாதி / மத தொடர்புடையவற்றிற்கு ஆதரவளிக்கும் போது எதோ ஒரு 'பிடித்த' கண்டிப்பாக உண்டு. கலைஞருக்கு முதலில் சொன்ன 'பிடித்த'\nஓட்டு அரசியலுக்கு இல்லை என்றால் ஒட்டு அரசியலுக்காக சென்றாரா மீன்ஸ் சேதுராம தேவருடன் கூட்டணி \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:02:00 GMT+8\n30 ஆண்டு காலம் போகாத கலைஞர் இப்போது சென்றது பெரும் தவறு. அரசு சார்பில் விழா எடுப்பது வேறு அங்கே செல்வது வேறு.\nஆட்சியை பிடிக்க கூட்டணி அரசு அமைத்தார்...வரும்காலத்தில் தக்கவைத்துக் கொள்ள சாதிக்கட்சிகள் கூட்டனியும் தேவைப்படும் என்று கணக்கு போட்டிருக்கலாம். நண்பர் லக்கி லுக்கும் மற்றும் உடன்பிறப்புகள் தான் விளக்க முடியும்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:04:00 GMT+8\nதனித்தொகுதிகளாக இருந்த போது அதில் ஒருமுறை கூட உருப்படியாக தேர்தல் நடக்காத காரணத்தால் ,இப்போது கலைஞர் முதல்வர் ஆன பிறகு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அவை தனித்தொகுதிகளாக நீடிக்கும் என்று உத்தரவிட்டு அதை சுமுகமாக பேசி நிறைவேற்றியும் இருக்கிறார்.அதற்காக திருமா , கலைஞருக்கு சமத்துவப்பெரியார் பட்டமும் வழங்கினார்.\nபயன்படுத்தமுடியாத தரிசு நிலத்தை, அல்லது பிரச்சனை உள்ள இடத்தை இன்னும் 10 ஆண்டுக்கு குத்தகைக்கு வைத்துக் கொள்ளும் தாராள மனசு போல் தான் தெரிகிறது. 'நீட்டிப்பு' என்பதால் எதாவது நடந்துவிட்டதா \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:07:00 GMT+8\nமு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும் கச்சை கட்ட முடியாது...\nசுட்டுவதற்கும் , குட்டுவதற்கும் அவ்வப்போது இடம் கொடுத்துக் கொண்டே செல்பவர் அவர்...\nஆனா..பெரிய கருப்புச்சட்டைக்காரன், நான் என்றும் சிவப்பு என்று சொல்லி விட்டு இப்படி அவரின் முகமூடியயை இப்படி கிழித்தால்..இப்படி தான்...அவர் கேள்வி கேட்கப்படுவார்...\nஇதை நீங்கள் வெகுஜன ஊடகத்திலே பார்க்க முடியாது...பதிவுலகிலே கேட்கிறோம்...\nஅது அவர் காதிலே விழுந்தால்..வட்டமோ, வாரியமோ, சூமோவோ, குவாலிஸிலோ வந்து பதில் சொல்லும்....\nஉங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:08:00 GMT+8\nஅவ்வப்போது இதுபோன்று எதிர்ப்புகள் பதிவிலாவது பதியாவிட்டால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து காறித்துப்பும். 10-வருடங்கள் கழித்து ஒரு ஆய்வாளன் பத்திரிக்கைககளைப் பார்த்தால் இந்த கூத்தை எப்படி வரலாறாக உணர்வான், பதிவான். பதிவுலகம்தான எதிர்கால சந்ததி கடந்தகால வரலாற்றைப் படிப்பதற்கான ஒரே ஊடகமாகப் போகிறது. இதுபோன்ற பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும். பாராட்டுக்கள்.\nவியபாக இருக்கிறது, 10 ஆண்டுக்கு பின் நிகழ்வுகளை தற்போதே நினைத்துப் பார்கிறீர்கள். பாராட்டுக்கள் \n//அரசு ஊழியர்கள் அது முதல்வராக இருந்தாலும் மத, சாதிய அடையாளம் தரும் கூட்டங்களில் அரசு சார்பாக பங்கெடுப்பதற்கு தடை செய்தால் ஒழிய இது தற்காலிகமாக தீராது. சாதி என்பது ஒரு வாழ்தலாக மாறிவிட்டது. அதனை ஊட்டி வளர்பதுதான் அரசியலாகவும் ஆகிவிட்டது.//\nகசப்பா�� உண்மை. இளைஞர்கள் திரு(ந்)த்தினால் உண்டு \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:12:00 GMT+8\nஇந்தத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் அந்தத் தலைவர்கள் யாரும் தங்களை இன்ன சாதிக்காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் முத்துராமலிங்கரோ (ஆம் , நாமாவது ஜாதிப் பெயரின்றி அவரை அழைப்போமே) தன்னை குறிப்பிட்ட ஜாதிக்காரராகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். அதுதான் பிரச்சனையே. மற்ற சாதிக்காரர்கள் ஒரு தலைவரை தம் சமுதாயத்திற்குள் மட்டும் குறுக்கினால் அந்த மக்களின் அறியாமை/ஜாதிப் பற்றென்று அவர்களைக் குறை கூறலாமேயொழிய அந்தத் தலைவர்களின் மீது எந்தத் தவறுமில்லையென்று சொல்லலாம். ஆனால் முத்துராமலிங்கரின் விஷயத்தில் அப்படியில்லையே.//\nஅம்மா நீங்கள் சொல்வது சரிதான். அவருடைய அடுத்தப்பக்கத்தை நண்பர் அசுரனின் பதிவில் படித்து அதிர்ந்தேன்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:13:00 GMT+8\nஞானி கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கட்டுமே, இல்லாத பூணூலைப் அவரது கழுத்தில் போட்டு முறுக்கிய மூச்சுதிணறலில் இருந்த 'காயம்' ஆறட்டும்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:16:00 GMT+8\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:33:00 GMT+8\n30-ம் தேதி இந்தத் \"திருவிழா\"31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய (31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய () முதல்வர்கள் இந்தத் \"திருவிழா\"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு) முதல்வர்கள் இந்தத் \"திருவிழா\"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு நம்மை ஏமாற்றுகிறார்களா; இல்லை அவர்கள் ஏமாந்து போகிறார்களா\nஅவர்கள் ஏமாந்து போகமாட்டார்கள், அவர்களுக்கு ஏமாற எதுவும் இல்லை. பொதுவானவர்கள் என்று நினைத்து ஓட்டுப்போடும் நாம்தான் ஏமாற்றப்படுகிறோம்.\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:34:00 GMT+8\nசாதி அரசியல் விளையாட்டால் தமிழகம் சாதிகளால் பிளவுபட்டு விட��மோ என்கிற ...\nஓவ்வொரு சாதிசங்கத்துக்கும் முன்னால் அரசியல் தலைவர்கள் தான் படங்களாக அலங்கறிக்கிறார்கள். ம் வருங்காலத்தில் பாரதி பார்பனராகவும், வ உ சி பிள்ளைமாராகவும், அண்ணாதுறை முதலியாராகவும், காமராஜர் நாடாராகவும், விட்டால் பெரியார் நாயக்கராகவும் வரலாற்றில் இடம்பிடித்துவிடுவார்களோ என்ற கவலைதான் இருக்கிறது. இராமதாஸ் மற்றும் முத்துராமலிங்க தேவர் தங்களை சாதித் தலைவர்களாவே அடையாளப் படுத்திக்கொண்டனர் அது அவர்களே விரும்பி செய்தது.\n//மற்றபடி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.\nசொல்றிங்க...ஆனால் பாம்பு புற்றைப் போல வளரும் சாதிசங்கள் மக்கள் ஆதரவு இல்லாமலா வளர்கின்றன \nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\nஓட்டு அரசியல் எல்லா அரசியல்வாதிக்கு தேவைப்படுது\nஇதில் வேறு ஒரு விசயம் இருக்கு தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களையாவது பெரிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் பங்கு போட போட்டி போடறாங்க...\n30 வருடமாக போகாதரும் கூட போகறார்ன்ன நிலவரம் என்ன என்று பிரியுதா\nஇப்ப நீங்க தான் 'ஞாநி'\nபுதன், 31 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 11:41:00 GMT+8\nலக்கி என்ன வட்டமா .. வாரியமா.. கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..\nபோட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....\nஉங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.\nவியாழன், 1 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 7:46:00 GMT+8\nலக்கி என்ன வட்டமா .. வாரியமா.. கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..\nபோட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....\nகவலைப்படாதீர், நம்ம லக்கிதான் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.\nவியாழன், 1 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 9:33:00 GMT+8\nலக்கி என்ன கொக்கி குமாரா...அவர பாத்து நான் பயப்பட...\nலக்கி இலைக்காரன் கடவுச்சொல் தராததால், நீங்கள் திட்டமிட்டு கேர���்டர் அசாசினேசன் பன்னுகிறீர்கள்...\nலக்கி உஷரய்யா உஷாரு..ஒரஞ்சாரம் உஷாரு...\nகட்டைப் பஞ்சாயத்து தலைவர் மாதிரியே பேசுறீங்களே...\nபஞ்சாயத்துன்னு சொன்ன பிறகும் ஜெகதீசன் வரவில்லையென்றால் எப்படி...யப்பா வாப்பா..எங்கேயிருந்தாலும் உடனடியாக வரவும்...\nவியாழன், 1 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:43:00 GMT+8\nஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.\nதயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்.\nமுக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.\nநடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.\nவியாழன், 1 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:47:00 GMT+8\nவியாழன், 1 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 6:10:00 GMT+8\nதமிழக அரசியலில் சாதியைத் தொடாமல் சாதித்த தலைவர்கள் குறைவு.\nஇந்த அவலநிலை மாறவேண்டும் மக்களின் மனோபாவம் மாறவேண்டும். மேலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் தங்கள் ஜனநாயக(வாக்களிக்கும்)கடமையை ஆற்றுவதில்லை.\nவெள்ளி, 2 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 7:57:00 GMT+8\nசாதி வெறிபிடித்த கூட்டத்தை இப்படி ஊக்குவித்து கலைஞர் பெரியாரின் கொள்கையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் என்ன ஒப்பிட வேண்டியிருக்கிறது. பெரியாரின் வாரிசு என்று அவர் என்றுமே தன்னைப் பறைசாற்றிக் கொண்டதே இல்லையே.\n கலைஞர் இப்படியெல்லாம் ஓட்டுப் பொறுக்க வேண்டியதில்லை.\nகோவிக்கண்ணன், இந்தச் செய்தியை விமர்சித்துப் பதிவிட்டமைக்கு நன்றி\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nவெள்ளி, 2 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\nஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.\nதயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்//\nதஞ்சாவூரான் நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களை சாதி சங்கங்கள் தலைவனாக கருதுகின்றன. தேவர் விசயத்தில் 100 சதவிகித மோதல்கள் தேவர் - தலித் பிரச்சனைகள் எழுவதற்கு விழாக்களே காரணம். அவரவர் விழாவை அவரவர் கொண்டாடினால் ஒன்றும் இல்லை. தேவர் விழாவுக்கு அம்பேத்காரை உடைக்கனுமா இதெல்லாம் சாதிவெறி. இது போன்று தலைவர்களை பிரித்து நடக்கும் விழாக்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கக் கூடாது.\n//முக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.\nநடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.\nமுக்குலத்தோராக பிறந்தை உயர்வு என்றும் பெருமை படுகிறேன் என்று கூறிக்கொள்ளும் அபிமானிகள் அந்த சாதிகளால் வரும் கேவலங்களுக்கும் தலைகுனிய வேண்டும் என்பது என்கருத்து. ஒருவன் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த சாதிகளை குறை சொல்லாமா தாராளமாகவே சொல்லலாம். சாதியால் பெருமை படுகிறவர்களை நோக்கி உன் சாதி காரணின் யோக்கிதையை பார் என்று சொல்லலாம். இழுக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் இல்லை என்றால் சாதி பெருமை பேசக்கூடாது.\nசனி, 3 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 7:27:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்���ங்களின் பகிர்தல்\n - தமிழக அரசின் அரசு விழாவா \nமோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் \nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி \nதீப ஆவலி - மற்றும் பெரியார் \nவிதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் \nசூடான இடுகைகளில் ஒரே குப்பை \nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக...\nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \nவேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் \nஇயலாமை என்ன செய்ய முடியும் \nகுமாரசாமி பிஜேபிக்கு வைத்த ஆப்பு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள��� மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/08/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:44:01Z", "digest": "sha1:QNO53GRRHX66ALNHERNKH5OJWVEW5O54", "length": 11322, "nlines": 138, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "வருவாய் வருவாய் வந்தருள்வாய் – மறுபடியும் எழுந்தருள்வாய்! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Bookshelf › வருவாய் வருவாய் வந்தருள்வாய் – மறுபடியும் எழுந்தருள்வாய்\nவருவாய் வருவாய் வந்தருள்வாய் – மறுபடியும் எழுந்தருள்வாய்\n ஓடோடி வந்து அருள்புரிய வா காமபீடமுறை காமகோடி பீடம் அமர்ந்து கருணாகர மூர்த்தியென கலியுகம் காக்க மறுபடியும் ஓடோடி வா, ஐயனே காமபீடமுறை காமகோடி பீடம் அமர்ந்து கருணாகர மூர்த்தியென கலியுகம் காக்க மறுபடியும் ஓடோடி வா, ஐயனே\nமனத்தினின்று உருகிவரும் உணர்வலைகட்கு எழுத்துவடிவம் கேட்��ு எம்மொழியாள் செம்மொழித் தேமதுரமாம் தமிழ்தாயினிடத்திலே வார்த்தை வரம்கேட்கத் தொடங்கியதாம் மென்மனம். அதன் வெளிப்பாடாய் அமைந்த்துவே இந்த “குருவரவேற்பு ஆறுமணிக் கோவை”. சங்கரா சதாசர்வ காலமும் நின்புகழை எழுதிடும் பாக்கியத்தை இப்பிறப்பு மட்டுமன்றி எப்பிறப்பிலும் எம்முள் இருக்கத் தா என வேண்டலொடு, மாலைதனை கோர்க்க ஆரம்பிக்கின்றேன்.\nஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…\nமுன்னிருந்து உய்யவொளி தந்தருளும் வித்தகனே\nபின்னிருந்தே காக்கும் முந்துவொளி மூலவனே\nமண்ணுபுகழ் மா’தவமே மறுபடியும் எழுந்தருள்வாய்\nவாழ்வுயர வேதவொலி ஓங்குவழி விதித்தவனே\nவாழுவழி நெறிவிளங்க தர்மவழி வகுத்தவனே\nவாழ்நிலை ஒளிருவகை வரமருளிக் காப்பவனே\nவாழுவகை நிதியழகே மறுபடியும் எழுந்தருள்வாய்\nமங்குநிலை களைந்திடவே மதியருளும் பூரணமே\nமங்களமு மதியொளியும் மண்டியெழில் பூத்திடவே\nமங்களமா முனியெனவே மறுபடியும் எழுந்தருள்வாய்\nவாடிடுவோர் வாழவழி தருமநெறி அறமுணர்த்தி\nகூடிடுவோர் குணமதிலே குறைநீக்கி நிறைபுகுத்தி\nஓடிவந்து காத்தருளும் கலியுகத்து பெருமிறையே\nநாடிவந்தேன் நாயகமே மறுபடியும் எழுந்தருள்வாய்\nமூவரு மாகவொளி கூட்டியருட் கோ’நிதியே\nயாவரு யாவுமாகி யெங்கும்நிறை பூபதியே\nதேயுரு நிலையகற்ற மறுபடியும் எழுந்தருள்வாய்\nஅருட்சுழி ஆண்டவனை அகமுணர்ந்து துதிக்கின்றேன்\nஅருட்கழி ஆண்டவனாம் ஆறுமுகம் தொழுகின்றேன்\nஅருட்பதி ஆண்டருளும் காமபீடம் போற்றுகின்றேன்\nஅருட்குரு சங்கரனே மறுபடியும் எழுந்தருள்வாய்\nஅன்பான குருவடி தொழும் திருவடியார் உறவுகளே தமிழிலக்கணம் அறியாதெனினும் தமிழறிய ஆவலுடை அடியவனின் மென்மனத்திலே அனுதினமும் உண்டாகும் உணர்வுகளின் வெளிப்பாட்டை அறிந்தவகையிலே தமிழன்னை தாள்பணிந்து சொற்கள் கோர்த்த மாலைகளை அனுதினமும் ஐயனிடம் ஆயிரமாயிரம் பக்தர்களுடனாக ஒருசேர நின்று சகல ஜீவர்களுக்காகவும் பிரார்த்தித்துச் சமர்ப்பிக்கின்றேன். அடியேன் சிறியேனின் மாலைகளிலே சிறுகுறையும் வாராது ஐயனின் கருணாகடாக்ஷம் காக்கட்டும் தமிழிலக்கணம் அறியாதெனினும் தமிழறிய ஆவலுடை அடியவனின் மென்மனத்திலே அனுதினமும் உண்டாகும் உணர்வுகளின் வெளிப்பாட்டை அறிந்தவகையிலே தமிழன்னை தாள்பணிந்து சொற்கள் கோர்த்த மாலைகளை அனுதினமும் ஐயனிடம் ஆயிரமாயிரம் பக்தர்களுடனாக ஒருசேர நின்று சகல ஜீவர்களுக்காகவும் பிரார்த்தித்துச் சமர்ப்பிக்கின்றேன். அடியேன் சிறியேனின் மாலைகளிலே சிறுகுறையும் வாராது ஐயனின் கருணாகடாக்ஷம் காக்கட்டும் அவ்வண்ணமே அகிலத்தோர் அனைவருக்கும் அவர்களுடைய குறைகளெல்லாம் பொறுத்துக் கொள்ளப்பட்டு, நிவர்த்திக்கப்பட்டு, அவர்களுடைய தர்மமான பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் குறித்த காலத்துள் நிறைவேறவும் ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கின்றேன்.\nகுருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.\nபெரியவா நவரத்தின மாலை சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/how-to-control-rajinikanth-court-asking-kasthuri-raja-qoq8v5", "date_download": "2021-08-03T13:35:58Z", "digest": "sha1:SX45O4MBWB6SGMYUV7PKPXW2BB7DDCIL", "length": 9842, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனுஷ் தந்தை வாங்கிய கடன்..! ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? நீதி மன்றம் அதிரடி கேள்வி ! | How to control Rajinikanth? court asking kasthuri raja", "raw_content": "\nதனுஷ் தந்தை வாங்கிய கடன்.. ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும் நீதி மன்றம் அதிரடி கேள்வி \nதனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பெற்ற 65 லட்ச ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தந்துவிடுவார் என எழுதிய கடிதத்திற்கு, இது எப்படி ரஜினியை கட்டுப்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.\nதனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பெற்ற 65 லட்ச ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தந்துவிடுவார் என எழுதிய கடிதத்திற்கு, இது எப்படி ரஜினியை கட்டுப்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா சினிமா பைனான்சியர்முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் ரூபாய் 65 லட்சம் கடன் பெற்றிருந்தார். இவர் வாங்கிய கடன் தொகையை ஒருவேளை கொடுக்க தவறி விட்டால், ரஜினி அந்தக் கடனை தருவார் என கஸ்தூரிராஜா முகுந்த் சந்த் போத்விற்க்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்... நடிகர் ரஜினிகாந்த் பெயரை தவறாக கஸ்தூரி ராஜா பயன்படுத்தியதாகவும், எதிராக நடவடிக்கை எடுக்கும் எடுக்கும்படியும், ரஜினிகாந்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்ற��� தொடர்ந்தார் முகுந்த் சந்த் போத்ரா.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக உரியவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவிட முடியாது என, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் விளம்பரத்திற்காக இவ்வழக்கு தொடர்த்ததாக மனுதாரருக்கு ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் முகுந்த் சந்த் போத்ரா. தற்போது அவர் இறந்து விட்டதால் இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஇந்த வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா வாங்கிய கடன் தொகை 65 லட்சம் ரூபாயை மீண்டும் கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் பணத்தைத் திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ஜினியை எப்படி கட்டுப்படுத்த முடியும் என அதிரடி கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து... மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கிய மீனா\nலெஜெண்ட் சரவணா பட நாயகி ஊர்வசி ரௌட்டலாவுடன் திடீர் என வீடியோ காலில் பேசிய லதா ரஜினிகாந்த்\nரஜினியை அப்போதே எச்சரித்தேன்... உண்மையை உடைக்கும் சீமான்...\nபுயல் வேகத்தில் சூப்பர் ஸ்டார்... ‘அண்ணாத்த’ பட டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி...\n பிரம்மாண்டம்... மருமகன் தனுஷை பார்த்து மாமனார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு...\n#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..\nகல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ\nபாத் டப்பில் ஆடை இன்றி... கையில் சிகரெட்டுடன் படுத்திருக்கும் நடிகை வெளியானது 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயக���மார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/eu-formalizes-reopening-barring-travelers-from-us.html", "date_download": "2021-08-03T13:41:40Z", "digest": "sha1:ACDRPUVDZZWBN24SNMGJ5ERTISXDDJT2", "length": 9002, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "E.U. Formalizes Reopening, Barring Travelers From U.S. | World News", "raw_content": "\nஇந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்காவை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி அளித்துள்ளது.\n27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக அதன் எல்லைக்கு அப்பால் இருந்து 14 நாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.\nஅதே நேரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இவை அனுமதி பெறுவதற்கு குறைந்தது 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.\n\"அமெரிக்கா போனாலும் மாற மாட்டாங்க போல\" - சக இந்தியரை 'சாதி' ரீதியாக துன்புறுத்திய இருவர் மீது வழக்கு\nதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்துள்ளனர்.. ஆனால் பலி எண்ணிக்கை.. ஆனால் பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n'போட்டாரு பாருயா ஆர்டர்'... 'மகாராஷ்டிர அரசின் அதிரடி அறிவிப்பு'... பாராட்டிய தள்ளிய தமிழக நெட்டிசன்கள்\n'கொரோனா'வால இறந்தவங்கள... ஒரே 'குழி'ல அசால்ட்டா போட்டுட்டு போறாங்க... 'பகீர்' கிளப்பும் வீடியோ\n\"மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்\n'சுஷாந்த் சிங்' மரணம் தொடர்பா... ���டிகையிடம் '7' மணி நேரம் நடந்த விசாரணை... அடுத்ததா இந்த 'இயக்குனர' விசாரிக்க போறாங்க\nகடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்\n2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி\n'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...\nசென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் இன்று 60 பேர் பலி.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n“கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க” - ஷாக் கொடுத்த மருத்துவமனை\nகொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க\n‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்\n'விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி'... 'இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள் \n'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/finaly-bjp-to-get-speaker-post-in-puducherry-422814.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-08-03T15:12:15Z", "digest": "sha1:GP5ZF5MGX5QOWZKUWBCG4GZYIY25GDHV", "length": 18781, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமி | Finaly BJP to get Speaker Post in Puducherry - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nவயசு 8 தான்.. ஆனா ஆழ்கடலில் இறங்கிக் குப்பைகளை அள்ளிய புதுச்சேரி சிறுமி.. குவியும் பாராட்டுகள்\nபெகாசஸ் விவகாரம்..செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆட்சிகவிழ்ப்பு நடக்கிறது.. நாராயணசாமி பரபர குற்றச்சாட்டு\nஅடப்பாவிகளா இப்படியுமா செய்வீங்க .. வீடு தேடிப்போய் பார்த்து.. மிரண்டு போன புதுச்சேரி போலீஸ்\n\"ஜனநாயக துரோகம்\"... பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்த நாராயணசாமி.. வீடியோ போட்டு தாக்கு..\nநைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nஇந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nதமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி\nஅமெரிக்காவில்..உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக.. 11 வயது இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நீடித்து வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. பாஜகவின் நெருக்கடியை ஏற்று அக்கட்சிக்கு சபாநாயகர�� பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளார் என்கின்றன தகவல்கள். இதனையடுத்து வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது.\nபுதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 7-ந் தேதியே முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார்.\nபுதுச்சேரி: பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் மட்டும்தான்.. அதுக்கு மேல எதுவும் கிடைக்காது. ரங்கசாமி கறார்\nதுணை முதல்வர் கேட்ட பாஜக\nஇதன்பின்னர் சில நாட்களிலேயே ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்டது. இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது.\nஎன்.ஆர்.காங்- பாஜக பேச்சு முறிவு\nஇதையடுத்து சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவியை பாஜக கேட்டது. 2 அமைச்சர்கள் பதவி மட்டும்தான் தருவோம்; சபாநாயகர் பதவி எங்களுக்குதான் எனவும் என்.ஆர். காங்கிரஸ் அடம்பிடித்தது. இதனால் என்.ஆர். காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைகளை பாஜக நிறுத்த உத்தரவிட்டிருந்தது.\nஎன்.ஆர். காங்கிரஸ்- பாஜக இடையேயான இந்த மோதலால் புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பங்கேற்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் பாஜகவின் நெருக்கடிக்கு பணிந்து சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜூன் 10-ல் அமைச்சரவை பதவியேற்பு\nஇதனால் புதுச்சேரியில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வர உள்ளது. மேலும் வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இருப்பினும் சபாநாயகர் பதவி, பாஜகவுக்கு போவதால் ரங்கசாமி அரசுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.\nபயப்பட கூடாது.. ஜாலியா இருக்கணும்.. 2 வார்டுகள்.. கலர் கலர் கார்டூன்கள்.. குட்டீஸ்களை கலகலப்பாக்க\nதிடீரென 100 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்.. தெறித்து ஓடிய மக்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு\nபுதுச்சேரி.. ஆகஸ்ட் 15ல் தேசிய கொடியேற்றும்போது.. கொரோனா இறங்கும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nபுதுச்சேரி.. திடீரென கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் குழந்தைகள்.. 3வது அலை அறிகுறியா\nபுதுச்சேரியில்.. 'நீட்' தேர்வு உண்டா இல்லையா.. கேள்வி கேட்ட நிருபர்.. அமைச்சரின் பதிலை பாருங்க\nபுதுச்சேரியில்.. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு.. ஏன்.. என்னாச்சு\nபுதுச்சேரியில் ரங்கசாமி அரசு செய்த முதல் அதிரடி.. கலங்கிப்போன மதுப்பிரியர்கள்.. காலியான பாக்கெட்\nமேகதாது அணை- கர்நாடகாவின் விடா பிடிவாதம்- இடியாப்ப சிக்கலில் புதுச்சேரி என்.ஆர். காங். கூட்டணி\nசபாஷ்.. விவசாயிகளை தேடி தேடி செல்லும் டாக்டர்கள்.. என்ன காரணம்.. புதுச்சேரி அரசின் சூப்பர் முயற்சி..\n\"ரூம் காலி இல்லை\".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு- பாஜக நமசிவாயத்துக்கு உள்துறை\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு .. முதல்வர் ரங்கசாமி\nதினமும் பிரார்த்திக்கிறேன்,3ஆம் அலை ஏற்படக்கூடாது.. கொரோனாவுக்கு சிலைகூட வைக்கிறேன்.. ஆளுநர் தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry assembly election 2021 puducherry rangasamy nr congress bjp புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021 புதுச்சேரி ரங்கசாமி என்ஆர் காங்கிரஸ் பாஜக சபாநாயகர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/revelation-1-3/", "date_download": "2021-08-03T15:15:51Z", "digest": "sha1:4FGQHFWQDDXMEWQLHD6MWXIYT5BS56XP", "length": 7240, "nlines": 158, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Revelation 1:3 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஇந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.\nவெளிப்படுத்தின விசேஷம் 1:3 in English\nஅதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.\nநித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.\nபின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.\nஎன் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.\nநீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.\nஎல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.\nபிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.\nபின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.\nஇதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.\nஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.\nஇவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-08-03T14:21:26Z", "digest": "sha1:QV5X3M2AMNH6INR4EQ3Y27BA3VGSPA55", "length": 7099, "nlines": 122, "source_domain": "thalam.lk", "title": "இவ்வருடத்துக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்.! – தளம்", "raw_content": "\nமுகப்பு > பிரதான செய்திகள் > இவ்வருடத்துக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இந்த நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. எனவே, இவ்வருடம் முடிவதற்குள் நாம் நிச்சயம் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், இந்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் என்றும் அவ���் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா தொற்று அதிகரித்தபோதும் இலங்கையின் பொருளாதாரம், 2021 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்படும் என உலக வங்கி கூறியுள்ளது.\nவெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாத்துறை மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக்குவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும், மெதுவான உலகளாவிய மீட்சி, தொடர்ச்சியான வர்த்தகக் கட்டுப்பாடுகள், பொருளாதார வடுக்கள் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.\nமலரும் மங்களகரமான பிலவ வருடப்பிறப்பு.\nஇலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602.\nஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும்.\nபாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை..\nஅரசாங்கம் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் தயார்.\nஎமது நாடு வெளிநாடுகளுக்கு ஏலமிடும் நிலை..\nகட்டார் நாட்டில் குறைந்த சம்பளம் 1000 ரியால் ஆக நிர்ணயம்\nமீண்டும் திரைக்கு வரும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/opposition-to-setting-up-tasmac-liquor-store", "date_download": "2021-08-03T12:59:03Z", "digest": "sha1:OTHEFVUTDVK3RTR3QAICNNZKYQMAXFZP", "length": 6504, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nடாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு\nதிருப்பூர், நவ.23- திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிப் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள அம்மன் நகர், சோழன் நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏரா ளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந் நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே ஒரு மதுபானக்கடை உள்ளது. அத்துடன் இப் பகுதியில் மேலும் ஒரு அரசு மதுபானக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.\nமீண்டும�� ஒரு கடை அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் எனவும், பள்ளி மற்றும் வேலைக் குச் சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கக் கூடாது என மக்களி டம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அப் பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் திங் களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nஈரோடு 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி முதலிடம்\nஈரோடு 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி முதலிடம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்\nபொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகிதம் ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரம்பிற்குள் வருகிறதா - உயர்நீதிமன்றம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/indigenous-list-students-selected-for-medical-study-on-the-first-try-successful-merriment", "date_download": "2021-08-03T14:53:58Z", "digest": "sha1:5X2VGW237JVVIZRNQQMCHQD45T6V2WDX", "length": 12936, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nமருத்துவப்படிப்புக்கு தேர்வான பழங்குடியின, பட்டியலின மாணவிகள்... முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற களிப்பு\nஅரசுப்பள்ளியில் பயின்று தனி பயிற்சி ஏதுமின்றி முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த ஏழ்மையான மலைக்கிராம மாணவிகளின் மருத்துவர் கனவு நிறைவேறியது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு என்னும் மலையடிவார குக��கிராமத்தில் உள்ளது வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகளே அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். சரியான போக்குவரத்து வசதி இல்லையெனினும், பல கிலோமீட்டர் தூரம் வரை வன விலங்குகள் உலாவும் அடர்ந்த காட்டின் வழியே ஆர்வமுடன் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். கல்வி கற்க அவர்களின்ஆர்வத்தையும் அதற்காக அவர்கள்படும் சிரமத்தையும் கருத்தில்கொண்டு ள்ள இப்பள்ளியின் ஆசிரியர்கள் மிகுத்தகவனமெடுத்து பாடங்களை அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக கற்றுத் தந்துவருகின்றனர்.\nஇதனால் தொடர்ச்சியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி, கடந்தாண்டு இங்கு படித்த பழங்குடியின மாணவிகள் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி,இந்திய அரசு சார்பில் ஜப்பான் நாட்டில்நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க இப்பள்ளி மாணவிகள் தேர்வுஎன பல சாதனைகளை அப்பள்ளி யானது செய்து வருகிறது. இந்நிலை யில் தற்போது இப்பள்ளியில் பயின்றுவரும் வெள்ளியங்காடு மலைக்கிரா மத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரம்யா மற்றும் தாயனூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பைச்சேர்ந்த பட்டியலின மாணவி பிஸ்டிஸ் பிரிஸ்கா ஆகிய இரு மாணவிகள் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். பழங்குடியின மாணவி ரம்யாவின் தந்தை சந்திரன் விவசாய கூலியாகவும், பிஸ்டிஸ் பிரிஸ்காவின் தந்தை பிரபாகரன் தனது கிராமத்தில் சிறு தையல் கடையும் நடத்தி வருகின்றனர். கொரோனா முடக்க காலத்தில் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளுக்கே போய் தேர்விற்கு படித்துள்ளனர் இம்மாணவிகள். போக்குவரத்து, சாலை என அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலைக்கிராமங்களில் ஏழ்மையான குடும்ப சூழல், காட்டு வழியே கால்நடையாய் பயணித்து அரசுப் பள்ளியில் படிப்பு, கோச்சிங் சென்டர் போகவில்லை அதற்கான வசதிகளும் இல்லை, ஆனாலும் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி என அசத்தியுள்ள இம்மாணவிகளின் சாதனையை வியப்புடனேயே அனைவரும் வாழ்த்துகின்றனர்.\nதங்களது கிராமங்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்பல மைல் அப்பால் உள்ள மருத்து வரை சந்திப்பதும் மருத்துவம் பார்ப்பதும் சாதாரண காரியமல���ல என்றும் இதன்காரணமாகவே தாங்கள் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு படித்ததாக கூறும் இம்மாணவியர் இருவருக்கும் கலந்தாய்வு மூலம் மருத்துவகல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தமிழக அரசு அறிவித்த 7.5 உள் இட ஒதுக்கீடு காரணமாக இவர்களின் மருத்துவர் கனவு நனவாகியுள்ளது. பழங்குடியின மாணவியான ரம்யாவிற்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியிலும், பட்டியலின மாணவியான பிஸ்டிஸ் பிரிஸ்காவிற்கு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. இதற்கு மேல் மருத்துவக் கல்விக்கான கல்வி கட்டணம் செலுத்த இவர்களிடம் எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில் இவர்கள் படித்த அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவி செய்து உதவிட முன்வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.தங்களது குடும்பத்தில் மட்டுமல்ல, இவர்கள் வாழும் ஊர்களுக்கே இவர்கள் தான் மருத்துவம் பயில உள்ள முதல் மாணவிகள் என்பதால்இங்குள்ள பழங்குடியின மலைக்கிரா மங்கள் முழுவதுமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன. (ந.நி.)\nதமிழகத்திலிருந்து ஆயிரம் விவசாயிகள்.... தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர்....\nஎஸ்பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு .\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஅத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்.... விவாதமே இல்லாமல் மோடி அரசு அராஜகம்...\nசைக்கிளில் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...\nஒன்றுபட்டு நிற்போம்.... 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் பேச்சு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/652773-tn-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-03T13:33:52Z", "digest": "sha1:7H5ENWUNOFLYXHZ4KPVFA5VSMDDGFEKO", "length": 16175, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "பந்தலூரில் தேர்தல் மோதல்: திமுகவைச் சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி | TN ELECTION - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nபந்தலூரில் தேர்தல் மோதல்: திமுகவைச் சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nபந்தலூரில் தேர்தல் மோதலில் திமுகவைச் சேர்ந்த நான்கு பேரைக் கத்தியால் குத்தியதில் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தியால் குத்திய இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் காசிலிங்கம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறார். இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇந்நிலையில், கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசிலிங்கம் பந்தலூர் நெல்லியாளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். பிரச்சாரம் முடிந்து வேட்பாளர் காசிலிங்கம் அப்பகுதியிலிருந்து சென்ற பின்னர், அப்பகுதியில் குணா என்கிற உதயச்சந்திரன் மற்றும் அவருடைய தந்தை ரவி ஆகியோர் அங்கிருந்த மகேஸ்வரன் (27) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென மகேஸ்வரனை ரவி மற்றும் குணா என்கிற உதயச்சந்திரன் அருகில் இருந்த கத்தியால் 3 முறை குத்தியுள்ளனர். இதில் மகேஸ்வரன் படுகாயமடைந்தார். மேலும் அவர்களைத் தடுக்க முயன்ற ஆசைத்தம்பி (49), ஜெயச்சந்திரன் (18), மோகன் (29) ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மூவரும் படுகாயம் அடைந்ததால் அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகேஸ்வரனை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇதையடுத்து குணா (என்ற) உதயச்சந்திரன் மற்றும் ரவி தலைமறைவாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வருகின்றனர்.\nகணிசமாக குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\n ஏப்ரல் மாத பலன்கள்; மரியாத��� கூடும்; பண வரவில் திருப்தி; கவனம் தேவை; அதிகாரிகள் ஆதரவு\nஅதிகரிக்கும் கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’\nONE MINUTE NEWSADMKDMKபந்தலூர்அதிமுகதிமுகபடுகாயம்அரிவாள் வெட்டுஉதயச்சந்திரன்\nகணிசமாக குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\n ஏப்ரல் மாத பலன்கள்; மரியாதை கூடும்; பண வரவில்...\nஅதிகரிக்கும் கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு: போலீஸார் தீவிர...\nகரூர் மாரியம்மன் கோயிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு\nமனிதத் தலையுடன் கோயில் திருவிழாவில் சாமியாட்டம்: போலீஸார் வழக்குப் பதிவு\nதிண்டிவனம்: கத்தி முனையில் 50 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள்...\nகுடியரசுத் தலைவர் உதகை வந்தடைந்தார்\n88 நாட்களுக்குப் பிறகு ரிவால்டோ யானை மரக் கூண்டிலிருந்து விடுவிப்பு: வனத்தில் விடப்பட்டது\nஉதகை சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா- போலிகளை தவிர்க்க உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு\nதடுப்பூசி செலுத்தியிருந்தால் உதகை சுற்றுலா விடுதியில் கட்டணச் சலுகை\nவைபவி சாண்டில்யா, குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி\nபிரான்ஸிலிருந்து 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை: எண்ணிக்கை 14...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/new-blogname.html", "date_download": "2021-08-03T13:08:40Z", "digest": "sha1:U7DK2ESETQVQIRY4P6TI236K5XHE2SUL", "length": 32317, "nlines": 427, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என்ன பெயர் வைக்கப்போகிறேன்?கண்டுபிடியுங்கள்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nபுதன், 9 ஜனவரி, 2013\nநான் பதிவுகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக ஆகி விட்டது. எனக்கு ஒரு குறை உண்டு . என் பெயரையே என் வலைதளத்திற்கும் வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் தொடர்ந்து எழுத முடியும் என்று தோன்றவில்லை. அதனால் பெயர் வைப்பது பற்றி சிந்திக்கவில்லை. நிறையப் பதிவர்கள் அவர்களின் வலைப் பதிவின்பெயாரால் அறியப்படுகிறார்கள். அந்த ஆசை (அற்ப ஆசைதான்) எனக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் முதல் என் வலைப்பதிவிற்கு ஒரு பெயர் சூட்டலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இது எனது 197 வது பதிவு. 200 வது பதிவு தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று எழுத நினைத்திருக்கிறேன். எனது வலைப்பதிவிற்கு சில பெயர்களை சிந்தித்து வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலில் ஒன்றை என் வலைப் பதிவிற்கு சூட்டப் போகிறேன். அந்தப் பெயரை எனது பெயரோடு சேர்த்து சில நாள் இணைத்து விட்டு கொஞ்சம் அறிமுகம் ஆனபின் என் பெயரை நீக்கிவிட எண்ணியிருக்கிறேன்.\nஇந்தப் பட்டியலில் நான் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பதை நீங்கள்தான் கணிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் கணிக்கப் போகிறீர்கள் சரியாக சொல்பவருக்கு இலவச இடம் வழங்கப்படும் (ஆமாம் சரியாக சொல்பவருக்கு இலவச இடம் வழங்கப்படும் (ஆமாம் நீங்க நினைக்கறது சரிதான்\nஇந்தப் பெயர்களில் ஏற்கனவே வலைப் பதிவு இருந்தால் தெரிவிக்கவும்\n(இதில் எனது சாய்ஸ் என்னவாக இருக்கும்\n(வேறு சில பெயர்களும்யோசித்திருக்கிறேன். நீங்களும் உங்கள் ஆலோசனைகள சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.)\nஆங்கிலமாக இருந்தால் ப்ளாக் பெயர் வைப்பதற்கு சில மென்பொருள்கள் உள்ளன.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம் கணிப்பு, ஆலோசனை, பெயர்\nநான் கண்டுபிடிச்சிட்டேன் நான் கண்டுபிடிச்சிட்டேன் இந்த 10ல் ஒன்றைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க போகீறீர்கள். எப்படி என் கண்டுபிடிப்பு.\nசீனு 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:11\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழனை நான் வழிமொழிகிறேன்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nவேற பேர் கூட யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நன்றி\nநான் ஒன்றை சொல்லப் போய் அது தவறாக இருந்துவிட்டால் உங்கள் மனதில் இடம் பிடிக்க முடியாததால் தான் முந்தைய பின்னுட்டம்\nஇப்படி சிறிய பெயராக இருந்தால் பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nஇந்தப் பெயரெல்லாம் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nவே.நடனசபாபதி 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:20\n எனப் பெயரிடப்போகிறீர்கள் என நினைக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nகருத்துக்களை பார்க்கும்போது என் முடிவை மாற்ற வேண்டி இருக்கும் போல் இருக்கிறது.\nகார்த்திக் சரவணன் 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:25\nபேரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nமுழுதாக மாற்றப் போவதில்லை.முன் பின் இணைப்பாக மட்டுமே சேர்க்கப் போகிறேன்.\nப.கந்தசாமி 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:41\n\"சும்மா அதிருதில்ல\" - இது நல்லா இருக்கும்னு தோணுது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:56\nநம்ம பதிவுகள் அதிரடி பதிவு இல்லையே\nகோவை நேரம் 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:00\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:56\nஇல்லை.இல்லை. டொமைன் நேமில் மாற்றம் இல்லை.\nகோமதி அரசு 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:39\nவரப்போகும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nவிழுதுகள் அல்லது பூக்கள் பலவிதம்.என்று பெயர் தேர்ந்து எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.\nசும்மா என்ற பெயரில் வலைத்தளம் உள்ளது.(திருமதி. தேனம்மை)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:57\nநானும் சற்று குழம்பித் தான் போய் விட்டேன்.\nபெயரில்லா 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:21\nநல்ல முடிவு, தளத்துக்கு பெயர் அவசியமே, சிறிய பெயராக வையுங்கள், டொமைனில் அப்பெயர் கிடைக்கக் கூடியதாக இருக்கட்டும், டாட்.காம் வாங்க உதவும், விரும்பும் பெயரை கூகிளில் தமிழில் தேடி யாரேனும் ஏற்கனவே வைத்துள்ளார்களா என பார்க்கவும், குழப்பம் வராது.. நன்றிகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nஆலோசனைக்கு நன்றி இக்பால் செல்வன் அவ்வாறே செய்கிறேன்.\nபால கணேஷ் 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:45\nசும்மா என்ற பெயர் தேனம்மை லக்க்ஷ்மணன் அவர்கள் எழுதி வருவது. எனக்கு நிறப் பிரிகை ம்ற்றும் பதிவீர்ப்பு விசை ஆகிய தலைப்புகள் பிடித்திருக்கிறது. எதுவாக இருப்பினும் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nUnknown 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:57\nதிரு முரளிதரன், உங்கள் பெயருக்கேற்றார் போல் ‘புல்லாங்குழல்’ என்று கூட வைக்கலாம்.\n200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். (நாங்க 50க்கே தத்திங்கினத்தோம் போட்டிட்டிருக்கோம் இல்ல) அதனால உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபுல்லாங்குழலில் முரளிதரனின் வேணுகானம் ஒலிக்க வாழ்த்துக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nநல்ல ஆலோசனை மேடம் நன்றி.\nUnknown 9 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:12\n அதைக் குழப்ப நான் விரும்பவில்லை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nசசிகலா 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:54\nஐயா சொன்னதையே நான் வழிமொழிகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00\n”தளிர் சுரேஷ்” 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:32\n இல்ல இல்ல எல்லா தலைப்புக்களுமே நன்றாக இருக்கிறது உங்க சாய்ஸை அரிய ஆவலாக உள்ளேன் உங்க சாய்ஸை அரிய ஆவலாக உள்ளேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00\nஉஷா அன்பரசு 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:59\n \" - என்று நினைக்கிறேன். உங்கள் வலை வாசகம்.. நினைத்தேன் சொல்கிறேன்... என்பதால். ஹா.. ஹா...மிகச்சரியாக தப்பா ஒரு ஆன்சரை சொல்லிவிட்டேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:01\nezhil 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:07\nஎனக்குப் பிடித்தது நிறப்பிரிகை... சிறிய தலைப்பாக இருந்தால் நலம்....200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... பிறக்கப் போகும் பெயருக்கும் வாழ்த்துக்கள்\nபெயரில்லா 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:34\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:47\narasan 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:36\nவிரைவில் ஒன்றை தீர்மானியுங்கள் சார்\nUnknown 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:50\n\"குறைகுடம்\" எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது.\nகுட்டன��ஜி 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:40\n'பசி'பரமசிவம் 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nபதிவுகளில் இடம்பெறும் செய்திகளை அல்லது கருத்துகளைப் பிரதிபலிப்பதாகப் பதிவின் பெயர் அமைவது நலம் பயக்கும்.\nஉங்களுடைய ‘popular posts' களைப் பார்வையிட்டதில், பலதரப்பட்ட ‘பொருள்’களில் பதிவுகள் எழுதியிருப்பது தெரிகிறது. அதாவது, உங்களுடையவை ‘பல்பொருள்’ பதிவுகள்.\nஇதைக் கருத்தில்கொண்டு, ‘பூக்கள் பலவிதம்’ என்று தலைப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்களின் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள் முரளி.\nஅகலிக‌ன் 10 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:03\nஅருணா செல்வம் 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:36\nநான் வந்து வாசிப்பேன் முரளிதரன் ஐயா.\n'பசி'பரமசிவம் 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:45\n’நிறப்பிரிகை’ என்னும் பெயரில் பத்திரிகை இருந்தது. இன்னும் இருக்கிறதா, தெரியவில்லை.\nஎவரும், எவ்வகையிலும் [பிரபல நாவல், கட்டுரை போன்றவற்றிற்குத் தலைப்பாக] பயன் படுத்தாத தலைப்பாக இருப்பதும் சிறப்பு.\nபட்டியலில் இடம்பெறாத தலைப்புகளையும் நீங்கள் வைக்கலாமே\nஸ்ரீராம். 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:14\nஎன்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று பொங்கலன்று மாலை சொல்லலாமா\nகவியாழி 9 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:25\nதயவு செய்து நீங்களே முடிவெடுங்கள்,\nஹேமா 14 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:42\nஉங்கள் எண்ணம் மட்டுமே சிறந்தது.வாழ்த்துகள் \nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2010/06/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-03T14:29:00Z", "digest": "sha1:VXWLSWABM7AF37MAKDETJVNSOZIUJVOC", "length": 5956, "nlines": 67, "source_domain": "arunn.in", "title": "சிறுவியல்: சோக மீன் – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nசிறுவியல் என்பது சிறுவர் அறிவியல் சுருக்கம். சிறு அறிவியல் செய்திகள் என்றும் கொள்ளலாம்.\nகுளத்தில், குழம்பில், மீன் பார்த்து இருக்கிறோம். நீந்தும் மீன் ஜாலியாக இருக்குமா தூண்டிலிட்டு நாம் பிடித்துவிட்டால் சோகமாகிவிடுமா தூண்டிலிட்டு நாம் பிடித்துவிட்டால் சோகமாகிவிடுமா சாப்பிடும்முன் உணவுடன் நான் பேசுவதில்லை. அதனால் எனக்கு தெரியாது.\nஆனால் நிஜமாகவே கடலில் ஒரு சோக மீன் இருக்கிறது.\nகுழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழகொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.\nசோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், ���லும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.\nகடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில், தரையில் படாமல், நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து, லபக்.\nசோக மூஞ்சி, சுக வாழ்க்கை.\nஇன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில், தூர்வாரும் பாட்டம் டிராவ்லர் வகை வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால், இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.\nசோக மீன், சோக வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2014/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-quotes/?shared=email&msg=fail", "date_download": "2021-08-03T15:08:28Z", "digest": "sha1:CBAW7US4EBABLASNQ4PXVEYWORNW5CHR", "length": 7156, "nlines": 107, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகாட்டிற்குள் சென்றுதான் ஞானத்தைப் பெறமுடியும் என்று கருதுவது தவறு. இல்லறத்திலிருந்தும் மெய்ஞானத்தைப் பெறமுடியும். நமது உடலே ஒரு காடு போன்றதுதான். சிங்கம் போன்ற குணங்களும் மானைப் போன்ற குணங்களும் மற்ற மிருக வகை குணங்கள் அனைத்தும் இந்த உடலுக்குள் உண்டு.\nஎனவே இந்த காடு போன்ற உடலுக்குள் மனதை ஒன்றுபடுத்தி, குருவின் துணையுடன் மெய்ஞானிகளின் அருளைப் பெறும் பொழுதுமெய்ஞானம் அனைத்தும் நாம் பெறமுடியும்.\nஞானிகள் செப்பு மொழிகள் காலத்தால் அழியா போக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்போது உங்கள் ஞானக்கதவைத் திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.\nஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.\nவேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தில் நல் உணர்வுகள் எதுவும் பதியாது.\nமனிதக்கூடு ஒரு ஓலை வேய்ந்த வீடு போன்றது. ஏனெனில் உயிரான்மா இந்த மனிதக் கூட்டில் இருக்கும் பொழுதுதான் தீமையை விளையவைக்கும் உணர்வுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.\nஎனவே, மனிதப் பிறப்பின் சிறப்பை அறிந்து பயணத்தின் பாதையை அழியா ஒளிச்சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/06/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-08-03T14:05:12Z", "digest": "sha1:BALYLHEGNASZXMHUC7BSP55DIUAQ4OUJ", "length": 12711, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்\nபூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்\nஇவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.\nஇப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.\n1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை\n2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…\n3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,\n4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.\nபக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்\n1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.\n2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.\nஎந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெறவேண்டும்.\nஅதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.\nஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.\nஅதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.\n1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே\n2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.\nஇவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.\nநூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…\nஇந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்\n1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்\n2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.\nஇந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.\nமேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்\n1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து\n2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.\nஇதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா…\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/andhra-pradesh/news/page-2/", "date_download": "2021-08-03T13:57:49Z", "digest": "sha1:FV4IRS4WBYAIKG3YJPOVVD4YJ5O25EQN", "length": 7857, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "andhra pradesh News in Tamil| andhra pradesh Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nமதுக்கொள்கையில் யூ-டர்ன் அடித்த ஜெகன் மோகன் ரெட்டி\nகொரோனாவை குணப்படுத்தும் ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் ‘அதிசய’ மருந்து\nஹைவேஸில் மாயமான லாரிகள்... கொடூரமாக கொல்லப்பட டிரைவர்கள்.\nஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவிற்கு சென்ற படகு விபத்தில் சிக்கியது..\nசோனு சூட்டிற்கு பால் அபிஷேகம் - வீடியோ\nஅநாதையான குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்- ஆந்திரா அறிவிப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\nதந்தைக்காக மருத்துவமனையில் தூய்மை பணியாளராக சேர்த்த MBA பட்டதாரி\nதேசத்துரோக குற்றச்சாட்டில் ஆந்திரா எம்.பி. கைது\nஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு...\nமருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா பாதித்த குழந்தை மரணம்\nஆம்புலன்ஸ் இல்லாமல் பைக்கிலேயே தாயின் உடலைக் கொண்டு சென்ற மகன்\nஉகாதி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய ஆந்திர மக்கள்\nஆந்திராவில் சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழப்பு...\nமாணவர்கள் முன்னிலையில் மது குடிக்கும் பள்ளி ஆசிரியர் - வைரல் வீடியோ\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nதமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா\n’கையில் சிகரெட்டுடன் பாத் டப்பில் ஆண்ட்ரியா’..வெளியானது பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nஆத்தி சிக்காம ஓடிறனும் இல்லனா கடைக்கு போக சொல்லுவாங்க ... இணையத்தில் வைரலாகும் 90S மீம்ஸ்\nநடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/can-uterus-shape-also-may-cause-of-infertility/articleshow/83745587.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-08-03T14:58:38Z", "digest": "sha1:73MUHJRSGL532PWMIU4VXFYMIEZN4T2L", "length": 17033, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "causes of infertility: சிலருடைய கர்ப்பப்பை அமைப்புகூட குழந்தை உருவாகாமல் இருக்க காரணமாக இருக்கலாம்... - Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிலருடைய கர்ப்பப்பை அமைப்புகூட குழந்தை உருவாகாமல் இருக்க காரணமாக இருக்கலாம்...\nகர்ப்பப் பையின் வடிவம் அல்லது அதனுடைய நிலை கூட சில அரிதான சமயங்களில் கருவுறாமல் இருப்பதற்கு காரணமாக அமையும் என்று தெரியுமா... ஆம், சில அரிதான நபர்களுக்கு கர்ப்பப் பையின் வடிவம் மாறுபட்டு காணப்படும். இதனால், அவரின் கருவுரும் திறன் பாதிக்கப்படும்.\nதற்போதைய காலகட்டத்தில் கருவுறுதல் நிகழ பல தடைகள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவே பல மருத்துவமனைகளை ஏறி இறங்குகிறோம். ஆனாலும், குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாகவே உள்ளது. சில வருடங்களாக கருவுறுதல் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளவதற்கு என்றே பல மருத்துவமனைகளும், பெர்டிலிட்டி கிளினிக்குகளும் அதிகமாக உருவெடுத்து இருக்கின்றன. நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை கூட கருவில் குழந்தை தாங்காமல் போவதற்கு காரணங்களாகின்றன.\nபெரும்பாலும் விந்தணுக்களின் தரம் அல்லது கரு முட்டையின் தரம் தான் கருவுறாமைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அதே சமயத்தில் ஒரு சில சந்தர்ப்பங்களில் கர்ப்பப் பை கூட கருவுறாமல் இருப்பதற்கு காரணமாகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறாதா... ஆம், இது உண்மை தான். கர்ப்பப் பையின் வடிவத்தில் மாறுபாடு இருந்தால் கூட கருவுறாமை நிகழும்.\n​கர்ப்பப்பையின் வடிவம் மற்றும் நிலை\nஇதுகுறித்து, மகளிர் இனப்பெருக்க உட்சுரப்பியல் பட்டதாரி டாக்டர் ரேச்சல் பெவர்லி கூறுகையில், கர்ப்பப் பையால் கருவுறுதல் நிகழாமல் இருந்தால் அது கர்ப்பப் பையின் வடிவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். கர்ப்பப் பையை பொறுத்தவரை இதன் மற்றுமொரு பிரச்சனை, கரு உருவாகி குழந்தை தங்குவதற்கு ஏற்ற வகையில் கர்ப்பப் பை உள்ளதா என்பது தான்.\nகருவுறுதல் நிகழாமல் இருக்க கர்ப்பப் பை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ஏன் என்று விவரிக்க முடியாத மலட்டுத் தன்மை கூட கருவுறாமைக்கு காரணமாகிறது.\nஒரு சில நேரங்களில் சிலருக்கு கர்ப்பப் பை அசாதாரணமாக உருவாகிறது. மேலும், சில உடற்கூறியல் வடிவங்கள் கூட கருவுறாமைக்கு வழிவகுக்கும். அல்லது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது கூட மிகவும் கடினமாக இருக்கும். கர்ப்பப் பையின் வடிவத்தில் முரண் இருந்து, அப்பெண்ணுக்கு கருத்தரிப்பு ஏற்பட்டால் அவர்கள் பல வித சிக்கல்களை சந்திக்கக் கூடும். அதேபோல் மீண்டும் மீண்டும் கருச் சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கர்ப்பப் பையின் வெளிப்புறம் சாதாரணமாக காட்சியளிக்கிறது. ஆனால், கர்ப்பப் பையின் உட்பகுதி திசுக்களால் ஆன சுவரால் பிரிக்கப்படுகிறது. இது செப்டம் என்று அழைக்கப்படுகிறது.\n​கருச்சிதைவுக்கு காரணமாகும் கர்ப்பப் பை\nசெப்டமில் தான் கரு பொருத்தப்படும். ஆனால், அங்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் இல்லை என்றால் கரு செப்டமில் ஒட்டாது. இதனால் ஆரம்ப கால கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியான கருச் சிதைவு ஏற்படும் பெண்களுக்கு ஹிஸ்டரோஸ்கோப்பி எனும் கர்ப்பப் பையின் உட்புறத்தைக் காணும் பரிசோதனையை மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.\nஒருவருக்கு இரண்டு தனித் தனி கர்ப்பப் பைகள் இருப்பது, கர்ப்பப் பை டிடெல்பிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நடைமுறைக்கு சிக்கலானதாக் தோன்றினாலும், கருவுறுதலில் இதனால் பிரச்சனை வருவதில்லை. அதனால் இது குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை.\n​இதய வடிவ கர்ப்பப் பை\nமற்றொரு பொதுவான பிரச்சனை பைகோர்னுவேட் கர்ப்பப் பை ஆகும். அவர்களுக்கு கர்ப்பப் பை பாதி அள��ில் தான் இருக்கும். இதனை இதய வடிவிலான கர்ப்பப் பை என்றும் அழைக்கின்றனர். இவர்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு முன் கூட்டிய பிரசவம் ஏற்படக் கூடிய ஆபத்தும் உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு கர்ப்பப் பையில் போதுமான இடம் இருக்காது. இதனால் முன்கூட்டிய பிரசவம் அல்லது குறை பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படும் நிலை உருவாகும்.\n​கர்ப்பப் பை இல்லாமலே பிறக்கும் பெண் குழந்தைகள்\nபிறக்கும் போதே இன்னும் சில பெண் குழந்தைகள் கர்ப்பப் பை இல்லாமலே பிறக்கிறார்கள். இது அசாதாரணமானது தான் என்றாலும், மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் இதற்கென பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன. சில மருத்துவ மையங்கள் கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படி கர்ப்பப் பை இல்லாமல் பெண் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானவை தான் என்கின்றனர் மருத்துவர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகுழந்தையின் அஜீரணக்கோளாறு போக்க அம்மாக்கள் என்ன செய்யலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகுழந்தை கர்ப்பப் பையில் நிலைக்க கர்ப்பப் பையின் வடிவத்தால் கருசிதைவு ஏற்படுமா கருவுறாமைக்கு காரணமாகும் கர்ப்பப்ப கருச்சிதைவுக்கான காரணங்கள் கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது uterus lead to infertility infertility issues causes of infertility\nடெக் நியூஸ் NOKIA 400 4G: வெறும் ரூ.3290-க்கு ஒரு தரமான ஆண்ட்ராய்டு-பீச்சர் போன்\nAdv: அமேசான் பெஸ்ட் டீல் ரூ.1,499 முதல் ஹெட்போன்கள்\nஆரோக்கியம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது கேன்சரை உண்டாக்குமாம்...\nஃபிட்னெஸ் கத்ரீனா கைஃப்க்கு தயிர் இட்லிதான் பிடிக்குமாம்... அவரோட பிட்னஸ் ரகசியங்கள் என்ன...\nடெக் நியூஸ் சீனாக்காரனுக்கு நாம என்ன பாவம் செஞ்சோம் Redmi Phones-ஐ வச்சி செய்யுறான்\nடிரெண்டிங் குடித்துவிட்டு கார் ஓட்டிய டிரைவரின் உயிரை காப்பாற்றிய டெஸ்லா கார்.. நடந்தது என்ன\nபண்டிகை ஆடி 18 : ஆடி பெருக்கு அன்று தங்கம் தவிர எந்த 2 பொருட்களை வாங்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (03 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 03\nரயில்வே 10, 12ம் வகுப்பு & ITI படித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு விசிக துண்டை போட வந்த பெண்... அன்பில் மகேஷ் செய்த காரியம்..\nசெய்திகள் டெலிவரி பாய் மரணத்திற்கு நான் காரணமா\nதமிழ்நாடு ஆகஸ்ட் 3: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்..\nசென்னை நாங்க ரெடி; நீங்க ரெடியா - நிதியமைச்சரை வம்புக்கு இழுக்கும் பாஜக அண்ணாமலை\nஎன்.ஆர்.ஐ உலகின் தலைசிறந்த மாணவர்கள்: இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:52:01Z", "digest": "sha1:PGAFAH6SIFYMAHJGN7MDR6WC7GGGXT6W", "length": 36855, "nlines": 147, "source_domain": "thalam.lk", "title": "சுவாசம் கேட்கும் தேசம்! – தளம்", "raw_content": "\nமுகப்பு > இந்தியா > சுவாசம் கேட்கும் தேசம்\n“கொரோனா இரண்டாவது அலை தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் நமது பொறுமையையும், வலி தாங்கும் திறனையும் சோதிக்கிறது’’ என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. “கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசன் கிடைப்பதை உறுதி செய்வதும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதும் மாநில அரசுகளின் பொறுப்பு’’ எனப் பேசுகிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். “இந்த மரணங்களை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிறது. அவர்கள் செத்துப்போகத்தானே வேண்டும்’’ என்கிறார் மத்தியப்பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல். “யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா மிகச் சாதாரணமான நோய்தான்’’ என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா.\nமருத்துவமனை வாசல்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகளிடமும், தங்கள் அன்புக்குரியவர்களை பலி கொடுத்தவர்களிடமும் இவர்கள் இப்படிப் பேசியிருந்தால், கிடைக்கும் பதில்கள் வேறாக இருந்திருக்கும். கொரோனா முதல் அலையின்போது மக்கள் இறந்ததற்கு வேண்டுமானால் வைரஸைக் குற்றம் சொல்லலாம். இந்த இரண்டாம் அலையில் மக்கள் பலர் மடிவதற்கு மத்திய அரசின் அலட்சியம் மட்டுமே காரணம். திருடர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக இருக்கும் நீதிமன்றம், ‘‘திருடுங்கள், பிச்சையெடுங்கள். எதைச் செய்தாவது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயா��ிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொடுங்கள்’’ என மத்திய அரசுக்குச் சொல்கிறது. நிலைமையின் தீவிரத்தை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது; ஆட்சி செய்பவர்கள் உணரவில்லை.\nடெல்லி, உத்தரப்பிரதேசம் எனப் பல மாநில மருத்துவமனைகளில் பார்க்கும் காட்சிகள், தேசத்தின் ஆன்மாவை உலுக்குகின்றன. ஸ்ட்ரெச்சரில் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வந்து பல மணி நேரம் காத்திருக்கிறார்கள் உறவினர்கள். மருத்துவமனைகளில் இடமில்லை. “மூச்சுத்திணறலில் ஆக்ஸிஜனுக்காகக் கெஞ்சியபடி அழுகிறார்கள் பலர். என் கண்ணெதிரிலேயே ஐந்தாறு பேர் இறந்துவிட்டார்கள்’’ என்று தழுதழுத்த குரலில் செய்தி சொல்கிறார், ஸ்கை நியூஸ் சேனலின் அலெக்ஸ் கிராஃபோர்ட். இந்தியா எப்படிப்பட்ட துயரத்தில் இருக்கிறது என உலகத்துக்குச் சொன்ன செய்தி அது.\nஒட்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஆக்ஸிஜன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது. சிகிச்சையில் இருப்பவர்களையும் ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இதற்குமேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என டிஸ்சார்ஜ் செய்கின்றன பல மருத்துவமனைகள். 400, 500 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் நகரங்களுக்காவது அவர்களைக் கூட்டிச் சென்று காப்பாற்றலாம் எனத் துடிக்கிறார்கள் உறவினர்கள். ஆக்ஸிஜன் வசதிகொண்ட ஆம்புலன்ஸ்களுக்கும் கடும் தட்டுப்பாடு. வீட்டில்வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்றாலும், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை. பலர் வாழ்வில் அந்த அதிசயம் நிகழ்வதில்லை.\nஇறப்பவர்களுக்குச் சுடுகாட்டில் தகன மேடை கிடைப்பதற்கும் பற்றாக்குறை. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் பூங்காக்களையும் மைதானங்களையும் தற்காலிகச் சுடுகாடுகளாக மாற்றியிருக்கிறார்கள்.\nசிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அது துயரம். சிகிச்சை கிடைக்காமலும், ஆக்ஸிஜன் மறுக்கப்படுவதாலும் மக்கள் இறப்பதை எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. கொரோனாவின் முதல் அலை இந்தியாவில் கட்டுக்குள் வந்தபோது, நாம் கொரோனாவை வென்றுவிட்டதாகக் கொண்டாட்டங்கள் நடத்தினோம். பிரதமர் தொடங்கி எல்லோரும் அதைச் சாதனையாகப் பேசினார்கள். எந்த அறிவியல் ஆய்வும் இல்லாமலேயே, இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் சிறப்பு பற்றி பெருமிதப்பட்டோம். ‘உலகெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை வீரியமாகத் தாக்குகிறது. எச்சரிக்கையாக இருங்கள், முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள்’ என நிபுணர்கள் சொன்னதை அரசும் மக்களும் பொருட்படுத்தவில்லை. விளைவு.. கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமியாகத் தாக்கும்போது, மக்கள் கையறுநிலையில் பரிதவிக்கிறார்கள்.\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் என்று எல்லா நாடுகளுமே கொரோனா முதல் அலை தாக்கியபோதே கட்டமைப்புகளில் கவனம் செலுத்தின. மருத்துவமனைகளை விரிவுபடுத்துவது, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது, மருந்துகளைப் போதுமான அளவு உற்பத்தி செய்வது என முன்னேற்பாடுகளைச் செய்தன. இதனால்தான் அடுத்தடுத்த தாக்குதல்களின்போது உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்க முடிந்தது.\nஒட்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஒட்சிசன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது\nஇந்தியாவிலும் இதைச் செய்ய நிறைய அவகாசம் இருந்தது. சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2020, நவம்பர் மாதம், ‘ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் கவனம் செலுத்துங்கள்’ என மத்திய அரசை எச்சரித்தது. பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. மார்ச் 2-ம் தேதி உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா சூழல் காரணமாக ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும், கவனமாக இருங்கள்’ எனப் பல நாடுகளுடன் சேர்த்து இந்தியாவையும் எச்சரித்தது.\nஎதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு… பல மருத்துவமனைகளில் ஒட்சிசன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசத்தில் ஒட்சிசன் சிலிண்டர்களைக் கும்பலாகச் சேர்ந்து கொள்ளையிடும் சம்பவங்கள் நடக்கின்றன. தங்கத்தைவிட மதிப்புமிக்கதாக ஆக்ஸிஜன் மாறியிருக்கிறது. ஒட்சிசன் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டிய நிலை.\n இந்தியாவில் ஒரு நாள் திரவ ஒட்சிசன் உற்பத்தி 7,127 மெட்ரிக் டன். கொரோனாவுக்கு முன்புவரை இதில் வெறும் 800 மெட்ரிக் டன் மட்டுமே மருத்துவமனைகளின் தேவையாக இருந்தது. மீதி, தொழிற்சாலைகளுக்குத் தரப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் ஒட்சிசன் அத்தியாவசியத் தேவை.\n2021 பிப்ரவரியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமான பிறகு, ஒட்சிசன் தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை மத்திய அரசு உணரவே இல்லை. ‘இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை’ எனக் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் சொன்னது. மருத்துவத் தேவைகளுக்காக சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஒட்சிசன் ஸ்டாக்கில் இருப்பதாகவும் சொன்னது. அந்த நாளில் இந்தியாவில் 12.64 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருந்தார்கள். ஏப்ரல் 26 நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 28 லட்சம். இதனால் தினசரி ஒட்சிசன் தேவை 8 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த தினசரி உற்பத்தியைவிட, தினசரித் தேவை அதிகமாகிவிட்டது.\nகடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொழிற்சாலைகளின் ஒட்சிசன் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. ‘மருந்து நிறுவனங்கள், அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு மட்டுமே திரவ ஒட்சிசன் தர வேண்டும்’ எனக் கட்டுப்பாடு விதித்து, மற்ற எல்லா ஒட்சிசனையும் மருத்துவத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டது. ஏப்ரல் 25-ம் தேதி தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதித்து, எல்லா திரவ ஒட்சிசனும் மருத்துவத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தியில் 8,500 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தப்பட்டது. என்றாலும், தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேவை இன்னும் அதிகரிக்கும். அது நிலையை இன்னும் சிக்கலாக்கும். அதனால், அவசரமாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஒட்சிசனை இறக்குமதி செய்யவிருக்கிறது மத்திய அரசு.\nஇந்தியாவில் ஒட்சிசன் உற்பத்தியும், தேவையும் ஒரே சீராக இல்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களில்தான் 80 சதவிகித ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என தேவை அதிகம் உள்ள இடங்களில் உற்பத்தி இல்லை.\nஒட்சிசனைக் கொண்டு செல்வதும் பிரச்னை. இதற்கென பிரத்யேகமாக உள்ள க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளில்தான் கொண்டு செல்ல வேண்டும். அவை மணிக்கு 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. விபத்தில் சிக்கினால் ஆபத்து என்பதால், இரவு நேரங்களில் இயக்க முடியாது. இந்தியா முழுக்க இப்படி 1,172 டேங்கர்கள் மட்டுமே உள்ளன. அதனால் நைட்ரஜன் மற்றும் ஆர்கன் டேங்கர் உள்ளிட்ட இதர டேங்கர்களையும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல ஏற்றதாக மாற்றிவருகிறது அரசு.\nஒட்சிசனை எடுத்துச் சென்று சேமித்து வைப்பதும் சவாலாக உள்ளது. இவற்றை அடைத்து வைக்கும் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்தபோது, சிலிண்டர்களை அதிகமாகத் தயாரிக்கச் சொல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா தொற்று குறைந்ததால் சிலிண்டர் தயாரிப்பு மீண்டும் குறைந்துவிட்டது. இப்போது தேவை பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. அதனால் 1.27 லட்சம் சிலிண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது அரசு. அவை உடனடியாகத் தயாராகாது என்பதே பிரச்னை.\n‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என கொள்ளையடிக்கிறார்கள் பலர். 4,500 ரூபாயாக இருந்த 100 லிட்டர் ஒட்சிசன் சிலிண்டரின் விலை இப்போது 8,000 ரூபாய். முன்பு இதை 200 ரூபாய்க்கு நிரப்பிக் கொடுத்தவர்கள் இப்போது 800 ரூபாய் வரை கேட்கிறார்கள்.\nஉயிர் வாழும் உரிமையை நமக்கு வழங்குகிறது அரசியல் சட்டம். கண்ணியமாகச் சாகும் உரிமையை வழங்குகிறது நம் மரபு. வருமுன் காக்காத அரசு இருக்கும்போது, இந்த இரண்டும் பலருக்கு வாய்ப்பதில்லை.\nஅலட்சியம் செய்தனவா மாநில அரசுகள்\nஒரு மருத்துவமனையின் தேவைக்கு ஏற்றபடி குறைந்த அளவில் ஒட்சிசன் தயாரித்துக் கொடுக்கும் Pressure Swing Adsorption oxygen generator வசதிகளை ஏற்படுத்த முடியும். பெரிய செலவு பிடிக்காத இது போன்ற ஒட்சிசன் உற்பத்திக்கூடங்களை அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் நிறுவியிருந்தால், உயிரிழப்புகள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்தியாவில் முதன்முதலில் கொரோனா தாக்கியபோதே, நாடு முழுக்க 162 மருத்துவமனைகளில் இப்படி ஒட்சிசன் உற்பத்திக்கூடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.201.58 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபரில்தான் இதற்கு டெண்டர் விட்டது. இவற்றில் இதுவரை 33 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. மீதி இந்த ஏப்ரல், மே மா���ங்களில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. “மாநில அரசுகளின் அலட்சியமே இதற்குக் காரணம்’’ என பா.ஜ.க தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், “டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தாமதம் செய்தன” என மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன. உத்தரப்பிரதேசத்துக்கு இதில் 14 உற்பத்திக்கூடங்கள் ஒதுக்கப்பட்டன. லக்னோ சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் மட்டும் ஒன்றே ஒன்று நிறுவப்பட்டுள்ளது. “நாங்கள் இடம் ஒதுக்கித் தந்தும் அந்த நிறுவனங்கள் வந்து கருவியை நிறுவவில்லை’’ என உ.பி மருத்துவத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதேநிலைதான் பல மாநிலங்களிலும் உள்ளது. டெண்டர் எடுத்த மூன்று நிறுவனங்களில் ஒன்று விதிமீறலில் ஈடுபட்டதால், சமீபத்தில் ‘பிளாக்லிஸ்ட்’ செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், “மேலும் 551 மாவட்ட மருத்துவமனைகளில் இந்தக் கருவிகள் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து நிறுவப்படும்’’ என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.\nதீவிர தொற்று இருப்பவர்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. கொரோனா முதல் அலையின்போது இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கே ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இந்த முறை 54.5 சதவிகிதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.\nஇப்போது இந்தியாவில் 28 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இவர்களில் ஐந்து முதல் 10 சதவிகிதம் பேர் ஒட்சிசன் தேவை உள்ளவர்களாக மாறுகின்றனர். மே மாத மத்தியில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்போது தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தேசம் முழுக்க 10 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் 48 லட்சம் நோயாளிகள் நாடு முழுக்க இருக்கக்கூடும். எனவே, இப்போது இருப்பதுபோல இரண்டு மடங்கு ஒட்சிசன் தேவை அதிகரிக்கலாம். அதை கணித்து இப்போதே திட்டமிட வேண்டும்.\nவடமாநிலங்களின் அதிரவைக்கும் காட்சிகளைப் பார்க்கும் பலரின் மனதில் எழும் முதல் அச்சம், ‘தமிழகத்திலும் இது போன்ற சூழல் வந்துவிடுமா’ என்பதுதான். ‘தமிழகமும் கேரளமும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் உள்ளன’ என்பதே நம்பிக்கை அளிக்கும் செய்தி.\n“தமிழகத்தின் ஒரு நாள் திரவ ஒட்சிசன் உற்பத்தி 400 மெட்ரிக் டன். இதில் மாநிலத்தின் தேவை 240 மெட்ரிக் டன்’’ என ஏப்ரல் 21 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னார். நான்கு நாள்கள் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தின் தேவை இப்போது 310 மெட்ரிக் டன் ஆகிவிட்டது. விரைவில் 450 டன்னாக தேவை உயரும்’ என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எழுதப்பட்ட கடிதம் அது. புதுச்சேரியில் 150 மெட்ரிக் டன் தினசரி உற்பத்தியாகிறது. தேவை அதிகரிக்கும்போது தமிழகம் இதைப் பெற முடியும்.\nஉற்பத்தியை அதிகரிப்பதுபோலவே முக்கியமானது, ஒட்சிசனைச் சேமித்துவைக்கும் கொள்கலன்களின் திறனை அதிகரிப்பது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதை முன்கூட்டியே திட்டமிட்டு அதிகரித்துவிட்டது. தமிழகம் முழுக்க 1,200 மெட்ரிக் டன்னைச் சேமித்துவைக்கும் வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேமிப்பு வசதி 346 மெட்ரிக் டன்னிலிருந்து 882 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதுரை, அரசு இராசாசி மருத்துவ மனையின் கொள்கலன் வசதியைத் தனது முயற்சியில் இரண்டரை மடங்குக்கும் அதிகமாக உயர்த்திய வெற்றிக்கதையை சமீபத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பகிர்ந்திருந்தார். 400 படுக்கைகளுக்கு மட்டுமே இருந்த ஆக்ஸிஜன் வசதி இதன் மூலம் 1,100 படுக்கைகளுக்குக் கிடைத்திருக்கிறது. சென்னையில் ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளிலும், பல மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதேபோல செய்யப்பட்டுள்ளன.\nஎனினும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் கிடைப்பதில் பல நகரங்களில் பிரச்னை உள்ளது. இதையும் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை.\nஅரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை;\nஇலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ்.\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி\nமோடி, அமித் ஷாவின் நடைமுறையை வெறுக்கிறேன்”.\nஜூன் 2: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று இரவு நிறைவு\nமனித உயிர்களைவிட நாள் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாஜக தலைவர்கள்….\n’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2015/01/chennai-book-fair-2015/", "date_download": "2021-08-03T15:38:37Z", "digest": "sha1:NQF3DTZ7EJGEDEIWFUSSFCJSEYVPIRML", "length": 4067, "nlines": 89, "source_domain": "venkatarangan.com", "title": "Chennai Book Fair 2015", "raw_content": "\nஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்\nசப்தங்கள் – வைக்கம் முகம்மது, காலச்சுவடு பதிப்பகம்\nஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது – வைக்கம் முகம்மது பஷீர், காலச்சுவடு பதிப்பகம்\nபுதிய எக்ஸைல் – சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம்\nகதாவிலாசம் – எஸ் ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nஎனது இந்தியா – எஸ் ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nமறைக்கப்பட்ட இந்தியா – எஸ் ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nஉணவு யுத்தம் – எஸ் ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nமென்பொருள் வல்லுநர், தொடர் தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=195867&cat=32", "date_download": "2021-08-03T12:52:25Z", "digest": "sha1:DJXSIMNEYHVATLEIAFUJ3UI7BVCZ3R5D", "length": 11368, "nlines": 194, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் ��ிமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்\nமுகக் கவசம் அணியவேண்டும் பிரதமர் வேண்டுகோள்\nகேரள முதல்வர் பினராயிக்கு கொரோனா தொற்று\nமுதல்வர் குற்றச்சாட்டு | Edappadi K. Palaniswami\nமுதல்வர் தாயை இழிவாக பேசியதால் கொதிக்கும் மக்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஜெய் ஹிந்த் ஜெய் தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரை\nஅன்பு பகிர்வு உள்ளது அதிகார பகிர்வு இல்லை\nமேகதாது விவகாரத்தில் பா.ஜ. இரட்டை வேடம்\nபிளாஸ்டிக் சேர் கேட்டது நான்தான் சர்ச்சைக்கு திருமா பதில் 1\nவைகோ மகனுக்கு நக்சல் ஆக எண்ணம்\nதமிழகம் முழுக்க கோயில்களில் மாஸ் கிளீனிங்\nஏழைகளின் மனங்களை வென்றவர் கருணாநிதி பற்றி புரோஹித்\nபுரட்சிகர திட்டங்களால் மாற்றம் தந்தவர் கருணாநிதி\nமுதல்வராக மகிழ்கிறேன் மகனாக நெகிழ்கிறேன்\nசிசிடிவியால் மதுரையில் பீதி 1\n100% பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நகரம் புவனேஸ்வர்\nபுதுச்சேரியில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரி திறப்பு இல்லை 1\nஆடிட்டர் பார்வையில் திவால் சட்டத்திருத்தம்\nவெள்ளைப்பூண்டு விலை நிர்ணயத்தில் மண்டிகள் மோசடி விவசாயிகள் மறியல்\nகிராம சபை கூட்டம் நடத்த கமல் மனு\nபொற்பனைகோட்டை அகழாய்வில் ஓடுகள் கிடைத்தன\nபாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் திறப்பு\nஇலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நாகை மீனவர் காயம்\nஇந்த மாதமே 3வது அலை கணித நிபுணர்கள் கணிப்பு\nராகுலுக்கு மத்திய அரசு பதிலடி\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட ஆலோசனை\nமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் எதிர்கட்சிகள��� 3\nதிமுக ஏமாற்று சர்க்கார் எச்.ராஜா சாடல் 2\nதாயும் சேயும் நலம் பெற தாய்ப்பால் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761190", "date_download": "2021-08-03T15:21:04Z", "digest": "sha1:4LYFH4JUZQ7AFVHHQM2NWC74UC6LURVV", "length": 21568, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு கடிதம்| Dinamalar", "raw_content": "\nரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு: மத்திய ...\nதமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கோவிட்: 2,047 பேர் நலம்\nதலையின் பின்புறம் 'பேண்டேஜ்' : கிம்ஜோங் உன்னிற்கு ... 6\nடில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியம் 1.5 மடங்கு உயர்வு 3\nபுகழேந்தியை நீக்கிய விவகாரம்; பன்னீர்செல்வம், ... 4\nகல்வான் தாக்குதல் வீடியோ சீன சமூக ஊடகங்களில் ... 3\nஎளிமையான கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் இவ்வளவு ... 16\n3 ஆண்டில் 230 அரசியல் கொலை: அமைச்சர் நித்தியானந்த் ராய் ... 2\nகோவாக்சின் பற்றாக்குறைக்கு என்ன காரணம்\nவூஹானில் மீண்டும் கோவிட் பாதிப்பு: 1.2 கோடி மக்களுக்கு ... 7\nராணுவ உதவி கேட்டு டில்லி அரசு கடிதம்\nபுதுடில்லி: ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூடுதலாக, ஆயிரம் ஐ.சி.யு படுக்கைகள், 10ஆயிரம் ஆக்ஸிஜன் வசதியுடைய சாதாரண படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் டில்லிக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூடுதலாக, ஆயிரம் ஐ.சி.யு படுக்கைகள், 10ஆயிரம் ஆக்ஸிஜன் வசதியுடைய சாதாரண படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் டில்லிக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராணுவ உதவி டில்லி அரசு கடிதம் மணிஷ்சிசோடியா துணைமுதல்வர்\nஜி7 மாநாடு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டன் பயணம்(1)\nஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு(25)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோ��� வாரம்தானே ராணுவத்திற்கு ஸ்பெசலா நிதி ஒதுக்கினாங்க. கொரோனாவைக் கட்டுப் படுத்த எல்லா உதவியும் செய்வோம்னு ராஜ்நாத் ஜீ சொன்னாரு. இத்தனை நேரம் டில்லியையாவது காப்பாற்ற ராணுவத்தை அனுப்பவேண்டாமோ அதுசரி, துணைநிலை ஆளுனர் என்ன செய்யுறாரு\nRamona - london,யுனைடெட் கிங்டம்\nஇவரது கூற்றை பார்க்கும் போது, புரட்சி தலைவர் பாடிய பாடலை நினைத்து பார்க்கிறேன், நல்ல என்பதையெல்லாம் தூங்க கெடுத்துவிட்டு நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.... எனும் பாட்டு டெல்லி அரசு செயல்பாட்டை அப்போத சொல்லி வைத்தார் போல் ஆயிற்று, இன்று இராணுவ த்தின் உதவிய கோரும் இவர் நாளை இராணுவத்தையே குற்றம் சாட்டுவார், பாவம் மக்கள் படும் அவஸ்தை ,மரணபயம், இவற்றை சொல்ல முடியாது..கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..\nஅது கூத்தாடியின் பாடல் அல்ல. பட்டுக் கோட்டையாரின் பாடல் வரிகள். குரலும் டி.எம்.எஸ் குரல். இவர் வெறுமனே நடித்தார். மக்கள் நம்பி ஏமாந்தார்கள்....\nராணுவ உதவி, போலீஸ் உதவி... என்று கட்டளை இட கூடாது. உதவி தேவை. சரி. டெல்லி துணை முதல்வர் 1000 ICU, 10000 ஆக்சிஜன் பெட் வேண்டும் என்று கடிதம். தன் மேல் உள்ள பாதுகாப்பு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும். துணை முதல்வர் எழுதுவது தவறு. அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உதவி என்பதால், பொறுப்பு வகிக்கும். அதிகாரிகள் தான் மத்திய அரசு அதிகாரிக்கு கடிதம் எழுத வேண்டும். இருக்கும் படுக்கை, மருத்துவ நோயாளி எண்ணிக்கை, தேவைப்படும் அளவு, இட, மருத்துவ வசதி... போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு விரைவில் மருத்துவ உதவி செய்ய முடியும். கெஜிரால் தலைமை டெல்லி அரசியலில் மக்கள் பிரதிநிதிகள் வஞ்சகம், சூழ்ச்சி செய்து பணியாற்றுவது போல் தெரிகிறது. மக்களை காப்பாற்ற செயல் திட்டம் இல்லை. தேவைக்கு அதிகமாக நீதிமன்றம் நாடுகின்றனர். அறிக்கை விடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் நிலையில் டெல்லி மந்திரிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் வ��மர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி7 மாநாடு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டன் பயணம்\nஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_12.html", "date_download": "2021-08-03T14:09:50Z", "digest": "sha1:B3YJDMSGMDJW6EOSWWXDKT7AMKNQCEYF", "length": 3457, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "துபாயில் ம‌வ்ல‌வி அப்துஸ் ஸுக்கூர் ஹ‌ஜ்ர‌த் சொற்பொழிவு - Lalpet Express", "raw_content": "\nதுபாயில் ம‌வ்ல‌வி அப்துஸ் ஸுக்கூர் ஹ‌ஜ்ர‌த் சொற்பொழிவு\nஆக. 12, 2009 நிர்வாகி\nதுபாயில் ம‌வ்ல‌வி அப்துஸ் ஸுக்கூர் ஹ‌ஜ்ர‌த் சொற்பொழிவுதுபாய் :\nதுபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி வார‌ந்தோறும் புத‌ன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.\n12.08.2009 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெறும் நிக‌ழ்வில்\nம‌ணிமொழி மௌலானா, செங்கோட்டை சிங்க‌ம் ம‌வ்ல‌வி அல்ஹாஜ்\nஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் ம‌ன்ப‌ ஈ\nஅவ‌ர்க‌ள் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.\nபெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஇந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.\nP.அஸாருதீன் - ரோஜியா பானு திருமணம்\nஅல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..\nநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..\nM.S.முஹமது ராஜிக் - சஃப்ரின் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.protamil.com/astrology/", "date_download": "2021-08-03T13:43:47Z", "digest": "sha1:WQPODX2KBIBZZCZ3F7HR4D4XGFQYTHHT", "length": 4283, "nlines": 107, "source_domain": "www.protamil.com", "title": "Astrology - ஜோதிடம் - Protamil.com, Vedic Astrology, வேத ஜோதிடம், Numerology, நியூமராலஜி, Horary Astrology, ஆரூடங்கள்", "raw_content": "\nஇந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்\nஸ்ரீமத் பகவத் கீதை (இந்துயிசம்)\nஇந்த விரிவான வாழ்க்கை அறிக்கையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி (Education), திருமணம் (Marriage), பொருளாதார நிலை...\nஇந்து மத வழக்கப்படி திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி.....\nஇந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு....\nபஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருளாகும். அவை.. வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/food-security-and-improving-air-quality-under-focus-in-uae-s-new-environment-policy/", "date_download": "2021-08-03T14:27:30Z", "digest": "sha1:ORRS6J74CGRLXLWEDLZRJEX5C57SZ2B7", "length": 11017, "nlines": 157, "source_domain": "www.uaetamilweb.com", "title": "புதிய சுற்றுச்சூழல் கொள்கை அம்சங்கள் குறித்து அமீரகம் விளக்கம்.! உணவுப் பாதுகாப்பு, காற்றின் தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம் | UAE Tamil Web", "raw_content": "\nபுதிய சுற்றுச்சூழல் கொள்கை அம்சங்கள் குறித்து அமீரகம் விளக்கம். உணவுப் பாதுகாப்பு, காற்றின் தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம்\nபுதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கையின் விவரங்களை அமீரகம் இன்று அறிவித்துள்ளது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றின் தரம் மற்றும் நிலையான விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை அடங்கும்.\nகடந்த மாதம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் துவக்கப்பட்ட இந்த புதிய கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை நாட்டின் முன்னுரிமைகளில் ஒன்றாக வைக்கிறது. புதிய சுற்றுச்சூழல் கொள்கையானது காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றின் தரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.\nமேலும் இது நிலையான உள்ளூர் பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியையும், ரசாயன மற்றும் பொது கழிவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதையும் உள்ளடக்கியது. புதிய கொள்கை பற்றி பேசியுள்ள அமீரக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் அப்துல்லா அல் நுவைமி, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை முன்னேற்றுவதையும், அனைத்து துறைகளிலும் நிலைத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளுக்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.\nகுறிப்பாக, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் சேவைகளின் நீடித்த தன்மை ஆகியவற்றில் புதிய கொள்கை கவனம் செலுத்துகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் காற்றின் தர குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன என்றார்.\nஇன்னும் 20 ஆண்டுகளுக்குள் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கிரவுண்ட் ஓசோன் ஆகிய நான்கு முக்கிய மாசுபடுத்திகளில் நிகர நேர்மறையான தாக்கத்தை அடைய நாடு இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\n“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்றி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-secret-questions_313139_904876.jws", "date_download": "2021-08-03T14:16:06Z", "digest": "sha1:TVUKRKKF3YP6ERBRLFB2YVSVWPCIRUW2", "length": 28899, "nlines": 166, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இங்கு மனிதன்தான் விற்பனைப் பொருள்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nRTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை ...\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை ...\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 ...\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ...\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: ...\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் ...\nஅமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை ...\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nவிண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு ...\nசெவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய ...\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் ...\nபுற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன ...\nஇன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு ...\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு நாட்டிலும் ...\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nசிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nஇங்கு மனிதன்தான் விற்பனைப் பொருள்\nசோசியல் டைலெம்மா... லைக் பட்டனை கண்டுபிடித்தவர், கூகுள் இன்பாக்ஸ் வடிவமைத்தவர், ஃபேஸ்புக் சேவைகள் மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் ஸ்தாபித்தவர், எனப் பலரும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபையர்ஃபாக்ஸ், பின்ட்ரஸ்ட் நிறுவனங்களில் பணியாற்றி, சமூக ஊடகம் உருவாகக்\nகாரணமாயிருந்து தற்போது அதைவிட்டு முற்றிலும் விலகிப் பகிரும் ரகசியங்களே இந்த சோசியல் டைலெம்மா. தொழில்நுட்ப நிபுணர்களின் உரையாடல்களுக்கு நடுவே, வேறொரு தடத்தில், செயற்கை அறிவுத்திறன் மூலம் ஒரு குடும்பம் எப்படி சமூகத் தளத்திற்கு அடிமையாகி பிரச்னைகளைச் சந்திக்கிறது என்ற நாடகமும் இடம்பெறுகிறது. தொழில்நுட்ப வழிமுறைகளை விளக்கி பார்வையாளர்களைக் குழப்பாமல், எளிய நடைமுறையில் தொழில்��ுட்பம் மனிதத்தை எப்படி மாற்றியமைத்துள்ளது என இந்த ஒன்றரை மணி நேர நீள ஆவணப்படம் விளக்குகிறது.\nமுதன்முதலில் சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கும் போது, மக்களை இணைக்க வேண்டும் அவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது கடந்த ஐந்தாண்டுகளாக சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமைப்படுத்தி, மன உளைச்சல் உண்டாக்கி, மக்களிடையே பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் கருவியாக உருமாறி உள்ளது. ஒரு தொழில்நுட்ப சேவை இலவசமாக வழங்கப்பட்டால், அதில் விற்பனையாகும் பொருள் நீங்கள்தான். அதாவது உங்களுடைய தகவல்களும், நேரமும் அந்த சேவைக்காக நீங்கள் செலுத்தும் கட்டணம். எந்த வியாபாரமாக இருந்தாலும், அதிக கட்டணம் வசூலித்து லாபம் பார்க்கவே உழைப்பார்கள். அதே போல, இந்த தொழில்நுட்ப சேவைகளும் மனிதர்களின் நேரத்தை வாங்கவே உழைக்கின்றனர். எவ்வாறு, மக்களைப் போதைக்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதோ, அதே போலத்தான் சமூகத் தளங்களும், மக்களின் முழு கவனத்தையும் ஈர்த்து, அவர்களைத் தொழில்நுட்ப சேவைக்கு அதிகப்படியாக அடிமையாக்கும் நோக்கத்தில், உருவாக்கப்\nகூகுள் நிறுவனத்தின், முன்னாள் வடிவமைப்பு நெறிமுறையாளர்மற்றும் Center for Humane Society என்ற அமைப்பின் இணை நிறுவனருமான, டிரிஸ்டன் ஹாரிஸ் இந்நிறுவனங்கள், உலகில் தலைசிறந்த ஐம்பது டிசைனர்களை ஒன்றிணைத்து 200 மில்லியன் மக்களை எப்படி சோசியல் நெட்வர்க்கிங் தளத்திற்கு அடிமைப்படுத்துவது என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியுள்ளன. மனிதன் தோன்றிய காலம் முதல், ஒரு பொருளை விற்பனை செய்ய இவ்வளவு பெரிய முயற்சி நடந்தது கிடையாது. ஆனால், இப்போது விற்பனை செய்யப்படுவது மக்களின் நேரம். அவர்களை சுயமாக யோசிக்கவிடாமல், உண்மையில்லாத ஓர் உலகில் வாழ வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் மனநிலையை தயார்படுத்தவே இந்த நிறுவனத்தின் ஒரு பெரும் பகுதியினர் உழைத்து வருவதாக கூறுகிறார் டிரிஸ்டன்.\nஃபையர்ஃபாக்ஸ் மற்றும் மொஸில்லாவில் பணிபுரிந்து, Infinite Scroll சேவையைக் கண்டுபிடித்தவர், ஆசா ரஸ்கின். இவரும் இந்த படத்தில் தொழில்நுட்பம் குறித்து பல தகவல்களைப் பகிர்கிறார். இப்போதெல்லாம் மணிக்கணக்காக எந்த சிந்தனையுமின்றி வெற்றுத்தனமாக முடிவே இ���்லாமல் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் என Scroll செய்துகொண்டே இருக்கிறோம். இதை Persuasive technology என்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம், மனிதர்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தி, தங்களுக்குச் சாதகமான செயலை செய்ய வைப்பதுதான். இந்த ஸ்க்ரால் தொழில்நுட்பம் கேசினோவில் விளையாடும் ஸ்லாட் மெஷின் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரிஃப்ரெஷ் செய்து ஸ்க்ரால் செய்யும் போதும் புதிய பதிவுகள் வரும். இதை உளவியல் நிபுணர்கள், positive intermittent reinforcement என்கிறார்கள். ஒவ்வொரு முறையும், ஒரு புதிய பதிவு நமக்காக, நம்மை வியக்க வைக்கக் காத்திருக்கிறது.\nஅது தரும் உற்சாகத்தை உக்தியாகப் பயன்படுத்தி, புகைப்படத்தில் tag செய்வதில் தொடங்கி, மெசேஜ் அனுப்பியதும் ‘டைப்பிங்’ என்று வருவது வரை, முடிவற்ற பதிவுகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கி நம்மை சமூக வலைத்தளத்தோடு பிணைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆன்லைனில் நம் ஒவ்வொரு செயலும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. கவனமேயில்லாமல் ஸ்க்ரால் செய்யும் போது கூட, எந்த படத்தை எவ்வளவு நேரம் பார்த்தோம் என்பது பதிவு செய்யப்படும். நீங்கள் ஒரு விளம்பரத்தைச் சொடுக்கினால்தான் அதற்குப் பணம் என்பதில்லை. அதை சில விநாடிகள் பார்த்தாலே போதும். இவர்களால், மட்டுமே மனிதனின் மனநிலையைக் கச்சிதமாகக் கணிக்க முடியும். தனிமையில், மன அழுத்தத்தில், சோகத்தில் இருப்பது, நமக்குத் தெரிவதற்கு முன்பே அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. இந்த தகவல்களை கொண்டு, தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். மன அழுத்தத்தில் இருப்பவருக்குச் சிகிச்சை தர முடியும். வன்முறையைத் தூண்டி கலவரம் செய்ய இருக்கும் ஒருவரை தடுத்து, பல உயிர்களைக் காக்க முடியும். ஆனால் இந்த இணையச் சேவைகள் இதையெல்லாம் செய்வதில்லை. அவர்களுடைய நோக்கம் லாபம் ஈட்டுவது மட்டுமே.\nஆன்லைனில் நமக்கு நண்பர்களாக இருப்பவர்கள் அனைவருமே நம்மைப் போன்று சிந்திப்பவர்களாகவும் செயல்படுபவர்களாகவும் இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நம்மை ஒத்த எண்ணங்களைக் கொண்டவர்களின் பதிவுகளே தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதனால்தான், மாறுபட்ட மனிதர்களையும், நமக்கு ஒத்திராத கருத்துக்களையும் ஏற்க மறுக்கிறோம். காரணம், எதிர்க் கருத்துக்கள் கொண்ட மனிதர்களை நாம் வலைத்தளங்களில் சந்திப்பதே இல்லை. நம் கருத்தை ஆதரிக்கும் போலிச் செய்திகளை நம்பிவிடுகிறோம். விளைவு, மக்களிடையே வெறுப்பும் பேதமும் தலைதூக்குகிறது. மக்கள் மன உளைச்சலில், கவலையில் இருக்கும் போதுதான் அவர்களால் அதிகம் சம்பாதிக்க முடியும். எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை அந்த மனநிலையிலேயே வைத்திருக்கப் போராடுகின்றனர். இப்படி அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்து கண்காணிக்கும் தொழில் நிறுவனங்களால், போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், மக்களின் தனியுரிமையைக் காக்க முடியவில்லை என்பதும் அபத்தமானது.\nகொரோனா போன்ற பேரிடர் காலத்தில், போலிச் செய்திகள் மூலம் பல விளைவுகள் உண்டாகின. வெளிநாடுகளில் சீன மக்களைத் தாக்குவதில் தொடங்கி, விளக்கேற்றி அதிர்வுகள் உண்டுசெய்தால் கொரோனா ஒழிந்துவிடும் எனக் கிளம்பியவர்கள் வரை அரசின் வழிமுறைகளைத் தவறாகப் போலிச் செய்திகள் மூலம் பரப்பி பல பிரச்னைகள் உருவாக்கப்பட்டது. இப்படி சமூக வலைத்தளம், போலி தகவல்களால் மக்களுக்கிடையே பிரிவினை உண்டாக்குவது முதல் கலவரம் வரை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்தியாக மாறியுள்ளது. இது போன்று இணைய ஊடகத்தின் விபரீதங்களை இந்த ஆவணப்படம் அடுக்கிக்கொண்டே போனாலும். சமூக வலைத்தளங்களை உருவாக்கியவர்கள் மக்களுக்குப் பலன் தர வேண்டும் என்ற குறிக்கோளுடன், தொலைந்துபோன குடும்பங்களை இணைப்பது முதல் அவசரக் கால மருத்துவ உதவிகளை பெறுவது வரை பல விலைமதிப்பற்ற நன்மைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nஆனால், இப்போது அவர்களே தாங்கள் உருவாக்கிய சமூகத் தளங்களை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். இவர்கள் உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு தன்னைத் தானே மேம்படுத்திக்கொண்டு ஆபத்தான வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. இப்படிப் பல உண்மைகள் மூலம் இந்த ஆவணப்படம் நம்மைப் பயமுறுத்தினாலும், அதற்கான தீர்வுகளையும் கூறுகிறது. நாம் உடனே சமூக வலைத்தளங்களை நீக்குவது கடினமே. ஆனால், குறைந்தது அதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். இரவு தூங்கும் போது அரை மணி நேரம் முன், அலைபேசிகளை வெளியே வைத்துவிட்டு படுக்கையறைக்கு செல்லுங்கள். சாப்பிடும் போது, அலைபேசிகளை தள்ளி வையுங்கள���. இணையதளம் குறித்த அறிவிப்புகளை அணைத்து வையுங்கள்.\nமுன்னாள் கூகுள் தொழில்நுட்ப வல்லுநரான ஜோ டோஸ்கானோ, இத்தளங்களுக்குத் தரவு பயன்பாட்டின் மீது வரி விதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். கடைசியாக, நம் நேரம் விலைமதிப்பற்றது. பிறர் லாபத்திற்காக அதை விற்காமல், நமக்கு பயனளிக்கும் வகையில் குடும்பத்தினருடன் செலவிடுவோம். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தில், பல அதிர்ச்சியூட்டும் ரகசியங்களும் தகவல்களும் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் அலைபேசிகளை, கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.\nஅந்த மூன்று நாட்கள்... ஓட ...\nசாம்பலில் பூத்து உயிர் பெற்றவர்கள் ...\nஅதிகரிக்கும் பெண் சிசுக் கொலை ...\nபெண் மைய சினிமா - ...\nபெண்களை மிரட்டுவது வன்கொடுமைக்கு சமம்\nவைகறையில் விழித்தெழு... புத்துணர்வு பெற்றிடு\nவீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் ...\nமண் குளியல் குளிக்க வாரீகளா\nபட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா\nகொரோனாவால் பிரபலமாகும் கேரவன் பயணங்கள்\nசிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த ...\nஇங்கு மனிதன்தான் விற்பனைப் பொருள்\nஅசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sc-rejects-mercy-killing-of-aruna-shanbaug/", "date_download": "2021-08-03T13:30:55Z", "digest": "sha1:FJI3ZNULOBS67ZCVJ6XETVNIJ6FYNCNN", "length": 8460, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "கோமாவில் இருந்து வரும் அருணாவை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nகோமாவில் இருந்து வரும் அருணாவை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு\nகடந்த 37 வருட காலமாக கோமாவில் இருந்து வரும் 60 வயது நர்ஸ் அருணா ராமச்சந்திரா ஷன்பாக்கை கருணைகொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.\nஅருணா ராமச்சந்திரா ஷன்பாக் மும்பையில் இருக்கும் எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் கடந்த 1973ம் ஆண்டு அங்கு வார்டு பாயாக\nபணிபுரிந்து வந்த பார்த்தா வால்மீகி என்பவர் அருணாவை கடுமையாக தாக்கினார். பிறகு அவரை மருத்துவமனையில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்தார்,\nஅப்போது தலையில் ஏற்பட்ட அடியின் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அன்று முதல் கடந்த 37வருடங்களாக கோமாவில் இருக்கிறார்\nஇதைதொடர்ந்து அவரை கருணை கொலை செய்ய கோரி எழுத்தாளர் ஒருவர் சுப்ரீம்\nகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .\nஅதில் உச்சநீதிமன்றம் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி தர மறுத்து விட்டது , மேலும் தனது தீர்ப்பில் கருணை கொலை என்பது இந்தியாவை பொறுத்தவரை சட்டத்துக்கு விரோதமானதாகும். எனவே இதை அனுமதிக்க இயலாது என தெரிவித்துள்ளது .\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nசபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nராமநாதபுரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது\nநான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீவ்காந்தி…\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:47:33Z", "digest": "sha1:C4AEHKOQCPQ2BNTQVHRDV3Q7QH3NP2MZ", "length": 7857, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்\nஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்… எப்போது உரம் போடவேண்டும்… எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்… எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்… என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா.. வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான் ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவது குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவதுஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே… நாமெல்லாம் வளரவில்லையா..ஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே… நாமெல்லாம் வளரவில்லையா..ஒ என்ற கேள்வி பலர் மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று: நமது முன்னோர்கள் புத்தகங்கள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற அறிவானது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் quantity\nCategories: நூல்கள் வாங்க, பெண்களுக்காக, விகடன் பதிப்பகம் Tags: குருபிரியா, பெண்களுக்காக, விகடன் பதிப்பகம்\nஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்… எப்போது உரம் போடவேண்டும்… எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்… எப்போது கிளைகளை வெட்டிவிட வேண���டும்… என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா.. வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான் ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவது குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவதுஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே… நாமெல்லாம் வளரவில்லையா..ஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே… நாமெல்லாம் வளரவில்லையா..ஒ என்ற கேள்வி பலர் மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று: நமது முன்னோர்கள் புத்தகங்கள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற அறிவானது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்\nBe the first to review “உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்” Cancel reply\nலெனின் ஒரு அமெரிக்கன் நாட்குறிப்பிலிருந்து\nநக்சல்பாரி – முன்பும் பின்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-08-03T15:21:10Z", "digest": "sha1:6GBP4JDMDP2IAZZN2QZJ63XVNTP63MVZ", "length": 7850, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "லகுகலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லகுகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலகுகலை பிரதேச செயலாளர் பிரிவு\nலகுகலை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகள���க 12 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]\nஅம்பாறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு\nஅக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\nஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பாறை பிரதேச செயலாளர் பிரிவு\nதமனை பிரதேச செயலாளர் பிரிவு\nதெகியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nஇறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவு\nகல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு\nகல்முனை (முசுலிம்) பிரதேச செயலாளர் பிரிவு\nகாரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு\nலகுகலை பிரதேச செயலாளர் பிரிவு\nமகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவு\nநாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு\nநிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவு\nபதியத்தலாவை பிரதேச செயலாளர் பிரிவு\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு\nசாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு\nசம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு\nஉகணை பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பாறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/former-reserve-bank-governor", "date_download": "2021-08-03T14:10:46Z", "digest": "sha1:SN7RULFGZLVPAGPY6JR2UYJ2BOM6VI6J", "length": 7053, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "former reserve bank governor: Latest News, Photos, Videos on former reserve bank governor | tamil.asianetnews.com", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு... வருத்தத்தில் மு.க.ஸ்டாலின்..\nகுறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தொழிலாளர்களும் 35 லட்சத்திற்கும் மேலான அமைப்புசாராத் தொழிலாளர்களும், விவசாயிகளும், நெசவாளர்களும், மீனவர்களும், கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nபுகார் அளிக்க வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ்... வெளியான ஆடியோவில் திடீர் திருப்பம்..\nபட்டு வேஷ்டியில் ரோபோர்ட்.. வேற லெவலில் வெளியான பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் 'கூகுள் குட்டப்பன்' ஃபர்ஸ்ட் லுக்\n#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/nis-chennai-recruitment-2020.html", "date_download": "2021-08-03T12:50:44Z", "digest": "sha1:XFU5FMYRTR64VAKZONO4SDOLU27WLR5R", "length": 8585, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Field Attendant & JRF", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Field Attendant & JRF\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Field Attendant & JRF\nVignesh Waran 9/25/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nischennai.org/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் பதவிகள்: Field Attendant & Junior Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NIS-National Institute of Siddha Recruitment 2020\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: Field Attendant முழு விவரங்கள்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்க��ம் முறை\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 13-10-2020\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 134 காலியிடங்கள்\nமதுரை மாநகராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 25 காலியிடங்கள்\nதிருநெல்வேலி அரசு நீர்வளத் துறை வேலைவாய்ப்பு 2021: Field Organizers\nதிருவாரூர் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 55 காலியிடங்கள்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant, Poosari, Night Watchman, Clerk\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 253 காலியிடங்கள்\nதிருப்பூர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Dental Surgeon\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: DEO & Nurse\nஇராணுவ மருத்துவமனை வெலிங்டன், நீலகிரி வேலைவாய்ப்பு 2021: Pharmacist\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11042&lang=ta", "date_download": "2021-08-03T12:56:06Z", "digest": "sha1:6AZ4M6KWDJNQRUIZ5P5FAN5M4UNKIH4Q", "length": 8618, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nஞானம் 212ஆம் இதழ், இலங்கை\nஞானம் ( மாத இதழ்) , இலங்கை\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்\nஅமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்...\nதிருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு\nதிருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு...\nசிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்\nசிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்...\nஇந்திய - ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம்\nஇந்திய - ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம்...\nசிங்கப்பூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிறப்பு அபிஷேகம்\nதிருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு\nசிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்\nஇந்திய - ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம்\nதாயகத்தில்வலி வாதை நீக்க வல்லினச்சிறகுகள், அட்லாண்டாவின் சிறு உதவி...\nமில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)\nசிங்கப்பூர் ஆலயங்களில் ஆடி வெள்ளி கோலாகலம்.\nபஹ்ரைனில் இந்திய கலை விழா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2", "date_download": "2021-08-03T15:27:23Z", "digest": "sha1:VVS4W7S4OCIMFKJDVMCQQ7M6BYRZMZAA", "length": 24588, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஆகஸ்ட் 01,2021 To ஆகஸ்ட் 07,2021 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி ஆகஸ்ட் 03,2021\nஅண்ணாமலை 'வீடியோ' பா.ஜ.,வில் வரவேற்பு ஆகஸ்ட் 03,2021\nபத்திரிகையாளரை தலிபான்கள் கொடூரமாக கொன்றது அம்பலம் ஆகஸ்ட் 03,2021\nநக்சல் ஆகும் எண்ணம்: வைகோ மகன் 'திடுக்' ஆகஸ்ட் 03,2021\nஇது உங்கள் இடம் : 'இரண்யாய நமஹ' சொல்லணுமோ\nசிறுவர் மலர் : தொண்டுள்ளம்\nபொங்கல் மலர் : கிராமத்து நாயகி - நடிகை நிதி அகர்வால்\nவிவசாய மலர்: தண்ணீரை சிக்கனப்படுத்தும் நேரடி நெல் விதைப்பு\nநலம்: இளம் தாய் எதிர்கொள்ளும் சவால்கள்\n1. இயற்கையைக் காக்கும் விழா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nஆக., 3, ஆடிப் பெருக்குஆடிப்பெருக்கை, ஆடி மாதம் 18ம் தேதி கொண்டாடுவது வழக்கம். இம்மாதத்தின், 18ம் தேதி கொண்டாட, அப்படி என்ன முக்கியத்துவம்நம் முன்னோர் எந்த ஒரு விழாவையும் ஆன்மிக காரணங்களுக்காக மட்டுமின்றி, அறிவியலையும் இணைத்தே கொண்டாடி இருக்கின்றனர். ஆடிப்பெருக்கும் அதே ரகம் தான். இது தண்ணீரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் விழா. ஒவ்வொரு துளி நீரும், உலகுக்கு மிகவும் ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nசமீபத்தில், காய்கறி சந்தைக்கு சென்றிருந்தேன். அங்கு, கை குழந்தையுடன் நின்றிருந்த தம்பதியர், 'காய்கறி வாங்க வந்த இடத்தில், 'டூ வீலரின்' சாவி தொலைந்து விட்டது. வேறு சாவியும் இல்லை. வண்டியை, 'மெக்கானிக் ஷாப்'பிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்டோவில் ஏற்ற, கொஞ்சம் உதவ முடியுமா...' என்றனர்.அவர்கள் மீது இரக்கப்பட்டு, 'டூ - வீலரை' ஆட்டோவில் ஏற்றி ..\n3. நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் - 13 Comments (2)\nபதிவு செய்த ந��ள் : ஆகஸ்ட் 01,2021 IST\nதாய் வீடான நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு சென்ற பின், நாடகத்தை கை கழுவியவர்களுக்கு மத்தியில், 90 படங்களில் கதாநாயகனாக நடித்த போதும், நாடகம் தான் எஸ்.வி.சேகருக்கு முக்கியமாகப்பட்டது.முதல் முறையாக அவருக்கு, வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பிரதான வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார், பாலசந்தர்.முதல் முறையாக சினிமாவில், அதுவும் கமலஹாசன், ஸ்ரீதேவி போன்ற புகழ்பெற்ற ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nபா - கேமதுரையில் வசிக்கும், பிரபலமான மருத்துவர், அவர். சமீபத்தில், 'கான்பிரன்ஸ்' ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்திருந்தார். ஆசிரியருக்கு மிகவும் தெரிந்தவர். எப்போது சென்னை வந்தாலும், ஆசிரியரை சந்திக்காமல் போக மாட்டார்.சர்க்கரை குறைவாக, நுரை பொங்க, கொதிக்க, கொதிக்க நான் கலந்து தரும் காபியை விரும்பி அருந்துவார்.வழக்கம்போல் அன்றும், ஆசிரியரை சந்திக்க ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\n* அன்புச்செல்வன், வீரபாண்டி: மு.க.அழகிரி, தனிக் கட்சி தொடங்கப் போகிறாராமேபாண்டிய நாட்டுக்கு ஒரு அரசர் வேண்டாமாபாண்டிய நாட்டுக்கு ஒரு அரசர் வேண்டாமா எம். கலையரசி, அஸ்தம்பட்டி: சசிகலா இப்போது யாரை நம்புகிறார் எம். கலையரசி, அஸ்தம்பட்டி: சசிகலா இப்போது யாரை நம்புகிறார்'வாய்ஸ் ரெக்கார்டரை' * ஆ.சங்கரன், திசையன்விளை: கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்'தை விட்டு விட்டாரே...இதுவெல்லாம், தி.மு.க.,வின் சதி தமிழகத்தில் ஹிந்தி உச்சரிக்கக் கூடாது; தமிழகத்தை தனி நாடாக்கி, அவர்கள் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nமுன்கதை சுருக்கம்: மைத்ரேயி தங்க, வீட்டில் ஒரு அறை ஒதுக்குவதாக கூறினாள், மாமி. தமிழ்ச்செல்வியுடன் சென்று, ரவுடி முனிராஜை சந்தித்த ரிஷியை, 'மாஸ்க்'கை கழற்றுமாறு, முனிராஜ் கூற, பதற்றமடைந்தான் -''மாஸ்க்கை கழற்றி முகத்தை காட்டு...'' என்ற முனிராஜின் குரலைத் தொடர்ந்து, துளியும் தயக்கமின்றி, 'மாஸ்க்'கை விலக்கினான், ரிஷி.கூலிங்கிளாசையும் கழற்றி முழு முகத்தை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nயோகிபாபுவை பறக்க விட்ட, சர்வதேச அங்கீகாரம்'லெட்டர் பாக்ஸ்' என்ற இணையதளம், 2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், உலக அளவில் வெளியான படங்களில் சிறந்ததாக, 25 படங்களை பட்டியலிட்டுள்ளது. இதில், இந்தியாவில் இருந்து தேர்வான, ஐந்து ப���ங்களில், தனுஷ் நடித்த, கர்ணன், யோகிபாபு நடித்த, மண்டேலா ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் அடங்கும். தன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததால், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nநட்பென்றால்ஜாதி, மத, இன, மொழி,சமயம் பார்க்காததுதொலைவில் இருந்தாலும்தொலைந்துபோகாதது நட்புதனிமை வாட்டும்போதுஇனிமை கூட்டுவதும்ஆறுதல் தருவதும் நட்புதவறு செய்யும்போதுசுட்டிக் காட்டுவதும்தவறான வழியில்செல்லாதே எனதட்டிக் கேட்பதும் நட்புதவறு செய்யும்போதுசுட்டிக் காட்டுவதும்தவறான வழியில்செல்லாதே எனதட்டிக் கேட்பதும் நட்புநட்பிற்கு வயதில்லைஎல்லையுமில்லை...நல்ல நட்புநடை பிறழாதுகதவை மூடாதுநல்ல ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nஅன்புள்ள சகோதரி -என் வயது: 60. கணவர் வயது: 65. மகன் - மகள் வாயிலாக, நான்கு பேரன் - பேத்திகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, எனக்கு ஒரு பிரச்னை தலைவிரித்தாடுகிறது.எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது. உணவு கட்டுப்பாடும், நடைபயிற்சியும் மேற்கொண்டு நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன். இருந்தும், ஒருநாளைக்கு எட்டு முறை சிறுநீர் கழிக்கிறேன். இரவில் இரண்டிலிருந்து மூன்று தடவை ..\n10. நம்மிடமே இருக்கு மருந்து - தேன் நெல்லிக்காய் Comments (1)\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nஇளமை தரும் அமிர்தம் என்று சொன்னால், நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது.நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவை:* உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும்* ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று வீதம், சாப்பிட்டு ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nபழமொழிகள் நம் கலாசாரங்களை சுருங்கச் சொல்லும் சொலவடை. நாம் அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். அதை ஞாபகப்படுத்தும் விதமான சிறுகதை.பழமொழி: ஆமை நுழைந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது.ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.திகைத்துப் போனான், சிதம்பரம். அவன் தாய் வள்ளியம்மை சொன்னதென்ன... இவன் நினைத்தது என்ன\n12. கள்வர்கள் - கதாகாலட்சேபம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத��திருக்கிறது, தெய்வம். அதை வைத்து நலம்பெற வேண்டும்; எதிர்பாராத பிரச்னைகளில் இருந்து அது காப்பாற்றும். 19-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த இந்த வரலாறு அதை மெய்ப்பிக்கும்.தஞ்சையிலிருந்து பக்கவாத்தியக் குழுவினரோடு புறப்பட்டு, ஓர் ஊரில் கதாகாலட்சேபம் செய்து, ஊர்க்காரர்கள் கொடுத்த சன்மானங்களோடு, இரவோடு இரவாகப் புறப்பட்டார், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nஆபீசிலிருந்து வண்டியில் வந்தபோது, வீட்டுக்கு அருகில் அவளை பார்த்தான், ராஜு.அவள்தானா என்ற சின்ன சந்தேகம். வீட்டிற்குள் நுழைந்த உடனேயே மனைவி விஜயாவிடம், ''சாந்தாக்கா வந்தாங்களா'' என, கேட்டான்.''ஆமா... உங்களை பார்த்தாங்களா'' என, கேட்டான்.''ஆமா... உங்களை பார்த்தாங்களா''''இல்லல்ல... வண்டியில வந்துட்டிருந்தேன். 'ஹெல்மெட்' வேற... இப்பவும் நம் வீட்டுக்கு வர்றாங்களான்னு,'' கேட்டேன்.''அவங்க நடந்ததை எல்லாம் ..\n14. ஏன் இந்த விபரீதம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\nசீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில், முதுகு தண்டுவட வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, இயற்கை சிகிச்சை என்ற பெயரில், விபரீத விளையாட்டை அரங்கேற்றி வருகின்றனர். பூங்காவில் உள்ள மரங்களில் ஒரு வளையத்தை தொங்க விட்டு, அதை, முதுகு வலியால் அவதிப்படுவோரின் தாடையில் பொருத்துகின்றனர். இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, தாடையுடன் சேர்த்து, 'மப்ளர்' ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2021 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-598-paarir-kethsemane.html", "date_download": "2021-08-03T13:28:31Z", "digest": "sha1:IKF4RF5J5D4AE7CI2DHCYQZRVZPBZ5FG", "length": 4900, "nlines": 139, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 598 - Paarir Kethsemane", "raw_content": "\nஎன்னை தத்தம் செய்தேன் என்றாரே\nகனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_981.html", "date_download": "2021-08-03T13:29:26Z", "digest": "sha1:7U56SHZMAMC4UN3HXX7K7M7IEAKYZHQ7", "length": 7880, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கான முடக்கம் தளர்வு - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉடுவில் பிரதேச செயலக பிரிவுக்கான முடக்கம் தளர்வு - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்.\nஉடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியிருந்த முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது\nஉடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியிருந்த முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர்,\nமருதனார்மடம் சந்தை அதனைச்சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது. மற்றும் தெல்லிப்பளை மற்றும் உடுவில்க் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கான முடக்கம் தளர்வு - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்.\nஉடுவில் பிரதேச செயலக பிரிவுக்கான முடக்கம் தளர்வு - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-08-03T14:44:54Z", "digest": "sha1:QH5V3QDEGRFYO2UJP4G7G4X6GRQ6YRIO", "length": 18227, "nlines": 148, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமையை வென்ற ஞானிகளின் இயக்கம்…\nதீமையை வென்ற ஞானிகளின் இயக்கம்…\nஎனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி… இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா… இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா… என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.\nஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.\nபின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்…\n1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.\n2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.\n3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.\nஅவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.\nஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.\nஅடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபுழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.\n1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…\nஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு. உதாரணமாக ஒரு தேள் மனிதனைக் கொட்டி விட்டால் அந்த விஷம் சிரசில் ஏறி விடுகின்றது.\nதேள் செத்த பிற்பாடு வந்த கொடுக்கை எடுத்து வந்து லேசாகக் குத்தினாலும் அது நமக்குள் கடும் விஷமாக மாறும்.\nதேளின் கொடுக்கு விஷமாக இருந்தாலும் மற்ற விஷத் தன்மைகளை அது உணவாக உட்கொண்டதனால்தான் வி��த்தை அடக்கும் அந்தத் தேளின் உடலாக அது பெற்றிருக்கின்றது.\nவிஷம் கொண்ட உயிரினங்களை அது உணவாக உட்கொண்டாலும் அதை எல்லாம் இணைத்துத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஆனாலும் அந்த விஷமான தேளை ஒரு கோழி கொத்தித் தின்கிறது.\nஅதே சமயத்தில் கோழி மண்ணுக்குள் இருக்கும் பல பொருள்களை அது கொத்தித் தின்னும் பொழுது\n1.அந்த மண்ணைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்றாலும்\n2.உட்கொண்ட பின் உணவுடன் கலந்து செல்லும் அந்த மண்ணைப் பிரித்தெடுக்கும் நிலையாக\n3.ஈரல் (உறுப்பு) ஒன்று உருவாகின்றது கோழியின் கல்லீரலில்.\nநாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதனுடன் கலக்கக் கலக்க அதுவும் சிறுகச் சிறுகக் கரைந்து பல இனங்கள் சேர்த்து இந்த உடலுக்குள் வலு கொண்டதாக மாறுகின்றது.\nபல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்ற மனிதர்கள் இன்று கோழியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ச்சி அடைகின்றது.\n1.விஷத்தைக் கோழி அடக்கியது போல்… .அதே உணர்ச்சியின் வீரிய உணர்வுகளை மனிதனுக்கும் ஊட்டுகின்றது.\n2.ஆனால் அதில் உள்ள விஷத்தின் தன்மை எதுவோ அதனுடன் கலந்த உணர்வை விஷத்தை நுகரும் சக்தியும் மனிதனுக்குள் அதிகமாகக் கூடுகின்றது.\n3.கோழியை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகினால் கோழியின் நினைவே வரும்.\nகோழி தன் உடலை வளர்க்க விஷமான பூச்சிகளையோ உயிரினங்களையோ உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது. ஆனால் நஞ்சை வென்று வந்த மனிதனோ கோழியை ருசித்து உணவாக உட்கொள்ளும் போது தான் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கோழியின் ஞாபகமே வரும்.\nஅப்புறம் கோழியாகத் தான் பிறக்க நேரும். இன்று மனிதனாக இருந்தாலும் அப்புறம் கோழியாகத்தான் ஆக வேண்டும்.\nஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியான வழியிலே வரப்படும் போதே இதைப்போன்ற உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.\n1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து\n3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று\n4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.\nதீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.\nஅவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…\n1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.\n2.பின் நாம் எங்கே போகின்றோம்…\n3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….\nஇதில் சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்… என்ன பார்த்தீர்கள்… என்று இப்படித் தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.\nசாமி (ஞானகுரு) சொன்ன வழியில் தான் இவர் நடக்கிறார். அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை… என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…\n என்று தலையாட்டி விட்டுத் தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும். ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…\nஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.\nஎல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.\nநாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.\nஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.\nஅதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும். மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/30/indian-navy-plans-to-build-six-nuclear-attack-submarines-navy-to-parliamentary-panel/", "date_download": "2021-08-03T13:09:40Z", "digest": "sha1:PJ7JQ2KU3KJ3M6WE3C5RMMTWNMF7B5XL", "length": 8375, "nlines": 95, "source_domain": "themadraspost.com", "title": "24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது...!", "raw_content": "\n24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது…\n24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது…\nநீருக்கடியில் கடற்படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது என்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கடற்படை நாடாளுமன்றக் குழுவிடம் கப்பல் கட்டுவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.\nஅதில், புதிதாக 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, இந்திய கடற்படையிடம் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் சக்ரா ஆகிய 2 நீர்மூழ்கி அணுசக்தி கப்பல்கள் உட்பட 17 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் 25 ஆண்டுகள் பழமையானவையாகும். அதில், 13 கப்பல்கள் 17 முதல் 32 ஆண்டுகள் பழமையானவைகும்.\nஎனவே 24 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். இதில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தி வசதி கொண்டதாக இருக்கும் என கடற்படை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்திய கடல் எல்லைப்பகுதியில் அண்மைக்காலமாக சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து நமது கடற்படையின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிதாக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious post:இஸ்லாமிய கூட்டமைப்பு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…\nNext post:சல்மான்ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களாவின் 50 வருடகால பிரச்சினை ஒருபார்வை\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்த���கள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/05/10-winners-of-islamic-weekly-quiz-10.html", "date_download": "2021-08-03T13:53:40Z", "digest": "sha1:N3EAPBY6S64WJMHECQ55KUR5X4TIAACQ", "length": 6887, "nlines": 87, "source_domain": "www.alimamslsf.com", "title": "வாரம் 10 வெற்றியாளர்கள் || WINNERS OF ISLAMIC WEEKLY QUIZ 10 || | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஅல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில் ; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடத்தப்படும் வாராந்திர இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 10ம் வார வெற்றியார்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :\nகுழுக்கள் முறையில் வெற்றி பெற்ற இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரீலோட் பரிசு 2 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்...\nவாரம் 10 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படும் வீடியோ காட்சியை பார்க்க ...\nசரியான விடைகளை எழுதி பாராட்டு பெறுவோர் :\nalimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் ரமழான் மாதத்திற்குப் பின் சந்திப்போம்.\nதொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்ய���்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-08-03T14:26:48Z", "digest": "sha1:DDEVXY2YMQM3JN3YT2EU2JVUUSOS7PA3", "length": 3331, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "மண்பானை தயாரிப்பு. - Business Tamizha", "raw_content": "\nகாலாவதி ஆன சுகாதாரமற்ற இனிப்புப் பொருட்களை விற்பனை செய்தால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது\nஅக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்த���ன் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109785/Next-125-days-are-most-important-in-corona-war-says-ICMR.html", "date_download": "2021-08-03T15:09:54Z", "digest": "sha1:YWWNLG2W6JJ3I7IVFV3HGH6GECR5THEB", "length": 7752, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கொரோனா போரில் அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானவை\" - ஓர் எச்சரிக்கை | Next 125 days are most important in corona war says ICMR | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n\"கொரோனா போரில் அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானவை\" - ஓர் எச்சரிக்கை\nநாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுத் தலைவருமான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய வி.கே.பால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதாக கூறினார். அதேபோன்று பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாகவும், இது எச்சரிக்கை மணி என்றும் பால் குறிப்பிட்டார். அடுத்த 100 முதல் 125 நாட்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலக்கட்டம் என அவர் தெரிவித்தார்.\nI.C.M.R ஆய்வின்படி இரண்டு டோஸ் தடுப்பூசி 95 சதவிகித கொரோனா மரணங்களை தவிர்த்துள்ளதாகவும் ஒரு டோஸ் தடுப்பூசி 82 சதவிகிதம் கொரோனா உயிரிழப்புகளை தவிர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜூலை மாதத்துக்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்குடன் முன்னேறி வருவதாக வி.கே.பால் கூறினார்.\nஅச்சமுள்ளவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் - ராகுல் காந்தி\nநாமக்கல்: லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓசூர்: தொழிற்சாலை வளாகத்துக்குள் 50 ஏக்கரில் வனப்பகுதியை உருவாக்கிய தனியார் நிறுவனம்\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n���ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅச்சமுள்ளவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் - ராகுல் காந்தி\nநாமக்கல்: லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2020/01/", "date_download": "2021-08-03T14:15:25Z", "digest": "sha1:YNYYQQDMRFFM4JON63CKILYOCL5FOIW5", "length": 8802, "nlines": 182, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "Tamil Mixer Education", "raw_content": "\n_ஆயக்குடி இலவச பயிற்சி (Question Papers)\n_உங்கள் கருத்துக்களை இங்கே Comment செய்யவும்\nநக்கீரன் - குரூப் 4 தேர்வு மோசடி சிக்கிய ஆடுகள் - Book PDF Download\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Book PDF Download\nஅறிவியல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரை IMPORTANT QUESTION 3500\nவரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரை IMPORTANT QUESTION 1300\nகரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணியிடங்கள்\nகால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள்\nதமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 150 சாலை ஆய்வாளர் பணியிடங்கள்\nஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் PDF Collections\nதமிழக அரசு கோவில் - வேலைவாய்ப்பு தகவல்கள்\n10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nபோட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் பணியிடங்கள்\nநியாய விலை கடைகளில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்\nரெயில்வேயில் வேலை; தேர்வு கிடையாது\nTNUSRB NOTES - போலீஸ் தேர்வுக்கு தினமணி நாளிதழில் வந்த கேள்வி பதில்கள் (Date Wise PDF Collection)\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nஉங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஊதியத்துடன் பணி புரிய கல பணியாளர்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/governor-modi-wishes-bakreed-festive/videoshow/84622503.cms", "date_download": "2021-08-03T13:26:16Z", "digest": "sha1:KLCRA2HLT67VJPSRS3UDVP2B7N3DJXCU", "length": 3741, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "governor modi wishes bakreed festive - ஆளுநர். மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆளுநர். மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்\nஇஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர். மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nதென்காசி: பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்\nவீடுகள் இடிப்பு தவிக்கும் மக்கள் \nஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் \nமுருகன் தந்தையின் இறுதி சடங்கு: காணொலி காட்சிக்கும் அனு...\nகாமராசரை புகைப்படம் எடுத்த ஸ்டுடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2016/10/08/wicca/", "date_download": "2021-08-03T14:33:49Z", "digest": "sha1:JW6Z6HVCAQ2ECUY3TM7BKCKVJQTY4VPN", "length": 84739, "nlines": 170, "source_domain": "wrldrels.org", "title": "விக்கா - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\n1951 கிரேட் பிரிட்டனில் சூனியம் செய்வதை ஒரு குற்றமாக்கிய 1735 சூனியம் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.\n1951 ஜெரால்ட் கார்ட்னரின் ஆதரவுடன் தீவின் மனிதனின் சூனியம் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.\n1954 கார்ட்னர் விக்காவில் முதல் புனைகதை அல்லாத புத்தகத்தை வெளியிட்டார், சூனியம் இன்று .\n1962 ரேமண்ட் மற்றும் ரோஸ்மேரி பக்லேண்ட், விட்ச்ஸைத் தொடங்கினர், அமெரிக்காவிற்கு வந்து மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.\n1971 முதல் பெண்ணிய உடன்படிக்கை கலிபோர்னியாவில் சுஸ்சன்னா புடாபெஸ்டால் உருவாக்கப்பட்டது.\n1979 ஸ்டார்ஹாக் வெளியிடப்பட்டது சுழல் நடனம்: பெரிய தேவியின் பண்டைய மதத்தின் மறுபிறப்பு .\n1986 ரேமண்ட் பக்லேண்ட் வெளியிட்டது மாந்திரீகத்தின் முழுமையான புத்தகம்.\n1988 ஸ்காட் கன்னிங்ஹாம் வெளியிடப்பட்டது விக்கா: தனி பயிற்சியாளருக்கான வழிகாட்டி .\n2007 அமெரிக்காவின் ஆயுத சேவைகள் விக்கா பென்டாகிராம் இராணுவ கல்லறைகளில் கல்லறைகளில் வைக்க அனுமதித்தன.\nஜெரால்ட் கார்ட்னர், ஒரு பிரிட்டிஷ் அரசு ஊழியர், விக்காவை உருவாக்கிய பெருமைக்குரியவர், இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கின்றன அது உண்மையா இல்லையா என்பதைச் சுற்றி. 1939 இல் டோரதி க்ளட்டர்பக் என்பவரால் தான் புதிய வனக் கோவனுக்குள் தொடங்கப்பட்டதாக கார்ட்னர் வாதிட்டார். இந்த உடன்படிக்கையின் உறுப்பினர்கள் தங்களுடையது ஒரு பாரம்பரிய விக்கான் உடன்படிக்கை என்று கூறினர், அதன் சடங்குகள் மற்றும் நடைமுறைகள் கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து நிறைவேற்றப்பட்டன.\n1951 இல், இங்கிலாந்தில் சூனியம் செய்வதைத் தடைசெய்யும் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன, விரைவில், 1954 இல், கார்ட்னர் தனது முதல் புனைகதை அல்லாத புத்தகத்தை வெளியிட்டார், சூனியம் இன்று (பெர்கர் 2005: 31). அவரது கணக்கு கேள்விக்குள்ளானது, முதலில் ஒரு அமெரிக்க பயிற்சியாளர் ஐடன் கெல்லி (1991) மற்றும் பிறரால் (ஹட்டன் 1999; டல்லி 2011) விக்காவின் வளர்ச்சி குறித்து மிக விரிவான புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியர் ஹட்டன் (1999), கார்ட்னர் செய்தார் என்று கூறுகிறார் மறைக்கப்பட்ட பழைய மதத்தை வெறுமனே குறியீடாக்குவதையும் பகிரங்கப்படுத்துவதையும் விட ஆழமான ஒன்று: அவர் ஒரு புதிய துடிப்பான மதத்தை உருவாக்கினார், அது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த முயற்சியில் கார்ட்னருக்கு உதவி செய்யப்பட்டது டோரீன் வாலியன்ட், அவர் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கவிதைகளை எழுதினார், இதன் மூலம் அவற்றை மேலும் ஆன்மீக ரீதியில் நகர்த்துவதற்கு உதவினார் (கிரிஃபின் 2002: 244).\nகார்ட்னரின் மாணவர்கள் அல்லது அலெக்ஸ் மற்றும் மேக்சின் சாண்டர்ஸ் போன்ற மாணவர்களில் சிலர் கார்��்னரின் ஆன்மீக மற்றும் சடங்கு முறையின் மாறுபாடுகளை உருவாக்கி, புதிய பிரிவுகளை அல்லது விக்காவின் வடிவங்களை உருவாக்கத் தூண்டினர். ஆரம்பத்தில் இருந்தே, பல நூற்றாண்டுகளாக நிலத்தடியில் இருந்த மற்ற உடன்படிக்கைகளில் தொடங்கப்பட்டதாகக் கூறும் சிலர் இருந்தனர். இவை எதுவுமே கார்ட்னரின் பதிப்பின் வெற்றி அல்லது ஆய்வைப் பெறவில்லை. கார்ட்னருக்கு மேற்கத்திய அமானுஷ்ய அல்லது மந்திர மரபு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் காதல் பாரம்பரியம், ஃப்ரீமேசனரி மற்றும் கிராம நாட்டுப்புற குணப்படுத்துபவர்கள் அல்லது புத்திசாலிகளின் நீண்ட பாரம்பரியம் (கார்ட்னருக்கு) தகவல் அளித்த அதே சமூக தாக்கங்கள் பலவற்றில் சிலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் சாத்தியமானதாகும். ஹட்டன் 1999).\nபிரிட்டிஷ் குடியேறிய ரேமண்ட் மற்றும் ரோஸ்மேரி பக்லேண்ட் விக்காவை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், வரலாறு உண்மையில் மிகவும் சிக்கலானது, ஏனெனில் கார்ட்னரின் சூனியம் பற்றிய கற்பனையான கணக்கு மற்றும் அவரது புனைகதை அல்லாத புத்தகத்தின் நகல்கள், சூனியம் இன்று பக்லேண்ட்ஸ் (கிளிப்டன் 2006: 15) வருகைக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆயினும்கூட, பக்லாண்ட்ஸ் மதத்தை இறக்குமதி செய்வதில் முக்கியமானது, ஏனெனில் அவர்கள் அமெரிக்காவில் முதல் விக்கான் உடன்படிக்கையை உருவாக்கி மற்றவர்களைத் தொடங்கினர். ஒருமுறை அமெரிக்க மண்ணில், பருவகால சுழற்சிகளின் கொண்டாட்டத்திற்கு ஈர்க்கப்பட்ட தெய்வீக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பெண் முகத்தைத் தேடும் பெண்ணியவாதிகளுக்கு இந்த மதம் கவர்ச்சிகரமானதாக மாறியது. இரண்டு இயக்கங்களும், மதத்தை மாற்ற உதவியது. தேவி கொண்டாடப்பட்டாலும், உயர் பூசாரி கார்ட்னர் தலைமையிலான உடன்படிக்கை ஆன்மீகத்தின் ஒரு பெண்ணிய வடிவத்தை உருவாக்கவில்லை. உதாரணமாக, உயர் பூசாரி இளமையாக இருக்கும்போது பதவி விலக வேண்டியது அவசியம் (நீட்ஸ் 1991: 353).\nஸ்டார்ஹாக் என்ற தனது மந்திர பெயரில் எழுதுகின்ற மிரியம் சிமோஸ், பெண்ணியம் மற்றும் பெண்ணிய அக்கறைகளை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார் விக்கா. அவர் சூனியத்தின் தேவதை பாரம்பரியத்திலும், சுஸ்சன்னா புடாபெஸ்டின் பெண்ணிய ஆன்மீகக் குழுவிலும் தொடங்கப்பட்டார். ஸ்டார்ஹாக்கின் முதல் புத்தகம், சுழல் நடனம்: பெரிய தேவியின் பண்டைய மதத்தின் மறுபிறப்பு (1979), அவரது பயிற்சியின் இரு நூல்களையும் ஒன்றாகக் கொண்டு, 300,000 பிரதிகள் விற்றது. (சலோமோன்சன் 2002: 9). இதே காலகட்டத்தில் மதம் ஒரு மர்ம மதத்திலிருந்து (புனிதமான மற்றும் மந்திர அறிவு துவக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது), கருவுறுதலை மையமாகக் கொண்டு, பூமி சார்ந்த மதத்திற்குச் சென்றது (பூமியை தேவியின் வெளிப்பாடாகக் காண வந்த ஒன்று - உயிருள்ள மற்றும் புனிதமான) (கிளிப்டன் 2006: 41). இந்த இரண்டு மாற்றங்களும் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் பெண்ணியம் மற்றும் சுற்றுச்சூழலால் தொட்டவர்களுக்கு மதத்தை ஈர்க்க உதவியது. ஒப்பீட்டளவில் மலிவான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியீடு மற்றும் இணையத்தின் வளர்ச்சியால் மதத்தின் பரவல் மேலும் உதவியது.\nஆரம்பத்தில் பக்லேண்ட்ஸ், கார்ட்னரின் கட்டளையைத் தொடர்ந்து, ஒரு நியோபைட் மூன்றாம் பட்டம் விக்கனால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று கூறினார், ஒருவர் ஒரு கோவனில் பயிற்சியளிக்கப்பட்டவர் மற்றும் ஃப்ரீமேசன்களைப் போலவே மூன்று நிலைகள் அல்லது டிகிரி பயிற்சியையும் பெற்றார். இருப்பினும், ரேமண்ட் பக்லேண்ட் இது குறித்த தனது நிலையை மாற்றினார். அவர் இறுதியில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் மற்றும் தனிநபர்கள் எவ்வாறு சுய-தொடங்கலாம் என்பதை விளக்கும் வீடியோவை உருவாக்கினார். மற்றவர்கள், குறிப்பாக ஸ்காட் கன்னிங்ஹாம், எப்படி-எப்படி புத்தகங்களை எழுதினார்கள், இதன் விளைவாக சுய-துவக்கம் பொதுவானதாகிவிட்டது. விக்கா: தனி பயிற்சிக்கான வழிகாட்டி (கன்னிங்ஹாம் 1988) மட்டும் 400,000 பிரதிகள் விற்றுள்ளது. அவரது புத்தகம் மற்றும் பிற எப்படி புத்தகங்கள் தனியாக பயிற்சி செய்யும் பெரும்பாலான விக்கன்களை நோக்கிய போக்கைத் தூண்ட உதவியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இணைய தளங்கள் மற்றும் குடை குழுக்களின் வளர்ச்சி (அதாவது, தகவல்களை வழங்கும் குழுக்கள், திறந்த சடங்கு மற்றும் சில சமயங்களில் திருவிழாக்கள் என குறிப்பிடப்படும் மத பின்வாங்கல்கள்) விக்கன்களும் பிற பாகன்களும் மற்றவர்களுடன் தொடர்பைப் பேணுவதை சாத்தியமாக்குகின்றன ஒரு உடன்படிக்கையில் அல்லது தனியாக பயிற்சி. இந்த புத்தகங்கள் மற்றும் வலை���்தளங்களின் வளர்ச்சி விக்காவை ஒரு மர்ம மதத்தை குறைக்க உதவியது. ஆரம்பத்தில், மறைவான அறிவு கற்பிக்கப்பட்டது, பெரும்பாலும் இரகசிய அறிவு என்பது மதத்திற்குள் தொடங்கப்பட்ட மற்றவர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட முடியும். சடங்குகள் அல்லது அறிவு ஏதேனும் இருந்தால், இப்போது இரகசியமாகவே உள்ளது.\nதெய்வீக அல்லது மந்திரத்தின் அனுபவத்தை விட விக்காவில் நம்பிக்கை குறைவாக முக்கியமானது. தெய்வம் (கள்) மற்றும் கடவுள் (கள்) மீது நம்பிக்கை இல்லை என்று விக்கன்கள் சொல்வது பொதுவானது; அவர்கள் அவற்றை அனுபவிக்கிறார்கள். சடங்கு மற்றும் தியானத்தின் மூலம்தான் அவர்கள் தெய்வீக அனுபவத்தைப் பெறுகிறார்கள், மந்திர செயல்களைச் செய்கிறார்கள். மதம் கோட்பாடற்றது, விக்கான் ரெட் \"நீ யாருக்கும் தீங்கு விளைவிக்கும் வரை நீ செய்வாய்\" என்பது ஒரே கடினமான மற்றும் வேகமான விதி. கார்ட்னரின் கூற்றுப்படி, இந்த மதம் கிறிஸ்தவத்திற்கு வருவதற்கு முன்பு ஐரோப்பா முழுவதும் இருந்தது. கார்ட்னரின் விளக்கக்காட்சியில், தேவி மற்றும் கடவுள் ஆண் மற்றும் பெண் ஆற்றல்கள் என்று அழைத்ததை சமன் செய்கிறார்கள். உடன்படிக்கைகள் என குறிப்பிடப்படும் குழுக்கள், ஆறு பெண்கள் மற்றும் ஆறு ஆண்களைக் கொண்ட ஒரு உயர் பெண்ணுடன் உயர் பூசாரி என்று இருப்பதன் மூலம் அந்த சமநிலையைப் பிரதிபலிக்க வேண்டும். குழுவில் உள்ள ஆண்களில் ஒருவர் பிரதான ஆசாரியராக பணியாற்றுகிறார், ஆனால் பூசாரி குழுத் தலைவர். உண்மையில் சில உடன்படிக்கைகள் பங்கேற்பாளர்களின் சரியான எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றன, இருப்பினும் பெரும்பாலானவை சிறிய குழுக்கள் (பெர்கர் 1999: 11-12).\nசடங்கு காலண்டர் கருவுறுதலை வலியுறுத்தும் விவசாய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. இந்த முக்கியத்துவம் மாற்றத்தில் பிரதிபலிக்கிறது\nசடங்குகளில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி தெய்வத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு. தெய்வம் நித்தியமாக பார்க்கப்படுகிறது, ஆனால் பணிப்பெண்ணிலிருந்து, தாயாக, குரோனுக்கு மாறுகிறது; பின்னர், கால சுழற்சியில், அவர் ஒரு இளம் பெண்ணாக வசந்த காலத்தில் திரும்புகிறார். கடவுள் தாயிடமிருந்து மிட்விண்டரில் பிறந்தார், வசந்த காலத்தில் அவளுடைய மனைவியாக மாறுகிறார், இலையுதிர்காலத்தில் பயிர்களின் வளர்ச்��ியை உறுதி செய்வதற்காக இறக்கிறார்; பின்னர் அவர் குளிர்கால சங்கிராந்தியில் மறுபிறவி எடுக்கிறார். கடவுள் கொம்புகளால் சித்தரிக்கப்படுகிறார், இது வீரியத்தின் அடையாளம். படம் பழையது, அது கிறிஸ்தவத்திற்குள் பிசாசின் உருவமாக மாற்றப்பட்டது. எல்லா தெய்வங்களும் ஒரே கடவுளின் அம்சங்களாக கருதப்படுவதைப் போலவே எல்லா தெய்வங்களும் ஒரே தெய்வத்தின் அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.\nநிலம், விலங்குகள் மற்றும் மக்களின் கருவுறுதலைக் கொண்டாடும் பெண்கள் தலைமையிலான பழைய மதமாக விக்காவின் உருவம் கார்ட்னர் என்பவரால் மார்கரெட் முர்ரே (1921) என்பவரிடமிருந்து எடுக்கப்பட்டது, அவர் தனது புத்தகத்திற்கு முன்னுரை எழுதினார். சூனிய சோதனைகள் பழைய மதத்தை பின்பற்றுபவர்கள் மீதான கிறிஸ்தவ மதத்தின் மீதான தாக்குதல் என்று அவர் வாதிட்டார். கார்ட்னர் முர்ரேவிடம் கடந்த கால மந்திரவாதிகளின் உருவத்தை எடுத்துக்கொண்டார், அவர்கள் மூலிகைகள் மற்றும் மந்திரம் பற்றிய தங்கள் அறிவைப் பயன்படுத்தி தங்கள் சமூகத்தில் உள்ள நபர்களுக்கு நோய், கருவுறாமை மற்றும் பிற சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறார்கள். கார்ட்னர் எழுதும் நேரத்தில், முர்ரே சூனிய சோதனைகளில் ஒரு நிபுணராகக் கருதப்பட்டார், இருப்பினும் அவரது பணி பின்னர் தாக்குதலுக்குள்ளானது மற்றும் வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nமேஜிக் மற்றும் மந்திர நடைமுறைகள் விக்கான்ஸின் நம்பிக்கை அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மந்திர அமைப்பு என்பது மேற்கத்திய ஆழ்ந்த அறிவைக் குறியீடாக்கிய அலெஸ்டர் க்ரோலியின் வேலையை அடிப்படையாகக் கொண்டது. யதார்த்தத்தை விருப்பத்திற்கு மாற்றும் செயல் என்று அவர் மந்திரத்தை வரையறுத்தார். மந்திர நடைமுறைகள் மேற்கில் மெழுகு மற்றும் குறைந்துவிட்டன, ஆனால் ஒருபோதும் மறைந்துவிடவில்லை (பைக் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). கிறித்துவத்தால் கபாலா மற்றும் பண்டைய கிரேக்க நடைமுறைகளை பன்னிரண்டாம் நூற்றாண்டில் கையகப்படுத்தியது மற்றும் விஞ்ஞான புரட்சியின் போது அவை முக்கியமானவை (வால்ட்ரான் 2004: 2008).\nவிக்கான் சடங்குகளுக்குள், நடனம், கோஷமிடுதல், தியானம் அல்லது டிரம்மிங் மூலம் ஆற்றல் ஒரு வடிவம் உயர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது, அவை இருக்கக்கூடும் ஒருவரை க��ணப்படுத்துவது அல்லது வேலை தேடுவது, பார்க்கிங் இடம் அல்லது வாடகை குடியிருப்பை போன்ற ஒரு காரணத்தை நோக்கி. ஒரு நபர் அனுப்பும் ஆற்றல் அவளுக்கு / அவனுக்கு மூன்று மடங்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது, எனவே மந்திரத்தின் பொதுவான வடிவம் மந்திரத்தை குணப்படுத்துவதாகும். குணப்படுத்துதல் இரண்டையும் செய்வது சூனியத்திற்கு மந்திர சக்தி இருப்பதையும், அவன் / அவன் அதை நன்மைக்காகப் பயன்படுத்துகிறான் என்பதையும் காட்ட உதவுகிறது (க்ரோலி 2000: 151-56). விக்கான்ஸைப் பொறுத்தவரை உலகம் மாயாஜாலமாகவே பார்க்கப்படுகிறது. தெய்வம் அல்லது கடவுள் ஒரு நபருக்கு ஒரு அடையாளத்தை அனுப்பலாம் அல்லது அவர்களுக்கு வாழ்க்கையில் வழிநடத்தலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு சடங்கு அல்லது தியானத்தின் போது அல்லது அன்றாட வாழ்க்கையின் போது மக்கள் பழைய நண்பர்கள் மீது நடப்பதால் அல்லது இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் நம்பும் கடற்கரையில் மணலில் ஏதாவது ஒன்றைக் காணலாம். எனவே மேஜிக் என்பது தெய்வீகத்துடனும் இயற்கையுடனும் இணைவதற்கான ஒரு வழியாகும். மேஜிக் என்பது இயற்கையான உலகின் ஒரு பகுதியாகவும், இயற்கையுடனும், ஒருவருக்கொருவர், தெய்வீகத்துடனும் தனிநபர்களின் தொடர்பைக் குறிக்கிறது.\nவிக்கன்கள் பாரம்பரியமாக நிழல் புத்தகத்தை வைத்திருக்கிறார்கள், அதில் சடங்குகள் மற்றும் அவர்களுக்கு வேலை செய்த மந்திர மந்திரங்கள் அடங்கும். உயர் பூசாரி மற்றும் உயர் பூசாரி, உடன்படிக்கையின் தலைவர்கள், அவர்கள் நிழல்கள் புத்தகத்தை அவர்கள் ஆரம்பிக்கிறவர்களுடன் பகிர்ந்து கொள்வது பொதுவானது, சில சடங்குகளை முழுவதுமாக நகலெடுக்க அனுமதிக்கிறது. நிழல்களின் ஒவ்வொரு புத்தகமும் அதை உருவாக்கிய விக்கனுக்கு தனித்துவமானது மற்றும் பெரும்பாலும் அதன் சொந்த கலைப் படைப்பாகும்.\nபெரும்பாலானவை அனைத்துமே இல்லையென்றாலும், விக்கன்கள் மறுபிறவியை நம்புகிறார்கள் (பெர்கர் மற்றும் பலர் 2003: 47). இறந்தவர்கள் வாழ்க்கைக்கு இடையில் சம்மர்லேண்டிற்குச் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது, அவர்களின் ஆன்மாவோ அல்லது சாரமோ தங்கள் ஆன்மீக வளர்ச்சியைத் தொடர மீண்டும் உலகில் சேருவதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களின் கடந்தகால செயல்களின் கர்மா அவர்களின் புதிய வாழ்க்கையில் அவர்களின் இடத்தைப் பாதிக்கும். ஆனால், இந்த பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறவி சுழற்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான விருப்பத்தை வலியுறுத்தும் மறுபிறவி பற்றிய கிழக்கு கருத்துக்களைப் போலல்லாமல், வாழ்க்கைக்குத் திரும்புவது விக்கன்களால் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கடந்தகால வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், ஆன்மீக ரீதியில் பரிணமிக்கவும் உள் உயிரினத்தால் முடியும்.\nவிக்காவிற்குள், நம்பிக்கைகளை விட சடங்குகள் முக்கியம், ஏனெனில் அவை பயிற்சியாளரை ஆன்மீக அல்லது மந்திர கூறுகளுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. முக்கிய சடங்குகள் ஆண்டின் வட்டத்தை உள்ளடக்கியது (ஆண்டு முழுவதும் ஆறு வாரங்கள் இடைவெளியில் நிகழும் எட்டு சப்பாத்துகள்) மற்றும் அவை சங்கிராந்திகள், உத்தராயணங்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான குறுக்கு நாட்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்தையும் உயரத்தையும், கடவுளுக்கும் தெய்வத்திற்கும் இடையிலான மாறிவரும் உறவையும் நினைவுகூர்கின்றன. பிறப்பு, வளர்ச்சி மற்றும் இறப்பு அனைத்தும் சுழற்சியின் இயல்பான பகுதியாகக் காணப்பட்டு கொண்டாடப்படுகின்றன. இயற்கையின் மாற்றங்கள் தனிநபர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. அக்டோபர் 31 st இல் நிகழும் சம்ஹைன் (Sow-en என உச்சரிக்கப்படுகிறது), இது விக்கான் புத்தாண்டாகக் கருதப்படுகிறது மற்றும் குறிப்பாக இறக்குமதி செய்யப்படுகிறது. உலகங்களுக்கிடையேயான முக்காடு, உயிருள்ள மற்றும் ஆவியின், இந்த மாலை குறிப்பாக மெல்லியதாக நம்பப்படுகிறது. இறந்தவர்களைத் தொடர்புகொள்வது ஆண்டின் எளிதான நேரம் என்று விக்கான்ஸ் கருதுகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான சக்தியாக இல்லாத பழக்கவழக்கங்கள், நடத்தைகள் மற்றும் மக்கள் ஆகியோரின் வாழ்க்கையை அகற்றுவதற்காக மந்திர வேலைகளைச் செய்யும் ஒரு காலமாகும். உதாரணமாக, தள்ளிப்போடுவதை அகற்ற யாராவது ஒரு சடங்கைச் செய்யலாம் அல்லது ஒரு முற்றுப்புள்ளி அல்லது ஒரு முற்றுப்புள்ளி உறவை விட்டு வெளியேற அவர்களின் ஆற்றல்களைச் சேகரிக்க உதவலாம். வசந்த காலத்தில், சப்பாக்கள் இயற்கைய��லும் மக்களின் வாழ்க்கையிலும் வசந்தத்தையும் கருவுறுதலையும் கொண்டாடுகின்றன. இயற்கையின் மாற்றங்கள் மற்றும் தனிநபர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இடையில் சடங்குகளில் எப்போதும் ஒரு சமநிலை இருக்கும் (பெர்கர் 1999: 29-31).\nசந்திர சுழற்சிகளின் கொண்டாட்டமான எஸ்பாட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மார்கோட் அட்லர் (1978, 1986) எழுதிய ஒரு புத்தகத்தின் காரணமாக விக்காவிற்குள் அறியப்பட்ட மிகச் சிறந்த சடங்காக இருக்கும் வரைபடத்தை வரைதல், தேவி அல்லது அவரது சக்திகள் உயர் பூசாரிக்குள் நுழையும் ஒரு அழைப்பை உள்ளடக்கியது. சடங்கின் காலத்திற்கு அவள் தேவி அவதாரமாகிறாள் (அட்லர் 1986: 18-19). இந்த சடங்கு ப moon ர்ணமியில் நடைபெறுகிறது, இது தெய்வத்துடன் தனது கட்டத்தில் தாயுடன் தொடர்புடையது. குரோனுடன் தொடர்புடைய புதிய நிலவுகள் அல்லது இருண்ட நிலவுகள் பொதுவாக கொண்டாடப்படுகின்றன. பிறை அல்லது கன்னி நிலவுக்கு ஒரு சடங்கு குறைவாகவே நடைபெறும். திருமணங்களுக்கான சடங்குகளும் உள்ளன (கை விரதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன); பிறப்புகள் (விக்கனிங்ஸ்); மற்றும் பங்கேற்பாளர்களின் வயதை மாற்றுவது அல்லது பெரியவர் அல்லது குரோன் ஆக மாறுவது போன்ற நிலைகளை மாற்றுவது. சடங்குகள் துவக்கத்துக்காகவும், முதல், இரண்டாம், அல்லது மூன்றாம் பட்டம் விக்கன்கள் அல்லது மந்திரவாதிகள் ஆகவும் நடத்தப்படுகின்றன. குணப்படுத்துவதற்கான சடங்குகள், ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது பிரச்சினைக்கான உதவி, மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாடுவது அல்லது தெய்வங்களுக்கு அவர்களின் உதவிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சடங்குகள் செய்யலாம்.\nவிக்கன்கள் தங்கள் மந்திர மற்றும் புனிதமான சடங்குகளை ஒரு சடங்கு வட்டத்திற்குள் நடத்துகிறார்கள், இது ஒரு ஆத்தேம் (சடங்கு) மூலம் இடத்தை \"வெட்டுவதன்\" மூலம் உருவாக்கப்படுகிறது கத்தி). விக்கன்களுக்கு பொதுவாக தேவாலயங்கள் இல்லாததால், அவர்கள் சாதாரணமாக சாதாரணமான இடத்தில் சடங்கிற்கான புனித இடத்தை உருவாக்க வேண்டும். இது உயர் பூசாரி மற்றும் உயர் பூசாரி வட்டத்தை சுற்றி நடப்பதன் மூலம் உடன்படிக்கைகளில் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் அவர்களுக்கு முன்னால் ஆடம்ஸை நீட்டி கோஷமிடுகிறார்கள். பங்கேற்பாளர்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் புனிதமான இடத்தை உருவாக்க ஒரு கோளத்தில் நீல அல்லது வெள்ளை ஒளியை பரப்புகிறார்கள். பிரதான ஆசாரியரும் பிரதான ஆசாரியரும் காவற்கோபுரத்தை அழைக்கிறார்கள் அல்லது அழைக்கிறார்கள், அதாவது நான்கு திசைகளின் (கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு) சக்திகள் மற்றும் அவை ஒவ்வொன்றிலும் தொடர்புடைய தெய்வங்கள். அவை வழக்கமாக வட்டம் மற்றும் பங்கேற்பாளர்களை இந்த ஒவ்வொரு திசையுடனும் தொடர்புடைய கூறுகளுடன் புனிதப்படுத்துகின்றன, அவை வட்டத்தின் மையத்தில் ஒரு பலிபீடத்தில் வைக்கப்படுகின்றன (அட்லர் 1986: 105-106). கொண்டாடப்படும் சடங்கை பிரதிபலிக்கும் வகையில் பலிபீடங்கள் பொதுவாக அலங்கரிக்கப்படுகின்றன. உதாரணமாக, சாம்ஹைனில், வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக மரணம் கொண்டாடப்படும் போது, ​​இறந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் படங்கள் பலிபீடத்தை அலங்கரிக்கலாம்; மே தினத்தில் (மே 1 st) பலிபீடத்தின் மீது புதிய பூக்கள் மற்றும் பழங்கள் இருக்கும், இது புதிய வாழ்க்கை மற்றும் கருவுறுதலைக் குறிக்கும்.\nவட்டம் வெளியிடப்பட்டதும், பங்கேற்பாளர்கள் மாற்றப்பட்ட நிலையில் உலகங்களுக்கு இடையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சடங்கு குறிப்பிட்ட கொண்டாட்டம் பின்னர் நடத்தப்படுகிறது. சடங்குகளின் போது கட்டமைக்கப்பட்ட ஆற்றலைக் கட்டுப்படுத்தவும் இந்த வட்டம் உதவுகிறது, இது சக்தியின் கூம்பு என்று அழைக்கப்படும் இடத்தில் வெளியிடத் தயாராகும் வரை. பாடுவது, நடனம், தியானம், கோஷமிடுதல் அனைத்தையும் விக்கன்களால் ஒரு சடங்கின் போது சக்தியை உயர்த்த பயன்படுத்தலாம். விக்கான் பயிற்சியாளர்களால் அமைக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காக அதிகாரத்தின் கூம்பு வெளியிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது மழைக்காடுகளை குணப்படுத்துவது போன்ற ஒரு பகிரப்பட்ட நோக்கம் இருக்கலாம், அல்லது ஒவ்வொரு நபருக்கும் அவரவர் அல்லது அவளுக்கு ஒரு குறிப்பிட்ட மந்திர நோக்கம் இருக்கலாம் (பெர்கர் 1999: 31). விழா ஒரு கோப்பை மதுவை உயர்த்தி, அதேம் அதில் நனைத்து, தேவிக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒற்றுமையை குறிக்கிறது. வட்டத்தை சுற்றி \"ஆசீர்வதிக்கப்பட்டவர்\" என்ற வார்த்தைகளுடன் மது அனுப்பப்படுகிறது மற்றும் பயிற்சியாளர்களால் குடிக்கப்படுகி���து. கேக்குகள் உயர் பூசாரி மற்றும் பூசாரி ஆசீர்வதிக்கப்படுகின்றன; அவை \"ஆசீர்வதிக்கப்பட்டவை\" என்ற சொற்களைக் கொண்டு கடந்து செல்லப்படுகின்றன, பின்னர் அவை உண்ணப்படுகின்றன (அட்லர் 1986: 168). சில நேரங்களில் சடங்குகள் நிர்வாணமாக நடத்தப்படுகின்றன (skyclad) அல்லது சடங்கு ஆடைகளில், விக்கான் பாரம்பரியம் மற்றும் சடங்கு நடத்தப்படும் இடத்தைப் பொறுத்து. வெளிப்புற அல்லது பொது சடங்குகள் பொதுவாக அங்கிகள் அல்லது தெரு ஆடைகளில் நடத்தப்படுகின்றன. சடங்குகளின் முடிவில், வட்டம் திறக்கப்பட்டு, காவற்கோபுரங்கள் அடையாளமாக கீழே எடுக்கப்படுகின்றன. பாரம்பரியமாக, மக்கள் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஏனெனில் உணவு பங்கேற்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறார்கள் (அதாவது, அவர்களுக்கு ஒரு மந்திர நிலையை விட்டு வெளியேறி, இவ்வுலக உலகத்திற்குத் திரும்ப உதவுங்கள்).\nதனி பயிற்சியாளர்கள் மற்ற விக்கன்கள் அல்லது பாகன்களுடன் சப்பாத்துகள் அல்லது எசாபாட்களுடன் சேரலாம் அல்லது சடங்குகளை மட்டும் செய்யலாம். சில குழுக்கள் பொது சடங்குகளை வழங்குகின்றன, பெரும்பாலும் ஒரு தாராளவாத தேவாலயத்தில் வாடகை இடத்தில் அல்லது ஒரு மெட்டாபிசிகல் புத்தகக் கடையின் பின்புற அறையில். பயிற்சியாளர் தனியாக ஒரு சடங்கு செய்தால், அவர்கள் சடங்கை தேவைக்கேற்ப மாற்றியமைக்கிறார்கள். தனியாக பயிற்சியாளர்களுக்கு இந்த சடங்குகளை தனித்தனியாக செய்ய புத்தகங்கள் மற்றும் சில வலைத்தளங்கள் பரிந்துரைகளை வழங்குகின்றன.\n2008 இல் நடத்தப்பட்ட அமெரிக்க மத அடையாள கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 342,000 விக்கன்கள் உள்ளன. இது இளைஞர் மற்றும் மதத்தின் தேசிய கணக்கெடுப்பில் காணப்படும் டீனேஜ் மற்றும் வளர்ந்து வரும் வயது வந்த விக்கன்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது (ஸ்மித் வித் டென்டன் 2005: 31; ஸ்னெல் வித் ஸ்னெல் 2009: 104) பல வல்லுநர்கள் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்று நம்புகிறார்கள், புத்தக விற்பனையின் அடிப்படையில் பேகன் வலைத்தளங்களில் விக்கான் புத்தகங்கள் மற்றும் போக்குவரத்து. ஆயினும்கூட, மதம் ஒரு சிறுபான்மை மதம். விக்கன்கள் அமெரிக்கா முழுவதும் வாழ்கின்றனர், கலிபோர்னியாவில் மிகப்பெரிய செறிவுள்ள விக்கன்களில் பத்து சதவீதம் பேர் வசிக்கின்றனர். கொலம்பியா மாவட்டம் மற்றும் தெற்கு டகோட்டா மிகக் குறைந்த சதவீதத்தைக் கொண்டுள்ளன, விக்கன்களில் பத்தில் ஒரு பகுதியினர் அந்த இரண்டு பகுதிகளிலும் வாழ்கின்றனர் (பெர்கர் வெளியிடப்படாதது).\nஅனைத்து விக்கன்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் ஒரு தலைவர் இல்லை. தலைவர்கள் இல்லாததில் பெரும்பாலானவர்கள் தங்களை பெருமைப்படுத்துகிறார்கள். பாரம்பரியமாக, விக்கா உடன்படிக்கைகளில் கற்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் வளர்ந்து வரும் விக்கன்கள் சுயமாகத் தொடங்கப்படுகிறார்கள், மதத்தைப் பற்றி முதன்மையாக புத்தகங்களிலிருந்தும், இரண்டாவதாக வலைத்தளங்களிலிருந்தும் கற்றுக்கொண்டனர். சில நபர்கள் சமூகத்தில் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் அறியப்பட்டவர்களாகவும் உள்ளனர், பெரும்பாலும் அவர்களின் எழுத்தின் காரணமாகவே. ஸ்டார்ஹாக் என்ற தனது மந்திர பெயரில் எழுதுகின்ற மிரியம் சிமோஸ், மிகவும் பிரபலமான விட்ச் ஆஃப் தி வெஸ்ட் (எல்பெர்க்-ஸ்வாட்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) என்று அழைக்கப்படுகிறார். அவரது புத்தகங்கள் மதத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் அவர் தனது பாரம்பரியத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்களில் ஒருவரான தி ரிக்ளைமிங் மந்திரவாதிகள் ஆவார். மதத்தில் பலரின் முக்கிய சிந்தனையின் ஒரு பகுதியாக மாறியுள்ளதால், அவரது புத்தகங்களைப் படிக்காதவர்கள் கூட கருத்துக்களால் பாதிக்கப்படலாம். பண்டிகைகளை ஒழுங்குபடுத்துதல், முக்கிய சப்பாத்துக்களுக்கு திறந்த சடங்குகள், தகவல்களுடன் ஒரு வலைப்பக்கத்தை வழங்குதல் மற்றும் அனைத்து பாகன்களுக்கும் பாகுபாடுகளுக்கு எதிராக போராடுவது போன்ற சில பேகன் குடை அமைப்புகள் உள்ளன. அவர்கள் பொதுவாக உறுப்பினராக இருப்பதற்கு ஒரு சிறிய கட்டணத்தையும் திறந்த சடங்குகள் மற்றும் திருவிழா வருகைக்கான பிற கட்டணங்களையும் வசூலிக்கிறார்கள். உறுப்பினராக யாரும் தேவையில்லை, எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினர்களாக இல்லாத விக்கன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆயினும்கூட, இந்த குழுக்கள் முக்கியமானவை, அவற்றின் தலைவர்கள் பல பெரிய பேகன் சமூகத்திற்குள் நன்கு அறியப்பட்டவர்கள்.\nகார்ட்னர் முன்வைத்த குழுவின் புனித வரலாறு குறித்து பயிற்சியாளர்களிடையே நீண்டகால விவாதம் உள்ளது. பெரும்பாலான வி��்கன்கள் இப்போது இதை ஒரு அடித்தள புராணமாகக் கருதினாலும், ஒரு சிறிய ஆனால் குரல் சிறுபான்மையினர் இது உண்மையில் உண்மை என்று நம்புகிறார்கள். ஹட்டன் மற்றும் டல்லி போன்ற பல கல்வியாளர்கள் தங்கள் சான்றுகளை மற்றும் படைப்புகளை தங்கள் வரலாற்று அல்லது தொல்பொருள் கண்டுபிடிப்புகளுடன் உடன்படாத பயிற்சியாளர்களால் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ஹட்டன் (2011: 227), அவரை விமர்சிப்பவர்களும், கார்ட்னரின் பழங்காலத்திற்கும், சூனியத்தின் தற்போதைய நடைமுறைகளுக்கும் இடையில் ஒரு உடைக்கப்படாத வரலாற்றுக்கு கார்ட்னரின் கூற்றை கேள்வி எழுப்பியவர்கள் தங்கள் கூற்றுக்களை ஆதரிக்க புதிய ஆதாரங்களை வழங்கவில்லை என்று கூறுகிறார். ஹட்டன் (2011, 1999), டல்லி (2011) மற்றும் பிறர் குறிப்பிடுகையில், கிறிஸ்தவத்திற்கு முந்தைய நடைமுறைகள் மற்றும் தற்போதைய நடைமுறைகளுக்கு இடையில் தொடர்ச்சியான சில கூறுகள் உள்ளன, குறிப்பாக மந்திர நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில், ஆனால் இது ஒரு உடைக்கப்படாத மத பாரம்பரியத்தை குறிக்கவில்லை அல்லது பயிற்சி. முந்தைய பேகன் பழக்கவழக்கங்களின் சில கூறுகள் கிறித்துவத்தில் இணைக்கப்பட்டன என்றும் சில நாட்டுப்புறக் கதைகளாகவே இருந்தன என்றும் கார்ட்னர் ஆக்கப்பூர்வமாக உறிஞ்சப்பட்டதாகவும் ஹட்டன் வாதிடுகிறார். விக்கான் நடைமுறைகள் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்ப கடந்தகால நடைமுறைகளால் தெரிவிக்கப்படுகின்றன, ஆனால் நவீன காலத்தின் ஆரம்பத்தில் மந்திரவாதிகளாக தூக்கிலிடப்பட்டவர்கள் மார்கரெட் முர்ரே கூறியது போல பழைய மதத்தை பின்பற்றுபவர்கள் அல்லது தற்போதைய பயிற்சியாளர்கள் இடைவிடாத வரிசையில் உள்ளனர் என்று அர்த்தமல்ல. -கிறிஸ்டியன் ஐரோப்பியர்கள் அல்லது பிரிட்டன்.\nகடந்த இருபது ஆண்டுகளில் விக்கா ஏற்றுக் கொண்டாலும், அது ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்து வருகிறது, தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது மத சுதந்திரம். விக்கன்கள் பல நீதிமன்ற வழக்குகளை வென்றுள்ளனர், இதன் விளைவாக பென்டாகிராம் இராணுவ கல்லறைகளில் கல்லறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளமாக இருந்தது, சமீபத்தில் கலிபோர்னியாவில், விக்கான் கைதிகளுக்கு அவர்களின் சொந்த குருமார்கள் (டோலன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) வழங்கப்பட வேண்டும் என்ற அங்கீகா��ம். ஆயினும்கூட, தொடர்ந்து பாகுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 2013 ஞாயிற்றுக்கிழமை, மிஸ்ஸ ri ரி பல்கலைக்கழகம் அனைத்து விக்கான் விடுமுறை நாட்களையும் அங்கீகரித்ததாக அறிவித்தபோது, ​​ஃபாக்ஸ் அறிவிப்பாளர்களின் 17 நண்பர்கள் விக்காவை கேலி செய்தனர் (உண்மையில் சப்பாட்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன). மூன்று அறிவிப்பாளர்களும் விக்கன்கள் நிலவறைகள் மற்றும் டிராகன்கள் வீரர்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிக்கும் இரண்டு வயது விவாகரத்து செய்யப்பட்ட நடுத்தர வயது பெண்கள், நடுத்தர மனைவிகள் மற்றும் தூபத்தைப் போன்றவர்கள் என்று அறிவித்தனர். பெரும்பாலான விக்கன்கள் பெண்கள் என்றாலும், அவர்கள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வாழ முனைகிறார்கள் மற்றும் நடுத்தர வயதினரைப் போலவே இளமையாக இருக்கக்கூடும், மற்றும் பொது அமெரிக்க மக்களை விட சிறந்த கல்வி கற்க முனைகிறார்கள் என்பதை அனைத்து ஆராய்ச்சிகளும் குறிப்பிடுவதால் இந்த உருவப்படம் இழிவானது மற்றும் தவறானது. பெர்கர் 2013: 2003-25). வட்டம் சரணாலயத்தின் செலினா ஃபாக்ஸ் பெரும்பாலும் ஒரு எதிர்ப்பு முன்னணிக்குப் பிறகு, நெட்வொர்க் மன்னிப்பு கோரியது. ஆயினும்கூட, பெரும்பாலான விக்கான், ஃபாக்ஸ் செய்திகளில் வழங்கப்பட்ட படம் போன்ற எதிர்மறையான படங்கள் பொதுவானவை என்றும் அவை தனிநபர்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் அவர்களின் மத விடுமுறை நாட்களைக் கொண்டாட வேலையில் இருந்து நேரம் எடுக்கும் திறனையும் பாதிக்கும் என்றும் நம்புகின்றன. இருப்பினும், விக்கான்ஸை ஆபத்தான பிசாசு வழிபாட்டாளர்களாகக் கருதுவதிலிருந்து வேடிக்கையான ஆனால் பாதிப்பில்லாதவர்களாகக் கருதப்படுவதற்கு ஒரு மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. பல விக்கன்கள் தங்கள் மதத்தை ஒரு நியாயமான மற்றும் தீவிரமான நடைமுறையாக அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் நம்பிக்கைக்கு இடையிலான வேலைகளில் தீவிரமாக உள்ளனர் மற்றும் உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் பங்கேற்கிறார்கள்.\nஅட்லர், மார்கோட். 1978, 1986. சந்திரனைக் கீழே வரைதல். பாஸ்டன்: பெக்கான் பிரஸ்.\nபெர்கர், ஹெலன்., ஏ. 2005. “சூனியம் மற்றும் நியோபாகனிசம்.” பக் 28-54 இல் மாந்திரீகம் மற்றும் மேஜிக்: தற்கால வட அமெரிக்கா, திருத்தியவர். எச் எலன் ஏ. பெர்கர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்��்என்யூஎம்எக்ஸ். பிலடெல்பியா: பென்சில்வேனியா பல்கலைக்கழகம்\nபெர்கர், ஹெலன் ஏ. எக்ஸ்என்யூஎம்எக்ஸ். மந்திரவாதிகளின் சமூகம்: அமெரிக்காவில் தற்கால நவ-பாகனிசம் மற்றும் சூனியம். கொலம்பியா, எஸ்சி: தென் கரோலினா பல்கலைக்கழகம்.\nபெர்கர், ஹெலன் ஏ. வெளியிடப்படாத “தி பேகன் சென்சஸ் ரிவிசிட்டட்: பாகன்களின் சர்வதேச ஆய்வு.\nபெர்கர், ஹெலன். ஏ., இவான் ஏ. லீச் மற்றும் லே எஸ். ஷாஃபர். 2003. பேகன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் குரல்கள்: தற்கால: அமெரிக்காவில் மந்திரவாதிகள் மற்றும் புதிய பாகன்களின் தேசிய ஆய்வு. கொலம்பியா: எஸ்சி: தென் கரோலினா பல்கலைக்கழகம்.\nபக்லேண்ட், ரேமண்ட். 1986. பக்லாண்டின் முழுமையான புத்தகம் அல்லது சூனியம். செயின்ட் பால், எம்.என்: லெவெலின் பப்ளிகேஷன்ஸ்.\nகிளிப்டன், சாஸ் எஸ். எக்ஸ்.என்.எம்.எக்ஸ். அவரது மறைக்கப்பட்ட குழந்தைகள்: அமெரிக்காவில் விக்கா மற்றும் பேகனிசத்தின் எழுச்சி. வால்நட் க்ரீக், சி.ஏ: ஆல்டாமிரா பிரஸ்.\nகுரோலி, விவியன். 2000. \"விக்காவில் குணப்படுத்துதல்.\" பக். 151-65 இல் தேவியின் மகள்கள்: குணப்படுத்துதல், அடையாளம் மற்றும் அதிகாரம் பற்றிய ஆய்வுகள், வெண்டி கிரிஃபின் திருத்தினார். வால்நட் க்ரீக், சி.ஏ: ஆல்டாமிரா பிரஸ்\nகன்னிங்ஹாம், ஸ்காட். 1988. விக்கா: தனி பயிற்சியாளருக்கான வழிகாட்டி. செயின்ட் பால், எம்.என்: லெவெலின் பப்ளிகேஷன்ஸ்.\nடோலன், ம ura ரா. 2013 “பெண்கள் சிறைகளில் விக்கான் தேவாலயங்களைத் தேடும் வழக்கை நீதிமன்றம் புதுப்பிக்கிறது” லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் , பிப்ரவரி 19. மார்ச் 2013, 02 இல் http://latimesblogs.latimes.com/lanow/27/2013/court-revives-lawsuit-over-wiccan-chaplains-in-womens-prisons.html இலிருந்து அணுகப்பட்டது.\nஎல்பெர்க்-ஸ்வாட்ஸ், ஹோவர்ட். 1989. \"விட்ச்ஸ் ஆஃப் தி வெஸ்ட்: நியோ-பாகனிசம் மற்றும் தெய்வ வழிபாடு அறிவொளி மதங்களாக.\" மதத்தின் பெண்ணிய ஆய்வுகள் இதழ் 5: 77-95.\nகிரிஃபின், வெண்டி. 2002. \"தேவி ஆன்மீகம் மற்றும் விக்கா.\" பிபி 243-81 இல் அவரது குரல், அவரது நம்பிக்கை: பெண்கள் உலக மதங்களைப் பற்றி பேசுகிறார்கள், கேத்ரின் கே. யங் மற்றும் அரவிந்த் சர்மா ஆகியோரால் திருத்தப்பட்டது. போல்டர், கோ: வெஸ்ட்வியூ பிரஸ்.\nஹட்டன், ரொனால்ட். 2011 “பாகன் வரலாற்றில் திருத்தல்வாதம் மற்றும் எதிர்-திருத்தல்வாதம்” மாதுளை12: 225-56\nஹட்டன், ரொனால்ட். 1999. தி ட்ரையம்ப் ஆஃப் தி மூன்: எ ஹிஸ்டரி ஆஃப் மாடர்ன் பேகன் மாந்திரீகம். ஆக்ஸ்ஃபோர்ட்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nகெல்லி, ஐடன். A. 1991. மேஜிக் கலையை உருவாக்குதல்: புத்தகம் I. செயின்ட் பால், எம்.என்: எல் லெவெலின் பப்ளிகேஷன்ஸ்.\nமுர்ரே, மார்கரெட் ஏ. எக்ஸ்என்யூஎம்எக்ஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். மேற்கு ஐரோப்பாவில் விட்ச்-வழிபாட்டு முறை. ஆக்ஸ்போர்டு: கிளாரண்டன் பிரஸ்.\nநீட்ஸ், மேரி-ஜோ. 1991. \"தேவியில் நாங்கள் நம்புகிறோம்.\" பக் .353-72 இல் கடவுளில் நாங்கள் நம்புகிறோம் தாமஸ் ராபின்ஸ் மற்றும் டிக் அந்தோணி ஆகியோரால் திருத்தப்பட்டது. நியூ பிரன்சுவிக் என்.ஜே: பரிவர்த்தனை பதிப்பகம்.\nபைக், சாரா. M. 2004. அமெரிக்காவில் புதிய வயது மற்றும் நியோபகன் மதங்கள் . நியூயார்க்: கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ்.\nசலோமோன்சன், ஜோன். 2002. மந்திரித்த பெண்ணியம்: சான் பிரான்சிஸ்கோவின் மீட்டெடுக்கும் மந்திரவாதிகள். லண்டன்: ரூட்லெட்ஜ் பிரஸ்.\nஸ்மித், மெலிண்டாவுடன் கிறிஸ்டியன். எல். டென்டன். 2005. ஆத்மா தேடல்: அமெரிக்க டீனேஜர்களின் மத மற்றும் ஆன்மீக வாழ்வுகள். ஆக்ஸ்ஃபோர்ட்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nஸ்மித், பாட்ரிசியா ஸ்னலுடன் கிறிஸ்டியன். 2009. மாற்றத்தில் ஆத்மாக்கள்: வளர்ந்து வரும் பெரியவர்களின் மத மற்றும் ஆன்மீக வாழ்வுகள். ஆக்ஸ்ஃபோர்ட்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nStarhawk. 1979. சுழல் நடனம். சான் பிரான்சிஸ்கோ: ஹார்பர் & ரோ பப்ளிஷர்ஸ்\nடல்லி, கரோலின். 2011. ”கடந்த காலத்தை ஆராய்ச்சி செய்வது ஒரு வெளிநாட்டு நாடு: புறமத மதங்களின் வரலாறு குறித்த கல்வி ஆராய்ச்சிக்கு பயிற்சியாளர் பாகன்களின் பதிலாக அறிவாற்றல் மாறுபாடு.” ஆர்லாண்டோ, எஃப்.எல்., அமெரிக்கன் அகாடமி ஆஃப் ரிலிஜியனின் வருடாந்திர கூட்டத்தில் வழங்கப்பட்ட காகிதம்.\nவால்ட்ரான், டேவிட். 2008. சூனியத்தின் அடையாளம்: நவீனத்துவம் மற்றும் பேகன் மறுமலர்ச்சி. டர்ஹாம், NC: கரோலினா அகாடமி பிரஸ்.\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n(டாக்டர் ஜெபர்சன் எஃப் காலிகோவுடன் நேர்காணல்)\n\"ரோட்னோவரியிலிருந்து இஸ்லாம் வரை: நவீன ரஷ்யாவில் மத சிறுபான்மையினர்\"\n(டாக்டர் கரீனா ஐதமூர்த்தோவுடன் நேர்காணல்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெ��ன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயாரிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆசிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/kitchen/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-08-03T13:52:47Z", "digest": "sha1:GRV4LHSICJDKECVKQ4PEE3XAINIYLY2G", "length": 8315, "nlines": 72, "source_domain": "www.thandoraa.com", "title": "சுவையான காலிப்பிளவர் சூப் செய்ய...!! - Thandoraa", "raw_content": "\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்\nபெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா\nதமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nபாசிப்பருப்பு – 200 கிராம்\nவெங்காயம் – 250 கிராம்\nதக்காளி – 250 கிராம்\nபச்சை மிளகாய் – 10\nசீரகத்தூள் – 1/2 ஸ்பூன்\nசோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்\nமஞ்சத்தூள் – 1/4 ஸ்பூன்\nசீரகம் – 1/2 ஸ்பூன்\nபட்டை, இலை, மிளகு – சிறிது\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு\nஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.\nபருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், ���க்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும். பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும்.\nகாலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.\nகேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் \nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை – கமல்ஹாசன் \nவட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் \nகுறைந்த கட்டணத்தில் தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவைவையை சிபாகாவுடன் இணைந்து துவக்கிய இந்துஸ்தான் மருத்துவமனை \nகுடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவையில் டிரோன் பறக்க தடை: ஆட்சியர் எச்சரிக்கை\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_745.html", "date_download": "2021-08-03T15:22:11Z", "digest": "sha1:2KYEAVJLJH4VMZLCUOI2MFBGTJVSSZAG", "length": 8760, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாம்பு��்கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்.\nபாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியை சேர்ந்...\nபாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியை சேர்ந்த 17 வயதான செல்வம் ஜசிந்தன் என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுவன் நேற்று மலசல கூடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது மலசல கூடத்தில் வைத்து சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது.\nபாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் தனது தாயாரிடம் சென்று பாம்பு கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.எனினும் தாயார் விஷப்பூச்சி ஏதாவது கடித்திருக்கலாம் என அலட்சியமாக இருந்துள்ளார்.\nஇந்நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயக்கமடைந்துள்ளார்.இதனை அவதானித்த சிறுவனின் உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்.\nபாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/work-from-home-may-increase-tax-liability-hra-lta-employees-it.html", "date_download": "2021-08-03T13:42:37Z", "digest": "sha1:DFMBM2S7HDT7GETYRIV4AF3L35A5YKET", "length": 10897, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Work from home may increase tax liability hra lta employees it | Business News", "raw_content": "\nWORK FROM HOME-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nWork from home முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிக வரி செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஐடி மற்றும் பிற துறை ஊழியர்கள், Work from home முறையில் வேலை செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் ஆண்டு தோறும் செலுத்தும் வரித்தொகை அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது.\nWFH ஊழியர்கள் பெரும்பாலும் பெரு நகரங்களிலிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், அவர்கள் ஊதியத்தில் வழங்கப்படும் House Rent Allowance(HRA) மற்றும் Leave Travel Allowance(LTA) ஆகியவற்றிற்கு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்வதால் மேற்கூறிய படித் தொகையை செலவிட முடியாமல் போகிறது. இப்படி செலவிடாத தொகைக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.\nபடித் தொகையை செலவிட்டால் மட்டுமே அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி வரி விலக்கை பெறுவதற்கு உரிய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், பயணம் செய்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் படிக்கு வரி கட்ட நேரிடும்.\nதற்போது கொரோனா ஊரடங்கில் பயணம் பாதுகாப்பானது அல்ல. அதுபோக, ஏராளமான ஊழியர்கள் பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்து வேலை செய்து வருகின்றனர். ஆகவே, படித் தொகைக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரட்டை சகோதரர்களை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்... \"இந்த நிமிஷத்துக்காக தான் காத்து கெடந்தோம்\"... மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற சகோதரிகள்... வைரலாகும் இன்ஸ்டா 'பதிவு'\n”.. ‘10,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கிங் மன்னர்கள்’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு\n'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்\n'மனைவியைக் காப்பாற்ற நடந்த சண்டை'... 'ஆனா மனுஷன் கூட இல்ல'... 'உயிரைப் பணயம் வைத்த கணவன்'... பரபரப்பு சம்பவம்\n'5 கோடி பேருக்கு வேலை கிடைக்க போகுது...' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அதிரடி தகவல்...\n\"நடுராத்திரி நேரம்\"... நல்லா தூக்கத்துல இருந்தப்போ... \"நெஞ்சு மேல என்னடா 'weight'ன்னு கண்ண தொறந்து பாத்தா\"... திடுக்கிட வைத்த 'காட்சி',,.. மரணப்பிடியில் 'திக் திக்' நிமிடங்கள்\n'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. வெளியான 'பகீர்' தகவல்\nமனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை’.. அப்படி என்னதான் நடந்தது\n'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு\n'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன\n'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...\n'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/andhra-pradesh/videos/page-3/", "date_download": "2021-08-03T14:22:59Z", "digest": "sha1:TW55MTRI6FBAEPZCUYGACJH24OVZF5IZ", "length": 7630, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "andhra pradesh Videos | Latest andhra pradesh Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nமூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவை எதிர்த்து அமராவதியில் போராட்டம்\nபோலீஸ் ஷூவை துடைத்து முத்தமிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி...\nசாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மற்றொரு பெண்...\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nஜெகன் மோகன் - பவன் கல்யாண் இடையே முற்றிய சண்டை..\nBREAKING கண்டெய்னர் லாரி - ஷேர் ஆட்டோ மோதல் : 10 பெண்கள் பலி\nகாதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்\nஆந்திரா டூ சென்னை - குட்காவின் புதிய பாதை...\nசிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\nதண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து வீடியோ எடுத்த இளைஞர் கைது\nயூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா\nசிவன் கோயிலில் புதையலுக்காக நடந்த நரபலி\nசட்டப்பேரவையில் கொதித்தெழுந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்\nரூ.500-க்காக குழந்தையை கடத்திச் சென்ற கட்டிட மேஸ்திரி\nமிருகமாக மாறிய கல்லூரி மாணவர்கள்...\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\nஇந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்\nகலைஞர் உருவ பட திறப்பு விழா புறக்கணிப்பு - அதிமுகவினர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது\nபிக்பாஸ் சீசன் 5 பார்க்கத் தயாரா - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்\nஒரே பதிவு எண்ணில் இரண்டு ஓட்டுநர் உரிமம்.. போக்குவரத்துத்துறையின் பெரும் குளருபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sampanthan-is-going-to-india-tomorrow/", "date_download": "2021-08-03T14:19:21Z", "digest": "sha1:YXLOI3R6GJHJFEUEM7QYICIRAQPAKU3R", "length": 9977, "nlines": 69, "source_domain": "tamilnewsstar.com", "title": "நாளை இந்தியாவுக்குப் பறக்கிறார் சம்பந்தன்! Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராச��க்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/நாளை இந்தியாவுக்குப் பறக்கிறார் சம்பந்தன்\nநாளை இந்தியாவுக்குப் பறக்கிறார் சம்பந்தன்\nவிடுதலை December 19, 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 121 Views\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுக்கு நாளை வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்லவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் அவர் இந்தியாவுக்குப் பயணத்தை முதல் தடவை மேற்கொள்கின்றார்.\nகடந்த காலங்களிலும் மருத்துவ சிகிச்சைக்காக இரா.சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணங்களின்போது புதுடில்லியின் முக்கிய அதிகாரிகள், பிரமுகர்களை அவர் சந்திப்பது வழமை.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்து சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியிருந்தார். ஆனால், இந்தியாவில் வைத்தே கோட்டாபய அதனை நிராகரித்திருந்தார்.\nஇவ்வாறானதொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்த விரும்பியிருந்தது. இந்தச் சூழலிலேயே சம்பந்தன் இந்தியாவுக்குப் பயணமாகின்றார். அவர் எதிர்வரும் 30ஆம் திகதியே நாடு திரும்புவார்.\nTags 30ஆம் திகதியே இந்தியாவுக்குப் சம்பந்தன் நாடு திரும்புவார் நாளை பறக்கிறார்\nPrevious எம்.ஜி.ஆரின் நினைவு நாள்\nNext அமெரிக்கா வரலாற்றில் நான்காவது அதிபர்\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Batticalo%20.html", "date_download": "2021-08-03T14:16:14Z", "digest": "sha1:RY5764KXQS464FSJB64MOKQVWX5LXLYZ", "length": 6336, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "முடக்கப்பட்டது மட்டக்களப்பில் சில பகுதிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முடக்கப்பட்டது மட்டக்களப்பில் சில பகுதிகள்\nமுடக்கப்பட்டது மட்டக்களப்பில் சில பகுதிகள்\nஇலக்கியா ஜூன் 17, 2021 0\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.\nஅதன்படி பெரியகல்லாறு மூன்றாம் இரண்டாம் வட்டார பிரிவுகளின் பல பகுதிகள் இவ்வாறு தன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினமும் நேற்றும் குறித்த பகுதியில் 43 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தொற்று உறுதியானவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பானவர்களும் தன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nநாட்டில் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடையினை அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் மக்களின் உதாசீனம் காரணமாக தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையுருவாகியுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/07/20_01092285562.html", "date_download": "2021-08-03T13:23:00Z", "digest": "sha1:ZULEQCLMJDNY3GCOCZIC62DPP2D5RNFH", "length": 5193, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்சாரத்துறையினர் அரசுக்கு எச்சரிக்கை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மின்சாரத்துறையினர் அரசுக்கு எச்சரிக்கை\nதிலீபன் ஜூலை 20, 2021 0\nஇலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, கெரவலபிட்டியில் உள்ள மின்னுற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பல்வேறு விடயங்களை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.\nஇதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/35047--2", "date_download": "2021-08-03T14:11:34Z", "digest": "sha1:24R7GDDK2III2LDOOREWARGLSFP53NQU", "length": 11392, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 August 2013 - இதோ எந்தன் தெய்வம்! - 10 | sri kachabeswarar - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபிள்ளை வரம் தரும் எலுமிச்சை வழிபாடு\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஆகஸ்ட் 6 முதல் 19 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-10\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர��கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nநாரதர் கதைகள் - 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nதிருவிளக்கு பூஜை - 119\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nVikatan Poll: வலிமை `நாங்க வேற மாறி' பாடல் எப்படி\n``பெயர்தான் வேறு; இருவரும் பொம்மை'' - மேகதாது விவகாரத்தில் தமிழக, கர்நாடக பா.ஜ.கவை சாடிய கமல்\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/10123", "date_download": "2021-08-03T14:47:15Z", "digest": "sha1:MKST56O2B6CZR2VJI5334DIIHDRPZ5LA", "length": 14439, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும்- மனோ கணேசன் | Thinappuyalnews", "raw_content": "\nஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும்- மனோ கணேசன்\nசிங்கள மக்களின் மனமாற்றம் இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள். பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இப்போது இந்த அரசுக்கு எதிரான அலை அடிக்க தொடங்கிவிட்டது\nஇங்கே நகரங்களில் வாழும் மலையக தமிழர்கள் இந்த கொடுங்கோல் அரசை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். சிங்கள, முஸ்லிம் மற்றும் நகர வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கான ஆதரவில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை பதுளை மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை கொண்டு நிரப்புவதற்கு இந்த அரசு பெரும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. அரசுக்கு முட்டுக்கொடுக்கும் மலைநாட்டு பிற்போக்கு அரசியல் வியாபாரிகள் தமது எஜமானர்களை திருப்திப்படுத்த தோட்டங்களில் சாராய காட்டாற்றை ஓடவிட முயற்சிக்கின்றார்கள். இதுதான் இவர்களால் முடிந்த இவர்களது இறுதி முயற்சி.\nஇந்த அயோக்கிய முயற்சிகளை இப்போது நாம் எம் கடும் உழைப்பால் முறியடித்துள்ளோம். தோட��ட தொழிலாளர்களை சாராயம் கொடுத்து விலைக்கு வாங்கும் காலமெல்லாம் மலையேறி போச்சு. என்பதை இந்த அரசின் காலடியில் விழுந்து கிடக்கும் நபர்களுக்கு எங்கள் தோட்டப்புற இளைய உடன்பிறப்புகள் 20ஆம் திகதி நிரூபித்து காட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன். பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது:- இந்த தேர்தல் பதுளை மாவட்டத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் அல்ல. முழுநாடும் இன்று ஊவாவை திரும்பி பார்த்துகொண்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆட்சிமாற்றத்துக்கு அடிகோலும் தேர்தல் இதுவாகும். இதைவிட இனி ஒரு மாகாணசபை தேர்தல் இப்போது இடையில் இல்லை. இதுதான் கடைசி தேர்தல். இதில் நாம் விடுக்கும் செய்திஇ கொடுக்கும் அடி இந்த கொடுங்கோல் அரசுக்கு மரண அடியாக இருக்க வேண்டும். அரிசி, சீனி, மா, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருள்களின் விலைகளை உயர்த்தி, தோட்ட தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசுக்கு நாம் அடி கொடுக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த அரசில் அடைக்கலம் புகுந்துள்ள மலைநாட்டு அரசியல் வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் இந்த நாட்டில் நாம் ஜனாதிபதியாக முடியாதாம். ஆட்சி அமைக்க முடியாதாம். ஆகவே ஆளும் அரசில் இணைந்து பலமாக இருப்பதுதான் நமக்கு நல்லதாம்.\nநேற்று பண்டாரவளை பகுதி தோட்டம் ஒன்றை கடந்து செல்லும்போது ஒரு மலையக கட்சி தலைவர் இப்படி பேசிக்கொண்டிருப்பதை நான் கேட்டேன். இதை கேட்கும் போதும் சிரிப்புதான் வருகிறது. இவர் ஒரு நகைச்சுவை நடிகரை போல் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். ஜனாதிபதியாக முடியாது என்பதும் எனக்கு தெரியும்.\nமுடியுமானால் நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி. அந்த தன்னம்பிக்கையும்இ கடும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. ஆனால், நான் ஒரு தமிழன். இது இன்றைய காலகட்டத்தில் முடியாது. ஆனால் அதற்காக நம்மையே அழிக்கும் ஆட்சியில் நாம் அங்கம் வகிக்க முடியுமா நாம் நம்மை மதிக்கும் ஒரு நல்லாட்சியை அமைக்க உதவலாம். அதில் பங்காளியாக இருக்கலாம். சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கரங்கோர்த்து இந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம். இந்த கொடுங்கோல் ஆட்சியில் பலமாக இருப்பதை பற்றி பேசுகிறீர்கள்.\nநுவரெலியாவில் நமது மக்களின் வாக்குகளை வாங்கி கொண்டு போய் இந்த அரசாங்கத்தில் நீங்கள் பலமாக இருந்து கண்ட பயன்தான் என்ன வாக்குறுதியளித்தைபோல் நமது மக்களுக்கு வீடு கிடைத்ததா வாக்குறுதியளித்தைபோல் நமது மக்களுக்கு வீடு கிடைத்ததா காணி கிடைத்ததா சகாய விலைகளில் தொழிலாளருக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைத்ததா பெரும்பான்மை இளைஞர்களுக்கு கிடைப்பதை போல் நமது இளைஞர்களுக்கு கொரியாவில், ஜப்பானில் தொழில் வாய்ப்பு கிடைத்ததா பெரும்பான்மை இளைஞர்களுக்கு கிடைப்பதை போல் நமது இளைஞர்களுக்கு கொரியாவில், ஜப்பானில் தொழில் வாய்ப்பு கிடைத்ததா அல்லது முன்னர் மத்திய மாகாணசபையிலே இருந்த தமிழ் கல்வி அமைச்சையாவது தக்க வைத்துகொள்ள உங்களால் முடிந்ததா அல்லது முன்னர் மத்திய மாகாணசபையிலே இருந்த தமிழ் கல்வி அமைச்சையாவது தக்க வைத்துகொள்ள உங்களால் முடிந்ததா இவை எதுவும் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை.\nஆனால், உங்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளன. வாகனங்கள் கிடைத்துள்ளன. அவற்றுக்கு பெற்றோல் வசதிகள் கிடைத்துள்ளன. பங்களாக்கள் கிடைத்துள்ளன. லட்சக்கணக்கில் சம்பளங்கள் கிடைத்துள்ளன. வசதிகள், வரப்பிரசாதங்கள், வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்குதான் நீங்கள் அப்பாவி தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி இந்த அரசுக்கு காணிக்கை செலுத்துகிறீர்கள்.\nதேங்காய் உடைத்தது கற்பூரம் கொளுத்துகிறீர்கள். இப்போது மலையக மக்கள் விழித்து எழுந்துவிட்டார்கள். அந்த எழுச்சி இப்போது ஊவா மாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பித்து விட்டது. இனி இது சூறாவளி போல் அடித்து முழு மலையகத்தையும் கலக்க போகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாமல் நீங்கள் தோட்டப் புறங்களில் சாராய ஆற்றை ஓட விட முயல்கிறீர்கள். அதற்கு உங்கள் எஜமான்கள் கொட்டிக் கொடுக்கின்றார்கள். மக்கள் எழுச்சியின் முன் இந்த சாராய சாம்ராஜ்யம் உடைந்து நொருங்க போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-08-03T14:31:49Z", "digest": "sha1:6L4SROBROWL6OIPCK7Y67CBDPOGBO7LY", "length": 6674, "nlines": 91, "source_domain": "capitalmailnews.com", "title": "மருத்துவமனை Archives - capitalmail", "raw_content": "\nமருத்துவமனை இருந்து கங்குலி ‘டிஸ்சார்ஜ்’- நிர்வாகம் அறிவிப்பு\nகால்பந்துப் போட்டியில் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி\nசுகாதார ஊழியர்கள் குறித்து, எய்ம்ஸ் நிறுவனம் அதிருப்தி\nமறைந்த நண்பனின் மருத்துவமனை, சந்தானம் திறந்து வைத்தார்\nஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதியுதவியால், மருத்துவமனை சீரமைப்பு\nகொரோனா தொற்று : மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய தகவல்\nகல்லீரல் தானம் வழங்கியவர், இருதய அறுவைச் சிகிச்சை செய்யலாமா.\nவதந்திகளால் காயப்படுத்தாதீர்கள் : எஸ்.பி.பி.சரண் விளக்கம்\nஅனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் : மத்திய சுகாதார அமைச்சகம்\nமரணப்பிடியிலிருந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்.\nமுதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே\n‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர...\nமுதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய...\nதிருப்பூரை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்\n5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்...\nடோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி\nஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி...\nஅரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/06/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-08-03T13:17:03Z", "digest": "sha1:YDPJ3YBTT5CQMWSJQAJNSKGTN57F5D3C", "length": 8990, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசொத்தையும் சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்…\nசொத்தையும் சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்…\nஇந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.\n1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்\n2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்\n3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.\nநம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.\nஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…\n1.பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…\n2.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..\n3.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.\n4.“நல்ல நிலை அடையும் வழி இல்லை…\nஇந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன… என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.\nஅதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…\n2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.\nசித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nபல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு\n1.இ���்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற\n2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.\nஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\nமகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kilinochchi/tractors/vikyno/other-model", "date_download": "2021-08-03T13:46:36Z", "digest": "sha1:75ULOIFV36A33ZLXN3M252XQVLWQ7CL7", "length": 6828, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "கிளிநொச்சி இல் Vikyno Other Model டிராக்டர்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள டிராக்ட்டர்கள்\nகிளிநொச்சி இல் Kubota டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Massey Ferguson டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் TAFE டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Vikyno டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Ford டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகண்டி இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Vikyno டிராக்ட்டர்கள்\nகிளிநொச்சி இல் பயன்படுத்தபட்ட Vikyno டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் புதிய Vikyno டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் மீளமைக்கபட்ட Vikyno டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Vikyno Other Model\nகொழும்பு இல் Vikyno Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Vikyno Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Vikyno Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Vikyno Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Vikyno Other Model விற்பனைக்கு\nகிளிநொச்சில் உள்ள Vikyno Other Model டிராக்ட்டர்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே டிராக்ட்டர்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nடிராக்ட்டர்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Vikyno Other Model டிராக்ட்டர்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-03T13:06:03Z", "digest": "sha1:KXIMVUGMYH3HMI6KOHL5RFWLQRDELPIT", "length": 6151, "nlines": 73, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது | ilakkiyainfo", "raw_content": "\nHome»உலகம்»ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது\nஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது\nஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nதற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது. அவர்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 9-வது இடத்தில் உள்ளது\nஇந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 5,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஅந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 039 ஆக அதிகரித்துள்ளது.\nஆப்கானுக்கு இருண்ட யுகமாகும் தலிபான்களின் ஷரியா சட்டம்..\nஇந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து 7-ந் தேதிக்கு பிறகும் தொடர வாய்ப்பு – எதிகாத் நிறுவனம் தகவல்\nVIDEO: எதுக்குங்க ‘இப்படி’ போட்டு அடிக்குறீங்க… அப்படி ‘என்ன’ பண்ணினாரு… ‘அரண்டுப்போன மக்கள்…’ – எகிறி எகிறி ‘டிரைவரை’ அடித்து துவைத்த இளம்பெண்…\n‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/jyothika-12.html", "date_download": "2021-08-03T15:25:59Z", "digest": "sha1:7PGX4FMIC7JTI7FNLDQBQWY3VM6BXLRF", "length": 29617, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரெடி ஆகிறார் ஜோ தான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்குனர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார் ஜோதிகா. விரைவில் ஜோ,சூர்யா கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம்.ரொம்ப காலமாக ரகசியமாக காதலித்து வந்த சூர்யா, ஜோதிகாவின் காதல், சிலகாலத்திற்கு முன்பு அம்பலமானது. அதற்கு முன்பு வரை நாங்களா, காதலர்களா என்றுகேட்டு வந்த சூர்யாவும், ஜோதிகாவும், நாளடைவில் மறுப்பை விட்டு விட்டுபுன்னகையை மட்டும் பதிலாக அளிக்க ஆரம்பித்தனர்.இருவரது காதலும் எல்லாப் பேருக்கும் தெரிந்து விட்டதால் இருவரையும் சேர்த்து பலபட விழாக்களில் காண முடிந்தது. ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்டுசிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய சூர்யா, எல்லாப் புகழும் ஜோவுக்கே என்றுபாராட்ட, ஜோ.வின் மகம் தாமரை போல சிவந்து மலர்ந்தது. பதிலுக்கு சூர்யாவைஅவரும் பாராட்டித் தள்ளினார். அதன் பிறகு இரண்டு பேருக்கும் ரொம்பத் தைரியம் வந்து விட்டது. விரைவில்எங்களுக்குக் கலய்ாணம் நடைபெறும் என்று ஜோதிகா ஓபனாகவேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்பாடா ஒரு வழியாக ஒத்துக்கிட்டாங்கப்பா என்று அத்தனை பேரும் சந்தோஷநிம்மதியை அடைந்தனர்.எப்போ எப்போ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜோ, சூர்யா கல்யாணம் இப்போதுஒரு வழியாக முடிவாகி விட்டதாக உறுதியாகத் தெரிகிறது.இதற்கு முன்னோட்டமாக ஜோதிகா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை ஜோதிகா கேட்டுக்கொண்டுள்ளாராம். ஜோ இப்போது மொழி, ஜில்லென்று ஒரு காதல், மணிகண்டா ஆகிய படங்களில்நடித்து வருகிறார். அதில் ஜில்லென்று ஒரு காதலில் ஜோவுக்கு ஜோடியாக நடிப்பவர்சூர் தான்.மணிகண்டாவில் அர்ஜூனுடன் நடிக்கிறார். மொழி, பிரகாஷ்ராஜின் சொந்தப்படம்.என் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை சீக்கிரம் முடிங்க என்று மூன்று படங்களின்இயக்குனர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாராம் ஜோ. அவர்களும் சந்தோஷமாகஓ.கே சொல்லி விட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்களாம்.சூர்யா, ஜோ ஜோடி போடும் ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்பு தளமே படு கூலாகஇருக்கிறதாம். வெளியில் இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பது போல படுபவ்யமாக இருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும், ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்புஇடங்களில் படு ஜாலியாக அரட்டை அடிக்கிறார்களாம். ஆரம்பத்திலிருந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தவர்களில் முக்கியமானவர்சிவக்குமார். ஆனால் சிவக்குமாரின் மனைவி, சூர்யாவின் தம்பி, தங்கை ஆகியோர்ஜோவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.முரண்டு பிடித்து வந்த சிவக்குமாரை இயக்குனர் பாலாதான் பேசிப் பேசி வழிக்குக்கொண்டு வந்தாராம். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக் கொடி காட்டி விடவே,விரைவில் டும் டும் செய்தி வெளியாகுமாம். | Jyothika getting ready to marry Surya - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெற��வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெடி ஆகிறார் ஜோ தான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்குனர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார் ஜோதிகா. விரைவில் ஜோ,சூர்யா கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம்.ரொம்ப காலமாக ரகசியமாக காதலித்து வந்த சூர்யா, ஜோதிகாவின் காதல், சிலகாலத்திற்கு முன்பு அம்பலமானது. அதற்கு முன்பு வரை நாங்களா, காதலர்களா என்றுகேட்டு வந்த சூர்யாவும், ஜோதிகாவும், நாளடைவில் மறுப்பை விட்டு விட்டுபுன்னகையை மட்டும் பதிலாக அளிக்க ஆரம்பித்தனர்.இருவரது காதலும் எல்லாப் பேருக்கும் தெரிந்து விட்டதால் இருவரையும் சேர்த்து பலபட விழாக்களில் காண முடிந்தது. ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்டுசிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய சூர்யா, எல்லாப் புகழும் ஜோவுக்கே என்றுபாராட்ட, ஜோ.வின் மகம் தாமரை போல சிவந்து மலர்ந்தது. பதிலுக்கு சூர்யாவைஅவரும் பாராட்டித் தள்ளினார். அதன் பிறகு இரண்டு பேருக்கும் ரொம்பத் தைரியம் வந்து விட்டது. விரைவில்எங்களுக்குக் கலய்ாணம் நடைபெறும் என்று ஜோதிகா ஓபனாகவேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்பாடா ஒரு வழியாக ஒத்துக்கிட்டாங்கப்பா என்று அத்தனை பேரும் சந்தோஷநிம்மதியை அடைந்தனர்.எப்போ எப்போ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜோ, சூர்யா கல்யாணம் இப்போதுஒரு வழியாக முடிவாகி விட்டதாக உறுதியாகத் தெரிகிறது.இதற்கு முன்னோட்டமாக ஜோதிகா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை ஜோதிகா கேட்டுக்கொண்டுள்ளாராம். ஜோ இப்போது மொழி, ஜில்லென்று ஒரு காதல், மணிகண்டா ஆகிய படங்களில்நடித்து வருகிறார். அதில் ஜில்லென்று ஒரு காதலில் ஜோவுக்கு ஜோடியாக நடிப்பவர்சூர் தான்.மணிகண்டாவில் அர்ஜூனுடன் நடிக்கிறார். மொழி, பிரகாஷ்ராஜின் சொந்தப்படம்.என் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை சீக்கிரம் முடிங்க என்று மூன்று படங்களின்இயக்குனர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாராம் ஜோ. அவர்களும் சந்தோஷமாகஓ.கே சொல்லி விட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்களாம்.சூர்யா, ஜோ ஜோடி போடும் ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்பு தளமே படு கூலாகஇருக்கிறதாம். வெளியில் இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பது போல படுபவ்யமாக இருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும், ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்புஇடங்களில் படு ஜாலியாக அரட்டை அடிக்கிறார்களாம். ஆரம்பத்திலிருந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தவர்களில் முக்கியமானவர்சிவக்குமார். ஆனால் சிவக்குமாரின் மனைவி, சூர்யாவின் தம்பி, தங்கை ஆகியோர்ஜோவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.முரண்டு பிடித்து வந்த சிவக்குமாரை இயக்குனர் பாலாதான் பேசிப் பேசி வழிக்குக்கொண்டு வந்தாராம். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக் கொடி காட்டி விடவே,விரைவில் டும் டும் செய்தி வெளியாகுமாம்.\nதான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்குனர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார் ஜோதிகா. விரைவில் ஜோ,சூர்யா கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம்.\nரொம்ப காலமாக ரகசியமாக காதலித்து வந்த சூர்யா, ஜோதிகாவின் காதல், சிலகாலத்திற்கு முன்பு அம்பலமானது. அதற்கு முன்பு வரை நாங்களா, காதலர்களா என்றுகேட்டு வந்த சூர்யாவும், ஜோதிகாவும், நாளடைவில் மறுப்பை விட்டு விட்டுபுன்னகையை மட்டும் பதிலாக அளிக்க ஆரம்பித்தனர்.\nஇருவரது காதலும் எல்லாப் பேருக்கும் தெரிந்து விட்டதால் இருவரையும் சேர்த்து பலபட விழாக்களில் காண முடிந்தது. ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்டுசிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய சூர்யா, எல்லாப் புகழும் ஜோவுக்கே என்றுபாராட்ட, ஜோ.வின் மகம் தாமரை போல சிவந்து மலர்ந்தது. பதிலுக்கு சூர்யாவைஅவரும் பாராட்டித் தள்ளினார்.\nஅதன் பிறகு இரண்டு பேருக்கும் ரொம்பத் தைரியம் வந்து விட்டது. விரைவில்எங்களுக்குக் கலய்ாணம் நடைபெறும் என்று ஜோதிகா ஓபனாகவேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅப்பாடா ஒரு வழியாக ஒத்துக்கிட்டாங்கப்பா என்று அத்தனை பேரும் சந்தோஷநிம்மதியை அடைந்தனர்.\nஎப்போ எப்போ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜோ, சூர்யா கல்யாணம் இப்போதுஒரு வழியாக முடிவாகி விட்டதாக உறுதியாகத் தெரிகிறது.\nஇதற்கு முன்னோட்டமாக ஜோதிகா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களை ஜோதிகா கேட்டுக்கொண்டுள்ளாராம்.\nஜோ இப்போது மொழி, ஜில்லென்று ஒரு காதல், மணிகண்டா ஆகிய படங்களில்நடித்து வருகிறார். அதில் ஜில்லென்று ஒரு காதலில் ஜோவுக்கு ஜோடியாக நடிப்பவர்சூர் தான்.\nமணிகண்டாவில் அர்ஜூனுடன் நடிக்கிறார். மொழி, பிரகாஷ்ராஜின் சொந்தப்படம்.\nஎன் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை சீக்கிரம் முடிங்க என்று மூன்று படங்களின்இயக்குனர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாராம் ஜோ. அவர்களும் சந்தோஷமாகஓ.கே சொல்லி விட்டு படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார்களாம்.\nசூர்யா, ஜோ ஜோடி போடும் ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்பு தளமே படு கூலாகஇருக்கிறதாம். வெளியில் இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பது போல படுபவ்யமாக இருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும், ஜில்லென்று ஒரு காதல் படப்பிடிப்புஇடங்களில் படு ஜாலியாக அரட்டை அடிக்கிறார்களாம்.\nஆரம்பத்திலிருந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தவர்களில் முக்கியமானவர்சிவக்குமார். ஆனால் சிவக்குமாரின் மனைவி, சூர்யாவின் தம்பி, தங்கை ஆகியோர்ஜோவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.\nமுரண்டு பிடித்து வந்த சிவக்குமாரை இயக்குனர் பாலாதான் பேசிப் பேசி வழிக்குக்கொண்டு வந்தாராம். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக் கொடி காட்டி விடவே,விரைவில் டும் டும் செய்தி வெளியாகுமாம்.\nதெலுங்கில் அகிலுக்கு வில்லனாகும் மம்முட்டி... ஏஜெண்ட் படத்தின் வில்லனாகிறார்\nஒரு ஸ்டெப் சரியா வரலை... என்னை ட்ரெயின் பண்ணி விடேன் ப்ளீஸ்... ஆர்யாவிடம் கெஞ்சிய சாந்தனு\nபிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் மறைவு... நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தா���்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nசார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-03T15:33:57Z", "digest": "sha1:MZLJLNBWIH6CLLLB36ROWLP7ZXI2WH52", "length": 18125, "nlines": 363, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெப்போலியப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(12 ஆண்டு-கள், 6 மாதம்-கள் and 2 நாள்-கள்)\nஐரோப்பா, அத்திலாந்திக்குப் பெருங்கடல், நடுநிலக் கடல், வடகடல், Río de la Plata, பிரெஞ்சு கயானா, West Indies, இந்தியப் பெருங்கடல், வட அமெரிக்கா, South Caucasus\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Papal States\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Sardinia\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் United Netherlands (1815)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் First French Empire\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Napoleonic Italy\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Swiss Swiss Confederation\nஐக்கிய அமெரிக்கா[1] (பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812)\nHoratio Nelson காயத்தால் மரணம்\nJohn Moore காயத்தால் மரணம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Austrian Empire Francis I\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Austrian Empire Archduke John\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Papal States Pius VII\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Napoleonic Italy Louis I\nநெப்போலியப் போர்கள் என்பது நெப்போலியன் தலைமையிலான பிரான்சிற்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையே 1803 ஆம் ஆண���டிலிருந்து 1815 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போர்களைக் குறிக்கும். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணியில் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் பிரசியா முதலிய நாடுகள் இருந்தன.\nWar and Peace by லியோ டால்ஸ்டாய்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2020, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.banglalyricshub.com/nenjukulle-umma-song-lyrics/", "date_download": "2021-08-03T14:18:04Z", "digest": "sha1:RAVQS6VFUYLHWFS3MEII36F7NXRZREBL", "length": 8401, "nlines": 183, "source_domain": "www.banglalyricshub.com", "title": "Nenjukulle Umma Song Lyrics In Tamil - Kadal(2013)", "raw_content": "\nநெஞ்சுகுல்லே உம்மா பாடல் வரிகள் ல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். நெஞ்சுகுல்லே உம்மா பாடலை ஹரிஹரன், கே.எஸ். சித்ரா பாடியுள்ளார். நெல்ஜ்குல்லே உம்மா பாடல் வரிகள் கடலின் படத்திலிருந்து வந்தவை. நடிப்பு: க ut தம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துலாசி நாயர், லட்சுமி மஞ்சு. கடல் தமிழ் திரைப்படம் 2013 இல் வெளியிடப்பட்டது. நெஞ்சுகுல்லே உம்மா பாடல் பாடல் இசை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நெஞ்சுகுல்லே உம்மா பாடல் வரிகள் வைரமுத்து எழுதியது.\nநிழல் மட்டும் போகலயே போகலயே\nஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்\nநிழல் மட்டும் போகலயே போகலயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:43:39Z", "digest": "sha1:CUSC4KHHV3E5GDDJIQXL6LJ4V6G2ZJMT", "length": 5924, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "கடந்த 20 ஆண்டுகளில் 40 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசூக்கி நிறுவனம் தகவல்! - Business Tamizha", "raw_content": "\nகடந்த 20 ஆண்டுகளில் 40 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசூக்கி நிறுவனம் தகவல்\nஅறிமுகம் செய்யப்பட்ட 20 ஆண்டில் ஆல்டோ காா் விற்பனையானது 40 லட்சத்தை கடந்து சாதனை படைத்து உள்ளதாக மாருதி சுசூக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nஇது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மாருதி சுசூக்கியின் ஆல்டோ கார் கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\n20 ஆண்ட���களில் 40 லட்சம் கார்கள் விற்பனை:\nஇதனுடைய விற்பனையானது கடந்த 2008-ம் ஆண்டில் 10 லட்சத்தை கடந்தது, 2012-ல் 20 லட்சத்தை கடந்தது, 2016-ல் 30 லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2020-ம் ஆண்டில் ஆல்டோ காரின் விற்பனையானது 40 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.\nநாட்டில் அதிகம் விற்பனை ஆகும் காா் பட்டியலில் ஆல்டோ கார் கடந்த 16 ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.\nஆல்டோ கார் வாடிக்கையாளா்கள் 76% போ் 2019-2020 ஆம் ஆண்டில் ஆல்டோ காரை தான் முதல் கார் ஆகா தோ்வு செய்து உள்ளனா். மேலும், இந்த ஆண்டில் இது 84% அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் 59% ஆக காணப்பட்ட ஆல்டோ காரின் விற்பனையானது இந்த ஆண்டில் 62% ஆக அதிகரித்து உள்ளது என்று மாருதி சுசூக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது.\n814 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சிப்ஸ் தொழிற்சாலையை அமைக்கிறது பெப்சிகோ நிறுவனம்\nஇந்தியர்களின் தனி நபர் ஜிடிபி விகிதமானது வங்காளதேஷத்தை விட குறையும். IMF தகவல்\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/97241/Consumer-Reports-lists-out-best-smartphones-of-the-year-2021-and-which-phones-are-in-the-list.html", "date_download": "2021-08-03T14:09:04Z", "digest": "sha1:2RGSNRXP55YDN5X53U2NBOBMWIFTWZW5", "length": 7399, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2021 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது? - வெளியான தகவல் | Consumer Reports lists out best smartphones of the year 2021 and which phones are in the list | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னால���ி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n2021 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது\n2021-ஆம் ஆண்டில் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது தன்னார்வ நிறுவனமான Consumer Reports. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் எது சிறந்த போன் என்பதை பல்வேறு சோதனைகள் மற்றும் பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.\nசிறந்த பேட்டரி, சிறந்த கேமரா, கட்டுப்படியாகின்ற விலை என்ற அடிப்படையில் இது வகைபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதில் ஐபோன் 12 புரோ மேக்ஸ் போன் தான் ஐபோன் வகைகளில் இந்த ஆண்டுக்கான சிறந்த போன் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட போன்களில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி சிறந்த போன் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட் ரக போனாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்த் என்10 5ஜி குறிப்பிடப்பட்டுள்ளது.\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம்: டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nடாப் 5 தேர்தல் களம்: 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' முதல் அப்பாக்கு ஓட்டு போடுங்க வரை\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\nஸ்ட்ரீமிங் தளங்களில் பின்தங்கும் கன்னட சினிமா... என்ன காரணம்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம்: டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nடாப் 5 தேர்தல் களம்: 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' முதல் அப்பாக்கு ���ட்டு போடுங்க வரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai/covid-19-violations-dubai-police-receive-1000-calls-from-public/", "date_download": "2021-08-03T14:35:38Z", "digest": "sha1:Z7LEBO4SMSRTNHXANWG2LCOD5RM7US3E", "length": 9270, "nlines": 156, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஒரே வாரத்தில் பொதுமக்களிடம் இருந்து வந்த 1000 கொரோனா புகார்கள்: அதிர்ந்துபோன துபாய் காவல்துறை..! | UAE Tamil Web", "raw_content": "\nஒரே வாரத்தில் பொதுமக்களிடம் இருந்து வந்த 1000 கொரோனா புகார்கள்: அதிர்ந்துபோன துபாய் காவல்துறை..\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமுடன் பின்பற்றவேண்டும் என துபாய் காவல்துறை பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் தேவையில்லாத சமூக நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது பொதுமக்களும் புகாரளிக்கலாம் என துபாய் காவல்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.\nதுபாய் காவல்துறையின் கால் செண்டருக்கு 901 என்ற எண் மூலமாகவோ அல்லது துபாய் காவல்துறை அப்ளிகேஷனின் Police Eye சேவை மூலமாகவோ பொதுமக்கள் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி கடந்த ஒருவாரத்தில் மட்டும் துபாய் காவல்துறைக்கு 1000 புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்திருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.\nகடந்த சனிக்கிழமை வரையில் அவசரமில்லாத அழைப்பு எண்ணான 901 ற்கு 893 புகார்களும் Police Eye அப்ளிகேஷன் மூலமாக 82 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\n“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்��ி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/buy-grocery-online/", "date_download": "2021-08-03T13:09:02Z", "digest": "sha1:M3KICIALLHKBIW4ATBSU5EV2Z7O3Q6KE", "length": 2492, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "buy grocery online | OHOtoday", "raw_content": "\nகிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்\nகிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதம் தற்பொழுது வாட்ஸ் அப்பில் வெகுவாக பரவி வருகின்றது.அந்த கடிதத்தில் உள்ளவை பின் வருமாறு:- என் பெயர் உழவன் . வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக்கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/12/blog-post_03.html?showComment=1291388104026", "date_download": "2021-08-03T14:59:53Z", "digest": "sha1:OW6HFMI3SMWW5LGR75PUCFCM6I2JIXRC", "length": 38302, "nlines": 454, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: விளையாட வாரீர் வாசகரே!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 3 டிசம்பர், 2010\nஒருவர், ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு கட்டத்தில்தான் தங்கள் இனிஷியலைப் போட முடியும்.\nஎங்கள் ப்ளாக் ஏழாம் கட்டத்தில் எக்ஸ் போட்டுள்ளது.\nபார்த்து, கருத்துரைப்பவர்கள், எந்த ஒரு கட்டத்தில் ஓ போடுகிறீர்கள் என்று கட்டம் எண்ணைக் குறிப்பிடுங்கள்.\nஉங்களுடன் ஆட, நாங்கள் தயார்.\nPosted by கௌதமன் at பிற்பகல் 6:38\nTwitter இல் பகிர���Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nk^rangan 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:17\nengal 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:24\nChitra 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:25\nmeenakshi 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:30\nம்ம்ஹ்ஹஹ்ஹ்ம்ம்....நான் இப்போ போட மாட்டேன். நான் இப்ப எந்த கட்டத்துல போட்டாலும் அடுத்ததா போடறவங்களுக்குதான் point கிடைக்கும். அதனால அடுத்து யார் எங்க போடறாங்கன்னு பாத்துட்டு நான் போடறேன். :)\nஎங்கள் 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:36\n வேடிக்கை பார்க்கத்தான் கூட்டம் சேருது விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் என்ன பயம் என்று தெரியவில்லை\n வேடிக்கை பார்க்கத்தான் கூட்டம் சேருது விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் என்ன பயம் என்று தெரியவில்லை\nஅப்பாதுரை 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:32\nஇது என்ன ஆட்டம், எப்படி ஜெயிக்கணும்னு எதுவும் சொல்லாம இனிஷியலைப் போடுன்னா எப்ப்ப்ப்டி\nசாய்ராம் கோபாலன் 3 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:27\ndhiya 4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:09\nஎஸ்.கே 4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:32\ndivya 4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:17\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\ndivya 4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:17\nmeenakshi 4 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:36\nஅட, ஒவ்வொருத்தரோடையும் தனி தனியா விளையாடறீங்களா, அப்ப நானும் வரேன். லேட்டா வந்திருக்கேன் சேத்துப்பீங்களா\nஎங்கள் 4 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:22\nமீனாக்ஷி அனுப்பிய ஆறாம் கட்டமும், இரண்டாம் பதிவில் சேர்த்துவிட்டோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nபுத்தகத் திரு விழா...வாசகர்களுக்கு ஒரு கேள்வி...\nகுட்டிச் சுவரில் வெட்டி அரட்டை..\n* அ தீ ம க\n – தேன் நெல்லிக்காய் - இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால்,நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால்மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்த...\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் ��லிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரி...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் ��ீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசிறுகதை : வரம் - ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/jai-sulthan-video/149263/", "date_download": "2021-08-03T14:15:53Z", "digest": "sha1:DH2GZMSFWCDN37Z4HN5AEPTQEE2T62LN", "length": 4866, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Jai Sulthan Video (Tamil) - Sulthan | Karthi, Rashmika | Vivek-MervinJai Sulthan Video (Tamil) - Sulthan | Karthi, Rashmika | Vivek-Mervin", "raw_content": "\nPrevious articleஒரு படத்துக்கு 150 கோடி சம்பளம்.. ரூபாய் 6.5 கோடியில் லம்போகினி கார் வாங்கிய முன்னணி நடிகர்.\nNext articleVijay-யை வைத்து விரைவில் படம் இயக்குவேன்\nதம்பியுடன் சூர்யா எடுத்த முதல் செல்பி.. நடிகர் கார்த்தி வெளியிட்ட புகைப்படம் – எங்கே எடுத்துள்ளார்கள் பாருங்கள்.\nஅண்ணன் சூர்யா பிறந்தநாளில் கார்த்தி வெளியிட்ட தரமான வீடியோ – சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.\nசெம படம்.. இப்படி மிஸ் பண்ணிட்டோமே.. சார்பட்டா பரம்பரை வெற்றியால் புலம்பும் இரு முன்னணி நடிகர்கள்.\nஎன்னை யாரும் வாழ்தாதீங்க.. எனக்கு மன்னிப்பே கிடையாது – யாஷிகா ஆனந்த் கதறல்\nஅஜித்தின் 29வது வருட திரைப்பயணம்.. ட்ரெண்டிங்கில் தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.\nபூஜையுடன் தொடங்கிய சீனு ராமசாமி புதிய படம் – வைரலாகும் போட்டோஸ்.\nசெம டைட்டான உடையில் புகைப்படம் வெளியிட்ட பாபநாசம் எஸ்தர் – வைரலாகும் புகைப்படம்.\nலாஸ்லியா நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் சூர்யா – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉங்க படம்னா ஒரு நியாயம் மற்றவங்க படம்னா ஒரு நியாயமா நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.\nபட்டய கிளம்பும் வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் – தெறி மாஸ் வீடியோ இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/ezekiel-16-11/", "date_download": "2021-08-03T14:28:05Z", "digest": "sha1:NK4MNRSLNCPFZ3OHSU3MKHRKNLVQZJ7P", "length": 18201, "nlines": 239, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ezekiel 16:11 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஉன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,\nஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,\nஅப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;\nபார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை, அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,\nஅவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.\nஅவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரைய���ம் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.\nபின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.\nஅப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; James அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.\nஅதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.\nமனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.\nஅவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.\nஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.\nபின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.\nராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் Estherமேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.\nஅப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.\nஅது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.\nகேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.\nஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.\nஎன் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே என் மணவாளியே உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.\nஅக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,\nஎங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ\nஇதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,\nராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.\nபொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.\nஅப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.\nஅ��ள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.\nநீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.\nஅந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.\nஇருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-february-17-2021/", "date_download": "2021-08-03T12:59:23Z", "digest": "sha1:UEJUZ75WH3CIQJBF35GWOIWM2P5WI65P", "length": 7697, "nlines": 156, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பிப்ரவரி 17, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nபிப்ரவரி 17, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,570 பேர் குணமடைந்துள்ளதாகவும், 14 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (17/02/2021) அன்று அறிவித்துள்ளது.\nபிப்ரவரி 17, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 358,583 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343,935 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1055 ஆகவும் உள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம�� செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅபுதாபி பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் தளர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/04/01-rizmi-junaidh-abbasi-riyadhi-phd.html", "date_download": "2021-08-03T13:12:44Z", "digest": "sha1:5MSVIQW3GFJRSL27DFWTJR3IHGRBLOY7", "length": 5223, "nlines": 77, "source_domain": "www.alimamslsf.com", "title": "மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் பகுதி 01 || Rizmi Junaidh (Abbasi, Riyadhi) PHD Reading) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nமார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் பகுதி 01 || Rizmi Junaidh (Abbasi, Riyadhi) PHD Reading)\nஇவ்வீடியோ உரையின் ஆடியோவை DOWLOAD செய்துகொள்ள கீழுள்ள படத்தை CLICK செய்க....\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/11610", "date_download": "2021-08-03T14:39:29Z", "digest": "sha1:7B6APTGKAKEJYCZ7LKCJCIGW72ETHMWV", "length": 6073, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார். | Thinappuyalnews", "raw_content": "\nபெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார்.\nபாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய். இப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பெண் குழந்தைகள் கல்வி பயில தீவிரவாதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.\nதனது 12 வயதில் அதை எதிர்த்து அவர் குரல் கொடுத்தார். மேலும் பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார்.\nஎனவே அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.\nதற்போது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பர்மிங்காமில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவரது சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசை அவர் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து பெறுகிறார்.\nஇதற்கிடையே, சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு கனடா கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.\nஅந்த குடியுரிமை வழங்கும் விழா வருகிற 22–ந்தேதி கனடாவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க மலாலா கனடா செல்ல இருக்கிறார்.\nஇந்த தகவலை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலாவுக்கு கனடா மக்கள் சார்பிலும் தனது சார்பிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/12204", "date_download": "2021-08-03T14:50:47Z", "digest": "sha1:B5TIFJF4U63VRUCWPCOHQEBMHCIGX2T7", "length": 5511, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கைக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதால், இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.\nஇதை ஏற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இந்தியாவில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டது. இதனையடுத்து இன்று ஐதராபாத்தில் பி.சி.சி.ஐ தேர்வுக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மூன்று போட்டிகளிலும் இருந்து கேப்டன் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக கோலி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nதோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள விர்திமான் சகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.\nஅணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, விர்திமான் சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்சார் படேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/12501", "date_download": "2021-08-03T14:35:06Z", "digest": "sha1:GBB4RZEFRBTX5VKHNYOPT7523H5KBBUB", "length": 6075, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரவூப் ஹக்கீம்-சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் | Thinappuyalnews", "raw_content": "\nஅடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து ரவூப��� ஹக்கீம்-சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.\nஅடிப்படைவாத சக்திகளின் செயற்பாடுகள் தற்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்னர்.\nவிடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.\nதமிழர்களின் நிலையிலும் எதுவித முன்னேற்றங்களும் இல்லை. இவ்வாறான நிலையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அமைச்சரான ரவூப் ஹக்கீம் அண்மையில் சவூதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nஇதன் காரணமாக அவரிடம் நேர்காணல்களைப் பெற அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியதாக அறிய முடிகின்றது.\nஅதன் போது வழங்கிய பேட்டியொன்றில் பௌத்த அடிப்படைவாதத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது போனால் பிராந்திய நெருக்கடி ஏற்படும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/baladevi-is-the-best-player-in-football/", "date_download": "2021-08-03T13:34:20Z", "digest": "sha1:OKVJGA2XQGUEV4L2GNR4NWPSEMMVOWFR", "length": 6869, "nlines": 90, "source_domain": "capitalmailnews.com", "title": "கால்பந்தின் சிறந்த வீராங்கனை பாலதேவி - capitalmail", "raw_content": "\nHome latest news கால்பந்தின் சிறந்த வீராங்கனை பாலதேவி\nகால்பந்தின் சிறந்த வீராங்கனை பாலதேவி\nஅகில இந்திய கால்பந்து சங்கம் (ஏஐஎப்எப்) செவ்வாய்க்கிழமை அறிவித்த மகளிர் கால்பந்து விருதுகள் பட்டியலில், இந்திய அணியின் பார்வா்ட் பாலதேவி நிகழாண்டின் சிறந்த வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வீராங்கனை மணிஷா வளரும் சிறந்த வீ��ாங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில், இந்திய மகளிர் கால்பந்து அணியின் தேசிய தலைமைப் பயிற்சியாளராக இருந்த மேமோல் ராக்கி, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகள் அவரது மேற்பார்வையில் இந்திய அணி, சாஃப் மகளிர் சாம்பியன், தெற்காசிய போட்டிகளில் இந்தியா பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒலிம்பிக்: தன்னார்வலருக்கு கொரோனா\nNext articleகுதிரையை மாற்றிய இந்திய வீரர்\nமுதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே\n‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர...\nமுதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய...\nதிருப்பூரை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்\n5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்...\nடோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி\nஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி...\nஅரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.arpb.info/2020/01/tweakbit-pcrepairkit-1-8-4-25-incl-patch.html", "date_download": "2021-08-03T13:01:42Z", "digest": "sha1:KWWEPEV7WOU3ZAWPRAKYNXX4GKAD7VIY", "length": 10189, "nlines": 96, "source_domain": "ta.arpb.info", "title": "Tweakbit Pcrepairkit 1.8.4.25 incl Patch - lt.arpb.info.", "raw_content": "\nIDM கிராக் | இணைப்பு\nஅடோப் பிறகு விளைவுகள் 2020\nஅடோப் பிரீமியர் புரோ 2020.\nஅடோப் ம��டியா குறியீட்டாளர் 2020.\nஅடோப் அக்ரோபேட் புரோ 2020.\nTweakbit Pcrepairkit 1.8.4.25 INCT இணைப்புதவறான விசைகளை சுத்தம் செய்ய, உடைந்த குறுக்குவழிகளை பழுதுபார்க்கவும், அதை மிகவும் கச்சிதமாகவும் ஒழுங்கமைக்கும் பதிவேட்டும் மீளமைக்கவும்.Tweakbit Pcrepairkit 1.8.4.25 கிராக்ஒரு ஆரோக்கியமான பதிவேட்டில் குறைவான நினைவகத்தை பயன்படுத்துகிறது மற்றும் பயன்பாடுகள் குறைவான நேரத்தில் விசைகளை அணுக அனுமதிக்கிறது, இது பிழை இல்லாத செயல்திறனை மீட்டெடுக்க உதவுகிறது.\nமென்பொருள் மற்றும் இணையத்துடன் மென்மையான தொடர்பு\nActiveX உலாவி add-ons இல் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு திட்டம் உங்கள் கணினியில் மற்றொரு நிரல் செயல்பாடு பயன்படுத்த அனுமதிக்கிறது. ஊழல் activeX கட்டுப்பாடுகள் பிழைகள் வழிவகுக்கும், எனவே நாங்கள் பொருத்தப்பட்டோம்Tweakbit Pcrepairkit 1.8.4.25 Keygen.மிகவும் மென்மையான பிசி அனுபவத்திற்கான பிழைகள் கண்டறிய மற்றும் சரிசெய்ய துல்லியமான கருவிகள்.\nகணினி செயல்திறன் மீது கடிகாரங்கள்\nமென்மையான செயல்பாட்டிற்கான நிகழ்நேர பராமரிப்பு.\nஉங்கள் பிசி தடுமாற்றம் இல்லாதவுடன், அது உங்கள் கணினியில் செயலிழக்கவில்லை என்பதால் நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நீங்கள் அனுபவிக்க முடியும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் 4 சக்திவாய்ந்த கருவிகள் உள்ளிட்டோம்Tweakbit Pcrepairkit 1.8.4.25 சீரியல் முக்கியவிபத்துக்களைத் தடுக்க, வெளிப்புற அணுகல் இருந்து உங்கள் பதிவேட்டை பாதுகாக்க, உங்கள் PC இன் ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்படுத்த.\nஉங்கள் விண்டோஸ் பதிவகத்தை அங்கீகரிக்கப்படாத வெளிப்புற அணுகலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள்.\nடெஸ்க்டாப் மற்றும் எக்ஸ்ப்ளோரர் செயல்முறைகளை செயலிழக்கச் செய்வதைத் தடுக்கிறது.\nஒரு தொற்று வெளிப்புற சாதனம் உங்கள் கணினியில் எப்போதும் இணைக்கப்பட்டிருந்தால், தீம்பொருள் தானாகவே இயங்காது என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஹேக்கர்கள் மற்றும் தீம்பொருளிலிருந்து பாதுகாக்க உதவும் உங்கள் இயக்க முறைமையில் பாதுகாப்பு துளைகளை கண்டறிந்து பிளக்கிறது.\nஇயக்க முறைமை:- விண்டோஸ் 10 (32 அல்லது 64 பிட்), வெற்றி 7 (32 அல்லது 64 பிட்), வெற்றி 7 (32 அல்லது 64 பிட்), விஸ்டா (SP2, 32 பிட் மட்டும்), எக்ஸ்பி (SP3, 32 பிட் மட்டுமே)\n1). தேவைப்பட்டால் readme.txt இல் வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n2). என்று அனைத்து, செய்து & அனுபவிக்க.\nபதிவிறக்க / கோப்பு காண முடியவில்லை99.99% இல் சிக்கிவிட்டதுஸ்பேம்மற்றவை\nஅனிமேஷன் / 3D கிராபிக்ஸ் (298)\nகுறுவட்டு / டிவிடி பர்னர்கள் (113)\nகிராக் & சீரியல்ஸ் (1,341)\nபுகைப்பட எடிட்டிங் கருவிகள் (32)\nகிராக் / இணைப்பு கோரிக்கை (1,886)\nசிறந்த 100 பிரபலமான மென்பொருள் (2,399)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AF%80", "date_download": "2021-08-03T15:16:18Z", "digest": "sha1:PK7FVA7RXTK4UFQSC57PEIEJYFGKQ4P2", "length": 8550, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நசீருத்தீன் அத்-தூசீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுலாமிய இறையியல், இசுலாமிய மெய்யியல், வானியல், கணிதம், வேதியியல், மருத்துவம், இயற்பியல், அறிவியல்\nபடிவளர்ச்சிக் கொள்கை, கோளவியல் முக்கோணவியல், துசி-இணை\nஇப்னு கல்தூன், utb al-Din Shirazi, Ibn al-Shatir, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்\nகுவாஜா முகம்மது இப்னு முகம்மது இப்னு ஹசன் தூசீ (Khawaja Muhammad ibn Muhammad ibn Hasan Tūsī, 18 பெப்ரவரி 1201 – 26 சூன் 1274), சுருக்கமாக நசீருத்தீன் அத்-தூசீ (Nasīr al-Dīn Tūsī, பாரசீகம்: نصیر الدین طوسی; அல்லது துசி), என்பவர் பாரசீக பல்துறை வல்லுனரும், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரும்[1] ஆவார். இவர் தடம் பதித்த துறைகள்: கட்டடக்கலை, வானவியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், இசுலாமிய மெய்யியல், அறிவியல், இறையியல் போன்றவையாகும். இசுலாமிய அறிஞர் இப்னு கல்தூன் (1332–1406) இவரை மிகப் பெரும் பாரசீக அறிஞர் எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Drivers.html", "date_download": "2021-08-03T14:17:02Z", "digest": "sha1:KF7ZA4P26PX6DX57WABLVEMPWTH45F6A", "length": 9452, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆம்புலன்ஸ் ஓட்டும் கல்லூரி மாணவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஆம்புலன்ஸ் ஓட்டும் கல்லூரி மாணவி\nஆம்புலன்ஸ் ஓட்டும் கல்லூரி மாணவி\nஇலக்கியா ஜூன் 17, 2021 0\nஇந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி பிரியா பாட்டீல் ஆன்லைன் வகுப்பு நேரம் போக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை மின் மயானத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் பணியை தொண்டு உள்ளத்தோடு செய்து வருகிறார்.\nமகாராஷ்டிராவை சேர்ந்த பிரியா பாட்டீல் கோல்ஹாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்பொழுது கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகளே நடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் போக மற்ற நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் உடல்களை மின் மாயனத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறார். பிரியா தன்னார்வத்தோடு இந்தப் பணியை செய்து வருகிறார்.\nஆன்லைன் வகுப்புகள் இல்லாத நாள்களில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரைக்கும் இந்தப் பணியை செய்து வருகிறார். பிரியாவுக்கு அவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கின்றனர். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nதாய் இன்சுரன்ஸ் ஏஜெண்டாக உள்ளார். கோல்ஹாப்பூர் பகுதியில் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் இவரே கொண்டு செல்கிறார். மருத்துவமனையில் இருந்து உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற ஊழியர்களுக்கு உதவி செய்கிறார்.\nஅதேபோல் மயானத்திலும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பிரியா உதவி செய்கிறார். இது குறித்து பேசிய ப்ரியா பாட்டீல் கூறுகையில்,\n“ நான் கடந்த 15 நாள்களாக இந்தப் பணியை செய்து வருகிறேன். இதுவரை மருத்துவமனையில் இருந்து 65 உடல்களை மயானத்துக்கு கொண்டு சென்றிருப்பேன். எனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதால் என்னுடைய ஆன்லைன் வகுப்பு நேரம் போக இந்த சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷன் சர்வே, பிரசாந்த கோகலே ஆகியோர் சி.பி.ஆர். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை இலவசமாக கொடுத்து உதவினர். நானும் இலவசமாக இச்சேவையை செய்து வருகிறேன்.\nமுதன்முதலில் பிபி கிட் அணிந்து ஆம்புலன்ஸ் ஓட்டுவது கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்போது அது பழக்கமாகிவிட்டது. மருத்துவமனை ஊழியர்கள், மாயனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இது எ��க்கு உத்வேகத்தை அளிக்கிறதாக கூறுகின்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/07/20_0212623805.html", "date_download": "2021-08-03T14:35:47Z", "digest": "sha1:J5ARIF7LKJKPQUUTQJRSFHAA7GZL6I5K", "length": 6304, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு\nபஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு\nதிலீபன் ஜூலை 20, 2021 0\nமத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத் பின் ரஷீத் அல் சயானியுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nமத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கையின் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இரு அமைச்சர்களும் ஆராய்ந்தனர்.\nஇந்தக் கலந்துரையாடலின் போது, தெற்காசியாவின் நுழைவாயிலாக விளங்கும் கொழும்புத் துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இந்த விஷேட பொருளாதார வலயத்தின் ஏராளமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இ���்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/3-20.html", "date_download": "2021-08-03T15:24:21Z", "digest": "sha1:JMPETLDVPWZDBZEOBIGMJCVRNGHNAG47", "length": 7578, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "மார்ச் 3 முதல் 20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமார்ச் 3 முதல் 20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது.\nஇலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேரா...\nஇலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.\nஇது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும்.\nநாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த நாணயம் மார்ச் 03 முதல் 05 மில்லியன் பெறுமதியான நாணயங்கள், நாட்டின் நாணய சுழற்ச்சியில் சேர்க்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மான���்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: மார்ச் 3 முதல் 20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது.\nமார்ச் 3 முதல் 20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arunn.in/about/", "date_download": "2021-08-03T14:53:10Z", "digest": "sha1:GEXBKP633F2FBBKEWHLNNNTVLF4VOHA5", "length": 2079, "nlines": 36, "source_domain": "arunn.in", "title": "My Books | எழுதிய நூல்கள் – Arunn Narasimhan", "raw_content": "\nMy Books | எழுதிய நூல்கள்\nமேலும் விபரங்களுடைய பக்கங்களை அடைய அட்டைப் படங்களைச் சொடுக்கவும்.\nதமிழில் எழுதியவற்றின் — அமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅச்சுப் புத்தக வடிவில் என் தமிழ் நூல்களை இணையத்தில் இங்கே வாங்கலாம்\nஉடுமலை டாட் காம்: அச்சுவை பெறினும் | அமெரிக்க தேசி | நேனோ | உலகே\nஅமெரிக்கா, கனடா நாடுகளில் உங்கள் பிரதியைத் தருவிக்க மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். Bank Transfer அல்லது PayPal அக்கௌண்ட் மூலம் கிரெடிட் கார்ட் உபயோகித்து வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2021-08-03T13:27:30Z", "digest": "sha1:WY6G56KJFOGSCQ3TT6VLZXSMR4O7I6VD", "length": 44719, "nlines": 619, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தமிழர்களின் தாகம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகடமை போல் நடப்பு நிகழ்வுகளை வைத்து எழுதுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை, சில முதன்மை நிகழ்வுகளின் அடைப்படையில் அது போல் எழுதுவதும் மன ஆறுதலைத் தருகிறது.\nமாவீரர் நாள் கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுகளில் நடக்கும் பொழுது அதை ஒரு நிகழ்வு என்பதாக ஊடகத் தலைப்புகளைப் படிப்பதுடன் சரி. இன்று இலங்கையின் நிலவரங்கள் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியும், திணித்தும் வைத்திருக்கின்றன. ஈழத் தமிழர் தமிழக \"அகதி\" முகாம்களைப் படங்களாகவும், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு அவர்கள் படகில் வந்து தஞ்சம் புகும் படங்களே நமக்கு மிகப் பெரிய சோகக் காட்சிகளாக இருந்தது, அதையெலாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலக மதங்கள் காட்டும் நரகக் கூடங்களாக கம்பி வேலிக்குள் லட்சக்கணக்கில் சதையோடும், உடலோடும், உயிர் \"சித்திர\" வதைகளின் காட்சிகளாக ஈழமக்கள் நிற்கும் படங்க��ைப் பார்க்கும் போது உணவும், உறக்கமும் வெறுமையாகிப் போகிறது. வசதியான, பாதிப்பு இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அறிவுரை கூறும் ஆளும்வர்க அறிவாளிகள் 'இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம்...' என்ற காலம் கடந்த அறிவுரைகள் நிகழ்கால உண்மைகளை முடிந்த மட்டில் மறைக்கவே முயல்கின்றன.\nஈழமண்ணில் போராடி இறந்தவர்களைப் போல் ஈழத்தமிழர்களுக்காக மனதையும் உயிரையும் கொடுத்து தன்னை மாய்த்துக் கொண்ட முத்து குமார் போன்ற மாந்தர்கள் நம் தமிழக மண்ணில் இருந்திருக்கிறார்கள். இன விடுதலைக்காக போராடி வரலாற்றில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் வீர வணக்கம் \nஎந்த ஒரு விடுதலையும் ஓர் இரவில், இரத்தம் சிந்தாமல் கிடைத்தது இல்லை என்பதே உலக நாடுகளின் விடுதலை வரலாறு. எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.\nஉலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/26/2009 09:55:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், தமிழ்\nஉலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்//\nதமிழர்களின் துயருக்கு முடிவு கிட்டட்டும்\nயூத இனம் போல் ஒரு நாள் வெல்லட்டும்.\nவியாழன், 26 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\n//எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.\nவியாழன், 26 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:47:00 GMT+8\nநியாயம் ஒரு நாள் வென்றே தீரும்.\nவியாழன், 26 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:25:00 GMT+8\nவியாழன், 26 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:48:00 GMT+8\n//உ���கெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன்//\nஉலகில் எந்த யூத இயக்கமும் ஆயுத போரட்டத்தில் இறங்கவில்லை. மாறாக அவர்கள் அறிவை பயன்படுத்தி ஒவ்வொரு நாட்டிலும் நல்ல பெயரை வைத்திருந்தார்கள். ஜெர்மனியில் 60 லட்சம் பேர் (படுகொலை செய்யப்பட்டு)இறந்தார்கள். அதற்காக அந்த நாட்டு அதிபரை அவர்கள் ப்டுகொலை செய்து அதை துன்பியல் என்று துப்பவில்லை. ஆகையால் தமிழர்களை() யூதர்களுடன் ஒப்பிடாதீர்கள். வேண்டுமானால் பாலஸ்தீன இயக்கத்துடன் ஒப்பிடலாம். அங்கு அவர்களுக்கு நடப்பதுதான் இங்கு இவர்களுக்கு.\nவியாழன், 26 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:58:00 GMT+8\nஐ.நாவே தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கும். அது வரை தமிழர்கள் உறுதி குலையாமல் இருக்கவேண்டும்.\nவெள்ளி, 27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:54:00 GMT+8\nவெள்ளி, 27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:46:00 GMT+8\nஉலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்\nயூதர்களைப் போல நட்பு என்று எதுவுமில்லை, தன் கையே தனக்குதவி என்று விழிப்புடன் இருந்தால் என்றாவது ஒரு நாள் தமிழர்களின் வரலாறும் மாற்றி எழுதப்படும்...\nஉண்மை...வீரர்கள் புதைக்கப்படுவதில்லை...விதைக்கப்படுகிறார்கள்...மறைந்து நூறு வருடங்கள் ஆனாலும் வரலாறு அவர்களை என்றைக்கும் பதிவு செய்யும்...அல்லக்கைகளும் பதவிக்காக எச்சிலை பொறுக்கும் துரோக நாய்களும் வரும் சந்ததிகளால் உமிழப்படும்....\nசனி, 28 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:59:00 GMT+8\nதமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்\nஞாயிறு, 29 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:59:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n1000ம் - 'காலத்து' பயிர்கள் \nபுனித குற்றங்கள் (Sacred Crime) \nபெரியார் விழுந்து வணங்கிய கால்கள் \n(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் \nமஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)\nபிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு \nஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் \nசதுர் வர்ணம் மயா சிருஷ்டம் \nவேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் \nசர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) \nயாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And E...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/review/", "date_download": "2021-08-03T14:24:51Z", "digest": "sha1:6B2ACXJMJDZAF5APRVUOV72E4LMGM6NV", "length": 15140, "nlines": 201, "source_domain": "playslots4realmoney.com", "title": "ஆன்லைன் சூதாட்ட காப்பகம் | ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nவைப்பு போனஸ் குறியீடுகள் இல்லை\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > ஆன்லைன் கேசினோ விமர்சனங்கள்\nசிறந்த ஆன்லைன் சூதாட்ட விமர்சனங்கள்\nPlaySlots4RealMoney.com இல், வாசகர்களுக்கு சிறந்த ஆன்லைன் சூதாட்ட மதிப்புரைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆன்லைன் சூதாட்டத் தொழில் மிகப் பெரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், எங்கள் ஆன்லைன் கேசினோ இடங்களின் மதிப்புரைகளை நீங்கள் கவனத்தில் கொள்வது முக்கியம். கூடுதலாக, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் கீழே உள்ளது.\n1. இயற்கையாகவே, சூதாட்ட தளம் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வீரர்களை அனுமதிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்.\n2. PlaySlots4RealMoney.com மதிப்பாய்வு செய்ததாக நம்பப்படும் பயன்பாட்டைத் தேர்வுசெய்க.\n3. அவர்களுக்கு உரிமம் இருக்கிறதா என்று எப்போதும் பாருங்கள்.\n4. அவற்றின் வேகத் தேவைகள் மற்றும் திரும்பப் பெறும் வரம்புகளை இருமுறை சரிபார்க்கவும்.\n5. அவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுகளைப் பார்த்து, அவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n6. அவர்களின் கேம்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் அட்டவணையில் செயல்படுகின்றனவா என்று பாருங்கள்.\n7. நல்ல வாடிக்கையாளர் ஆதரவுடன் ஆன்லைன் சூதாட்ட விடுதிகளில் மட்டுமே சூதாட்டம்.\n8. இந்த 7 புள்ளிகளுக்குப் பிறகு, வரவேற்பு வைப்பு போனஸைத் தேடுங்கள்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன், மொபைல் கேசினோவில் ஆன்லைனில் விளையாடுவது, நீங்கள் விரும்பும் கட்டண முறையைப் பயன்படுத்த அவை உங்களை அனுமதிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் போன்றவற்றில் உங்களுக்கு என்ன விருப்பங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்வது தெளிவாக உள்ளது. சில எல்லோரும் பிட்காயினைப் பயன்படுத்தி வைப்புத்தொகை மற்றும் பணத்தை அவுட் செய்ய பார்க்கும்போது, மற்றவர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி கேசினோ விளையாட்டுகளை விளையாட விரும்புகிறார்கள். மேலும், எங்கள் ஆன்லைன் கேசினோவின் பட்டியலைப் பார்க்கும்போது, கேசினோ போனஸைக் கடந்ததைப் பாரு��்கள், குறிப்பாக இலவச சுழல்கள். நினைவில் கொள்ளுங்கள், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் வாடிக்கையாளர் சேவை மிகவும் முக்கியமானது.\n, பிசி மற்றும் எம்.ஏ.சி.\nடாப்கேம் கேசினோ கேமிங் மென்பொருள்\nஅனைத்து ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபாட் டேப்லெட்டுகளுக்கான மொபைல் பயன்பாடு\nஸ்லாட் இயந்திரங்களின் நல்ல தேர்வு\nகிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வீரர்களை ஏற்றுக்கொள்கிறது\nஸ்லாட் இயந்திரங்களின் நல்ல தேர்வு\nகிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வீரர்களை ஏற்றுக்கொள்கிறது\nபெட்சாஃப்ட் கேசினோ கேமிங் மென்பொருள்\nமுக்கிய கடன் மற்றும் பற்று அட்டைகளை ஏற்றுக்கொள்கிறது\nசிறந்த புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் விளம்பரங்கள்\nFree 20 ஃப்ரீஸ்பின்ஸ் பிளஸ் உங்கள் 100% இலவச ப்ளே போனஸை $5,000 வரை பெறுங்கள்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | Online Casinos By Currencies | Sitemap | PlaySlots4RealMoney.com| பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/jeremiah-15-10/", "date_download": "2021-08-03T14:33:30Z", "digest": "sha1:BOC3DQIXEMEWPFRIU3WZ5CZ3C7DJUBKN", "length": 16918, "nlines": 195, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Jeremiah 15:10 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஎன் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.\nஉங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.\nதன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.\nஇதோ, தேசமனைத்துக்கும், Judeவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.\nஉன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nகர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.\nநீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.\nகடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.\nஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.\nஅப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.\nஅப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.\nஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.\nஅதற்குப்பின்பு Job தன் ���ாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,\nஅவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.\n நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்\nஅடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.\nநான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.\nமனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.\nஇஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.\nசகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.\nஅப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.\nபின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nமனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்க���ாயிருப்பீர்கள்.\nஅவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,\nஅவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.\nபின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் Ecclesiastesத்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான்.\nஇவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.\nஎங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.\nஎங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் Actsகளாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-08-03T14:34:04Z", "digest": "sha1:YJGTBHQUEGEGGEYCHSVNDXOUWNSBFPAM", "length": 7460, "nlines": 120, "source_domain": "thalam.lk", "title": "றிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார்! – தளம்", "raw_content": "\nமுகப்பு > கொழும்பு > றிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார்\nறிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,குற்றப்புலானய்வு திணைக்களத்தினாலேயே முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளா��். அவருடைய கைதுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை.ஈஸ்டர் தற்கொலை தாக்குதலில் பிரபல வர்த்தகர் இப்றாஹீமின் இரு புதல்வர்கள் முக்கிய பங்கேற்றிருந்தனர்.\nஇவர்கள் இருவரும் அடிப்படைவாதி சஹ்ரானுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவிசாரணைகள் முடிவில் அவர் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார். அவ்வாறில்லாவிட்டால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.1 ShareLikeCommentShare\nகருப்பின அடிமைத்தன விடுதலை அமெரிக்காவில் இன்று ஜூன் 19ம் திகதி தேசிய விடுமுறையாக அறிவிப்பு\n’அரசியல்வாதிகளின் ஆதரவோடு மணல் கொள்ளை’\nஅனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்.\nமொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்\nபின்வாசல் வழியாக பெரும்பான்மை பலப்படுத்தும் அரசாங்கம்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவினார்: சரத் வீரசேகர\nசிறார்களை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை.\n ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/npr/", "date_download": "2021-08-03T14:08:37Z", "digest": "sha1:4N2LRQV4LN7RCLWB225ZTJMLB7Q4OUUG", "length": 25954, "nlines": 230, "source_domain": "tncpim.org", "title": "NPR – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nவட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று நீதிமன்றத்தில் கூறிக்கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், தில்லிக் காவல்துறை ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் தில்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட வர்கள் எண்ணிக்கையில் ஆழமான முறையில் தவறு இருப்பதைத் தங்கள் ...\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nஉமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, ஜ���என்யு மாணவர்களான நடாஷா நர்வால், தேவங்கானா கலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஜமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் மீரான் ஹைதர், அஷிப் தன்ஹா, சஃபூரா ...\nபிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்\nகொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் ...\nகொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக\nகொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்\nமார்ச் 9 அன்று கோட்டை முன்பு சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் 03.03.2020 அன்று சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மார்ச் 9 அன்று கோட்டை முன்பு சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து தொடர் இயக்கங்கள் இந்திய ...\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம் நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் - சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்...\nதமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nமக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டுவிடும் என்கிற காரணத்தினால், தேசத்தின் நலன், சமூக நல்லிணக்கம், அரசியல் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கேரளா, மேற்குவங்க மாநில அரசாங்கங்களைப் போல தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு சிபிஐ(எம்) வரவேற்பு முழுவெற்றி பெற தொடர்ந்து போராடுவோம்\nநாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது பாஜக அரசே பதில் சொல்\nதோழர் என்.சங்கரய்யா; வாழ்க்கையும் இயக்கமும்…\nகொங்கு நாடு பிரிவினை முழக்கம்: சங்க பரிவாரத்தின் சுயநல அரசியலே\nகியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும்; சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா அறிக்கை\nபழங்குடியின மக்களின் போராளி ஸ்டான் சுவாமி சிறைக் காவலில் மரணம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/04/blog-post_27.html", "date_download": "2021-08-03T13:07:23Z", "digest": "sha1:AOMQAQEJ6LC3P4CTIIL2CMERR5C32OY5", "length": 7953, "nlines": 90, "source_domain": "www.alimamslsf.com", "title": "பழைய மாணவர் விபரத் திரட்டு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nபழைய மாணவர் விபரத் திரட்டு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nஅல்லாஹ்வின் அருளால் எமது பல்கலைக்கழக மாணவர்களால் எமது மாணவர்களின் ஆக்கங்கள், நிகழ்த்தப்படும் உரைகள், மொழிபெயர்ப்பு நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் மிக நீண் கால முயற்சியின் பயனால் இன்று www.alimamslsf.com என்ற இணையத்தளத்தை உருவாக்கி சிறப்பான முறையில் இயக்கி வருகின்றார்கள்.\nஇலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் எமது பழைய மாணவர்கள் விபரங்களை ஒன்று திரட்டி வருகின்றோம். ஆவர்களுக்கென்று தனியான வட்சப் குழுமத்தையும் அமைத்திருக்கிறோம். மேலும் அவர்களுக்கான சுயவிபரக் கோவையினையும் எமது தளத்தில் தனியாக பதிவேற்றம் செய்திருக்கின்றமையால் இங்கு சென்று தங்களது சுயவிபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.\nஅதே போன்று உங்களால் நிகழ்த்தப்படும் உரைகள், ஆக்கங்கள் போன்றவற்றை எமது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வையுங்கள். அதன் மூலமாக எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க முடியும். இச் செய்தியை ஏனையவர்களுக்கும் பகிரவும்.\nவிண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய மேலுள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/11/gpmmedia002.html", "date_download": "2021-08-03T12:55:10Z", "digest": "sha1:RCOP3IUBC2VUIWSCJGPHQYGXXPGIHZMU", "length": 37016, "nlines": 272, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மவுசு குறையுதா??? பொறியியல் படிப்பு பாதி கூட நிரம்ப்பாத இடங்கள் குறைவது ஆர்வமா, தரமா?- ஓர் அலசல்", "raw_content": "\n பொறியியல் படிப்பு பாதி கூட நிரம்ப்பாத இடங்கள் குறைவது ஆர்வமா, தரமா- ஓர் அலசல் கல்வி\n பொறியியல் படிப்பு பாதி கூட நிரம்ப்பாத இடங்கள் குறைவது ஆர்வமா, தரமா\nதமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிக மாணவர்கள் விரும்பும் படிப்பாகப் பொறியியல் இருந்து வந்தது. ஆனால் நாளுக்கு நாள் பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் காலியாக இருந்த பொறியியல் இடங்களில் 50% கூட நிரம்பாத சூழல் நிலவுகிறது.\nதமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கான மாணவர் சேர்க்கை முழுவதும் இணைய வழியில் நடைபெற்றது.\nஇதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகின. முதல் சுற்றுக் கலந்தாய்வில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.\n2-வது சுற்றுக் கலந்தாய்வில் 22,903 மாணவர்களுக்கு, கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதிலும் 13,415 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர். அக்.16-ம் தேதி 3-வது சுற்றுக் கலந்தாய்வு முடிந்தது. இந்நிலையில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 காலிப் பொறியியல் இடங்களில் 71 ஆயிரத்து 195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. குறிப்பாக 43.63 சதவீத இடங்களில் மட்டுமே மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.\n20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடச் சேரவில்லை. 103 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 30 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 64 கல்லூரிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 67 கல்லூரிகளில் 75% இடங்கள் நிரம்பியுள்ளன. இதனால் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஇந்த முறை மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல் பிரிவுகளை மாணவர்கள் அதிகம் எடுக்கவில்லை. மெக்கானிக்கல் பொதுப்பிரிவு இடங்களில் 301 கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை. 281 கல்லூரிகளில் சிவில் படிப்புகள் நிரம்பாமல் உள்ளன.\nஎனினும் இது ஒரே ஆண்டில் நிகழ்ந்த மாற்றமில்லை. ஆண்டுதோறும் படிப்படியாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசே 20 சதவீத இடங்களை உயர்த்தியுள்ள நிலையில், பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ள இடங்களில் 50 சதவீதம்கூட நிரம்பாததைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.\nகல்வியாண்டு\tபொறியியல் இடங்கள் (நிரம்பியவை)\nஅதேபோல 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓரிடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யாததும் இங்கே கவனிக்கதக்கது. இவற்றுக்கு என்ன காரணங்கள் என்று கல்வியாளர்கள், அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.\nஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்:\nகடந்த சில ஆண்டுகளில் அளவுக்கதிகமான பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன. இப்போதுதான் புதுக் கல்லூரிகள் தொடங்குவது நின்றிருக்கிறது. தற்போது பொறியியல் மீது மாணவர்களின் மோகம் குறைகிறது என்பதைவிட அவர்கள் தெளிவாக உள்ளார்கள் எனலாம்.\nஇன்றும் வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய, தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு நன்கொடை அளித்துப் போகும் மாணவர்களும் இருக்கிறார்கள். கற்பித்தல், கட்டமைப்பு வசதிகள், தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள கல்லூரிகள் மட்டுமே அடிவாங்குகின்றன. முன்பைப் போல கல்லூரி குறித்துத் தெரியாமல் யாரும் சேர்வதில்லை. சமூக வலைதளங்களின் தாக்கம் மாணவர்களிடையே அதிகமாக உள்ளது. அதன் மூலம் கல்லூரிகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பார்த்த பிறகே சேர முடிவெடுக்கிறார்கள்.\nஅதேபோல எந்தப் படிப்பாக இருந்தாலும் திறமை இருந்தால் போதும் என்ற மனநிலை பல்வேறு நிறுவனங்களுக்கு வந்துவிட்டது. அதாவது டிகிரி பார்த்து வேலை கொடுக்கும் ��ோக்கு மாறிவிட்டது. இதனாலும் பொறியியல் படிப்புக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது.\nஅதேபோல நிகர்நிலை, தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்லும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனாலும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் படிக்கும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.\n* அப்துல் கலாம் சொன்னதுபோல 40 சதவீதப் பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷனை நோக்கிப் பயணிப்பதால் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்து பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். உதாரணத்துக்கு ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலையும் மெக்கானிக்கலையும் இணைத்துப் புதிய படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.\n* ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து கல்லூரிகளின் ஆராய்ச்சித் துறைகளில் குறைந்தது 10 சதவீத நிதியை ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்கள் சார்ந்து கல்லூரிகள் முதலீடு செய்ய வேண்டும்.\n* நன்கு செயல்படும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுதந்திரத்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டும். பாடத்திட்டத்தில் புதுமைகளைப் புகுத்த அனுமதிக்க வேண்டும்.\n* தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ஆன்லைனில் தேர்வு நடத்தலாம். செயல்முறைக் கற்றலை அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செமஸ்டரிலும் சிறிய அளவிலான ப்ரொஜெக்ட், பேப்பர் பிரசன்டேஷன் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டும்.\n* தொழில்நுட்பத்தோடு கூடிய படிப்புகளுக்கே வாய்ப்புண்டு. பாடத்திட்டத்துக்கும் மாணவர்களின் கற்றலுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதைக் குறைக்கும் கல்லூரிகளே நிலைக்க முடியும்.\nமுனைவர் அருள் அறம், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர், அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர்:\nபொறியியல் படிப்புகளை இத்தனை பேர் படிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் எத்தனை பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கணக்கெடுக்கிறோமா காலியிடங்களை ஏன் இவ்வளவு அதிகரிக்க வேண்டும் காலியிடங்களை ஏன் இவ்வளவு அதிகரிக���க வேண்டும் ஏன் இத்தனை பேருக்கும் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஏன் இத்தனை பேருக்கும் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்\nஅதேபோல பொறியியல் படிக்கும் முன் ஒரு மாணவருக்கு அடிப்படைத் தகுதி உள்ளதா என்று பரிசோதிப்பதில்லை. கணிதத்தில் ஆர்வமில்லாத மாணவரைப் பொறியியல் படிக்கச் சொல்வதும் நிகழ்கிறது. வேலை கிடைக்கும் என்ற உணர்வு, தன்னம்பிக்கை இல்லாத சூழலில், ஒரு மாணவன் நன்றாகப் படிக்க மாட்டான் என்றே உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅடுத்தபடியாக வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் வாசிப்பும் பொது அறிவும் இருந்தால், முழுமையாய்ப் படிக்காமலேயே தேர்ச்சி பெற வாய்ப்புண்டு. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்புகளில், படித்தால் மட்டுமே தேர்ச்சி அடையமுடியும்.\nஅதேபோன்று பெரும்பாலான வேலைகளுக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு போதும் என்ற சூழலில் எதற்குப் பொறியியல் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்றனர். தொழில்நுட்பப் படிப்பை முடித்துவிட்டு, பொதுவான வேலைக்குச் செல்லும்போது எதற்காகப் பணத்தையும் நாட்களையும் வீணாக்க வேண்டும் என்கிற மனோபாவமும் அதிகரித்து வருகிறது.\nஇந்த முறை கரோனா அச்சத்தால் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், தூரத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வாலும் சேர்க்கை குறைந்திருக்கிறது.\nபாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்:\nகடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு தொடங்கிவிட்டது. இதற்கு முக்கியக் காரணங்களாக சிலவற்றை நினைக்கிறேன்.\n1. தேவைக்கு அதிகமாகவே இடங்களை உருவாக்கிவிட்டோம். கேட்கும் எல்லோருக்கும் ஏஐசிடிஇ பொறியியல் கல்லூரிக்கான அனுமதி அளித்துவிட்டது. தமிழ்நாட்டில் பள்ளிகள் போலப் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன.\n2. தரம் குறைந்த கல்லூரிகளில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. அவர்கள் கூலி வேலை செய்வதையும் உணவகங்களில் வேலை பார்ப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். இதனாலும் பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது\n3. கல்லூரிகளின் தரக் குறைவு அடுத்த காரணம். போதிய கட்டமைப்பு வசதி, தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் நிறையக் கல���லூரிகள் இருக்கின்றன. இருக்கும் ஆசிரியர்களும் திறன் கொண்டவர்களாக இல்லை.\n4. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் மலிந்த ஊழல் இன்னொரு முக்கியக் காரணம். யாரையும் கட்டுப்படுத்த முடியாததால், இந்தச் சூழல் நிலவுகிறது. இதனால் சில கல்லூரிகள் தரம் இல்லாமலும் தன்னிச்சையாகவும் தொடங்கப்படுகின்றன/ செயல்படுகின்றன.\n5. மாணவர்களின் கற்றல் ஆர்வமும் குறைந்துவிட்டது. 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் பொறியியல் சேரலாம் என்ற சூழலில் படிக்க வரும் மாணவர்கள் தன்முனைப்புடன் படிப்பது குறைந்து வருகிறது. சுமார் 4 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் அரியர் வைத்திருக்கிறார்கள். சில கல்லூரிகளில் 90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.\nதனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியம் மட்டுமே பெறும் ஆசிரியர்கள் கற்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பாடத்திட்டத்தை மேம்படுத்தினால் பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுவதை நான் ஏற்கமாட்டேன். இருக்கும் பாடங்களை நடத்தவே போதிய/ திறமையான ஆசிரியர்கள் இல்லை. அதேபோல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணா பல்கலை. பாடத்திட்டங்களை மாற்றி வருகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் ஆண்டுதோறும் பாடத்திட்டங்களை மேம்படுத்துகின்றன.\nஅரசின் தலையீடு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். அங்கே நிலவும் ஊழல் பிரச்சினைகளைக் களைய வேண்டும். தரமற்ற சுமார் 200 பொறியியல் கல்லூரிகளை உடனடியாக மூடவேண்டும். இதைச் செய்யாததால்தான் ஏராளமான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்கள்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, சேர்க்கை நன்றாகவே நடைபெற்றது என்றுகூறி முடித்துக் கொண்டார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி ம���்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 34\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு; பெண் தற்கொலை - வட்டிக்கடைக்காரர் கைது\nஆவுடையார்கோவிலில் நாளை ஆக.02 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nவேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்\nசென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை:\nஏடிஎம் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.in/2020/08/2020.html", "date_download": "2021-08-03T14:18:02Z", "digest": "sha1:UL2PQAFBACZY2E67A3ORVDHGBL3MDFYB", "length": 70485, "nlines": 282, "source_domain": "www.tamilagaasiriyar.in", "title": "'புதிய கல்விக் கொள்கை- 2020' குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!", "raw_content": "\n'புதிய கல்விக் கொள்கை- 2020' குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்\nசில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, அப்படியே காலாற நடந்தபடி, நகரை சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசை.தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து புறப்பட்டு, வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.\nசற்றும் எதிர்பாராத தருணத்தில், கால் இடறி கீழே விழுந்ததில், 'பேன்ட்' கிழிந்து, காலில் சிராய்ப்புகள்; கடுமையான காயம் இல்லை என்றாலும், மேல் தோல் வழித்துக் கொண்டு வந்ததில், லேசான ரத்த காயம்.'ஆயின்மென்ட்' வாங்கி தடவலாம் என, மருந்தகத்திற்கு சென்றால், யாருக்குமே ஆங்கிலம் புரியவில்லை. பல கடைகள் ஏறி இறங்கியும், நான் கேட்பது அவர்களுக்கு புரியவில்லை.\nபேன்ட் கிழிந்த நிலையில், நான் இருந்த கோலத்தை பார்த்து பரிதாபப்பட்டு, சிலர் சில்லரைகள் கொடுத்தனரே தவிர, ஒருத்தர் கூட மருந்து கொடுக்கவில்லை.பின், பல்கலைக் கழகம் வந்து, காயத்திற்கு மருந்திட்டேன். காலில் ஏற்பட்ட காயத்தை விட, அந்த அனுபவம் எனக்கு, மிகுந்த மன வேதனையை தந்தது.\nநம் நாட்டில், படிப்பறிவில்லாத பலர், தினம் தினம் இப்படி தானே வேதனைகளை அனுபவிக்கின்றனர் என்ற நினைப்பு, மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எனக்கும், அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றியது.\nநிர்வாகவியல் பேராசிரியர் என்ற பதவி, பாக்கெட் நிறைய அமெரிக்க டாலர்கள், கடன் அட்டைகள் வைத்திருந்தும், அவர்கள் பேசும் மொழி தெரியாததால், என் தோற்றத்தை கண்டு, பிச்சைக்காரன் என்று நினைத்துவிட்டனர். இதே போல, டில்லி, உத்தர பிரதேசம், பெங்களூரு போன்ற நகரங்களில், தமிழர்கள் மொழி தெரியாமல் பொது இடத்தில் தவிப்பதை, பலமுறை பார்த்துஉள்ளேன்; அப்போதெல்லாம், அவர்களுக்கு உதவி இருக்கிறேன்.\n'தமிழக அரசியல் தலைவர்கள், தங்களை பல ஆண்டுகளாக, மொழி அறிவு அற்றவர்களாகவே வைத்துள்ளனர்' என, அவர்கள் வசைமாறி பொழிவதையும் கேட்டிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில், மொழி தெரியாத தமிழக அரசியல்வாதிகளுக்கும், நான் உதவி இருக்கிறேன். அவர்கள் அசட்டுத்தனமாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு நடையை கட்டுவர்.\nபாவம், அவர்கள் யாரை குற்றம் சொல்வது. பள்ளிக் கல்வியில், பல சீரிய திட்டங்களை கொண்டு வந்த, முன்னாள் முதல்வர் காமராஜர், இது போன்ற ஒரு நிலைமை ஏற்படும் என, கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.\n'தேசிய கல்விக் கொள்கை - 2020' அறிவிக்கப்பட்ட உடன், மும்மொழிக் கொள்கை என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும், தங்கள் பழைய கொள்கைகளை துாசு தட்டி எடுத்து, ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம் கூடாது என, கூச்சலிட துவங்கினார். அதனால், ஆளும் கட்சியினரும் வேறு வழியின்றி, தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.\nகல்விக் கொள்கை என்பது, மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தான், 1986க்குப் பின், அதில் கைவைக்க, எந்த அரசுக்கும் துணிச்சல் வரவில்லை.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதில், மொழி தொடர்பான விவகாரம், தற்போது விவாதப் பொருளாகி இருப்பதால், அதைப் பற்றி பேச விரும்புகிறேன்.\nமொழிக் கொள்கை என்பது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் மீது, நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அப்படி இருக்கையில், இவ்விவகாரத்தில், அவர்களது கருத்துகளை மத்திய அரசு கேட்க வேண்டுமா அல்லது எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டுமா...\nஒருபுறம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சொந்தமாக நடத்திக் கொண்டே, மறுபுறம் மக்களை உணர்வு ரீதியாக துாண்டிவிட்டுக் கொண்டிருக்கும், சில அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் முரணாக தெரியவில்லையா\nஇந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதைய காலத்திற்கு ஏற்ப, மாணவர்கள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. மூன்று மொழிகளை தேர்ந்தெடுக்கும் அவர்கள், ஏதாவது ஒரு மொழியில், இலக்கிய புலமை பெற வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையை விதிக்கிறது.\nஎந்த இடத்திலும், அந்த மொழி ஹிந்தியாக இருக்க வேண்டும் என கூறப்படவில்லை. ஆனால், மாணவர்கள் ஹிந்தியை தேர்வு செய்து விடுவரோ என்ற அச்சத்தை காண முடிகிறது. மாணவர்களுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழியில் கல்வி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை, தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள், தாய்மொழியில் பாடங்களை படிக்கும் போது, எளிதாகவும், வேகமாகவும் கற்க முடியும் என்ற நோக்கத்திலேயே, இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில், மற்ற பாடங்களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதை போல, மொழியையும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇதை தாண்டி, நாம் வேறு என்ன கேட்க முடியும்.தங்கள் மாநில மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே, அனைத்து மாநிலங்களின் நோக்கமாக உள்ளது. அதற்கு வழி செய்யும் வகையில் தான், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலம், மற்ற மாநில மொழியை ஊக்குவிக்கும் போக்கையும், இந்த திட்டம் உறுதி செய்யும்.\nஎனவே, நம் மொழியின் வலிமை மீது நம்பிக்கை வைத்து, இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. தமிழ் மற்றும் தமிழகத்தின் சிறப்புகள் குறித்து, நம் அரசு பாடத்திட்டங்களை தயார் செய்து, அதை மற்ற மாநில மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை விடுத்து, இருமொழிக் கொள்கையில் நாம் பிடிவாதம் காட்டினால், மற்ற மாநிலங்கள், தமிழை வரவேற்காது.\nஇதில், பெற்றோருக்கு நிறைய கேள்விகள் இருக்கும். குறிப்பாக, அடிக்கடி பணியிட மாறுதலுக்கு ஆளாகும் பெற்றோருக்கு, மொழிப்பாட தேர்வில், பல கேள்விகள் இருக்கும். எனவே, அப்படிப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் தேவைக்கு ஏற்ப மொழிப் பாடங்களை தேர்வு செய்து கொள்ள, வாய்ப்பு கிடைக்கிறது. உலகம் முழுதும், கல்வி முறைகள் இப்படி தான் செயல்படுகின்றன.\nஅங்கு, பாடங்களை தேர்வு செய்யும் சுமையை, பள்ளிகள் ஏற்றுக் கொள்கின்றன. பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களை, பள்ளிக்கூடங்கள் இணைந்து, தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றன. பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், மதிப்பீடு சேவைகள், விளையாட்டு மற்றும் இசை பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புதிய நிறுவனங்கள், தேர்ந்த ஆட்களை வெளியில் இருந்து அளிக்கின்றன.\nஎனவே, வெளியில் இருந்து ஆட்களை அமர்த்திக் கொள்ளும் முறை, நல்ல பலனை அளிக்கிறது. நம் விமர்சகர்கள், இதையெல்லாம் குறிப்பிடவில்லை. நம் கல்வித் துறையும், புதிய சிந்தனைகளில் பின்தங்கி, பழைய முறைகளையே பின்பற்றி வருகிறது.\nஇது குறித்து, திட்டமிடுபவர்களும், நிர்வாகத்தில் உள்ளவர்களும், சுலபமாக வேலை பார்த்தே பழகிவிட்டதும் ஒரு காரணம். மாணவனின் தேவையும், பள்ளி அவனுக்கு அளிக்கும் கல்வியும், எந்த இடத்தில் பொருந்திப் போகின்றன\nசந்தை தான், மாணவனுக்கு தேவையான கல்வியை தேர்வு செய்கிறது. அதை சரியாக கவனித்து, மாணவனுக்கு அளிப்பதே, பள்ளியின் கடமை. இந்த இடத்தில் தான், முந்தைய கல்வித் திட்டம் மாறுபடுகிறது. முந்தைய கல்வித் திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட அனைத்துமே, நிலையானதொரு பட்டியலை தான், மாணவன் முன் வைத்தன. இன்றோ, மாணவனை தேர்வு செய்து கொள்ள, ஏராளமான படிப்புகள் அவன் முன் வைக்கப்பட்டுள்ளன.\nஎனவே, தேர்வு செய்வதில் தான், மாணவனுக்கு பிரச்னை ஏற்படும்.சந்தையில் மதிப்பு கொண்ட சில படிப்புகள் ஆதிக்கம் செலுத்தவும், சில கலைப் படிப்புகள் நிராகரிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், மாணவன் விரும்பி தேர்ந்தெடுக்க, அவன் முன், ஏராளமானவை குவிந்து கிடக்கும். ஏதாவது ஒரு கலைப் படிப்பை, ஒரு கட்டத்தில் கட்டாயமாக படிக்க, புதிய திட்டத்தில் பரிந்துரைத்து இருக்கலாம்.\nசிறந்த தலைவர் என்பவர், மக்கள் எண்ணத்தை கேட்டு, அதை சற்று மாற்றக் கூடிய வல்லமை படைத்தவராகவும் இருக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இது போன்ற மும்மொழி கொள்கை எதிர்ப்புகளுக்கு செவி சாய்த்திருக்க மாட்டார்.\nநாம், 1968ல் இருந்து நகர்ந்து, 2020க்கு வந்துவிட்டோம். அடுத்த கல்விக் கொள்கை எப்போது நிகழும் என்பது தெரியாது. எனவே, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் கூறுவர்.\nஅரசியல் தலைவர்கள், தங்களை பெற்றோர் என்ற ஸ்தானத்தில் வைத்து, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சிந்திக்க வேண்டும்.\nபேராசிரியர், பொது திட்டத்திற்கான மையம்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nKALVI TV TENTATIVE PROGRAM CUE SHEET - 2.08.2021 - 06.08.2021 கல்வித்தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகள் விவரம்....\nவரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சரவை முடிவு..\n9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/02/blog-post_72.html", "date_download": "2021-08-03T13:02:03Z", "digest": "sha1:ON5N7LYMVZVKWX7XKWZMLMOJLM7OMBAJ", "length": 4906, "nlines": 143, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 7 - Yesu Rajanin Thiruvadikku Lyrics", "raw_content": "\n1. பார் போற்றும் தூய தூய தேவனே\nமெய் ராஜாவே எங்கள் நாதனே\n4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-dubai-police-grant-sisters-wish-to-ride-in-luxury-cop-car/", "date_download": "2021-08-03T14:59:38Z", "digest": "sha1:KMVX7HKJHGKRYOL24QPZPMPYJEKLDLQB", "length": 10281, "nlines": 158, "source_domain": "www.uaetamilweb.com", "title": "துபாய்: பள்ளி மாணவிகளின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை ..! | UAE Tamil Web", "raw_content": "\nதுபாய்: பள்ளி மாணவிகளின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை ..\nதுபாயில் மிகப்பெரிய கல்வி விருதுகளை பெற்ற இரண்டு சகோதரிகளுக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆசையைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nஷம்மா மற்றும் மரியம் மர்சூகி ஆகிய இருவரும் சகோதரிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கிய காரணத்தினால் பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் பெயரால் வழங்கப்படும் புகழ்பெற்ற கல்வி விருதை ஷம்மாவும், சிறந்த மாணவர் பிரிவிற்கு வழங்கப்படும் எமிரேட்ஸ் விர��தை மரியம் மர்சூகியும் பெற்றுள்ளனர்.\nஇந்த இரண்டு மாணவிகளுக்கும் துபாய் காவல் துறையின் உலகத்தரம் வாய்ந்த ரோந்து வாகனத்தில் பயணம் செய்ய ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆச்சரியமான பயணத்தை துபாய் காவல்துறை ஜெனரல் டிபார்ட்மெண்ட் ஆஃப் கம்யூனிட்டி ஹேப்பினஸ் (General Department of Community Happiness), செக்யூரிட்டி அவர்னஸ் துறையுடன் (Security Awareness Department) மற்றும் அல் முராகாபாத் காவல் நிலையத்துடன் இணைந்து மாணவர்களின் ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.\nஇதையடுத்து ஷம்மா மற்றும் மரியம் ஆசைப்பட்டவாறு காவல்துறை அதிகாரிகள் அந்த ரோந்து வாகனத்திலேயே அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களை அழைத்து ரோந்து சென்றுள்ளனர். இது தவிர ரோந்து வாகனத்தின் இயக்க முறை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டனர்.\nதுபாய் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு, பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி இவர்களை கௌரவித்தனர்.\nஇதுகுறித்து அந்த மாணவிகள் கூறும்பொழுது, இந்த சூப்பர் போலீஸ் ரோந்து காரில் பயணம் செய்தது எங்களுக்கு எல்லையற்ற ஆனந்தத்தை கொடுத்தது என்று கூறினார்கள்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\n“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்றி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராத���ங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/124386-sivamagudam", "date_download": "2021-08-03T13:55:10Z", "digest": "sha1:PDISYIF7AFKDRRXSZBJP4OXKKIQGZ2M4", "length": 12395, "nlines": 315, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 October 2016 - சிவமகுடம் - 25 | Sivamagudam - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி\nதூளி கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் நிச்சயம்\nபிரிந்த தம்பதியர் ஒன்றுசேர... மலர்குழல் நாயகிக்கு பச்சைப்பட்டு\nகஷ்டங்கள் தீர... கந்தனுக்குக் கடிதம்\nபிள்ளை வரம் அருளும் பாலைவனேஸ்வரர்\n‘நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது\nகலகல கடைசி பக்கம் - ‘திறமையை திருட முடியுமா\nதஞ்சை - பாபநாசம் திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nஅடுத்த இதழுடன்... செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nVikatan Poll: வலிமை `நாங்க வேற மாறி' பாடல் எப்படி\n``பெயர்தான் வேறு; இருவரும் பொம்மை'' - மேகதாது விவகாரத்தில் தமிழக, கர்நாடக பா.ஜ.கவை சாடிய கமல்\nஆடி அம்மன் தரிசனம்: பிணி தீர்க்கும் புற்றுமண்... புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மகிமைகள்\nசிவ மகுடம் - 70\nசிவ மகுடம் - 68\nசிவ மகுடம் - 64\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசிவமகுடம் - பாகம் 2 - 60\nசிவமகுடம் - பாகம் 2 - 59\nசிவமகுடம் - பாகம் 2 - 58\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவ��குடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676763/amp?ref=entity&keyword=Rajasthan", "date_download": "2021-08-03T13:02:57Z", "digest": "sha1:CWGRLHEXBF6DBLUFIXV5GGVSCVANSVRM", "length": 11211, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் பாதி அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது மத்திய அரசு | Dinakaran", "raw_content": "\nராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் பாதி அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது மத்திய அரசு\nடெல்லி: ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் பாதி அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி 7.6 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டிற்கு மே 7-ம் தேதி வரை 72 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் இதே அளவு அதாவது 7.8 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.4 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது தமிழ் நாட்டை போன்ற மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு தமிழ் நாட்டுக்கு வழங்கப்பட்டதை விட இருமடங்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதே போல் தமிழ் நாட்டைவிட குறைவாக 6.9 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 1.39 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.\nகுஜராத்தை விட குறைவாக 6.6 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவுக்கு 1.06 கோடி தடுப்பூசிகளை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிக மோசமான செயல் என குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆக்சிஜன் முதல் மருந்துகள் வரை ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்ற்கு 72 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் சுமார் 66 லட்சம் தடுப்பூசிகள், அதாவது 91 விழுக்காடு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/683602/amp?ref=entity&keyword=Special%20Cow%20Pongal%20Festival", "date_download": "2021-08-03T14:33:31Z", "digest": "sha1:ZCDQ2CS2OIGEW2SNTVUBIUSOEP7XKHOQ", "length": 8000, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே | Dinakaran", "raw_content": "\nபயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே\nசென்னை: பயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-ஐதராபாத் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு சிறப்பு ரயில்கள் ஜூன் 17 முதல் ஜூலை 1வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. .\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு\nகேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் தமிழகத்துக்குள் அனுமதி\nஇருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர ஐகோர்ட் மதுரை க��ளை அனுமதி\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்\nபெண் போலீசுக்கு டார்ச்சர்: ஆண் காவலர் மீது புகார்\nகொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை இழந்தது ஆடிப்பெருக்கு: டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வெறிச்சோடின\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nசூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nசந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றேன்: 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nதிருத்தணி பைனான்ஸ் அதிபர்- மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்\nமணமான 1 மாதத்தில் பரிதாபம்; டூவீலர் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி: மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலானது\nமருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=29&sid=1d657fa88f09ed8ac0bb38846157fe9f", "date_download": "2021-08-03T14:10:42Z", "digest": "sha1:GTECFL3WJH6LCCWDCDCZPCBJM57QN2GE", "length": 4173, "nlines": 104, "source_domain": "padugai.com", "title": "விளம்பரமும் பணமும் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க விளம்பரமும் பணமும்\nபுதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/veterinarians-observed-black-day-against-maneka-gandhis-abusive-remarks-on-doctor/articleshow/83788815.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2021-08-03T13:11:26Z", "digest": "sha1:NP4TQBDWTOH3PW4VO25MRFMVJOAC5NIJ", "length": 10648, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "maneka gandhi abuse: மருத்துவரை அசிங்கமாக திட்டிய மேனகா காந்தி.. பிரதமருக்கு மருத்துவ சங்கம் கடிதம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமருத்துவரை அசிங்கமாக திட்டிய மேனகா காந்தி.. பிரதமருக்கு மருத்துவ சங்கம் கடிதம்\nகால்நடை மருத்துவரை அவதூறாக பேசிய மேனகா காந்தியை எதிர்த்து கால்நடை மருத்துவர்கள் போராட்டம்.\nகால்நடை மருத்துவரை அவதூறாக பேசிய மேனகா காந்தி\nமேனகா காந்தியை எதிர்த்து கால்நடை மருத்துவர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு\nகால்நடை மருத்துவர் ஒருவரை பாஜக எம்.பியான மேனகா காந்தி அவதூறான வார்த்தைகளால் அசிங்கமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேனகா காந்திக்கு எதிராக நாடு முழுவதும் உள்ளகால்நடை மருத்துவர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்ததாக இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமேனகா காந்தியின் அவதூறான பேச்சுக்கு இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கருப்பு தின உபசரிப்பின்போது மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ததாக இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலின் தலைவர் உமேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.\nமோடியை எதிர்கொள்ள ராகுல் என்ன செய்ய வேண்டும்\nகால்நடை மருத்துவர் ஒருவரிடம் மேனகா காந்தி அலைபேசியில் பேசியபோது அவதூறாக திட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது பேச்சின் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.\nஇதையடுத்து, மேனகா காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு இந்திய கால்நடை மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் ���ார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமோடியை எதிர்கொள்ள ராகுல் என்ன செய்ய வேண்டும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேனகா காந்தி மனேகா காந்தி கால்நடை மருத்துவர்கள் இந்திய கால்நடை மருத்துவ சங்கம் Veterinary doctors Veterinary Council of India maneka gandhi abuse Maneka Gandhi\nகரூர் டாஸ்மாக்கில் கள் விற்பனை... நாடார் அமைப்பு அரசுக்கு நச் கோரிக்கை\nAdv: அமேசான் பெஸ்ட் டீல் ரூ.1,499 முதல் ஹெட்போன்கள்\nஇந்தியா 24 பல்கலைக்கழகங்கள் போலி; இந்த மாநிலத்தில் தான் அதிகம் - மத்திய அரசு எச்சரிக்கை\nஇந்தியா உயர்கிறது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் - மாநில அமைச்சரவை ஒப்புதல்\nக்ரைம் தனிநபர் குடும்பத்திற்கு ரூ 11 ஆயிரம் பில் போட்ட மதுரை மின்வாரியம்: பதிலும் கிடைக்கவில்லை\nசினிமா செய்திகள் அடப்பாவமே, கல்யாணம் முடிந்த மறுநாளே சினேகன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பமா\nதமிழ்நாடு தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்\nகிரிக்கெட் செய்திகள் ‘இளம் இந்திய வீரர்’ இவருக்கு எதிரா பந்துபோட பயமா இருக்கும்… ஆண்டர்சன் ஓபன் டாக்\nமதுரை பா.ரஞ்சித் வழக்கில் கோர்ட் அதிரடி கருத்து; ராஜராஜசோழன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஅழகுக் குறிப்பு சுருக்கமான கை : மோசமான கை சுருக்கத்தை போக்கும் அற்புதமான வீட்டு வைத்தியங்கள், ஆண்களும் செய்யுங்க\nபண்டிகை ஆடி 18 : ஆடி பெருக்கு அன்று தங்கம் தவிர எந்த 2 பொருட்களை வாங்கலாம்\nமகப்பேறு நலன் குழந்தைக்கு எத்தனை வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கணும்னு தெரியுமா\nடிரெண்டிங் குடித்துவிட்டு கார் ஓட்டிய டிரைவரின் உயிரை காப்பாற்றிய டெஸ்லா கார்.. நடந்தது என்ன\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (03 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 03\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/28/coronavirus-may-have-origins-in-chinas-biological-warfarelab-in-wuhan/", "date_download": "2021-08-03T14:18:39Z", "digest": "sha1:MAOJ56NPNWRG3M66YQWGPGHWESC5XF73", "length": 15211, "nlines": 98, "source_domain": "themadraspost.com", "title": "சீனா உருவாக்கிய பயோ-வெப்பன் ‘கொரோனா வைரஸ்’? புதிய தகவல்கள்", "raw_content": "\nசீனா உருவாக்கிய பயோ-வெப்பன் ‘கொரோனா வைரஸ்’\nசீனா உருவாக்கிய பயோ-வெப்பன் ‘கொரோனா வைரஸ்’\nசீனாவின் ஹுபெய் மாகாணத்தின் ���லைநகரான வூஹானில் கடந்த டிசம்பரில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nவைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 4,500 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 769 கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என சீன மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் வைரஸ் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவ தொடங்கியது. வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசீனாவில் ‘கொரோனா’ வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்கு சீனாவில் கடல் உணவு வர்த்தக மையத்திலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம். பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்து உள்ளன என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தும்மல், தொடுதல் மற்றும் கைகளை குலுக்குவதன் மூலமாகவே எளிதாக வைரஸ் பரவுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் செல்லும் வைரஸ் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்பட செய்கிறது.\nவைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் ஒரு நெருக்கடியான நிலையே ஏற்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸ் போன்ற பாதிப்பை ‘கொரோனா’ வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. 2002-03 காலகட்டங்களில் சார்ஸ் வைரஸ் பரவிய போது சீனாவில் 349 பேரும், ஹாங்காங்கில் 299 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஉலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் -ஆயுதங்களை (பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வ���்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது.\nசீனாவில் வுஹான் மாநிலத்தில் மட்டும்தான் சீன அரசு பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை உருவாக்கி இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து வுஹான் வைராலஜி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆபத்தான கிருமிகளை பற்றி மட்டும் ஆய்வு செய்யும் நிறுவனமாகும். இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியும், சீனாவின் பயோ-ஆயுதங்கள் குறித்து அறிந்தவருமான டேனி ஷோஹம் வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.\nஅவர் பேசுகையில், ” சீனாவின் வுஹான் நகரில் மட்டும்தான் அந்நாட்டு அரசு ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், ஆய்வுக்கூடங்களையும் உருவாக்கி நடத்தி வந்தது. இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களை கொல்லும் உயிர் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும். ஒருநேரத்தில் தங்களிடம் எந்தவிதமான உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் இல்லை என சீனா மறுத்தது. ஆனால், அந்நாட்டில் அதுபோன்ற ஆய்வுக்கூடங்கள் மூலம் பயோ-வெப்பன் தயாரிப்பது உலகிற்கு தெரியவந்தது.\nஇந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறேன். பொதுவாக ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆய்வாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம், அல்லது, ஆய்வகத்தில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம். ஆனால், இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. மேலும் கனடாவில் பணியாற்றும் சீனாவின் வைராலாஜி ஆய்வாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சீனாவுக்கு மாதிரிகளை அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பும்போது பரவி இருக்கலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆய்வகத்தில் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன எனத் தகவல்கள் கிடைத்தன ” எனக் கூறியுள்ளார்.\nPrevious post:கொரோன��� வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவை நாடிய சீனா…\nNext post:‘அநீதிகளை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்’ பிரதமர் மோடி பேச்சு\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-08-03T14:19:05Z", "digest": "sha1:AXV3RDCEE76I2OGY3TGD3K7ENMPFL6KT", "length": 11264, "nlines": 128, "source_domain": "thalam.lk", "title": "அநீதியை நீதி வென்றுள்ளது.! – தளம்", "raw_content": "\nமுகப்பு > உலகம் > அநீதியை நீதி வென்றுள்ளது.\nஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் (George Floyd) கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சௌவின் (Derek Chauvin) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇதனால், அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தண்டனை விவரம் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரானஜோர்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார். பலரும் பார்க்கும் வண்ணம் காவலர்களாலேயே அந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சௌவின் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது. இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.\nசரியாக 9 நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து டெரக் சௌவின் அழுத்தியது வீடியோவில் பதிவாகியிருந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் காவல் அதிகாரி டெரக் சௌவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்னிபோலிஸ் நீதிமன்றம் இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.\nமூன்று வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த அமர்வில் கறுப்பினம், வெள்ளையினம் எனக் கலவையாக நீதிபதிகள் அமர்த்தப்பட்டிருந்தனர்.\nடெரக் சௌவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n46 வயதான டெரக் சௌவின், காவல்துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இறுகிய முகத்துடன், கைகளில் பூட்டப்பட்ட விலங்குடன் மவுனமாக நீதிமன்றத்தில் வெளியேறினார். தீர்ப்புக்காக வெளியே காத்திருந்த அனைவரும் வெற்றி, வெற்றி எனக் கோஷமிட்டனர்.\nதீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இந்தத் தீர்ப்பால் மாற்றங்கள் வரப்போவதில்லை. ஆனால் கடவுளே நீதி கிடைத்திருக்கிறது. இது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. டெரக் சௌவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது’ என்றார். துணை அதிபர் கமலா ஹாரிஸ், ‘இது அமெரிக்க வரலாற்றில் நீதி நிலைநிறுத்தப்பட்ட நாள்’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தீர்ப்பு குறித்து ஜோர்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் ஃப்ளாய்ட் (Philonise Floyd) கூறியதாவது:\n“இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜோர்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்து விடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம்”\n53 பேருடன் மாயமாகிய இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல்\nஅகதி உடன்பா’ட்டில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை.\nஆஸ்திரேலியாவ��ல் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு.\nஉலக வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுயெஸ் கால்வாய் அடைப்பு\nஇஸ்ரேல் என்ற ஒரு தேசமே இல்லாத போது அதில் எப்படி ஜெரூசலம் தலைநகரானது – வடகொரிய அதிபர் கிம் அமெரிக்காவுக்கு செருப்படி..\nநாம் இருவர் நமக்கு மூவர்; சீனாவின் கொள்கை முடிவில் மாற்றம்\nமரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு\nகருப்பின அடிமைத்தன விடுதலை அமெரிக்காவில் இன்று ஜூன் 19ம் திகதி தேசிய விடுமுறையாக அறிவிப்பு\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2007/11/kreetam/", "date_download": "2021-08-03T14:27:38Z", "digest": "sha1:7FJWTN6CI2WHYPWEYYJMVUXQSDLSEWVJ", "length": 3970, "nlines": 64, "source_domain": "venkatarangan.com", "title": "Kireedam (2007) | Writing for sharing", "raw_content": "\nகிரிடம் (Kireedam) ஒரு சண்டைப் படம். வாழ்க்கையில் சாதிக்கும் தருனத்தில் கனவுடன் இருக்கும் சாதாரண ஒரு இளைஞனின் வாழ்க்கை விதியால் எப்படி மாறுகிறது என்பது தான் கதை. கண்டிப்பாக கதை புதிதில்லை, ஆனாலும் அழகாக அதை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளார் புது இயக்குனர் விஜய் (A.L.Vijay). அதற்காக அவரைப் பாராட்டலாம். அஜித் (Ajith) அசத்துகிறார், ஆச்சரியமாக இருக்கிறது – எப்படி மனிதர் நாளாக நாளாக வயதைக் குறைத்து வருகிறார் என்று. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்குள்ளே தனியாக இருக்கிறோம் என நினைத்து அஜித்திடம் அவரின் குடும்பத்தை திட்டி தீர்கிறார் த்ரிஷா (Trisha Krishnan), அதை கீழே குழாய் மூலமாக முழு குடும்பமும் கேட்கும் காட்சி, நல்ல காமெடி; அதே போல திருடன் என்று நினைத்து அஜித்தின் வீட்டினரிடமே அவரை தேடி த்ரிஷா சுத்தி வரும் காட்சியும் சரியான சிரிப்பு வேடி, விவேக்கும் நன்றாக செய்துள்ளார் அந்த காட்சிகளை.\nசினிமா தனம் இல்லாத யதார்தமான முடிவு. வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாகப் பார்க்கலாம்.\nமென்பொருள் வல்லுநர், தொடர் தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/08/blog-post_3.html", "date_download": "2021-08-03T13:52:21Z", "digest": "sha1:UCTH4RRUJOX73DANKM6GBC3MDAUH5NYN", "length": 2772, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் சமூகநீதி படைப்பாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் சமூகநீதி படைப்பாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்\nஆக. 03, 2019 நிர்வாகி\nதமுமுக, மமக சமூகநீதி படைப்பாளர் சங்கம் என்ற தமுமுக இலக்கியக் கழக மாநில செயற்குழு கூட்டம் இன்று லால்பேட்டை இமாம்புகாரி பள்ளியில் நடைப்பெற்றது.\nஇதில் மாநில பொதுச்செயலாளர் ஹாஜாகனி, மாநில உலமா அணி செயலாளர் மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ, இலக்கிய அணி செயலாளர் தாஹிர் பாஷா, வழக்கறிஞர் அப்ரார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nP.அஸாருதீன் - ரோஜியா பானு திருமணம்\nஅல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..\nநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..\nM.S.முஹமது ராஜிக் - சஃப்ரின் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.protamil.com/india/indian-states/index-ta.html", "date_download": "2021-08-03T13:01:50Z", "digest": "sha1:I3RPIGYSKCRVBXTNTLE6SE3GPDPV4ZP7", "length": 7821, "nlines": 134, "source_domain": "www.protamil.com", "title": "இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் - ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமன் மற்றும் தியூ, தில்லி, இலட்சத்தீவுகள், புதுச்சேரி", "raw_content": "\nஇந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்\nஸ்ரீமத் பகவத் கீதை (இந்துயிசம்)\nஇந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்\nஇந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்\nஇந்தியா, அரசியல் அமைப்பினைச் சார்ந்து 29 மாநிலங்களாகவும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 மத்திய அரசின் ஆட்சிப்பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகள���ம், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nRelated Tags இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சத்தீஸ்கர் கோவா குஜராத் அரியானா ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒடிசா பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரகண்ட் உத்திரப் பிரதேசம் மேற்கு வங்காளம் அந்தமான் நிகோபார் தீவுகள் சண்டிகர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் தியூ தில்லி இலட்சத்தீவுகள் புதுச்சேரி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_860.html", "date_download": "2021-08-03T15:12:19Z", "digest": "sha1:GD5SAP6KWGKGBPJN7ODF6MCMNQJO4AVV", "length": 8838, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்றவன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான் - வரதராஜன் பார்த்திபன். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்றவன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான் - வரதராஜன் பார்த்திபன்.\nதமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை நீட்சி பெற ஒன்றுபடுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்த...\nதமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை நீட்சி பெற ஒன்றுபடுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்ற மனிதன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான். இது ஒரு இனத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் தமிழ் மக்களின் நீண்ட எதிர்பார்பாக இருந்த தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்ற எண்ணக்கருவின் மீட்சியாகவும் நீட்சியாகவும் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ்மக்கள் மீதான அடக்���ு முறைகளுக்கு எதிராக அழைப்பு விட்டிருக்கும் வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு பரிபூரணமான ஆதரவினை வழங்குவோம்.\nஓற்றுமை கொண்ட மக்களை தோற்கடிக்க முடியாது என்பது போல் நாமும் ஒற்றுமைப்படுவோம் தமிழ்த்தேசிய கட்சிகளின் இவ் ஒற்றுமைக்குரலே எம் இனத்தின் வலிமையெனக்கொண்டு ஒன்றுபட்டு பயணிப்போம் என்றும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்றவன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான் - வரதராஜன் பார்த்திபன்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்றவன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான் - வரதராஜன் பார்த்திபன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-baby-news_313030_763900.jws", "date_download": "2021-08-03T15:13:54Z", "digest": "sha1:SLAGHQ27KU5T7HL4MZINJKY7QS74GJDQ", "length": 36554, "nlines": 173, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nRTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனும���ி\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nஆடி கொடைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: ...\nகொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கையில் ...\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை ...\nஎப்படிதான் உ.பி முதல்வரை புகழ்கிறார்களோ... சவால்விடும் ...\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ...\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: ...\nஅமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை ...\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nவிண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு ...\nசெவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய ...\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் ...\nபுற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன ...\nஇன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு ...\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு நாட்டிலும் ...\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nசிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்னை, சுவாசப் பிரச்னை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்னை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும்.\nமேலும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று விளக்கம் அளிக்கிறார் ஜெம் மருத்துவமனையின் அனஸ்தியோலாஜிஸ்ட் மற்றும் இன்டர்வெஸ்ட் நிபுணர் (Senior Consultant Anaesthesiologist and Intensivist) டாக்டர் வான்மதி. ‘‘ஆன்டிபயாட்டிக் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை ர��ம்பவே தேவையில்லாமல் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கம் என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சாதாரண ஜுரம் மற்றும் சளியின் தாக்கம். இந்த இரண்டு பிரச்னைக்கும் சரியான மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். சில சமயம் நாம் சளிக்கு அவசியம் மருந்து எடுப்பதில்லை. அந்த தருணங்களில் அவற்றின் தாக்கம் இரண்டு நாட்கள் கூடுதலாக இருக்கும். பிறகு சரியாகிவிடும்.\nகாரணம் இது போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. ஆனால், நம்மில் இந்த ஒரு வார பிரச்னையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல்லணும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்நு தான் நாம் பார்க்கிறோம்.\nஇதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, உடனடியா குணமாக வேண்டும் என்று வற்புறுத்துவதால், அவர்களும் அதற்கான அதிக அளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். சாதாரணமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அதற்கு பெரிய அளவில் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் கொடுக்கும் சாதாரண மருந்துகளிலேயே குணமாகிவிடும். ஆனால் என்ன ஒரு வாரம் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.\nகாரணம் இவை எல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமியின் தாக்கத்தினால் தான் ஏற்படுகிறது. இவை இரண்டுமே ஒரு வகையான நுண்ணுயிர்கள் தான். கண்ணுக்கு தெரியாத கிருமிகள். அதனால் சாதாரண தும்மல் இருந்தாலே காய்ச்சல் வருவது போல் இருக்கும். அவை இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சில சமயம் நாம் என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், சளி அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கும். அந்த சமயம் அவை பாக்டீரியாவின் தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சைல்ட் காய்ச்சல் மற்றும் சளிக்கு நாம் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.\nஆனால் இதுவே நான் சொன்னது போல் அதிக அளவு சளி கட்டிக் கொண்டு இருந்தால், அது பாக்டீரியா தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக��� எடுத்துக் கொள்ளலாம். ஆன்டிபயாட்டிக் என்பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும் போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்.\nஅதாவது காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வு எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவே சிறு நீர் பாதையில் தொற்று ஏற்பட்டு இருப்பதை ஆய்வு மூலம் கண்டறிந்தால், அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுப்பது அவசியம், டாக்டரின் பரிந்துரை பேரில்’’ என்றவர் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி குறிப்பிட்டார்.\n‘‘ஆன்டிபயாட்டிக் என்பது கொசு மருந்து போல.\nமுன்பு நாம காயில் கொசுவர்த்தி தான் பயன்படுத்தி வந்தோம். இப்போது அதுவே லிக்விட்டாக மாறிவிட்டது. ஆனால் இந்த மருந்துக்கு கொசுக்கள் அடங்குவதில்லை. காரணம் அந்த மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கொசுக்கள் தங்களை அடாப்ட் செய்துக் கொள்கின்றன. அதனால் நாம் மேலும் வீரியம் மிகுந்த மருந்தினை அறிமுகம் செய்கிறோம். இதே தன்மை தான் ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும். நாம் அவ்வப்போது, காரணமில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால், நம் உடலில் உள்ள கிருமிகள் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். அடுத்த முறை இந்த கிருமிகள் நம் உடலை பாதிக்கும் போது, முன்பை விட வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்தினை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.\nஇதனால் தான், பலர் என்ன மருந்து போட்டாலும் இந்த தலைவலி சரியாகவில்லை என்று புலம்புவார்கள். சாதாரண ஒரு தலைவலிக்கே இப்படி என்றால், மற்ற உடல் உபாதையினை நினைத்து யோசித்து பாருங்கள். முதன் முதலில் பென்சிலின் என்ற ஆன்டிபயாட்டிக் கண்டுப்பிடிச்சாங்க. அதுவரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்யும் போதுக் கூட ஆன்டிபயாட்டிக் பயன்படுத்த மாட்டாங்க. இதனால் நோயாளிக்கு எதிர்ப்பு சக்திஎன் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறக்கவும் நேரிடலாம். ஆனால் பென்சிலின் கண்டுபிடிச்ச பிறகு, இறப்பு என்பது குறைந்து விட்டது, அது நாள் வரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது.\nஆனால் இப்போது, பல வகையான ஆன்டிபயாட்டிக் மார்க்கெட்டில் வந்துவிட்டது. மறுபக்கம் உடல் நிலையை காரணம் காட்டி ஆன்டிபயாட்டிக் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து அடிக்கடி கொடுக்கும் போது, அது நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை முற்றிலும் குறைத்துவிடும். மேலும் ஆன்டிபயாட்டிக் மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கிருமிகள் தங்களை ஆடாப்ட் செய்துக் கொள்ளும். இதனால் நாம் அதிக வீரியமுள்ள மற்றொரு ஆன்டிபயாட்டிக்கை உறுவாக்க வேண்டும்.\nஇது இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் நமக்கு எந்த ஒரு மருந்தும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதற்காக நாம் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள கூடாதா என்று கேட்கலாம் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் டாக்டராகவே கொடுத்தால். அப்படி கொடுக்கும் போது, அவர் மூன்று நாட்களுக்கு அதனை மூன்று வேளை எடுத்துக் கொள்ள சொல்வார். அவர் சொன்னதை பின்னபற்ற வேண்டும். சிலர் ஒரு நாளைக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுப்பார்கள், அப்படி எடுத்தால், நம் உடலில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழியாமல், அப்படியே தங்கிடும். இது மறுபடியும் உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகும்.\nஒன்று ஆன்டிபயாட்டிக் சாப்பிடாமல் நோயினை குணப்படுத்தலாம். அல்லது டாக்டர் சொன்னது போல் அந்த முழு டோசேஜ் ஆன்டிபயாட்டிக் மருந்தினை சாப்பிட்டு முடிக்க வேண்டும்’’ என்றவர் கோழிப்பண்ணை மற்றும் மீன் வளர்க்கும் இடங்களில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதாக தெரிவித்தார். ‘‘பொதுவாக ஆடு, மாடை விட கோழி மற்றும் மீன்கள் தான் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமியால் பாதிக்கப்படுகிறது. அதை தடுக்க மீன்கள் மற்றும் கோழிப் பண்ணையில் அதன் உணவில் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துகிறார்கள்.\nஇதனை தான் நாம் அ��்றாடம் உண்டு வருகிறோம். அவ்வாறு உண்ணும் போது, நமக்கே தெரியாமல் நம் உடலில் ஆன்டிபயாட்டிக் கலக்க வாய்ப்புள்ளது. இதனை நாம் எல்லாரும் கவனத்தில் கொள்வது அவசியம். மேலும் கோழிப் பண்ணை மற்றும் மீன் வளர்ப்பு துறையில் உள்ளவர்கள் இது போன்ற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஆன்டிபயாட்டிக் மருந்தினை எல்லாரும் எடுத்துக் கொள்ள முடியாது. உடலுறுப்பு மாற்றம் செய்தவங்க, புற்றுநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு பொதுவாகவே... எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கும். அவங்களுக்கு இந்த மாதிரி சாதாரண கிருமி தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவு சக்திக் கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுக்க வேண்டும். மற்ற எந்த மருந்தும் அவர்களின் பிரச்னைக்கு தீர்வு அளிக்காது. இப்போது இவை காய்கறி மற்றும் பழங்களிலும் கூட கலப்பதாக தெரியவந்துள்ளது. இது போன்ற விஷயங்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நோயாளிகளின் தேவைக்கு என்ன என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப தான் ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்’’ என்றவர் இன்பெக்சன் ஏற்படாமல் இருக்க சுகாதாரம் மிகவும் அவசியம்.\n‘‘எந்த ஒரு நபராக இருந்தாலும் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் போது அவர்களுக்கு இன்பெக்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் மருத்துவமனைக்கு சென்று வந்தாலோ அல்லது நோயாளிகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தாலோ உடனடியா கை, கால்களை கழுவ வேண்டும் அல்லது குளிக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு இன்பெக்ஷன் ஏற்படாமல் இருக்கும். அதே போல் மருத்துவமனையிலும் டாக்டர் அல்லது நர்சுகள் ஒரு நோயாளியை தொட்டு பேசினால் உடனடியாக தங்களின் கைகளை ஹாண்ட் சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.\nஇது போன்ற விஷயங்களை பொதுவாக தனியார் மருத்துவமனைகளைில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் சின்ன சின்ன கிளினிக்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். அதே போல நோயாளிகள் மட்டும் இல்லை வீட்டிலும் டாய்லெட் சென்றால் உடனடியாக கையினை சோப் கொண்டு கழுவிட வேண்டும். இந்த பழக்கத்தை நாம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும். அதிக தூசியாக இருக்கும் இடத்தில் இருந்தால் மூக்கினை மூடிக் கொள்ள வேண்டும். தும்மினால் வாயை மூடிக் கொள்ளணும். அப்படியே தும்மினாலும் உட��டியாக கையை கழுவவேண்டும்.\nஅதிக அளவு உணவினை வெளியே சாப்பிடக்கூடாது. சாலையில் எச்சிலோ அல்லது சிறுநீர் கழிக்கவோ கூடாது. காரணம் அதை நாம் மிதிக்கும் போது அதன் மூலமாகவும் தொற்று ஏற்படும். குப்பையினை தெருவில் கொட்டக்கூடாது. இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும். மேலும் வளர்ந்த நாடுகளில் சுற்றுப்புறத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதாவது மழைபெய்தால் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்கிறார்கள். அப்படியே தேங்கினாலும் அங்கு கொசு பரவாமல் கவனிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களை வளர்ந்து வரும் நாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇது போன்ற சின்ன சின்ன சுத்தம் சார்ந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே நோய் தொற்று ஏற்படுவது குறையும். இனிமேல் வரப்போகிற தலைமுறையினருக்கு நாம் தொற்று அல்லாத வாய்ப்பினை அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் இதுவே அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக அமைந்திடும். இப்படியே விட்டுவிட்டால் நாம் இந்த கிருமிகளை அழிக்க விடாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும் நோய்க்கான மருந்தினை பொறுப்போடு சாப்பிடுவது மட்டும் அவசியம் இல்லை. நம்மை சுற்றி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை வளராமல் பார்த்துக் கொள்வது அவசியம். உயிர் காக்கும் ஆன்டிபயாட்டிக்கினை தேவையான நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம் அவை உடலுக்கு தேவையான பாக்டீரியாவையும் அழிப்பதால், எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புள்ளது’’ என்றார் டாக்டர் வான்மதி.\nகுழந்தைகளை குறிவைக்கும் மூளை ...\nபச்சிளங்குழந்தை நோய் பராமரிப்பு ...\nடவுன் சிண்ட்ரோம் குழந்தைகள்... அப் ...\nகுழந்தையின் வளர்ச்சிப் பாதை... ...\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் ...\nபாப்பா ஹெல்த்தியா இருக்கணுமா... ...\nச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும்\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\nமாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்... ...\nகுழந்தைகளின் மனப் பதற்றம் ...\nபோலியோ சொட்டு மருந்து தினம் ...\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-03T13:43:34Z", "digest": "sha1:E2KKUGM25OPK3FTHRAHADVUBOGDHO5FF", "length": 11279, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "வலையில் விழுந்த வார்த்தைகள் | மின்னங்காடி", "raw_content": "\n“பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன் வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி.பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக பண்பாட்டுப் போராளியாகப் பரிணாமம் அடைந்ததை தமிழ்ச்செல்வன் நம்மை ஈர்க்கும் இயல்பான மொழியில் கூறிச் செல்வது ரசனைக்குரியது.வாசிப்பவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்காமல் அவரைத் தனது நெடும் பயணத்தடத்தில் கைகோர்த்து அழைத்துச் செல்வதில்,சகபயணியாக உணரவைப்பதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.அவருடைய எழுத்துகளின் வழியே விரியும் உலகத்தை அரை நூற்றாண்டுத் தமிழ்நில வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் நாம் கணக்கில் கொள்ளலாம்.”\nTags: இலக்கியம், ச. தமிழ்ச் செல்வன், பாரதி புத்தகாலயம்\n← தமிழ் இலக்கியம் ஒரு புதிய பார்வை மகாகவி பாரதியாரும் சங்க இலக்கியமும் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வ���-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2007/10/blog-post_25.html", "date_download": "2021-08-03T13:46:19Z", "digest": "sha1:WLLNEIJPOB72UABK5S6OGROH77VL3ZB3", "length": 102257, "nlines": 833, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: ஞானியும் பூணூலும் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇருவாரங்களுக்கு முன்பு நண்பர் சிறில் அலெக்ஸ் சாட்டில் வந்து என்ன கண்ணன் நீங்க ஞானியை திட்டி கட்டுரை எழுதவில்லையா என்று கேட்டு ஆதங்கப்பட்டார் (கிண்டல் அடித்தார்) :))\nதிரு ஞானி எழுத்துக்களை முதன் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் தான் வாசித்தேன். ஆழமாக எழுதக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒருவர் நல்ல எழுத்தாளர் என்பது அவரது எழுத்தின் ஆளுமைக்கு கிடைக்கும் தகுதியேயன்றி அவரது 'எழுத்துக்களை' விரும்பிப் படிப்பவர்கள் எல்லோருமே அவரது 'கருத்துக்களை' ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஞானி போன்ற எழுத்தாளர்களின், அவர்களது வாதத்திறமையில், சிந்தனையில் எழுதுவது எதிர்கருத்துக்கள் என்றாலும் எடுத்துவைக்கும் தரவுகளுக்கும், கட்டுரை நடைக்கும், பொருளுக்கும் பாராட்டுக்கள் எப்பொழுதுமே கிடைக்கும். ஞானியின் வாசகர்கள் எல்லோருமே ஞானியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. நல்ல எழுத்தாளர் என்ற அளவில் ஞானிக்கு உரிய மதிப்பு வலையுலக எழுத்தாளர்களுக்கு இடையில் இருக்கிறது.\nகர்நாடக இசைக்குயில் சுப்புலட்சுமி அம்மா மறைந்த போது ஞானி திண்ணையில் எழுதிய கட்டுரை பலரையும் திகைக்க வைத்தது. அதில் அவர் 'எம் எஸ் சுப்புலட்சுமி அன்றாட வாழ்க்கையில் ஓர் அய்யர் மாமியாகவே வாழ்ந்திருக்கிறார் ' என்று எழுதியதும், திண்ணை வாசகர்கள் பலரும் கொதித்துவிட்டனர். அதன் பிறகு ஞானி திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிட்டார். அப்போதெல்லாம் ஞானி ஒரு பார்பனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். சிலருக்கு தெரிந்திருந்தாலும் அவரது அந்த கருத்துக்கு அவரை பார்பனராக பார்த்திருப்பார்களா \nகருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ என்ற எண்ணமும் ப���ன் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ என்றும் ஞானியை பார்பனராக, சுகுணாவை பிள்ளைமாராக சிலர் அடையாளம் கண்டதில் இருந்து நினைக்கத் தோன்றுகிறது.\nஞானி கலைஞரின் வயதை குறிப்பிட்டு எழுதியதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஓய்வெடுப்பது என்றால் என்ன முதியோர் இல்லத்தில் முடங்கி இருப்பதா கருணாநிதி போன்ற பல தலைவர்கள், சினிமா கலைஞர்கள் ஆகியோருக்கு ஓய்வென்பதே கிடையாது, திரு ஜெமினிகனேசன், காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். அரசுவேலை போன்றவற்றில் ஓய்வு உண்டு. அரசியலில் வயது என்பது அனுபவ அறிவு என்றாகிவிடும் போது அரசியலில் ஓய்வென்பது இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூட்டுக்கு முட்டுக் கொடுத்து அடுத்த பிரதமர் ஆகும் வாய்பு கிடைக்கும் என்ற ஆசையில் அவர் இல்லாவிட்டாலும், அவரது கட்சிக்காரர்களுக்கு அவரை விட்டால் மாற்று இல்லை. ஞானி கருணாநிதியுடன் சேர்த்தே பல தலைவர்களை குறிப்பிட்டு இவர்களும் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு சொல்லாத ஒரே காரணத்தினால் ஞானியிடம் பூணூல் தேடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.\nதிரு ஞானி மட்டுமல்ல...ஞானி போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள் (திரு ஜெயகாந்தன், திரு சுஜாதா போன்றோர்) தமது எழுத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பை தவறாக எடைப்போட்டு சமூகத்தில் அவர்களது கட்டமைப்பு கருத்தை திணிக்க முயல்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவித்தனம் வளர வளர சமூக வழிகாட்டி என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இது தான் காரணமேயன்றி உதிர்க்கும் சொற்கள், கருத்துக்கள் இவற்றை ஞானியின் பார்பன அடையாளமாக தோய்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\n என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும். ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்.\nஞானியை பார்பனராக சுட்டிக் காட்டுபவர்களும் சரி ... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி ... அவரவர் அளவில் ஞானியை பார்பனராகவே அடையாளப்படுத்துகின்றனர். அவர் 'ஞானி' புரிந்து கொள்வார் \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/25/2007 01:34:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\n//ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் \nஅது பூணூல் பாசம் இல்லை. கருணாநிதியை attack செய்து எழுதியதால் ஞானி மீது பாசம் வந்திடுத்து.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:11:00 GMT+8\nஅது பூணூல் பாசம் இல்லை. கருணாநிதியை attack செய்து எழுதியதால் ஞானி மீது பாசம் வந்திடுத்து.\nநீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரி, ஏனென்றால் ஞானி இருவாரங்களுக்கு முன்பு 'பாரதியார் ஒரு நாத்திகர் 'எனபது போல் பாரதியாரின் கவிதைகளை சுட்டிக்காட்டி கருத்து சொல்லி இருந்தால். உடனே பலர் அவரை திட்டி தீர்த்தனர்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:17:00 GMT+8\nசில பின்னூட்டங்களில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.\nஞாநியை விமர்சிப்பவர்கள் அவரது கடந்தகால செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே விமர்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் பார்ப்பனீய மறுப்பாளராகவே செயல்பட்டிருக்கிறார்.\nவிகடன் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது தான்; அதற்காக அவரை பார்ப்பன வெறியர் என்பது போல் சித்தரிப்பது தேவையற்றது.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:21:00 GMT+8\n//இருவாரங்களுக்கு முன்பு நண்பர் சிறில் அலெக்ஸ் சாட்டில் வந்து என்ன கண்ணன் நீங்க ஞானியை திட்டி கட்டுரை எழுதவில்லையா \nசிறிலோட டவுசர இங்கே உருவினது ரொம்ப முக்கியமோ\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:15:00 GMT+8\nஉங்களால் மட்டும்தான் இப்படி நடுநிலையோடு எழுதமுடியும். அதற்கு ஒரு ஜனநாயகப் பண்பும் மனநிலையும் தேவை. பாராட்டுக்கள்.\n//கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ என்றும் ஞானியை பார்பனராக, சுகுணாவை பிள்ளைமாராக சிலர் அடையாளம் கண்டதில் இருந்து நினைக்கத் தோன்றுகிறது.//\nபார்வையில் உள்ள தீர்மானமும் நிதர்சனமும் சிந்தனையைத் தூண்டக் கூடியவை. ஆணால், சுஜாதா ஜெயகாந்தன் போன்றவர்கள ஞானியுடன் சேர்க்க முடியாது. ஞானி ஒரு ஜனநாயகத் தன்மையுள்ள தனது சாதிய அடையாளத்தை துறக்க முனைந்தவர். சமரசம் செய்துகொள்ளாதவர். மற்றவர்கள் அப்படி இல்லை.\nநான் குமுதம் ஆணந்தவிகடன் போன்ற இதழ்கள் தொடராக படிப்பதில்லை. வாங்குவதும் இல்லை. இணையத்திலும் படிப்பதில்லை. அதனால் இது குறித்து எனக்கு தனிப்பட்ட எந்த கருத்தம் இல்லை. பொதுவா ஞானியின் பல நிலைபாடுகளுடன் எனக்க உடன்பாடு உண்டு. இப்பிரச்சனையில் தாங்களது கருத்து விவாதத்தை ஒட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க. உங்கள் பதிவொன்றில் ரஜனிக்கு வாக்களிப்பதாக கூறியிருப்பதை மட்டும் என்னால் ஏற்க முடியாது. பேய்க்கு பயந்து பூதத்திடம் மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா. பாட்சா பாட்சா பட்சா....\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:17:00 GMT+8\n///உதிர்க்கும் சொற்கள், கருத்துக்கள் இவற்றை ஞானியின் பார்பன அடையாளமாக தோய்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\n என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும். ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்.///\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:21:00 GMT+8\n// சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ \nஆயிரம் முறை ஓங்கிச் சொல்ல வேண்டிய நல்ல கருத்து. இதனையே ஞாநியும் தன் கடிதத்தில் சொல்லி இருந்தார்.\nஎழுத்துக்களில் காலமும் ஒரு கூடுதல் பரிமாணமே. \"டைமிங்\" எழுத்துக்கள் பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் பெற்று வருவதால், அவர் எழுதிய நேரம், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை வெளியிட்டவர்களின் வியாபார எதிர்பார்ப்பு (சில மாதங்களுக்கு முன் விகடனுடைய என்சைக்ளோபிடியாவை கருணாநிதி கையால் வெளியிட வைத்த போது கருணாநிதி துள்ளித் திரிந்து கொண்டிருந்தாரா என்கிற பொருளில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்ததை நினைவு கூர விரும்புகிறேன்) எல்லாம் சேர்ந்து பனைமரத்தடியில் அவர் வெள்ளைத் திரவம் குடித்த கதையாக்கி விட்டன.\nஅது பால் தானா கள்ளா என்பது ஞாநியின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:24:00 GMT+8\nநானும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.ஞாநி அவர்கள் கடந்த 21/2 ஆண்டுகளாக எவ்வளவோ நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்.அப்போதெல்லாம் தெரியாத பூநூல் இப்போது பளீரெனத் தெரிகிறது என்பது நகை முரண்.கருத்தை கருத்தால் எதிர்ப்போம்.சாதி பெயரை சொல்லி அல்ல.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:25:00 GMT+8\nசிறிலோட டவுசர இங்கே உருவினது ரொம்ப முக்கியமோ\nஞானியைப் பற்றி நான் எழுதவேண்டும் என்பது அவரது ஆசை அல்ல...\nஎன்னை திராவிட கேடயம் என்று பலர் நினைப்பது போல் அவரும் நினைத்து கிண்டல் செய்தார்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:27:00 GMT+8\nநானும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.ஞாநி அவர்கள் கடந்த 21/2 ஆண்டுகளாக எவ்வளவோ நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்.அப்போதெல்லாம் தெரியாத பூநூல் இப்போது பளீரெனத் தெரிகிறது என்பது நகை முரண்.கருத்தை கருத்தால் எதிர்ப்போம்.சாதி பெயரை சொல்லி அல்ல.\nஒத்தக் கருத்தைச் சொல்லி இருப்பதில் மெத்த மகிழ்ச்சி. நகைமுரண் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் \nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:41:00 GMT+8\nசில பின்னூட்டங்களில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.\nஞாநியை விமர்சிப்பவர்கள் அவரது கடந்தகால செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே விமர்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் பார்ப்பனீய மறுப்பாளராகவே செயல்பட்டிருக்கிறார்.\nவிகடன் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது தான்; அதற்காக அவரை பார்ப்பன வெறியர் என்பது போல் சித்தரிப்பது தேவையற்றது.\nஉடன்பிறப்புக்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்.\nநீங்கள் சொல்வது போல் ஞானியின் கடந்தகால எழுத்துக்களை ஒப்பிடாமல் செய்த அவசர தூற்றல் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:44:00 GMT+8\n//உடன்பிறப்புக்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்.//\nஇந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எல்லாம் உடன்பிறப்புகள் அல்ல ..கலைஞர் வெறும் திமுக காரர்களுக்கு சொந்தமானவரல்ல .\nநடுநிலை என்ற பெயரில் கலைஞரும் ,ஜெயலலிதாவும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுவோர் மத்தியில் ,ஆயிரம் குறைகள் இருந்தாலும் கலைஞரின் இருப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:30:00 GMT+8\nஇந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எல்லாம் உடன்பிறப்புகள் அல்ல ..கலைஞர் வெறும் திமுக காரர்களுக்கு சொந்தமானவரல்ல .\nநடுநிலை என்ற பெயரில் கலைஞரும் ,ஜெயலலிதாவும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுவோர் மத்தியில் ,ஆயிரம் குறைகள் இருந்தாலும் கலைஞரின் இருப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள்.\nஞானியின் கருத்தை நான் சரி என்று சொல்லவில்லை. அதை ஆயிரம் முறை மறுக்கவோ, காட்டமாக பதில் சொல்லவோ உடன்பிறப்புகளுக்கு உரிமை உண்டு. ஆனால் ஞானி மீது பூசும் பார்பன சாயம் தேவையற்றது என்று மட்டுமே சொல்கிறேன். இங்கே \"உடன் பிறப்புக்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்\" என்று நான் குறிப்பிட்டது இந்த பொருளில் தான்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:37:00 GMT+8\n//கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. //\n//தமது எழுத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பை தவறாக எடைப்போட்டு சமூகத்தில் அவர்களது கட்டமைப்பு கருத்தை திணிக்க முயல்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவித்தனம் வளர வளர சமூக வழிகாட்டி என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.//\nஅருமையான கருத்துச் செறிவுள்ள வரிகள். கருத்துக்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 5:29:00 GMT+8\n//ஞானியை பார்பனராக சுட்டிக் காட்டுபவர்களும் சரி ... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி ... அவரவர் அளவில் ஞானியை பார்பனராகவே அடையாளப்படுத்துகின்றனர். அவர் 'ஞானி' புரிந்து கொள்வார் \nரொம்பச் சரியான கருத்து கண்ணன். இதில் முதல் தரப்பினரின் சந்தேகத்துக்காவது கொஞ்சம் நியாயம் உண்டு. ஆனால் இந்த திடீர்ப் பாசக்காரர்கள்தான் ஞானியை உண்மையிலேயே கேவலப்படுத்துகிறார்கள். நானே இதைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால்... அப்புறம் விவாதம் எங்கெங்கேயோ போயிடும்ன்றதால விட்டுட்டேன்...\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 5:41:00 GMT+8\nஉங்களால் மட்டும்தான் இப்படி நடுநிலையோடு எழுதமுடியும். அதற்கு ஒரு ஜனநாயகப் பண்பும் மனநிலையும் தேவை. பாராட்டுக்கள்.//\n��தற்கு விளக்கம் கொடுத்த்தால் 'புனித பிம்பம்' பட்டம் கிடைக்கலாம். ஏற்கனவே சில நண்பர்களே கொடுத்துவிட்டார்கள். உங்கள் உண்மையான மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி \n//பார்வையில் உள்ள தீர்மானமும் நிதர்சனமும் சிந்தனையைத் தூண்டக் கூடியவை. ஆணால், சுஜாதா ஜெயகாந்தன் போன்றவர்கள ஞானியுடன் சேர்க்க முடியாது. ஞானி ஒரு ஜனநாயகத் தன்மையுள்ள தனது சாதிய அடையாளத்தை துறக்க முனைந்தவர். சமரசம் செய்துகொள்ளாதவர். மற்றவர்கள் அப்படி இல்லை.//\nஜெயகாந்தன், சுஜாதாவை இங்கே குறிப்பிட்டது சாதி குறித்தல்ல, அவர்களது புகழை அவர்கள் எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பதற்குத்தான்.\n//நான் குமுதம் ஆணந்தவிகடன் போன்ற இதழ்கள் தொடராக படிப்பதில்லை. வாங்குவதும் இல்லை. இணையத்திலும் படிப்பதில்லை. அதனால் இது குறித்து எனக்கு தனிப்பட்ட எந்த கருத்தம் இல்லை. பொதுவா ஞானியின் பல நிலைபாடுகளுடன் எனக்க உடன்பாடு உண்டு. இப்பிரச்சனையில் தாங்களது கருத்து விவாதத்தை ஒட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//\nஇங்கு நான் எடுத்துக் கொண்டது ஞானிமீது சொல்லப்படும் 'பார்பனீய' குற்றச்சாட்டைத்தான். அவரது பல கட்டுரைகளை படித்துள்ளதால், இந்த விவாதத்தில் ஞானி திடீரென்று பார்பனராக பார்க்கப்பட்டதை பேசலாம் என்று எழுதினேன். ஞானியின் கருணாநிதியின் முதுமை குறித்த கருத்தில் உடன்பாடு இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.\n//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க. உங்கள் பதிவொன்றில் ரஜனிக்கு வாக்களிப்பதாக கூறியிருப்பதை மட்டும் என்னால் ஏற்க முடியாது. பேய்க்கு பயந்து பூதத்திடம் மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா. பாட்சா பாட்சா பட்சா....\nரஜினி மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் பலர் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று திரை முகத்தை வைத்து சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளே மீண்டும் மீண்டும் சுரண்டுவதற்கு பதில் புதுக்கட்சிகள் வந்தால் மக்கள் நலப்பிரச்சனையை பற்றி எல்லோரும் பேசுவார்கள். வெறும் தேர்த்தல் வாக்குறுதி அளித்து ஆட்சி நடத்திவிட முடியாது. கலைஞர் தொலைகாட்சி தருகிறேன் என்று சொன்னதை ஓர் ஆண்டாக ஆகியும் இன்னும் கொடுத்து முடிக்கவில்லை. இந்த இலவசம் மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பெல்லாம் பலமான போட்டி இருந்ததால் தானே செய்ய முடிந்தது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கான மக்கள் செல்வாக்கு, ரஜினியின் பலம் தான் என்ன என்று தெரிந்திவிடும். ரஜினி தம் மகளை தமிழகத்தில் உள்ளவருக்கே மணமுடித்துக் கொடுத்து தமிழரோடு கலந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். சோனியாவை வெளிநாட்டுக்காராக பார்க்க முடியாத என்னால் ரஜினியையும் கர்நாடகத்தை சேர்ந்தவராக மட்டுமே நினைக்க முடியவில்லை.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 8:42:00 GMT+8\nஅருமையான கருத்துச் செறிவுள்ள வரிகள். கருத்துக்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.\nகையேடு பாராட்டுக்கு மிக்க நன்றி.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:01:00 GMT+8\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:02:00 GMT+8\nரொம்பச் சரியான கருத்து கண்ணன். இதில் முதல் தரப்பினரின் சந்தேகத்துக்காவது கொஞ்சம் நியாயம் உண்டு. ஆனால் இந்த திடீர்ப் பாசக்காரர்கள்தான் ஞானியை உண்மையிலேயே கேவலப்படுத்துகிறார்கள். நானே இதைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால்... அப்புறம் விவாதம் எங்கெங்கேயோ போயிடும்ன்றதால விட்டுட்டேன்...\nஎனக்கு அதேதான் ஐயமே, ஞானி பார்பனர் என்பதால் ஞானிக்காக பேசுகிறார்களா இல்லை உண்மையிலேயே ஞானியில் எழுத்துகளால் கவரப்பட்டு ஞானிக்காக பேசுகிறார்களா இல்லை உண்மையிலேயே ஞானியில் எழுத்துகளால் கவரப்பட்டு ஞானிக்காக பேசுகிறார்களா என்று தெரியவில்லை. ஞானியின் எழுத்துக்களுக்கு என்று சொன்னால் பார்பனர்கள் பலர் 'ஞானியாக' மாறி இருக்கனும். ஆனால் அவ்வாறு இல்லையே. பார்பனீயம் என்று ஒன்று இல்லவே இல்லை என்போர் ஏன் ஞானிக்காக பொங்கி எழவேண்டும் \nபாரதியையும் சாதிவைத்து போற்றுவதோ, தூற்றுவதோ நடைபெறுவதால் தான் பாரதியின் அடையாளம் மறைந்துவருகிறது என்ற வருத்தம் எனக்கு உண்டு.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:07:00 GMT+8\n என்னவென்று எடுத்துக் கொள்வது. லக்கி லுக்குக்கான மறுமொழியை பார்க்கவும்.\nநீங்கள் எழுதத்தூண்டியதாக சொல்லவில்லை. நீங்கள் கிண்டல் அடித்ததாகத்தான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் மன்னிக்க.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:10:00 GMT+8\n//ஞானியின் கருத்தை நான் சரி என்று சொல்லவில்லை. அதை ஆயிரம் முறை மறுக்கவோ, காட்டமாக பதில் சொல்லவோ உடன்பிறப்புகளுக்கு உரிமை உண்டு. ஆனால் ஞானி மீது பூசும் பார்பன சாயம் தேவையற்றது என்று மட்டுமே சொல்கிறேன். இங்கே \"உடன் பிறப்புக்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்\" என்று நான் குறிப்பிட்டது இந்த பொருளில் தான்.//\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:19:00 GMT+8\n//ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கான மக்கள் செல்வாக்கு, ரஜினியின் பலம் தான் என்ன என்று தெரிந்திவிடும். ரஜினி தம் மகளை தமிழகத்தில் உள்ளவருக்கே மணமுடித்துக் கொடுத்து தமிழரோடு கலந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். சோனியாவை வெளிநாட்டுக்காராக பார்க்க முடியாத என்னால் ரஜினியையும் கர்நாடகத்தை சேர்ந்தவராக மட்டுமே நினைக்க முடியவில்லை.//\nவிவாதத்தை திசை திருப்புவதாக எண்ண வேண்டாம், மன்னிக்கவும். எனது கருத்து தவறாக பதியாமல் இருக்க.. பொதுவாக ரஜனி நடிகர், கர்நாடகக்காரர் (உண்மையில் அவர் மகராஷ்டிரி என்கிறார்கள் அது தேவையற்றது) எனபதற்காக நான் எந்த கருத்தும் சொல்வதில்லை. அப்படி சொல்வது முறையும் அல்ல. அவர் அவ்வப்பொழத உதிர்க்கும் அபத்தங்களும் பெண் அடிமைத்தனமான கருத்துகளும் ஆண்மீகம் என்கிற பெயரில் உளறுவதும் அதாவது ஆன்மீத்தை புரிந்துகொள்ளாமலே தாந்ரா, மந்ரா, மூத்ரா... என பேசுவதும் இப்படியாக. (ஞாநி தனது கேள்வி பதில்களில் இதனை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.) அவரது படங்கள் ஏற்படுத்தும் விளைவும் மக்கள் சக்தி என்கிற பெயரில் அவர் சேர்த்து வைத்திருக்கும் கூட்டமும் அதனை அவர் பயன்படுத்தம் விதமும்.. மிகவும் பிற்போக்கானவை. முன்னுக்குபின் முரணாக பேசுவது துவங்கி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது வரை... மற்றபடி தமிழ்நாடு தலை எழுத்தை யார்தான் மாற்றமுடியம் போங்கள். கொஞ்ச நேரத்தில் இதற்கு மறுப்பு எழுதும் ரஜனியின் தொண்டர் படையைப் பாருங்களேன்.. அவர்கள் புரிதலின் லட்சனம் புரியும். கருத்தியல்ரீதியாத்தான் எனது எதிர்ப்பே ஒழிய தனிமனிதர் என்ற நிலையில் இல்லை.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:31:00 GMT+8\nகருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான், ஏதோ ஒரு கொழுகொம்பைத் தேடி, சாதி, சமயம் என்று புகுந்து எதிர் வாதம் புரிகிறார்கள்.\nஅவர்கள் எழுதியது தமக்கு சாதகமாய் இருந்தால், அவர்களே எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது, பாதகமாய் இருந்தால், சாதி, சமயத்தைத் துணைக்குக் கூப்பிடுவது.\nஅனுபவ அறிவ�� அரசியலில் முக்கியம், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆட்சிக்கு, புத்துணர்வும், புதிய சிந்தனைகளும், எதிர்காலத் தொலை நோக்கும் முக்கியம். அதற்கு அனுபவ சாலிகள் பக்கத்துணையாக செயல் பட வேண்டும். ஜோதி பாசு, சுர்ஜித் சிங் நல்ல உதாரணங்கள். அரசியலுக்கும், ஆட்சிக்கும் நிறைய இடைவெளி உண்டு.\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:53:00 GMT+8\nஞானியை பற்றிய உங்கள் கருத்து தான் என் கருத்தும். நன்றி\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:32:00 GMT+8\nஅருமையான கட்டுரை நன்றி திரு கோவி கண்ணன்.\nஞானி அவர்கள் கருத்துகளை வாரந்த்தோறும் விகடனில் படிப்பது வழக்கம் தான். இவர் பெரும்பான்மையான கருத்துகளை எதிர்த்து எதிர் கருத்துகளை எழுதுவதில் வல்லவர்தான் என்று தோன்றுகிறது. குறிப்பாக திரு அப்துல்கலாம் மீதான இவரின் விமர்சனங்கள். எது என்ன சொன்னாலும் திரு அப்துல்கலாம் என்பவரின் சாதனைகளை விமர்சனம் செய்யவோ அல்லது அவரை கேலிகுரியாக ஆக்குவதோ மிகவும் மோசமான முன்னுதாரணம். இவரின் திரு அப்துல்கலாம் மீதான விமர்சனங்களை படித்த பின்னர் திரு ஞானி கட்டுரைகளை படிப்பதை நான் நிறுத்தி கொண்டேன்.\nஅடிக்கடி பேச படும் விழயமாக கலைஞரின் கட்டுரை தொடர்பான இடம் பெற்றதால் விகடனை தேடி படித்ததில் இவரின் மலிவான மாற்று கருத்து விளம்பர மோகம் மீண்டும் ஒரு முறை தெளிவானது.\nமேலும் இதை போல தரமான பதிவுகளில் டவுசர் அவிழ்பது போன்ற தரக்குறைவான பின்னோட்டங்கள் தேவையா ஏன் என்றால் அதை போல பின்னோட்ட்ங்கள் பதிவை விடுத்து தன் மன நிலை சிதைவை வெளிபடுத்தும் சிலரின் போக்கினால் கடத்தபடுகிறது.\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 12:01:00 GMT+8\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 12:45:00 GMT+8\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:34:00 GMT+8\nகருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான், ஏதோ ஒரு கொழுகொம்பைத் தேடி, சாதி, சமயம் என்று புகுந்து எதிர் வாதம் புரிகிறார்கள்.//\nபாலா, நடப்பது இதே தான் \n//அவர்கள் எழுதியது தமக்கு சாதகமாய் இருந்தால், அவர்களே எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது, பாதகமாய் இருந்தால், சாதி, சமயத்தைத் துணைக்குக் கூப்பிடுவது.\nகவலை அளிக்கிறது. இரட்டை நிலைப்பாடு \n//அனுபவ அறிவு அரசியலில் முக்கியம், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆட்சிக்கு, புத்துணர்வும், புதிய சிந்தனைகளும், எத���ர்காலத் தொலை நோக்கும் முக்கியம்.\nஅதற்கு அனுபவ சாலிகள் பக்கத்துணையாக செயல் பட வேண்டும். ஜோதி பாசு, சுர்ஜித் சிங் நல்ல உதாரணங்கள். அரசியலுக்கும், ஆட்சிக்கும் நிறைய இடைவெளி உண்டு.//\nஒப்புக்கொள்கிறேன், பெரும்பதவிகள் இளைஞர் கைகளுக்கு செல்வது நல்லது அதே நேரத்தில் வயதை காரணம் காட்டி வீட்டுக் போகச் சொல்வதை ஏற்க முடியவில்லை. நீங்களும் இதே பொருளில் தான் சொல்கிறீர்கள் \nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:37:00 GMT+8\nஅருமையான கட்டுரை நன்றி திரு கோவி கண்ணன்.\nஞானி அவர்கள் கருத்துகளை வாரந்த்தோறும் விகடனில் படிப்பது வழக்கம் தான். இவர் பெரும்பான்மையான கருத்துகளை எதிர்த்து எதிர் கருத்துகளை எழுதுவதில் வல்லவர்தான் என்று தோன்றுகிறது. குறிப்பாக திரு அப்துல்கலாம் மீதான இவரின் விமர்சனங்கள். எது என்ன சொன்னாலும் திரு அப்துல்கலாம் என்பவரின் சாதனைகளை விமர்சனம் செய்யவோ அல்லது அவரை கேலிகுரியாக ஆக்குவதோ மிகவும் மோசமான முன்னுதாரணம். இவரின் திரு அப்துல்கலாம் மீதான விமர்சனங்களை படித்த பின்னர் திரு ஞானி கட்டுரைகளை படிப்பதை நான் நிறுத்தி கொண்டேன்.//\nநீங்கள் சொல்வது சரிதான். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதால் கருத்துக்களை மதிக்கலாம். ஆனால் ஏற்க முடியாது.\n//அடிக்கடி பேச படும் விழயமாக கலைஞரின் கட்டுரை தொடர்பான இடம் பெற்றதால் விகடனை தேடி படித்ததில் இவரின் மலிவான மாற்று கருத்து விளம்பர மோகம் மீண்டும் ஒரு முறை தெளிவானது.//\n அல்லது 'புத்தி சொல்கிறேன் பேர்வழி' என்று எழுதினாரா தெரியவில்லை. :)\n//மேலும் இதை போல தரமான பதிவுகளில் டவுசர் அவிழ்பது போன்ற தரக்குறைவான பின்னோட்டங்கள் தேவையா ஏன் என்றால் அதை போல பின்னோட்ட்ங்கள் பதிவை விடுத்து தன் மன நிலை சிதைவை வெளிபடுத்தும் சிலரின் போக்கினால் கடத்தபடுகிறது.\nநீங்கள் சொல்வது புரிகிறது. சொல்பவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான், யாரை சொல்கிறேன் என்றும் தெளிவாக சொல்லி இருக்கிறார். எனவே இதில் ஆபாசம் எதுவும் இல்லை. அதனால் வெளி இட்டேன். இருந்தாலும் சொன்னவர் உங்களுக்கு மறுமொழி இட்டு அதனை தெளிவு படுத்துவார் என்றே நினைக்கிறேன்.\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:41:00 GMT+8\nபாராட்டுக்கு மிக்க நன்றி ஜெய்சங்கர் ஐயா \nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:44:00 GMT+8\n//சொன்னவர் உங்களு��்கு மறுமொழி இட்டு அதனை தெளிவு படுத்துவார் என்றே நினைக்கிறேன்.//\nமொக்கைகளுக்கெல்லாம் எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை கோவி சார்\nகருத்துச் செறிவு என்று எதுவுமில்லாமல், வெறும் பூணூலை ஆயுதமாக வைத்துக் கொண்டு சண்டைக்கு வருபவனை போய் நாம் என்னத்தை அடிக்கிறது. பாவமா இருக்கு :-)))))))\nமகரநெடுங்குழைகாதன் அவர்கள் மனநிலையை சரியாக்கட்டும்\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:37:00 GMT+8\nமொக்கைகளுக்கெல்லாம் எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை கோவி சார்\nகருத்துச் செறிவு என்று எதுவுமில்லாமல், வெறும் பூணூலை ஆயுதமாக வைத்துக் கொண்டு சண்டைக்கு வருபவனை போய் நாம் என்னத்தை அடிக்கிறது. பாவமா இருக்கு :-)))))))\nமகரநெடுங்குழைகாதன் அவர்கள் மனநிலையை சரியாக்கட்டும்\nவெள்ளி, 26 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:46:00 GMT+8\nதிரு கோவி கண்ணன் தங்கள் பதிலுக்கு நன்றிகள்.\nசொன்னவர் வெளிபடித்து கொண்டாலும் டவுசர் அவிழ்க்கபடுகிறது என்ன உதாரணம் காட்டபடுவர் மனம் புண்படாமல் இருந்தால் சரி. நாம் சிறு குழந்தைகள் இல்லை டவுசர் அவிழ்த்து விளையாட..எனக்கு தெரிந்து பெரியவர்கள் யாரும் டவுசர் அவிழ்த்து விளையாடுவது இல்லை :))))\nமேலும் மன சிதைவு ஆசாமியை எனக்கு பல வருடங்களாக தெரியும்.. அதை எல்லாம் நான் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை :)))\nஎன் தனிபட்ட வாழ்க்கை என்று ஏதும் தெரியாமல் அது வழக்கம் போல தனக்கு தெரிந்த மொழியில் பேசி விட்டு சென்றதையும் நீங்களும் ரசித்து\nசண்டை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்..\nசரி நான் பூனூல் போட்டு இருக்கிறேன் என்று அவருக்கு தெரியுமா\nநான் என்றாவது இந்த சாக்கடை சாதி சண்டைகளுக்கு வந்து இருக்கிறேனா\nஏன் சார் ஒழுங்கா இருந்தாலும் இப்படி எல்லாம்..\nஇந்த பின்னோட்டதை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம்\nசனி, 27 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\n//சினிமா கலைஞர்கள் ஆகியோருக்கு ஓய்வென்பதே கிடையாது, திரு ஜெமினிகனேசன், காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர்//\nநடிகர்கள் தள்ளாத வயதில் நடிப்பது வருமானத்திற்க்காக. அவர்கள் ஒழுங்காக நடிக்காவிட்டால் அவர்களுக்குத்தான் நஷ்டம்.\nஇங்கே கலைஞர் முதுமை காரணமாக ஏது செய்தால் நட்டம் அவருக்கல்ல பொது மக்களுக்க���.\nகலைஞரை ஞாநி பதவி விலக சொல்லவில்லை, அவருடைய பாரத்தை பங்கிடச் சொல்கிறார்.\nஞாநியின் கருத்து சரியா பிழையா என்பதைவிட, ஒருவர் சற்று விவாதிக்கும் அளவில் எழுதினால் எழுதியவரின் ஜாதி உடனே எல்லோருக்கும் ஞாபகத்திற்க்கு வருவது நல்லதல்ல.\nசனி, 27 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 1:00:00 GMT+8\nஞானியை பற்றிய உங்கள் கருத்து தான் என் கருத்தும். நன்றி\nஞானி சீசனுக்காக மறுமொழியை ஒரு ஆண்டு கழித்து இடுகிறேன் \nசெவ்வாய், 9 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:03:00 GMT+8\nஞானிக்கு ஆதரவு தெரிவிப்பவன் பார்பனனாகத் தான் இருக்க வேண்டுமா\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நட்பு பாராட்டலாமே\nசெவ்வாய், 9 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:07:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n - தமிழக அரசின் அரசு விழாவா \nமோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் \nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி \nதீப ஆவலி - மற்றும் பெரியார் \nவிதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் \nசூடான இடுகைகளில் ஒரே குப்பை \nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக...\nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \nவேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் \nஇயலாமை என்ன செய்ய முடியும் \nகுமாரசாமி பிஜேபிக்கு வைத்த ஆப்பு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின��� மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தி��் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mnm-kamalhasan-extends-support-to-dmks-no-confidence-motion-348939.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-08-03T13:16:45Z", "digest": "sha1:JHFUGDD76J543GHD4TGBRJIN5M3CPWF3", "length": 20147, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர் திருப்பம்.. திமுகவுக்கு கமல் ஆதரவு.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு! | MNM Kamalhasan extends support to DMKs No Confidence Motion - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி\nநள்ளிரவு நேரத்தில் பயங்கர மோதல்.. நதியில் அடித்து செல்லப்பட்ட வீரர்கள்.. கல்வான் மோதல் வீடியோ..ஷாக்\n300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nMovies தாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி\nSports லாவ்லினாவால் புத்துயிர் பெற்ற கிராமம்.. களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு\n உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் தெரியுமா\nFinance சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் திருப்பம்.. திமுகவுக்கு கமல் ஆதரவு.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு\nKamalhasan: நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கமல் ஆதரவு- வீடியோ\nசென்னை: சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு இப்போதுதான் முதல் முறையாக ஒரு விஷயத்தில் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதால் இது கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.\nகள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி என்று இந்த 3 அதிமுக எம்எல்ஏக்களும், அமமுகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருவதாக ஒரு புகார் சபாநாயகரிடம் தரப்பட்டது.\nஇதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 3 பேர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விஷயம் சீரியஸ் ஆனது\nஇப்பவே துண்டு போடனும் ராஜா... ஜெகன் மோகன் ரெட்டியுடன் அமித்ஷா 'கொல்லைப்புற' பேச்சுவார்த்தை\nசபாநாயகர் நோட்டீஸ் அனுப��பிய உடனேயே சூட்டோடு சூடாக திமுக தரப்பில் சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மனு ஒன்று தரப்பட்டது.\nசபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிகளுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ரொம்பவும் அரிதான விஷயம்.\nதகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில் திமுக இப்படி ஒரு மனுவை கொடுத்துள்ளதால், அரசியல் களம் தகித்து உள்ளது. இந்நிலையில்தான், கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவு தந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.\nஸ்டாலின் மீது கமலும், கமல் மீது ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்ந்து காரசார விவாதங்களை செய்து கொண்டனர்... அளவுக்கு அதிகமாகவே விமர்சனம் செய்து கொண்டனர் ஆனால் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.\n\"3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் என்றாலும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம்\" என்றார்.\nஇதன்மூலம் திமுக பக்கம் கமல் சாய தொடங்கி உள்ளார் என்று எடுத்து கொள்வதா, அல்லது அதிமுகவை கவிழ்க்க யாருடன் வேண்டுமானாலும் இணைந்து தனது ஆதரவை தர கமல் முன் வந்துள்ளார் என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை. கமல்ஹாசனுக்கு சட்டசபையில் பலம் இல்லை என்றாலும் கூட அவரது தார்மீக ஆதரவு திமுக தரப்புக்கு நம்பிக்கை அளிக்க உதவும் என்பதால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வ��்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nசெயலில் சிட்டு.. சைதை கிட்டு.. இன்று 9ம் ஆண்டு நினைவு நாள்.. திமுகவினர் அஞ்சலி.. மரியாதை..\nகருணாநிதி படத்திறப்பு.. இபிஎஸ்க்கு நானே போன் போட்டு அழைப்பு விடுத்தேன்.. வருத்தப்பட்ட துரைமுருகன்\nசைரன் வைத்த கார்.. கேட்டா ஆணையராம்.. ஐடி கார்டுல உதவி ஆணையர்னு இருக்கு.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தீரன் சின்னமலை... நினைவை போற்றி வணங்கிய தலைவர்கள்..\nபஸ்ஸில் மகளிருக்கு ப்ரீ.. ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா ஓபிஎஸ் புகார்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nதாய்மாமன், அத்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர்.. திருத்தணியில் ஷாக்.. பரபர வாக்குமூலம்\nவெயிட்டாக வலிமை அப்டேட் வெளியிட்ட தல.. பர்ஸ்ட் சிங்கிளில் வாழு வாழ விடு வரி.. பின்புலத்தில் அரசியலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan mk stalin no confidence motion கமல்ஹாசன் முக ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/isaiah-10-11/", "date_download": "2021-08-03T14:24:15Z", "digest": "sha1:AH2UE2MOJ6MVQSUDRHRPBFZQ5NLGBT4V", "length": 3854, "nlines": 156, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Isaiah 10:11 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nநான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.\nஅவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்.\nஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ\nநீங்கள் Judeவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-08-03T14:32:30Z", "digest": "sha1:MVHV5HQQBE6ERH57HMSIN6MGU7FGAWKE", "length": 14256, "nlines": 131, "source_domain": "thalam.lk", "title": "நாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை.! – தளம்", "raw_content": "\nமுகப்பு > பிரதான செய்திகள் > நாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை.\nநாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை.\n“துரதிஸ்டவசமாக நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nசமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nகரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டிற்கு பாதிப்பு அல்லது தீங்கு நேர்ந்தால் உண்மையான இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். இதன்காரணமாகவே நாட்டில் இன்று இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது நாங்கள் ஆழ்ந்த கவலையடைகின்றோம்.\nஆனால் துரதிஸ்டவசமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போன்று பிடில் வாசிக்கின்றனர்.\nஇதன் காரணமாக அவர்களை கண்களை திறந்து நாட்டின் மீது கவிழுகின்ற பெரும் துயரத்தை பார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.\nஅதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் இந்த பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇன்று நாங்கள் நாட்டிற்குள் இருந்து மாத்திரம் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. சர்வதேச ரீதியிலும் நாங்கள் நெருக்கடியான நிலையில்உள்ளோம். ஜெனீவாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதனை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து அனுபவம் மிக்க இராஜதந்திரிகள் வேறு விதமான கருத்தினை கொண்டுள்ளனர், அவர்கள் அதனை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இது குறித்து ஆராய்ந்துதங்கள��� கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.\nஆனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையின் பாரதூரதன்மையை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளார்களா எங்கள் நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை நாங்கள் காப்பாற்றியுள்ளோமா\nநாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை. இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனீவா தீர்மானம் குறித்து நாங்கள் ஆழமாக ஆராய்ந்தோம். நாங்கள் எங்கள் நாட்டின் வெளிநாட்டுச்சேவை உருவாக்கிய தலைசிறந்த இராஜதந்திரிகளின் ஆலோசனைகளை பெற்றோம்- வெளிவிவகார நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றோம்.\nஇவையனைத்தையும் பக்கசார்பற்று நாங்கள் ஆழமாக ஆராயும் போது எங்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் எங்களை தோல்வியடையச் செய்துவிட்டார்கள் என எங்களால் மிகதெளிவாக தெரிவிக்க முடியும். அவர்கள் தங்கள் தோல்வியை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nமனித உரிமை பேரவையில் இந்த நடைமுறை தொடர்ந்தால் எங்கள் நாடு மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும். எவரும் எதனை சொன்னாலும் இதுவே உண்மை. இறுதியில் துயரங்கள் இந்த நாட்டின் அப்பாவி மக்களின் தோள்களிலேயே சுமத்தப்படும்.\nஜெனீவாவில் இந்த நிலையை நாங்கள் ஏன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது இதற்கான பதில் தெளிவானது கடந்தகாலங்களில் எங்களுடன் இணைந்திருந்த பல நாடுகளை நாங்கள் இழந்துவிட்டோம்.ஆசிய பிராந்தியத்தில் மாத்திரம் இது இடம்பெறவில்லை சர்வதேச அளவிலும் இது நிகழ்ந்துள்ளது.\nகடந்தகாலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவை வழங்கின.அணிசேரா கொள்கையை முன்னெடுத்த நாடுஎன்ற அடிப்படையில்கடந்த காலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவளித்தன.ஆனால் அந்த நாடுகளில் பல எங்களிற்கு எதிராக வாக்களித்துள்ளன.அல்லது வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டுள்ளன, இது எங்களை காயப்படுத்துகின்றது.\nஆனால் என்ன நடந்ததுஎன்பது குறித்து எங்களிற்கு ஒரு புரிதல் உள்ளது.இதன் காரணமாக முறைப்பாடு செய்வதன் மூலம் இந்த நாட்டு மக்களை நாங்கள் ஏமாற்றக்கூடாது. இது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடப்பது தொடர்பானது. நவீன உலகில் எந்தநாடும் தனித்து செயற்படமுடியாது. நாங்கள் எப்போதும் எங்கள் பாரம்பரிய சகாக்களுடன் நெருக்கமாகயிருக்கவேண��டும்.” என்றுள்ளார்.\n100 மில்லியன் தடவைகளுக்கு மேல் \"என்ஜோய் என்ஜாமி\"\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடை செய்யப்படும்.\nஇலங்கையின் பொருளாதாரம் மந்த நிலை.\nகட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை\nதடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வம் .\nஇலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602.\nஅனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்.\nசிலோன் சிவில் சேவை முறை ஒழிக்கப்பட வேண்டும்.\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-23-9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2021-08-03T12:51:25Z", "digest": "sha1:ARM73NJHL2E6STGUUPCUE7DJ7R7NEOZ3", "length": 8065, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக சரிந்துள்ளது! வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்! - Business Tamizha", "raw_content": "\nஇந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக சரிந்துள்ளது வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்\nகடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஒரு சில மாதங்களில் இன்னும் சரிவடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.\n2020-2021 ஆண்டுக்கான முதல் காலாண்டின் ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்திய ஜிடிபி 23.9 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகடந்த 2019-2020 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 சதவீதம் ஜிடிபி உயர்ந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே கடும் சரிவை சந்தித்துள்ளது. 2019-2020 ஆம் நிதி ஆண்டின் மொத்த ஜிடிபி 4.2% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கின் காரணமாக ஜிடிபி சரிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் காரணத்தினால் நம் நாடு அதிகாரப்பூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதற்கு முன்பு G20 நாடுகளில் பிரிட்டைன் தான் 21.7% சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பி��ிட்டைனைக் காட்டிலும் இந்தியா நாட்டின் ஜிடிபி 23.9% உள்ளது. G20 நாடுகளில் தற்போது இந்திய நாடு தான் ஜிடிபி வீழ்ச்சியடைந்து மிகவும் மோசமான பொருளாதார நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக புள்ளியில் நிபுணர் கூறுகையில், பொருளாதார நிலை கோவிட்-19 வைரஸின் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக சீர்குலைந்து உள்ளதாக தெரிவித்தார். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதன் காரணத்தினால் வேலையிழந்து உள்ளார்கள்.\nமற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில் கோவிட்-19 பரவல் சற்று அதிகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையின்படி இந்தியாவில் 5.64 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 90,050 பேர் உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில் நாடுகளைக் விட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2 ஆண்டுகள் வரையில் EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.\nகடன் தடைத் திட்டத்தை இறுதி முடிவு செய்வதற்கான வாய்ப்பு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுமதி\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-yuvraj-215-nxt-25536/29468/", "date_download": "2021-08-03T14:26:43Z", "digest": "sha1:P6MXBO5WARRUWXGUTSOUJPDU5L26OT3B", "length": 27542, "nlines": 252, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர், 2011 மாதிரி (டி.ஜே.என்29468) விற்பனைக்கு நந்தூர்பார், மகாராஷ்டிரா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா யுவராஜ் 215 NXT\nவிற்பனையாளர் பெயர் Patil Sharad\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா யுவராஜ் 215 NXT @ ரூ 90,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆ���்டு 2011, நந்தூர்பார் மகாராஷ்டிரா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nசோனாலிகா DI 745 III\nநியூ ஹாலந்து 3630 TX டர்போ சூப்பர்\nஜான் டீரெ 5050 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா யுவராஜ் 215 NXT\nமஹிந்திரா ஜிவோ 245 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதே��ம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/03/2018-asshaik-hizbullah-anwaririyadhi.html", "date_download": "2021-08-03T14:19:06Z", "digest": "sha1:4BT5M6PX4JHTEJQMS2ZGFHZIDIXPXGPJ", "length": 16110, "nlines": 156, "source_domain": "www.alimamslsf.com", "title": "மார்ச் வன்முறை - 2018 || Asshaik Hizbullah (Anwari,Riyadhi) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇவ்வன்முறை சில சிங்கள பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் பின்னனி உணவில் கருத்தடை மாத்திரை போடுவதோ, நான்கு முஸ்லிம் இளைஞர்கள் ஓர் சிங்கள வாலிபரை கொன்றதோ கிடையாது. மாற்றமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களின் வணிகச் செல்வாக்கை முடக்குவதும், சிங்கள பேரினவாதத்தை தேசிய அளவில் கொண்டு செல்வதுமாகும்.\nஇதற்கு பக்கபலமாக சில பேரனிவாத அரசியல் சக்திகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்படுகின்றன.\nசிங்கள இனவாதம் என்பது இன்று, நேற்று உறுவெடுத்த ஒன்றல்ல. ஆங்கிலேய ஆட்சியின் கடைசிப்பகுதியில் தோற்றம் பெற்ற ஒன்று.\nஇன, மத, மொழி வேறுபாடின்றிய ஓர் இனம் இலங்கையில் செயற்பட வேண்டுமென பெரும்பான்மை சிங்களவர்களும், சிங்கள பௌத்த இனமே இலங்கையில் தலைதூக்க வேண்டுமென ஓர் சில சிங்கள்வர்களும் அன்றிலிருந்தே போராட்டங்களை மேற்கொண்டனர்.\nஇன்றும் 70 சதவிகிதம் பெரும்பான்மையை வகிக்கும் சிங்களவர்களில் 5 சதவிகிதத்தினரே இனவாதத்தைத் தூண்டுகின்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெரும்பான்மையான சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் சினேகபூர்வ உறவையே பேணிவருகின்றனர்.\n15-35 வயதிற்குட்பட்ட சில சிங்கள வாலிபர்கள் திட்டமிடப்பட்ட முறையில் ஓர் சில பௌத்த மத குருமார்கள் மூலமும், அரசியல்வாதிகள் மூலமும் இனவாதிகளாக மூலைச்சலவை செய்யப்படுகின்றனர்.\nபேரினவாதிகளால் இது வரை சேதம்விளைவிக்கப்பட்ட முஸ்லிம் உடைமைதளின் விபரம்\nகண்டி மாவட்டத்தின் மொத்த சேத விபரம்\nவீடுகள்- பூரண சேதம் 62\nவீடுகள் – சாதாரன சேதம் 79\nவியாபார நிலையங்கள் – பூரண சேதம் 91\nவியாபார நிலையங்கள் – சாதாரன சேதம் 22\n10 நாள் அவசகால தடை உத்தரவு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என எதையோ எல்லாம் செய்யது கலவரத்தை அடக்க முயன்ற அரசுக்கு...\nமுஸ்லிம்களை மாத்திரம் கட்டுப்படுத்தி, வீட்டிற்குள் முடக்க முடிந்ததே தவிர 0.005 சதவிகித கலவரக்காரர்களை உடனடியாக முடக்க முடியாமல் போனது விடை தெரிந்த மர்மமாகும்.\nஇருப்பினும் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் இது வரை சுமார் 85 சிங்கள பயங்கரவாதிகளை போலிஸார் கைது செய்துள்ளதுடன், புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மதுகம பண்டார திடீரென பதவிக்கு வந்த பின் கலவரத்துக்கான சூத்திரதாரிகளில் ஒருவரான அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளான்.\nஜமாஅத் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், ஊர் வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள் அனைத்துமே எம்மை ஓர் குடையின் கீழ் ஒரு போதும் கொண்டுவரப் போவதில்லை.\nநில அளவு பேதங்களும், அதில் ஆட்சியமைக்கும் அளகுகளும் ஓர் நாட்டை முன்னேர விடாமல் செய்யும் ஆங்கிலேயரின் சதிகள்.\nநபியவர்களின் இன, நில, ஆட்சி பேதமற்ற தனி அரசியலை கற்று வளர்ந்த நாம் சிறந்த தலைமைகளை உருவாக்க முனைய வேண்டும்.\nநிர்வாக அளகை சிறந்த முறையில் கற்று, பள்ளிவாயல்களை நிர்வகிக்கும் சிறந்த ஆழுமைகளை உருவாக்கிட வேண்டும்.\nதேர்ச்சி பெற்ற உலமாக்களின் ஆலோசனைகளுக்காக ஷூரா சபையை உருவாக்க வேண்டும்.\nஇவைகளினூடாக எமது இளைஞர்களையும், சிறார்களையும், வயோதிபர்களையும், ஆண்கள் பெண்கள் என வேறுபாடு பாராது வழிநடாத்திட வேண்டும்.\nஅப்போதே அடிமைத் தன்மை அற்ற மக்களாகவும், ஒற்றுமையின் மூலமும், பொருளாதரத்தின் மூலமும் நாட்டையும், நாட்டு மக்களையும் கட்டியெழுப்ப முடியும்.\nதமிழ் சகோதரர்களுக்கு எமது வேண்டுகோள்\nஅநியாயத்திற்கு எதிராக முஸ்லிம்கள் எப்போதுமே குரல் கொடுப்பர். அதில் இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவும் இருக்காது என்பது இலங்கை வரலாறு நெடுகிலும் ஏன் உலக வரலாறுகளிலும் பதியப்பட்ட அழிக்க முடியாத உண்மை.\nமுஸ்லிம்கள் எப்போதும் அனைவரையும் சகோதரர்களாகவே பார்த்து வருகின்றனர். நீங்களும் எங்கள் சகோதரன், நாங்களும் உங்கள் சகோதரன்.\nஎல் ரீ ரீ யினர் முஸ்லிம்களை அநியாயமாக கொன்றதினாலே நாம் அவர்களை வெறுத்தோம். ஈழத்தை வெறுக்கவில்லை.\nதமிழினத்தினரை பகடைக் காய்களாய் பயன்படுத்தியதால் அரைவாசித் தமிழர் அவர்களை வெறுத்தனர்.\nகாலம் கடந்தாலும் அவர்களின் வீரத்துக்கு இலங்கையில் நிகர் கிடையாது.\nஇனவாதிகளின் இனமோதல்களுக்கான சதிகளை நம்பி நாம் ஒரு காலமும் இரு அணியினராக இரு��்கக் கூடாது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T14:24:16Z", "digest": "sha1:3YHSELBOBBXQJBO2YRKFFLNOXXE6CJWW", "length": 10240, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "ப்ளுடோனின் புதுமுகம் | மின்னங்காடி", "raw_content": "\nசூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து மிக தொலைவில் வாழும் குடும்ப உறுப்பினர் ப்ளுடோ.இதுவரை எந்ததொரு விண்கலமும் அருகில் சென்று பார்க்காத ஒரே கோள் ப்ளுடோ.சமிபத்தில் ப்ளுடோவின் அருகின் சென்று சேர்ந்த விண்கலமாகிய நியூ ஹெரைசான் குறித்தும், அது கண்டறிந்த ப்ளுடோவின் தன்மைகள் குறித்தும், அவை உருவாகியுள்ள புதிய அறிவியல் கேள்விகள் குறித்தும் விளக்குகின்றார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்\nTags: இலக்கியம், த.வி.வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்\n← அதர்படயாத்தல் இலக்கியச் சுவடுகள் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் க��்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/corona-to-get-rid-of-salt/", "date_download": "2021-08-03T14:25:58Z", "digest": "sha1:OKRZLNOQNDR3ANEQ7JGOCVUI4OPUUA7O", "length": 7137, "nlines": 86, "source_domain": "capitalmailnews.com", "title": "உப்பால் ஒழியும் கொரோனா..! - capitalmail", "raw_content": "\nHome Health உப்பால் ஒழியும் கொரோனா..\nகொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சாப்பிடும் முன்பு ஒரு சொட்டு உப்பை நாக்கில் வைக்கவும்.\nஅதன்பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சொட்டு உப்பை நாக்கில் வைக்கவும். நீங்கள் சாப்பிடும் முன்பு நாக்கில் வைக்கும் உப்பானது உங்கள் உடல் முழுக்க உள்ள ரத்த நாளங்களில் பரவி எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் நாக்கில் வைக்கும் உப்பானது உங்கள் உடம்பில் பரவிய சக்தியை ரத்தநாளங்களின் சக்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் கொரோனா போன்ற மேலும் எந்த தொற்று நோயும் உங்களை அணுகாது. இதை நீங்கள் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். முயற்சி செய்து பார்த்தால் கட்டாயம் பலன் கிடைக்கும்.\nPrevious articleபூமியில் விழும் சீன ராக்கெட்டால் ஆபத்து..\nNext articleபிக்பாஸ் பாடகருக்கு கொரோனா..\nமுதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே\n‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர...\nமுதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய...\nதிருப்பூரை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்\n5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்...\nடோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி\nஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி...\nஅரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2021-08-03T13:39:05Z", "digest": "sha1:WRYLRA7ZQKY3LQKEXRXSLJOHCC5U6RZV", "length": 72893, "nlines": 664, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: ஆண்கள் குற்றவாளிகளா ? சந்தர்பவாதிகளா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇந்தியாவில் இதுவரை பாலியல் வன்கொடுமைகள் எதுவும் நடக்காதது போலவும் இதுவே முதன் முறையாக நடந்தது போலவும் இவை இனி கிள்ளி எரியப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியர்களும் அதே பேச்சாக போராட்டமாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசுகிறார்கள், கொதிக்கிறார்கள், ஓடும் ரயில்களில் பெண்களை மானபங்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது, அவைகளை அன்றாடச் செய்திகள் ஆகிவிடுவதைத் தவிர அவைகளை தடுத்து நிறுத்த அரசுகள் எந்த முயற்சி எடுத்தன டெல்லி நிகழ்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு டெல்லி நிகழ்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு காரணம் தலைநகரில் நடந்தது என்பது தவிர்த்து வேறு என்ன காரணம் தலைநகரில் நடந்தது என்பது தவிர்த்து வேறு என்ன ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்��னை தலைநகரிலேயே இவ்வாறு நடந்துவிட்டதே ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்சனை தலைநகரிலேயே இவ்வாறு நடந்துவிட்டதே தலைகுனிவு என்று தூற்றக் கூடும் என்ற அச்சம, எதிர்கட்சிகளுக்கு தலைநகரில் இவ்வாறு நடந்ததால் ஆளும் கட்சி சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற குற்றச் சாட்டைப் பெரிதாக்க முடியும், என்பது தவிர்த்து பாதிக்கப்பட்டவர் குறித்த உண்மையான அக்கரையில் அவர்கள் செயல்படுகிறார்களா தலைகுனிவு என்று தூற்றக் கூடும் என்ற அச்சம, எதிர்கட்சிகளுக்கு தலைநகரில் இவ்வாறு நடந்ததால் ஆளும் கட்சி சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற குற்றச் சாட்டைப் பெரிதாக்க முடியும், என்பது தவிர்த்து பாதிக்கப்பட்டவர் குறித்த உண்மையான அக்கரையில் அவர்கள் செயல்படுகிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்று நாம் கூற முடியும் காரணம், பாஜாக உள்ளிட்டவர்களின் கருத்து பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக பெண்களின் உடை குறித்த கருத்து விமர்சனங்கள் வெளி இடப்படுகின்றன, கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகள் தண்டனைக்குறியவர்கள், என்ன விதமான தண்டனை என்பதை பாதிக்கப்பட்டரின் குடும்பத்தாரும் குற்றவியல் சட்ட சாசனங்களும் முடிவு செய்யட்டும் என்பது தவிர்த்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதிற்கும் குறைந்தவன் என்பதால் அவனை முழுமையாக தண்டிக்கும் விதத்தில் சட்ட வரையறைகளில் சிறுவர் குற்ற வயதைக் 16 ஆகக் குறைக்க சட்டவல்லுனர்கள் மற்றும் ஆலோசனைக் குழு ஒட்டுமொத்தமாக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.\nபருவ வயது என்பது பருவமடைந்த வயதல்ல, மனப் பக்குவம் அடையும் வயது என்ற அடிப்படையில் தான் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறுவர் சிறுமியர் என்ற வரையறையில் வைத்து அவர்களில் குற்றவாளிகளை சிறுவர் தண்டனைச் சட்டங்களில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கிறார்கள், இந்த வரையறையை 16 ஆகக் குறைப்பதன் மூலம் முன்தேதியிட்ட சட்டத்திருத்தம் என்று அடிப்படையில் அந்த குற்றவாளியை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் 16 வயது என்கிற வரையறையைக் கொண்டு வருவதன் மூலம் திருமணச் சட்டத்தில் பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருப்பதை இவர்கள் குறைப்பார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே சிறுமிகளையும் இளம் வயது திருமணங்களையும் ஆதரிக்கக் துடிக்கும் மதவாத அமைப்புகளுக்கு இத்தகைய சட்டங்கள் ஆதரவாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடலாம், இன்றைய திருமணங்கள் பொருளாதார தன்னிறைவு என்கிற அடிப்படையில் தான் ஆண் பெண் இருவரும் திருமணத்திற்கு தயாராகும் நிலை, ஆனால் இத்தகைய சட்ட வகைகள் திருமணம் என்பது பருவயதினால் முடிவு செய்யக் கூடியவை என்ற நிலைக்கு வரும் பொழுது, இளம் வயது திருமணங்கள் இன்றைய பொருளாதார போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைவுறும் வாய்ப்பு அதிகமாகும், போதிய பொருளாதாரமின்றிய திருமணங்கள் நிலைக்கமல் போகவும் கள்ள உறவுகள், மனமுறிவுகள் பெருகவும் வாய்பளிக்குமே அன்றி பெரிதாக சமூகத்திற்கு பலன் அளிக்காது. தவிர 18 வயதிற்கு குறைந்தோர் தற்பொழுது வேலை செய்யத் தடையும் உள்ளது, ஏற்கனவே 18 வயதிற்குட்பட்டோரை 19 வயதானவர் என்று வேலைக்கு வைத்துக் கொள்ளும் 5 மாடி ஜவுளி ஸ்டோர்கள் இனி 12 வயதான சிறுவனைக் கூட 16 வயது நிரம்பியவன் என்று சொல்லி வேலை வாங்கக் கூடும்.\nநொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் மதவாதங்களில் காலம் காலமாக பெண் உடையை சமூகத்தை பாதுகாக்கும் போர்வையாக அறிவிக்கும் மதவாதிகள் கருத்து கூறுகிறார்கள், பெண் என்பவளுக்கும் போஸ்ட் மார்டம் செய்யப் பட்ட பிணத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது போல் பெண் உடல் வெள்ளை அல்லது வேறு நிறத் துணியால் முழுக்கப் போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்திருந்தால் போதும் என்கிறார்கள், 21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா என்பதை நாமே கேட்டுக் கொள்ள வைக்கும் இது போன்றக் கருத்துகளால் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளிகள் அதிகமாகி பெண் என்பவள் போகப் பெருள் என்பதை அழுதமாக பதியவைக்குமேயன்றி, ஆணும் பெண்ணும் மனிதப் பிறவிகளே என்பதை புரிந்து கொண்டு எதிர்பாலினரை மதிக்கும் போக்கு இல்லாமல் உருவாகாமல் போகும். மாற்றுப் பாலினம் என்பது தவிர்த்து ஆண் பெண்ணிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதாக வளர்க்கப்படும் நாடுகளில் பெண்களின் உடையைக் குறித்து ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, உடை என்பது அவரவர் சுதந்திரம் என்பதாகத்தான் நினைக்கிறார்கள், இங்கு சிங்கப்பூரில் பிறந்தது முதல் அரைகால் சட்டையும் ஒரு பணியனும் ��ணிந்து வேலைக்குப் போகும் தன் அம்மாவைப் பார்த்து வளரும் ஒரு சீன ஆண் பருவ வயதில் அதே போன்ற உடை அணியும் இளம் பெண்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை.\nஒருவரை கைக்குலுக்கவோ, தொட்டுப் பேசவோ குறைந்தப் பட்சம் ஒருமுறையாவது அவரிடம் பழகி இருக்க வேண்டும், இல்லை என்றால் ஒருவர் உடல் மற்றவர் மீது படுவது கூட அருவெறுப்பானது தான், கைகுலுக்குவதற்கே தெரிந்தவராக அல்லது தொடர்பில் வருபவராக இருக்க வேண்டும் என்ற நிலையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதவரை உரசுவதும் உடலைத் தீண்டுவதும் பாலியல் ரீதியான வன்முறைகள் தான், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளே விரும்பி அனுமதித்தால் அவளைத் தொட முடியும் அதையும் மீறி தொட்டால் அது பாலியல் வன்முறைதான், இதில் உடைகளை எங்கு கொண்டு வந்து இந்த மதவாதிகள் நுழைக்கிறார்கள் என்றே தெரியவில்லை, மதவாதிகளும் சமூகவாதிகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தவிர்த்து பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதையும் ஆணும் பெண்ணும் சமாமானவர்களே என்பதையும் புரிய வைத்தாலே எந்த ஒருவரையும் யாரும் தொடுவது கூட தவறு என்று நினைப்பார்கள், அது தவிர்த்து இந்த மதவாதிகளில் கருத்து அரைகுறையாக ஆடை அணிபவர்களை ஒருவன் தாம் தண்டனைக்குப் பயப்படாமல் இருந்தால் தொடலாம் வன்முறை செய்யலாம் என்று சொல்லும் அனுமதியாக இருக்கிறது அவர்களது கருத்துகள்.\nசமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள், உணர்ச்சி வசப்படும் சமூகம் ஒருவர் அல்லது ஒரு குழு தவறாக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த ஆண்களும் குற்றவாளிகள் என்பது போல் நினைக்கிறார்கள். \"Teach your son not to rape Women\" இந்த வாசகத்தை தந்தை தாய் இருவரும் படித்திருக்கக் கூடும், இந்த வாசகம் தந்தையை நோக்கி சொல்லப்பட்டதா தாயை நோக்கிச் சொல்லப்பட்டதா தந்தைகளை நோக்கிச் சொன்னால் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் குற்றவாளி ஆக்கிப் பார்ப்பதாகவும், தாயை நோக்கிச் சொல்லி இருந்தால் எந்த ஒரு தாயும் தன் மகனிடம் உன் விருப்படி நீ ஒரு பெண்ணைக் கெடுக்கலாம் என்று பாடம் நடத்துவதும் இல்லை. என்னைக் கேட்டால் \"Dear Religious Leaders Teach your followers not to rape women\" என்று சொல்லி இரு��்தால் பெண் உடைபற்றி பேசும் முன் மதவாதி யோசிப்பான்.\nஇஸ்லாமியவாதிகளா இருந்தாலும் இந்துமதவாதிகளா இருந்தாலும் பெண் உடை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து கொள்கிறார்கள். மதுரை ஆதீனம் சொன்னதில் தவறென்ன என்கிற பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். 21 ஆம் நூற்றாண்டில் தான் பெண் தெய்வ சிலைகள் ஜாக்கெட் அணிந்து காணப்படுகின்றன, அதற்கும் முன் கோவில் சிலைகள் பெண் உருவங்கள் திறந்த மார்பில் தான் இருக்கும் இந்த பாரம்பரியத்தில் வந்த இந்து மதவாதிகளும் பெண் உடைதான் ஆண் சமூகத்தின் தவறுக்கு ஊற்றுக் கண் என்று பேச முன்வருவதில் இருந்தே அவர்கள் பெண்களை அடங்கிப் போக வேண்டியவர்கள் என்கிற பிற்போக்கு மற்றும் அடைப்படை மதவாதக் கருத்துகளைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.\nபாதிப்பட்ட பெண் குறித்து பெண் பிள்ளையைப் பெற்றவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்,\n\"ஓடும் ரயில் பெண்\" என்று கூகுளிட்டு தேடிப்பாருங்கள்... இவ்வளவு நாட்கள் அரசியல்வாதிகள், பத்திரிக்கைகாரர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா என்று கேட்டுக் கொள்வீர்கள். ஏதோ தனியார் பேருந்து போட்டுனர்களும், ரவுடிகளும் தான் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இல்லை.\nஓடும் ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி : ராணுவ வீரர் கைது\nஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சிலுமிஷம்: டி.டி.ஆர். சஸ்பென்ட்\nபாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்..\nகேரளாவில் தொடரும் சம்பவம் : ஓடும் ரயிலில் டீச்சரை பலாத்காரம் செய்ய முயற்சி\nஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற நீதிபதி\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/06/2013 01:01:00 முற்பகல் தொகுப்பு : இந்தியா, சமூகம்\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:09:00 GMT+8\nகுற்றவாளி 18 வயதுக்கு குறைந்தவன் என்றால் குழந்தையாக கருதப் படுவது குறித்து மாற்றுக் கருத்து உண்டு.இப்போதைய குழந்தைகள் உடல்,மனம் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறார்கள் என்வே கருதலாம்.\nஆசிரியைக் கொன்ற சென்னை மாணவன் ஜாமீனில் ஜாலியாக பிரியாணி சாப்பிட்டு மகிழ்கிறான்.\nஆகவே இப்படி குற்றவாளிகள் மீது சில சட்டரீதியாக திருத்தம் தேவை\n**டெல்லி பாலியல் குற்றவாள���களுக்கு கொலையின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் சத்தியம் அதிகம்.\n18வயதுக்கு அருகே உள்ளவனை என்ன செய்வார்கள் என்பதே எதிர்நோக்க வேண்டி உள்ளது.\nமதவாதிகள் பெண்களின் ஆடை பற்றி கூச்சல் போடுவது வழக்கம்தானே\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:41:00 GMT+8\nஇது மனிதனின் மனம் சார்த்து .அரசாங்கம்தான் இதுபோன்ற தவறுகள் இனி நிகழா வண்ணம் சரியான தண்டனையும் சட்ட திருத்தமும் செய்ய வேண்டும் .\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:54:00 GMT+8\nசமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்,//\nஇதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..\nபாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை ஒரு விபத்தாக நம் சமூகம் ஏற்றுக்கொண்டு கடந்து போகாது. அத்தகைய சூழ்நிலையில் உடை ஓரளவிற்கேனும் பாதுகாக்கும்.\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:16:00 GMT+8\n//இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..\nபாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை ஒரு விபத்தாக நம் சமூகம் ஏற்றுக்கொண்டு கடந்து போகாது. அத்தகைய சூழ்நிலையில் உடை ஓரளவிற்கேனும் பாதுகாக்கும்.///\nஹி ஹி நீங்கள் பெயரை மாற்றி கொள்ளலாம் பழையகாலத்தில் சிவா என்று ..............\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:47:00 GMT+8\n//இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..//\nஅதுசரி, இந்தியப் பெண்கள் உடுத்தும் புடவைக் கூட கவர்சியானதே, எப்ப விலகும் என்றே தெரியாது, நாங்க பார்த்து உணர்ச்சிவசப்படுவோம் என்று ஒரு மதவாத கும்பல் சொல்லித்தான் வருகிறது, அதற்காக பெண்களை புடவைக்கட்டக் கூடாது என்று சொல்ல வருவீர்களா \nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:05:00 GMT+8\nஉலகம் வெறும் கருப்பு வெள்ளை அல்ல, 0,1 அல்ல. இந்த அடிப்படையில் பார்த்து நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய ஒரு சாத்தியத்தினை யோசியுங்கள்.\nஉடோபிய (utopia) உலகம் இலட்சியமாக இருக்கலாம்.\nசரி, இப்படி பாருங்களேன் தங்களுடைய வீட்டினை திறந்து போட்டு விட்டு வெளியூர் பயணம் செல்வேன் ஆனால் பொருள் திருடு போகக்கூடாது என்பது ஒரு சிறந்த சமூக அமைப்பின் மாதிரி, நல்ல நோக்கம். ஆனால் நடைமுறை\nஇது 100% மன நிலை எனவோ / உணர்ச்சிவசம் எனவோ எடுத்துக்கொள்ள முடியாத ஒரு சிக்கலான பிரச்சினை.\nபச்சையாக சொன்னால், உடன் பிறந்தவர்களையே ஒரு எல்லை வகுத்து கட்டுப்பாட்டுடன் இருக்க வைக்க வேண்டும் என பெற்றோர் கவனம் கொள்ள அறிவுறுத்தும் நிலை தான்.\nஇல்லை என மறுத்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஇல்லை அதுவும் கூட தவறு இல்லை மனமொப்பினால் என கூறி அதற்கு பக்க பலமாக இருக்கக்கூடிய சரித்திர நிகழ்வுகள், பண்பாடுகளை சுட்டலாம்.\nபுரிதல் எதிரெதிர் நிலைகளில் / எல்லைகளில் இல்லை.\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:15:00 GMT+8\n//சரி, இப்படி பாருங்களேன் தங்களுடைய வீட்டினை திறந்து போட்டு விட்டு வெளியூர் பயணம் செல்வேன் ஆனால் பொருள் திருடு போகக்கூடாது என்பது ஒரு சிறந்த சமூக அமைப்பின் மாதிரி, நல்ல நோக்கம். ஆனால் நடைமுறை\nநாம் வீட்டை ஒரு சிறிய பூட்டை வைத்துதான் பூட்டுகிறோம். அதாவது கதவு ஜன்னலைதான் பூட்டுகிறோம்.\nஒருவரும் வீடு முழுவதையும் தெரியாதவாறு மூடுவதில்லை(பூட்டுவதில்லை), நீங்கள் சொன்ன நடைமுறையில்.\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:19:00 GMT+8\n21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா எனறு சந்தேகம் இந்தியாவில் மதவாதிகளும் பிற்போக்குவாதிகளும் பெண்களை எப்படியாவது அடக்கி ஒடுக்குவது என்று வெறிபிடித்து திரிவதை பார்த்தால் தோன்றுகிறது. பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்ட திருத்தம் செய்ய வேண்டும் . அதோடு பாலியல் குற்றங்களில் சம்பந்தபட்டவர்கள்,பெண்களை துணியால் மூடிவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்கள் பாராளுமன்றமே, சட்டமன்றமோ செல்ல முடியாதபடி சட்டம் கொண்டுவரபட வேண்டும்.\n//ஒருவரும் வீடு முழுவதையும் தெரியாதவாறு மூடுவதில்லை//\nசரியா சென்னிங்க. இப்போ பெண்களை கறுப்பு துணியால முழுக்க மூடி வைக்கபடவேண்டிய ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்கிறார்கள்.\nமதுரை ஆதீனம் மதவாதி பெண்களை பர்தா அணியும்படி அயோக்கியதனமான கருத்தை வெளியிட்டார். அதற்கெதிராக பெண்கள் போராடினார்கள். அந்த செய்தியை வெளிநாட்டில் இருந்து தமிழர்களால் நடத்தபடும் இணைய தளம் \"ஆபாச உடை அணிந்து திரியும் பெண்கள் மதுரை ஆதீனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\" என்று செய்தி வெளியிட்டு தனது வெறியை தீர்த்து கொண்டது. ஆணாதிக்க வெறி தமிழர்களிடையே எவ்வளவு துரம் ஊடுருவியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.\nஞாயிறு, 6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:38:00 GMT+8\nநீங்கள் திருடனுக்கு வக்காலத்து வாங்குவது போல் தெரிகிறதே .\nகழுத்தில் நகை தொங்கினால் அறுப்பேன் என்று திருடன் எதிர்வாதம் புரிந்தால் அதில் நியாயம் இருப்பதாக நீங்கள் கருதுவீர்களா\nமக்கள் பொருள் சேர்ப்பதால் தான் கொள்ளை நடக்கிறது . அதனால் மக்கள் பொருள் நகைகளை சேமித்து வைத்திருக்க கூடாது என்று ஒரு அரசாங்கம் சொன்னால்\nஆஹா பேஷ் என்று வரவேற்ப்பீர்களா .\nமீண்டும் மீண்டும் பெண்களை ஒரு உயிரற்ற பொருள் அல்லது சொத்துடமை போல் கருதுவது கயமை தனமாக உங்களுக்கு பட வில்லையா.\nதிங்கள், 7 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:10:00 GMT+8\nமுதலில் ஒன்றை தெளிவாக கூறி விடுகிறேன் : பெண்களை ஒரு உயிரற்ற பொருள் அல்லது சொத்துடமை போல் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருத வேண்டும் என்றும் எண்ணவில்லை. இரண்டு : திருடனுக்கு வக்காலத்து வாங்கவில்லை\nகவனித்தீர்களேயானால் எனது முந்தைய கருத்துரையில் ஒரு எளிதாக தொடர்பு படுத்தி புரிந்துகொள்ளும் முயற்சியாக மட்டுமே அந்த உதாரணம்.\nதவறாக எண்ணவேண்டாம் : தங்கள் பெயர் அஞ்சா சிங்கம் என வைத்துள்ளீர்கள் இதனில் சிங்கம் என்பது உணர்த்தும் கருத்து எப்படி புரிந்துகொள்ளப்படுமோ, அவ்வாறே அந்த உதாரணத்தை பாருங்கள்.\nஆணின் மனநிலை என ஒன்று உள்ளது என்பதும், இயல்பாக அது பெண்ணருகாமையில் கிளர்ச்சி அடைகிறது என்றும். இதனில் எல்லைமீறும், தன் நிலை வசமில்லா/ வசமிழக்கும் ஆணின் \"பலவீனம்\" என்றே நான் கூறுகிறேன். இதனில் ஆண் எல்லை மீறும், (இயல்பாக உள்ள உடல் வலிவால்) சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பது என்று கூறுகிறேன். அந்த எல்லை மீறல் ஒரு நிலை எனில் அதன் அடுத்த அதற்கு தூண்டுதல் முதல் படி நிலையில் ஒரு காரணி.\nஇந்த உண்மை ஆணின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம் என்பது ஒரு நடைமுறை யதார்த்தம் என்கிறேன். இன்னமும் இந்த விஷயங்கள் முழுமையாக மனிதனில் விலங்கு உணர்ச்சி தூண்டல் நிலைகளிலிருந்து / அனிச்சை செயல் நிலைகளிலிருந்து சம நிலை மூளையின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்கிறேன். மேலும் பல வகை மனிதர்கள், வெவ்வேறு நிலை மன முதிர்ச்சியுடன் நம்மிடையே புழங்குகிறார்கள். நாம் அவர்களிடையே உலவுகிறோம்.\nதண்டனைகள் (ஒருவேளை) திருத்த பயன்படலாம், க��ற்றம் நிகழ்ந்தபின்.\nஇதனை பெண்களும் சற்றே புரிந்து கொள்வது / புரிந்து கொள்ள முயல்வது நன்று.\nநக்கும் நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது / தெரியப்போவதில்லை.\nவியாழன், 10 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:52:00 GMT+8\nநண்பரே இந்தியா மட்டுமே உலகம் அல்ல . இந்திய ஆண்கள் மன நிலைதான் உலகின் மத்த ஆண்களுக்கும் இருக்கும் என்று நினைப்பது ஏற்புடையது அன்று .\nஇங்கு ஆண்டாண்டுகாலம் ஆணாதிக்க மனோபாவம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது . ஒரு பெண் குழந்தையையும் ஆண்குழந்தையையும் வளர்க்கும் முறையில் இருந்து ஆரம்பமாகிறது .\nஒவ்வொரு ஆணும் தன் சகோதிரியை விட தான் மேலானவன் என்று நினைக்கிறான் .ஒவ்வொரு பெண்ணும் தன் சகோதரனை விட தான் கீழானவள் என்று நம்ப வைக்க படுகிறாள்.\nஐரோப்பாவில் பிறந்த சிறுவன் தான் பிறந்தது முதல் குட்டை பாவாடை மற்றும் பிகினி உடையில் தன் தாயை பார்த்து வளர்ந்தவன் . அது போன்று ஒரு உடையில் எதிரில் வரும் ஒரு பெண்ணை பார்த்தால் வன்புணர்வு செய்ய பாய்ந்து விடுவானா என்ன ....\nகோளாறு எங்கு இருக்கிறது என்று உண்மையில் யோசியுங்கள்.. நீங்கள் தயவு செய்து பெண்களை தெய்வமாகும் பார்க்க வேண்டாம் .\nசதை பிண்டமாகவும் பார்க்க வேண்டாம் .\nகுழந்தை முதல் இரு பாலினருக்கும் சமஉரிமை குடுத்து வளர்த்து பாருங்கள் பெண்ணுக்கு ஆன் பாதுகாவலன் என்று சொல்லாமல் இருந்தாலே போதும் .\nதவறு நம் சமூகத்திலும் வளர்ப்பு முறையிலும் , கலாசாரத்திலும் மறைந்து இருக்கிறது . பெண்களின் மார்பு கச்சைக்குள் அல்ல .\nகலாச்சார புரட்சி செய்யாமல் எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இங்கும் நிச்சியம் ஒரு மிக பெரிய கலாசார புரட்சி அவசியம்.\nபழமைவாதிகள் ஒடுக்கபட்டால் தான் இதற்க்கு விடிவு .\nவியாழன், 10 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:23:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபர்மா பஜாரில் விஸ்வரூபத்திற்கு தடை இல்லை \nகமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....\nசவுதி உதவியை ஏற்க மறுத்த ரிஷானாவின் தாயார் \nதிருட்டு லட்டும் (நகை) சுவை தான் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்��ி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரி��ாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/679308/amp?ref=entity&keyword=District%20Education%20Officer", "date_download": "2021-08-03T14:54:15Z", "digest": "sha1:SYPSXHD5UZ4OZXRQPKRRALZRSV5IDUZD", "length": 12117, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்-ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆய்வு | Dinakaran", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்-ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆய்வு\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரா ட்சிகளில் அமைக்கப்பட்டு ள்ள கோவிட்-கேர் சென்டர், தொற்று கணக்கெடுப்புப் பணி, தடுப்புப் பணிகளை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் சம்பத் நேரில் ஆய்வு செயதார்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த் துறையின் கூடுதல் இய க்குநர் சம்பத் நேற்று பெர ம்பலூர் மாவட்டத்திலுள்ள 4ஊராட்சிகளில் கொரோ னா தடுப்புமற்றும�� முன்னெ ச்சரிக்கைப் பணிகள், நோ ய்த் தொற்று கண்டறியும் பணிகள், கோவிட் கேர் செ ன்டர்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை நேரில் ஆய்வு செய்தார்.\nஅதில் ஆலம்பாடி ஊராட்சி செஞ்சேரி கிராமத்தில் பல்வேறு தெருக்களில் உள்ள வீடுக ளில் கிருமிநாசினி தெளிப் பதையும், கிராம செவிலி யர், ஊராட்சிசெயலர், சுய உதவிக்குழு இணைந்த நோய்த்தொற்று கண்டறி யும் குழுவின் கணக்கெடுப்புப் பணிகளை, ரூ24 ஆயி ரம் மதிப்பில் கட்டப் பட்டு ள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடாரத்தை நேரில்ஆய்வுசெய்து ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சீனிவாசனிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.\nமேலும் சாரண,சாரணியர் பயிற்சி மையத்தில் அமை த்துள்ள கோவிட்-கேர் சென் டரைஆய்வுசெய்தார்.பிறகு கொரோனா நோயாளிகள் தங்கியுள்ள தனலட்சுமி ஊ ரக சுகாதார மையத்தைப் பார்வையிட்டு அங்கு பணி யிலிருந்த டாக்டர் மூனீஸ்வ ரியிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். இ தே போல் வேப்பந்தட்டை, வெங்கலம்ஊராட்சிக்கு உ ட்பட்ட கிருஷ்ணாபுரம், உடும்பியம் ஊராட்சிகளில் நோ ய்த் தொற்று கணக்கெடுப் புப் பணி, தூய்மைப்பணி, கபசுரக் குடிநீர் வழங்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.\nமுன்னதாக அனைத்து வட்டாரவளர்ச் சி அலுவலர்களிடம் கலெக் டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பெர ம்பலூர் மாவட்ட ஊரக வள ர்ச்சி முகமையின் திட்டஇய க்குநர் லோகேஸ்வரி, செய ற்பொறியாளர் செந்தில் குமார், ஊராட்சிகள் உதவி இ யக்குநர் பாரதிதாசன், உத வித் திட்ட அலுவலர்கள் கணபதி, காண்ணாயிரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் பெரம்பலூர் மோகன், (கிஊ)செந்தில், வேப்பந்த ட்டை முரளிதரன், (கிஊ) இ ளங்கோவன், ஆலம்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா சீனிவாசன் மற்று ம் வேப்பந்தட்டை, வெங்க லம், உடும்பியம் ஊராட்சிம ன்றத் தலைவர்கள் உடனிருந்தனர்.\nகொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கையில் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஜரூர்: சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு\nதிர��க்கோஷ்டியூர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு\nகேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் தமிழகத்துக்குள் அனுமதி\nஇருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்\nபெண் போலீசுக்கு டார்ச்சர்: ஆண் காவலர் மீது புகார்\nகொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை இழந்தது ஆடிப்பெருக்கு: டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வெறிச்சோடின\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nசூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nசந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றேன்: 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nதிருத்தணி பைனான்ஸ் அதிபர்- மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்\nமணமான 1 மாதத்தில் பரிதாபம்; டூவீலர் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி: மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/container-lorry-with-full-of-tea-dust-ppo9y5", "date_download": "2021-08-03T13:52:09Z", "digest": "sha1:KY7DKSMCREXVTIFBYBC5CJQDS3T7FEJR", "length": 8993, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோவை அருகே பிடிபட்ட கண்ட்டெய்னர்…. திறக்கச் சொல்லை போராடிய பொது மக்கள் மீது போலீஸ் தடியடி !! லாரிக்குள் என்ன இருந்தது ?", "raw_content": "\nகோவை அருகே பிடிபட்ட கண்ட்டெய்னர்…. திறக்கச் சொல்லை போராடிய பொது மக்கள் மீது போலீஸ் தடியடி \nகோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதால் சந்தேகமடைந்த பொது மக்கள் லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால��� உடனடியாக லாரியை திறக்கச் சொல்லி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.\nகடந்த தமிழக சட்டமன்றத் தேர்லின்போது கோவை அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது ஆவணங்கள் ஏதுமின்றி இரண்டு லாரிகளிலும் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கான ரூபாய் சிக்கியது.\nஆனால் தேர்தல் முடிந்தவுடன் அந்த லாரிகள், அதில் இருந்த பணம் மற்றும் அது யாருடையது என்பது மறந்து குறித்தெல்லாம் மக்கள் மறந்து விட்டனர்.\nஇந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக சென்றது. கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருக்கலாம் என அப்பகுதிவாசிகளிடையே வதந்தி பரவியது.\nதேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா என சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டது. உடன் லாரியை சுற்றி வளைத்து சிறைபிடித்து கண்டெய்னார் லாரியின் பூட்டை உடைத்து திறக்க பொதுமக்கள் முற்பட்டனர்.\nதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் லாரிக்குள் டீத்தூள் பாக்கெட்டுகள் இருப்பதாக கூறினார். தொடர்ந்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்தால் சட்டபிரச்னை ஏற்படும் என்பதால் , லாரியை கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்று அங்கு வைத்து திறக்க ஏற்பாடு செய்யலாம் என கூறினர்.\nஎனினும் பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து தகாரறு செய்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்.பின்னர் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் பூட்டை உடைத்து திறந்ததில் பணம் இல்லை எனவும், டீத்தூள் பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்தது.\nஇப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது... மிரள வைக்கும் வீடியோ...\nவிடிய, விடிய காத்திருக்கும் மக்கள்... ஆர்வத்தை பார்த்து மிரண்டு போன ஆட்சியரின் அதிரடி உத்தரவு...\nகொட்டும் மழையில் காத்திருக்கும் கோவைவாசிகள்... கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்...\nஇணையத்தில் தீயாய் பரவிய இளைஞர்களின் செயல்... வைரல் வீடியோ ஆசாமிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு...\nகோவையில் பேரதிர்ச்சி... கருப்பு பூஞ்சை தொற்றால் கண்பார்வையை இழந்த 30 பேர்...\n#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..\nகல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ\nபாத் டப்பில் ஆடை இன்றி... கையில் சிகரெட்டுடன் படுத்திருக்கும் நடிகை வெளியானது 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/new-restrictions", "date_download": "2021-08-03T13:56:05Z", "digest": "sha1:5BN3O7H7VNLRAGCKKSAO44DYGZQWHXLS", "length": 12918, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "new restrictions: Latest News, Photos, Videos on new restrictions | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனா 3-வது அலையை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி.. திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.\nதிருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.\nதிடீரென அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.. மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதயடுத்து மே 6ம் தேதி முதல் 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.\nஅமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்.. முகக்கவசம் அணியாத 5.73 லட்சம் பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு.\nதமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 9 ஆயிரத்து 788 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 73 ஆயிரத்து 446 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.\n26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்..\nமேலும் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n#BREAKING கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nஓடிடி தளத்தில் ஆபாச படங்களுக்கு நெருக்கடி .. அதிரடி காட்டும் மத்திய அரசு\nஓடிடி தளத்தில் வெளியாகும் வெப்சீரிஸ், மற்றும் திரைப்படங்கள், போன்றவற்றிக்கு புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇனி மழை பெய்தாலும் பள்ளிகளுக்கு லீவு கிடையாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nமழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது, மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஏப்ரல் முதல் வாகன பதிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு\nபுதிய வாகனங்கள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இத்தகைய வாகனங்களிலும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த ப���னராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nபட்டு வேஷ்டியில் ரோபோர்ட்.. வேற லெவலில் வெளியான பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் 'கூகுள் குட்டப்பன்' ஃபர்ஸ்ட் லுக்\n#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..\nகல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/prakash-raj-joins-maniratnam-ponniyin-selvan-scs-394647.html", "date_download": "2021-08-03T14:42:29Z", "digest": "sha1:DWRWKBEZBMVFH3MQAECEANK7JFKW3Y64", "length": 8545, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "’மாஸ்டருடன் ஒரு பயணம்’ பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்! Prakash Raj joins Maniratnam's Ponniyin Selvan– News18 Tamil", "raw_content": "\n’மாஸ்டருடன் ஒரு பயணம்’ பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்\nபிரகாஷ் ராஜ் - மணிரத்னம் கூட்டணி முதன் முதலில் ‘இருவர்’ படத்தின் மூலம் இணைந்தது.\nஇயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார்.\nதனது நீண்ட கால கனவு திட்டமான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குவதில் பிஸியாக இருக்கிறார் மணிரத்னம். இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.\nபொன்னியின் செல்வன் படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ் - மணிரத்னம் கூட்டணி முதன் முதலில் ‘இருவர்’ படத்தின் மூலம் இணைந்தது. ”மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செட்களில்... மாஸ்டருடன் ஒரு பயணம்... 25 வருடங்களுக்கு முன்பு ’இருவர்’ படத்தில் தொடங்கிய பயணம் இது... புதிய எல்லைகளைக் கண்டுபிடிப்பதில் ஆனந்தம்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பிரகாஷ் ராஜ்.\nகடந்த வாரம், ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. படபிடிப்புக்கு முன்பு முழு நடிகர்களும், குழுவினரும் கோவிட் -19 சோதனை செய்யப்பட்டனர். சோதனையில் நெகட்டிவ் என்று வந்ததும் தான், படபிடிப்பை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\n’மாஸ்டருடன் ஒரு பயணம்’ பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்\nபாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த டிவிஸ்ட் - வெண்பாவின் திட்டம் என்ன\nTokyo Olympics: ஒலிம்பிக்கில் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்\nநண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\nஇந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/23/saffron-area-on-indias-political-map-reduced-to-half-in-less-than-2-years/", "date_download": "2021-08-03T14:37:12Z", "digest": "sha1:K6YA2VNCLE7S5TB5K7N2YWMLFWQSGPBD", "length": 11102, "nlines": 96, "source_domain": "themadraspost.com", "title": "இந்திய அரசியல் வரைபடத்தில் மறைந்து வரும் காவி நிறம்...!", "raw_content": "\nஇந்திய அரசியல் வரைபடத்தில் மறைந்து வரும் காவி நிறம்…\nஇந்திய அரசியல் வரைபடத்தில் மறைந்து வரும் காவி நிறம்…\nஇந்திய அரசியல் வரைப்படத்தில் காவி (பா.ஜனதா) நிறம் மறைந்து வருகிறது. ஜார்கண்ட மாநில தேர்தல் முடிவுகள் பா. ஜனதாவிற்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.\nமார்ச் 2018-ல் பா.ஜனதா நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சொந்தமாக ஆட்சியில் இருந்தது, அதே நேரத்தில் மற்ற ஆறு மாநிலங்களை மற்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஜார்கண்ட் தேர்தலில் தோல்வியை அடுத்து பா.ஜனதா இப்போது எட்டு மாநிலங்களில் மட்டுமே சொந்தமாக ஆட்சி செய்கிறது, அதேசமயம் அதே அளவு மாநிலங்களில் (8 மாநிலங்களில்) கூட்டணி ஆட்சியில் உள்ளது.\nபெரிய இழப்பாக பரப்பளவில் பா.ஜனதா ஆட்சியதிகாரத்தில் இருக்கும் இடங்களும் குறைந்துள்ளது. 2018 மார்ச் மாதம் சொந்தமாக அல்லது பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை தன்னுடைய ��ட்சியின் கீழ் பா.ஜனதா வைத்திருந்தது. இது, தற்போது 34 சதவீதமாக குறைந்துள்ளது.\nஅரசியல் ரீதியாக முக்கியமான மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்பட்ட இழப்புகளுடன் கடந்த ஆண்டு பா.ஜனதா கீழ்நோக்கி செல்ல தொடங்கியது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், சத்தீஸ்கரில் கட்சி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 2018 டிசம்பரில் காங்கிரஸிடம் அதிகாரத்தை இழப்பதற்கு முன்பாக பா.ஜனதா மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு அக்டோபரில் மராட்டியத்தில் பா.ஜனதா தனது அதிகாரத்தை இழந்தது, அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டாளியான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கூட்டணியை முறித்துக் கொண்டது. அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற அரியானாவில்கூட, பா.ஜனதா பெரும்பான்மையை பெறவில்லை. மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு துஷ்யந்த் சவுதாலாவை பா.ஜனதா நாடவேண்டியது இருந்தது.\nமார்ச் 2018-ல் ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக பா.ஜனதா இருந்தது. பின்னர் ஆட்சியிலிருந்த மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவை பா.ஜனதா வாபஸ் பெற்றதையடுத்து, மாநிலம் ஜனாதிபதிகள் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த ஆண்டு ஆகஸ்டில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் ஜம்மு காஷ்மீர் மட்டுமே சட்டசபையை கொண்ட மாநிலமாகும், அங்கு இன்னும் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious post:ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வி, “மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்” – அமித்ஷா\nNext post:110 பேரை மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வைத்த மதுரை பெண்…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க��ம் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rodieandconnolly.com/forum/73aae7-peel-out-meaning-in-tamil", "date_download": "2021-08-03T14:48:21Z", "digest": "sha1:WFE4L7DPLEZDEKQC2BBFEFW652OBUMTL", "length": 13912, "nlines": 43, "source_domain": "www.rodieandconnolly.com", "title": "peel out meaning in tamil", "raw_content": "\n’ என்று காய்கறிகளையோ பழங்களையோ கழுவாமல் விட்டுவிடாதீர்கள்.in a glass container with water and sugar for two.கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைக்கவும்.Bones broke, toenails fell out, and skin turned black, sometimes.எலும்புகள் உடைந்தன, கால்விரல் நகங்கள் பெயர்ந்து விழுந்தன, தோல் கருப்பானது.மரப்பட்டைகள்போல் சிலசமயம் தோல்கள் உரிந்துவிழுந்தன., the roof is damaged, and even the lawn lies untended., கூரை சேதமடைந்துவிட்டது, வீட்டைச் சுற்றியிருந்த செடி கொடிகளெல்லாம் பட்டுப்போய்விட்டன.Snuff and chewing tobacco both cause bad breath, stained teeth, cancer of the mouth and pharynx, addiction to nicotine, white sores in the mouth that can lead to cancer.back of the gums, and bone loss around the teeth.பற்களை கறைபடுத்துகிறது, வாயிலும் தொண்டையிலும் புற்றுநோயை உண்டாக்குகிறது, நிக்கோடினுக்கு அடிமையாக்குகிறது, புற்றுநோயை உண்டுபண்ணும் வெள்ளை புண்களை வாயில் ஏற்படுத்துகிறது, பற்களின் ஈறுகளை சுருங்கச் செய்கிறது, பற்களை சுற்றியுள்ள எலும்புகளைப் பாதிக்கிறது.In the subdued light of oil lamps, they fed their visitors fresh milk, bread, polenta, and.boiled eggs partly immersed in melted butter.தங்களைச் சந்திக்க வந்திருந்த சகோதரர்களுக்கு எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் உணவு பரிமாறினார்கள்; பால், பிரெட், போலென்ட்டா ஆகியவற்றோடு, நெய்யில் முங்கியும் முங்காமலும் இருந்த வேக வைத்த முட்டைகள் என விதவிதமாக சமைத்துக்கொடுத்து அவர்களை அசத்தினார்கள்.It is sometimes incorrectly stated that he chaired the 1936–1937,அவர் ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார் என்பதோடு 1935–1936.பிராட்வேயில் நாடகம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்.the storax, almond, and plane trees, and he.white spots in them by exposing the white wood of the staffs.37 பின்பு, வாதுமை மரத்திலிருந்தும் அர்மோன் மரத்திலிருந்தும் மற்ற மரங்களிலிருந்தும்*.கொம்புகளை வெட்டி, இடையிடையே பட்டைகளை உரித்தார்.Most of the residents did not view the danger as truly serious until savage winds began to rip off roofs and.away walls of the houses in which people huddled.சூறைக்காற்று வீசி வீடுகளின் கூரைகளையெல்லாம் பிய்த்தெறிந்து சுவர்களை நொறுக்கிப்போடும் வரை பெரும்பாலோர் ஆபத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.leaves are boiled and dried before weaving,நார்கள் முடையுமுன் வேகவைத்து உலர வைக்கப்படுகின்றன.an orange, undoing a knot, or manipulating small objects.ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதற்கும், முடிச்சு விழுந்துவிட்டால் அதை அவிழ்ப்பதற்கும் அல்லது சிறிய பொருள்களைத் திறமையுடன் உபயோகிப்பதற்கும் அவை உதவுகின்றன.mayonnaise, creamed dishes, raw or rare meat, shellfish, and fresh fruit, unless you can,இலையுள்ள காய்கறிகள், சுவைச்சத்து சேர்த்த குளிர்,சேர்த்த உணவு வகைகள், பச்சையான அல்லது அரைவேக்காடான கறி, ஓட்டு மீன், பழவகை ஆகியவற்றை நீங்களாகவே தோலுரித்து உண்டால் அன்றி. \"; \"She strips in front of strangers every night for a living\".A regional municipality in southern Ontario, Canada.Cookies help us deliver our services.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/03/blog-post_56.html", "date_download": "2021-08-03T14:02:56Z", "digest": "sha1:QANAALVBX5UBLD5RBKS6OEXCT3OB4Y2Z", "length": 5404, "nlines": 79, "source_domain": "www.alimamslsf.com", "title": "மாதாந்த ஒன்று கூடல் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n25.03.2017 சனிக்கிழமை அன்று 36-104 இலக்க மாணவர் விடுதியில் எமது மாதாந்த ஒன்று கூடல் காலை 06.15 மணிக்கு இடம் பெறவுள்ளதால் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வருகை தருமாறு தயவாய் வேண்டுகிறேன். .\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-03T14:50:22Z", "digest": "sha1:I4324PWCHZZ6HPCBFQXVAWNHGWTI4TL2", "length": 11233, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "தாந்தேயின் சிறுத்தை | மின்னங்காடி", "raw_content": "\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\nTags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா\n← என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் உலக சினிமா →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூக���் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/13073", "date_download": "2021-08-03T14:46:25Z", "digest": "sha1:53GTSTA4SQEA4P3C63YFBZXR4KRFZV2M", "length": 7130, "nlines": 67, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது -இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை | Thinappuyalnews", "raw_content": "\nஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது -இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.\nஎனினும், குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது.\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் பீரிஸ்,\nஇது ஒரு தரப்பினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம்.\nதெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஐ.நா மனித உரிமைகள் சபையின் இந்த நடவடிக்கையினால், நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக��க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமை பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஐ..நா. மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2008/04/blog-post_9130.html", "date_download": "2021-08-03T12:58:44Z", "digest": "sha1:2TY667RRWUHCPVBAIS7RAZL4KZVS6KR5", "length": 57905, "nlines": 721, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நான் தான் இராமன் பேசுகிறேன்...", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநான் தான் இராமன் பேசுகிறேன்...\nஅன்புள்ள பக்த கோடிகளே, இலங்கையில் இருந்து நான் திரும்பியதும் மூழ்கடித்து, இன்று இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு என் செயலுக்கு களங்கம் கற்பிக்கிறீர்கள், இராமனால் மூழ்கடித்து அழிக்கப்பட்ட பாலம் இன்றும் இருப்பதாகச் சொல்வது என்னை கேவலப்படுத்துவது தானே \n நான் கடவுளே இல்லை, நான் மனிதன், மனித அவதாரம், மனிதனைப் போலவே குழந்தை பெற்றுக் கொண்டவன், மனிதர்களைப் போலவே மனைவியை சந்தேகப்பட்டவன், மனிதனைப் போலவே அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவன், அது என்ன என்று கேட்கிறீர்களா என் அப்பா தசரதர் கொடுத்த வரம் படி எனது தம்பி தானே பட்டத்து இளவரசனாக இருக்க முடியும் என் அப்பா தசரதர் கொடுத்த வரம் படி எனது தம்பி தானே பட்டத்து இளவரசனாக இருக்க முடியும் அதற்கு ஆசைப்பட்ட எனது தாய் கோசலையும், அதை ஆமோதித்து 14 ஆண்டுகள் கழித்தாவது அதனை பெற்றுக் கொள்கிறேன் என்று வனவாசம் போன நான் சாதாரண மனிதன் தானே \nஆசைப்பட்டேன் என்ற வெளிப்படையாக என்னிடம் சொல்லி மையல் கொண்ட சூர்பனகை என்ற பெண்ணை நான் மூக்கறுத்தேன், நான் செய்த அந்த தவறினாலேயே இராவணன் என் மனைவியை கவர்ந்து சென்றான். வெறும் மனிதனான என்னால் வாலியுடன் போர் செய்ய முடியுமா அதனால் தான் அவனை மறைந்திருந்து கொண்டேன், நான் கடவுள் என்றால் அவனை எளிதாக கொன்று இருக்க முடியும், அகலிகைக்கு காலடியால் சாபவிமோசனம் கிடைக்க காரணமாகச் சொல்லப்பட்ட நான் வாலியை வீழ்த்துவது எளிதாக இருந்திருக்காது.\nதாடகை, சூர்பனகை என்ற பெண்ணைத்தான் வஞ்சித்து இருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள், என்னுடன் பிறந்த பாவத்திற்காகவே என் தம்பி இலக்குவன் தன் மனைவியை பிரிந்து காட்டில் காய்ந்து கொண்டிருந்தான், அதனை அனுமதித்த நான் மனிதர்களைப் போலவே சுயநலக்காரன் தானே என் பேராசையின் மீதான வெறுப்பில் என் செருப்பே பரவாயில்லை என்னும் நிலைக்கு என் தம்பி பரதன் சென்றுவிட்டான்\nஇராவணன் செய்த தவறுக்காக (மூக்கறுப்பால் தூண்டியது நான் தான்) இலங்கையையே அந்த காலத்து கண்ணகியாக அனுமாரை வைத்து தீக்கிரையாக்கினேன்.\nநான் பிறந்ததால் எதாவது நன்மை இருக்கிறதா என்று பார்த்தேன், மதக்கலவரங்களை 20 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்ததையும், என் பெயரைச் சொல்லி சேது திட்டம் நிறுத்தப்பட்டதையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், தவிர்த்து ஒன்றுமே இல்லை. என் நிலை எவருக்கும் வரக் கூடாது, என் கதையும் எவருக்கும் சொல்லப்படக் கூடாது.\nஎன் மனைவி சீதை \"சந்தேகபுத்திகாரனான உன்னுடன் இருப்பதை விட என் தாய் பூமாதேவியிடமே செல்கிறேன்\", துப்பாத குறையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் . முதன் முதலில் தாய்வீட்டுக்கு பெண்கள் கோவித்துக் கொண்டு போகும் பழக்கமே என்னால் தான் ஏற்பட்டதோ என்றும் கூட நினைக்கிறேன்.\nநான் ஏகப்பத்தினி விரதன் என்று கம்பர் தமிழில் எழுதும் போது சொல்லிவிட்டார், அதே கதையை வால்மிகி எழுதும் போது என்னிடம் குறை காணவில்லை.\nநான் பிறக்கமலே இருந்திருக்கலாம், சாதாரண மனிதனாக இருந்த என்னை கடவுள் நிலைக்கு உயர்த்தியதையும் என்னை வைத்து அரசியல் செய்யப்படுவதும் எனக்கு மேலும் பாவம் சேர்ப்பதாகவே உள்ளது.\nநான் பிறந்ததிலிருந்து மறையும் வரை என்னுடன் இருந்தவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்தார்கள், வரிசையாக சொல்லலாம், எனது தாய்மார்கள், தந்தை, தம்பிகள், என் மனைவி, இராவணன், அவன் தம்பிகள் எவரும் மகிழ்வாக இருந்ததே இல்லை. அனுமான் கூட என்னுடன் இருந்ததால் திருமண வாழ்கையே வேண்டாம் என்று தனியாளாக இன்��ும் இருக்கிறான்.\nஎன் கதை என்னவிதமான பாடம் என்று தெரியவில்லை, என்னைச் சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள், போற்றியவர்கள் எல்லோரும் துன்பத்தையே அனுபவத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பொருத்திப் பார்க்கும் போதுதான், என்னை வைத்து செய்யப்படும் அரசியலும், அதனால் பலர் இறப்பதும் கூட என்னால் ஏற்படும் துன்பமாகவே மாறுகிறது என நினைக்கிறேன்\nஎன்னை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திவிடுங்கள், எனக்கு மேலும் பாவத்தை சேர்த்து 'மீனிலும் தாழ்ந்தவனாக' (நன்றி: ஜயராமன் சார்) இன்னொருமுறை பிறக்க வைக்காதீர்கள். போதும் நான் பட்டதும், என்னால் நீங்கள் பட்டதும்.\nதற்பொழுது எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை\nபிகு : இந்த இடுகைக்கும் லக்கியின் இந்த இடுகைக்கும், டிபிசிடியின் இந்த இடுகைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/15/2008 10:37:00 பிற்பகல் தொகுப்பு : ஆன்மீகம்\nலக்குவனின் மனைவி கூடவே வந்திருந்தால், சீதைக்கு இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி என்று உயர்த்தி சொல்ல முடியாதே என்று சதி செய்து விட்டுவிட்டு வந்ததை சரி வர, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத, இல்லாத இராமனை கண்டிக்கிக்கிறேன்.\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 9:12:00 GMT+8\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 9:46:00 GMT+8\nநான் என்னை நம்பியவளைச் சந்தேகப் பட்டேன்,இப்போது என்னை சந்தேகப் படாதவர்கள் என் பெயரை வைத்து ஏமாற்ற விரும்புவர்கள் தான்.\nஎன்னை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார்கள்.\nசிகாகோ பலகலைக் கழகப் பேராசிரியர் 300க்கும் மேற்பட்டக் கதைகளையும் அவற்றின் பயித்தியக் கார ராம கதைகளையும் அப்போதே அலசி விட்டார்.அது இப்போது டில்லி பல்கலைக் கழகத்தில் பல் இலிக்கிறது.\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 11:08:00 GMT+8\nபின்குறிப்பு: கோவி.கண்ணன் பதிவில் பேசியிருப்பது போலி ராமன். அதை யாரும் நம்பவேண்டாம்....\nஇப்படி ரிபிசிடி பதிவில் உம்மாச்சி பதில் கடிதம் போட்டுருக்காங்க....\n இங்கு பேசியிருக்கும் ராமர் போலியா\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 1:37:00 GMT+8\nலக்குவனின் மனைவி கூடவே வந்திருந்தால், சீதைக்கு இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி என்று உயர்த்தி சொல்ல முடியாதே என்று சதி செய்து விட்டுவிட்டு வந்ததை சரி வர, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்���ாத, இல்லாத இராமனை கண்டிக்கிக்கிறேன்.\nலக்குவன் மனைவி அயோத்தியில் இருந்தாலும் அங்கு அவன் இல்லையே, அவளுக்கு அயோத்தியும் இல்லை அவள் கணவனும் இல்லை என ஆகிப்போச்சு \nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 2:34:00 GMT+8\nநான் என்னை நம்பியவளைச் சந்தேகப் பட்டேன்,இப்போது என்னை சந்தேகப் படாதவர்கள் என் ...\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 2:35:00 GMT+8\nஇப்படி ரிபிசிடி பதிவில் உம்மாச்சி பதில் கடிதம் போட்டுருக்காங்க....\n இங்கு பேசியிருக்கும் ராமர் போலியா\nஇராமரை வச்சு போலி பிரச்சனையா \nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nராமனை ரன கலம் ஆக்கியமைக்கு வாழ்த்துக்கள்\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 3:38:00 GMT+8\nதிரு.இராமன் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்\nஇன்று இந்த நையாண்டி நைனா உங்கள் முன் வைக்கும் கேள்விகள்..\nஇந்த ராம ராஜியம் ராம ராஜியம் என்று சொல்கிறீர்களே அந்த ராஜியம் எப்படி இருக்கும். (எனக்கு தெரிஞ்சது ராம ராஜன் மட்டும் தான்)\n1. அந்த ராஜியத்தில் சராசரி மனிதர்களின் நிலை என்ன\n2. அந்த ராஜியத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன\n3.அந்த ராஜியத்தில் அரசாங்கத்தின் வருமானம் என்ன\n4. அந்த ராஜியத்தில் மந்திரி மற்றும் அரசு அதிகாரிகளின் வருமானம் என்ன\n5. வரி வசூலிப்பு முறை என்ன\n7. அரசு மக்களுக்கு செய்த, நாட்டு நலனுக்கு செய்த செலவினங்கள் என்ன\n8. சாதாரண மக்களின் குரலுக்கு அரசின் பதில் என்ன\n என்ன பலன்கள் மக்கள் அடைந்தார்கள்\nஇதனை கொஞ்சம் விளக்கி சொல்லிவிட்டு ராம ராஜியம் அமைப்போம் ராம ராஜியம் அமைப்போம் என்று உங்கள் போலி பக்தர்கள் கூறினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.\nதிஸ்கி: நான் அந்த ராஜியத்தில் வாழ்ந்து பார்க்கவில்லை, மேலும் நான் அதை பற்றி படிக்கவில்லை. ஆகையினால் இந்த கேள்விகளை முன் வைக்கிறேன்.\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 3:48:00 GMT+8\nதிரு.இராமன் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்\nஇன்று இந்த நையாண்டி நைனா உங்கள் முன் வைக்கும் கேள்விகள்..\nஇந்த ராம ராஜியம் ராம ராஜியம் என்று சொல்கிறீர்களே அந்த ராஜியம் எப்படி இருக்கும். (எனக்கு தெரிஞ்சது ராம ராஜன் மட்டும் தான்)\n1. அந்த ராஜியத்தில் சராசரி மனிதர்களின் நிலை என்ன\n2. அந்த ராஜியத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன\n3.அந்த ராஜியத்தில் அரசாங்கத்தின் வருமானம் என்ன\n4. அந்த ராஜியத்தில் மந்திரி மற்றும் அரசு அதிகாரிகளின் வருமானம் என்ன\n5. வரி வசூலிப்பு முறை என்ன\n7. அரசு மக்களுக்கு செய்த, நாட்டு நலனுக்கு செய்த செலவினங்கள் என்ன\n8. சாதாரண மக்களின் குரலுக்கு அரசின் பதில் என்ன\n என்ன பலன்கள் மக்கள் அடைந்தார்கள்\nஇதனை கொஞ்சம் விளக்கி சொல்லிவிட்டு ராம ராஜியம் அமைப்போம் ராம ராஜியம் அமைப்போம் என்று உங்கள் போலி பக்தர்கள் கூறினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.\nதிஸ்கி: நான் அந்த ராஜியத்தில் வாழ்ந்து பார்க்கவில்லை, மேலும் நான் அதை பற்றி படிக்கவில்லை. ஆகையினால் இந்த கேள்விகளை முன் வைக்கிறேன்.\nகையில வெண்ணையை வச்சுண்டு யாராவது நெய்க்கு அலைவாளா அப்படி அலையறவாளை அசடு என்று ச்சொன்னா அது தப்பில்லையே \nராம ராஜ்யம் பற்றி தெரியவேண்டுமென்றால் குஜராத்துக்கு டிக்கெட் எடுங்கோ, ஸ்ரீமான் மோடியின் நல்லாட்சி ஸ்ரீராம ராஜ்யம் தான், இந்துக்கள் அங்கே தான் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள்.\nபுதன், 16 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 4:40:00 GMT+8\nராமனை ரன கலம் ஆக்கியமைக்கு வாழ்த்துக்கள்\nஇப்படியெல்லாம் சொன்னால் தெய்வ குத்தம் ஆகிடும், தூங்கும் போது கண்ணு தெரியாது \nவியாழன், 17 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 10:31:00 GMT+8\nவெள்ளி, 18 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 3:49:00 GMT+8\n//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஇராமன் பேசுவது உங்களுக்கு சிரிப்பா \nசீரியஸாகத்தானே பகவான் பேசி இருக்கார்.\nவெள்ளி, 18 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 1:47:00 GMT+8\nநல்ல பதிவு. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.\nவெள்ளி, 18 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 4:02:00 GMT+8\nநல்ல பதிவு. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.\nபுதன், 23 ஏப்ரல், 2008 ’அன்று’ பிற்பகல் 7:56:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதா��்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும்...\nயார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் \nதமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் \nமுடியல்ல... தயவு செய்து நிறுத்தவும் - குசும்பன் \nதிரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)\nவலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நி...\n'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்:...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும்...\nஇளங்கோவடிகள் (கண்ணகி), பாரதி யார் தீவிரவாதி \nநான் தான் இராமன் பேசுகிறேன்...\nதமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன்...\nஉங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா \nவாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...\nபேரரசன் நீ, குறுநில மன்னன் நான் \nஇந்தியாவின் பொது மொழித் தகுதி ஆங்கிலம் \nதிரு வந்தியத்தேவன் அவர்களுக்கு... (மட்டுமல்ல)\nதிரு ராஜா சொக்கலிங்கம் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)\nஒகனேகல் திட்டத்தை தமிழக பாஜக நிறைவேற்றப் போகிறதா \nகர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவ...\nகருணாநிதி 'பேசாமல்' எதிர்கட்சியிடம் ஒப்படைத்துவிடல...\nதமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே கா...\nஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரி��் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-release-date-poster/16934/", "date_download": "2021-08-03T15:02:31Z", "digest": "sha1:A6HHBKGEF4M6DWCYVCREC5NLY2QHGVCG", "length": 7489, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Release Date Poster : ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!Viswasam Release Date Poster : ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!", "raw_content": "\nHome Latest News ரிலீஸ் தேதியுடன் வெளியான விஸ்வாசம் போஸ்டர் – ரசிகர்களுக்கு உச்சகட்ட கொண்டாட்டம்.\nரிலீஸ் தேதியுடன் வெளியான விஸ்வாசம் போஸ்டர் – ரசிகர்களுக்கு உச்சகட்ட கொண்டாட்டம்.\nViswasam Release Date Poster : பேட்டயுடன் மோதுவது உறுதி என்பது போல தற்போது விஸ்வாசம் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.\nநயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி 10 என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனால் விஸ்வாசம் படம் கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்த படி வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.\nஇதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.\nஇந்த பொங்கல் போட்டியில் வெற்றி வாகையை சூட போவது தலையா தலைவரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleஇதுவா விஸ்வாசம் படத்தின் கதை – என்ன இப்படியாகிடுச்சு\nஅஜித் பட ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.‌.. வெளியானது அட்டகாச தகவல்\nஉங்க படம்னா ஒரு நியாயம் மற்றவங்க படம்னா ஒரு நியாயமா நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.\nஇன்று வெளியாகிறது வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் – கொண்டாட்டத்துக்கு தயாரா ரசிகர்களே.\nநடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்\nகௌதம் கார்த்திக் மற்றும் சேரனின் ஆனந்தம் விளையாடும் வீடு படம் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் பட ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.‌.. வெளியானது அட்டகாச தகவல்\nஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்து கொள்ளும் அஜித்தின் ரீல் மகள் – தீயாக பரவும் தகவல்.\nஅதிவேகத்தால் வந்த விபரீதம்.. 5 மாசத்துக���கு நடக்க முடியாது.. உடல்நிலை குறித்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n ரசிகரின் கேள்விக்கு குக் வித் கோமாளி கனி கொடுத்த பதில் – அது நம்ம கலாச்சாரமே இல்லை.\nமாணவியின் படிப்பு செலவுக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த வேலை – குவியும் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/682668/amp?ref=entity&keyword=Bangalore%20Police", "date_download": "2021-08-03T14:12:43Z", "digest": "sha1:NSYN5WLOST2CZ6JPANNMCSSNESDW7GOZ", "length": 11262, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "டெல்லி காவல் நிலையத்தில் போலீஸ் ‘ஏட்டம்மா’வுடன் ஆடல் பாடல்: கொரோனா விதியை மீறியதாக நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\nடெல்லி காவல் நிலையத்தில் போலீஸ் ‘ஏட்டம்மா’வுடன் ஆடல் பாடல்: கொரோனா விதியை மீறியதாக நோட்டீஸ்\nபுதுடெல்லி: டெல்லி காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டுடன், சக காவலர் ஆடல் பாடல் வீடியோ எடுத்ததால், இருவருக்கும் விளக்கம் கேட்டு போலீஸ் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு சஷி மற்றும் கான்ஸ்டபிள் விவேக் மாத்தூர் ஆகியோரின் ஆடல் பாடல் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், போலீசார் இருவரும் காவல் நிலையத்திற்குள் சீருடை அணிந்த நிலையில், பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளளனர்.\nஇவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் டி.சி.பி உஷா ரங்கானி, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், ‘கொரோனா விதிமுறைகளின்படி இருவரும் முகக் கவசம் அணியவில்லை. கோவிட் விதிமுறைகளை மீறியுள்ளீர். காவல் நிலையில் இருவரும் சேர்ந்து செய்த செயல், உங்களது பணி சார்ந்த நடவடிக்கையில் ஒழுங்கீனமாக கருதப்படுகிறது. மேலும், உங்களது கடமைகளில் இருந்து அலட்சியம் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கான்ஸ்டபிள் விவேக், தனது பயன்பாட்டுக்காக சொந்தமாக புதியதாக யூடியூப் சேனலை உருவாக்கி, அவ்வப்போது வீடியோக்களை போட்டு வந்துள்ளார். தற்போது பெண் ஏட்டுடன் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரித்து போடுவதற்காக ஆடல் பாடல் வீடியோவை காவல் நிலையத்திலேயே தயார் செய்துள்ளார். இது, போலீசாரின் பணிவிதிகளை மீறிய செயல் என்பதால், இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை: மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் பேட்டி\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/private-milk", "date_download": "2021-08-03T13:09:16Z", "digest": "sha1:WCV6WSLUOX2SSLSGUOZZ6QDJCNJZIFFD", "length": 15602, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "private milk: Latest News, Photos, Videos on private milk | tamil.asianetnews.com", "raw_content": "\nபால் விலையை குறைத்ததில் மக்களுக்கு பலனில்லை.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கொடுத்த பயங்கர ஐடியா..\nகொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை முறைப்படுத்த ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:\nமீண்டும் உயர்ந்தது பால் விலை... இந்த முறை எவ்வளவு தெரியுமா..\nதமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில், புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\n ஆனால் யார் இவர் தெரியுமா..\n ஆனால் யார் இவர் தெரியுமா..\nதனியார் பால் நிறுவனத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம்…\nராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பால் நிறுவனங்கள் வழக்கு - அமைச்சர் உயர்நீதிமன்றத்தில் விளக்கம்...\nஅமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பால் நிறுவனங்களான ஹட்சன், டோட்லா மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nதனியார் பாலில் கலப்படம் – ஆதாரத்தை வெளியிட்டார் ராஜேந்திர பாலாஜி\nராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி விலக வேண்டும்\nஉயர்ந்து கொண்டே போகும் பாலின் கலப்பட எண்ணிக்கை... – இன்று மட்டும் எத்தனை தெரியுமா...\nமதுரை மேலூர் முகாமில் பரிசோதனை செய்யப்பட்டதில் கொழுப்பின் அளவு நீரின் அளவை வைத்து இதுவரை 7 மாதிரி பாலில் கலப்படம் செய்யபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபால் பொருட்களின் த���த்தை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு - உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு\nபால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டுள்ளது\nபாலில் கலப்படம் செய்வதாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nராஜேந்திர பாலாஜி போட்ட குண்டு - தனியார் பால் விற்பனை 25% சரிவு\nஇதன் விளைவாக பெருநகரமான சென்னையில் மட்டும் தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை 25 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nரசாயனம் கலந்தால் கடும் நடவடிக்கை…தனியார் பால் நிறுவனங்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை…\nரசாயனம் கலந்தால் கடும் நடவடிக்கை…தனியார் பால் நிறுவனங்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை…\nபாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி இயங்க முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி...\nபாலில் கலப்படம் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.\nபாலில் ரசாயன பொருட்கள் கலக்கவில்லை என நிரூபித்தால் \"தூக்கில் தொங்கத் தயார்\"... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்..\nதனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார்\n\"அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பகிரங்கச் சவால்\" - தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அதிரடி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பகீர் குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது.\n\"தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படவில்லை என நிரூபிக்க முடியுமா\" – சீறிப்பாய்ந்த ராஜேந்திர பாலாஜி\nதனியார் பாலில் ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை என நிரூபிக்க முடியுமா என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n#BANvsAUS முதல் டி20: வங்கதேசம் முதலில் பேட்டிங்.. இரு அணிகளின் ஆடும் லெவன்.. டாஸ் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilosaifm.com/", "date_download": "2021-08-03T14:28:41Z", "digest": "sha1:PTDQI762CF43BUKV27F72SXEH5EKVCO2", "length": 5523, "nlines": 85, "source_domain": "tamilosaifm.com", "title": "Tamilosai Fm – Connecting the Hearts of Tamil People", "raw_content": "\nதமிழ் நெஞ்சங்களின் இதயங்களைத் தாலாட்டும் இசைச் சங்கமம்தான் முக்கடலும் சங்கமிக்கும் தென்குமரியில் உதித்த நமது தமிழோசை FM.\n6.00 AM ---- சக்தி தரும் பக்தி பாடல்கள்\n6.30 AM ---- குறளமுது மற்றும் ஒரு நிமிடம் ஒரு தகவல்\n6.35 AM ---- காலைத் தென்றல்\n9.00 AM ---- பட்டையைக் கிளப்பு\n03.00 PM ---- நெஞ்சம் மறப்பதில்லை\n4.00 PM ---- செம ஹிட் மச்சி\n6.00 PM ---- கந்த சஷ்டி கவசம்\n6.30 PM ---- பொன் மாலைப் பொழுது\n8.00 PM ---- ஆனந்தப் பூங்காற்று\n10.00 PM ---- நிலவின் மடியில்\nTamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/arrear-exam--not-canceled-ugc-scheme", "date_download": "2021-08-03T12:45:54Z", "digest": "sha1:Q3GN6EX6DB4GFJPNLXHTFGPOXT2KR7DY", "length": 10383, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nஅரியர் தேர்வு ரத்து இல்லை: யுஜிசி திட்டவட்டம்...\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழ் நாட்டில் பொறியியல், கலை அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத் தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகளை ரத்து செய்வதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது.அதேபோன்று அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பி, விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் சென்னை பல் கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல் கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவித்துள்ளதாகக் கூறி, ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.அம்மனுவில், “தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் அரியர் தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகள் நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வருவத��ல், இவ்வழக்கையும், அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் நிலைப்பாடு எனவும், இவ்வழக்கை, அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என, பல்கலைக் கழக மானியக் குழு தரப்பிலும் கோரப் பட்டது.இதை ஏற்ற நீதிபதிகள், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து, இவ் வழக்கை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ.20) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nபொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகிதம் ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரம்பிற்குள் வருகிறதா - உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் புதிதாக 30549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-11-puththam-puthiaya-paadal.html", "date_download": "2021-08-03T15:12:46Z", "digest": "sha1:T75JMZNN2RVJSVKVUL6CQ35MK2FVJHT2", "length": 4994, "nlines": 133, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 11 - Puththam Puthiaya Paadal Lyrics", "raw_content": "\nபுத்தம் புதிய பாடல் தந்தார்\n1. காலையில் கூவிடும் பறவைகளும்\n2. மரங்களில் மோதிடும் தென்றல்\nகாற்றும் பாறையில் மோதிடும் கடலலையும்\n3.காகங்கள் கரைந்திடும் குரலை கேட்டு\nபாவி என் பாடலின் துதி கேட்டு\nஎன் தேவன் களித்திட மகிழ்வேன் நான்\n4.உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை\nகல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்\nஇன்பமாய் இயேசுவை துதித்து வாழுவேன்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-45-en-nesar-yesuvin-mel.html", "date_download": "2021-08-03T12:50:55Z", "digest": "sha1:OHMUIHCZJYZLR4SHVVTRIPWFVAIADL2W", "length": 5251, "nlines": 142, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 45 - En Nesar Yesuvin Mel", "raw_content": "\nஎன் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே\n1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா\nஇயேசுவின் பின்னே ஓடி வந்தோம்\n3.நேசக் கொடி மேல் பறந்தோங்க\nகிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்\nகன்மலை சிகரம் என் மறைவே\n5.நேசத் தழல் ஏசுவின் அன்பே\nநேசம் மரணம் போல் வலிதே\nஎழும்பி தேவ குமாரன் வந்திடுவார்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/prashant-kishor-and-tejashwi-yadav-congratulates-nitish-kumar-as-nominated-cm-of-bihar", "date_download": "2021-08-03T15:08:49Z", "digest": "sha1:JSXX4GOU55ZP3YVZR3L2TAFVVV2RLV5Y", "length": 21723, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "பீகார்: நிதிஷை வாழ்த்திய பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி... கடுப்பான ஜே.டி.யு ஆதரவாளர்கள் - காரணம் என்ன?! | Prashant Kishor and Tejashwi Yadav congratulates Nitish kumar as nominated cm of bihar - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடு���்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nபீகார்: நிதிஷை வாழ்த்திய பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி... கடுப்பான ஜே.டி.யு ஆதரவாளர்கள் - காரணம் என்ன\nசிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்\n2018 செப்டம்பரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோருக்கு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்தில்...\nபீகாரின் முதல்வராக 7-வது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார். தொடர்ச்சியாக நான்கு முறை முதல்வராகப் பதவியேற்ற அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் நிதிஷ் குமாரை வாழ்த்திப் பதிவிட்ட ட்வீட்கள் ஐக்கிய ஜனதா தள ஆதரவாளர்களைக் கடுப்பேற்றியிருக்கிறது.\nஇந்த மூவரும் நிதிஷ் ஆதரவாளர்களைக் கடுப்பேற்றும்படி, அப்படி என்ன ட்வீட் செய்தார்கள்\nஇந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் வியூக வல்லுநராகப் பணியாற்றிவரும் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில்,\nபா.ஜ.க-வால் நியமனம் செய்யப்பட்டு முதல்வராகப் பதவியேற்றிருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்.\nபிரசாந்த் கிஷோர், அரசியல் ஆலோசகர்\nமேலும் அதே பதிவில், ``அரசியல்ரீதியாக அதிகம் குறைகூறப்பட்ட, சோர்வடைந்த ஒரு தலைவருடன் பீகார் மாநிலம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமான ஆட்சியை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்'' என்றும் பதிவிட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர்.\nநிதிஷ் - பிரசாந்த் கிஷோர்\nதி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு\n2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்து அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். 2018 செப்டம்பரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோருக்கு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்தில் கட்ச��த் தலைவர் நிதிஷ் குமார் குறித்துத் தவறாகப் பேசிவிட்டார் என்று கூறி ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nபீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில்,\nமுதலமைச்சராக `நியமிக்கப்பட்டுள்ள' மரியாதைக்குரிய நிதிஷ் குமார் ஜி-க்கு வாழ்த்துகள்\nதேஜஸ்வி யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்\nமேலும் அந்தப் பதிவில், ``அவருடைய லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளாமல், பொதுமக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியளித்த 19 லட்சம் வேலைவாய்ப்புகள், சுகாதாரம், வருமானம் ஈட்டுதல், நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவார் என்றும் நம்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார் தேஜஸ்வி.\nநிதிஷ் குமார் - தேஜஸ்வி\nபீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள் - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா\nநடந்து முடிந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸோடு இணைந்து மெகா கூட்டணியில் போட்டியிட்ட தேஜஸ்வி-யின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிதான் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தோடும், காங்கிரஸோடும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து 80 இடங்களைப் பெற்றிருந்தது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகவும் பணியாற்றினார் தேஜஸ்வி. 2017-ம் ஆண்டு தேஜஸ்விமீது ஊழல் குற்றம் உள்ளதாகச் சொல்லி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க-வோடு இணைந்து ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு, அரசியல் களத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது ராஷ்டிரிய ஜனதா தளம்.\nமறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வாழ்த்து செய்தியில், ``பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் நிதிஷ் குமார். இந்த அரசு, அதன் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.\nஅடுத்த பதிவில், ``4 லட்சம் பீகாரிகளால் உருவாக்கப்பட்ட எல்.ஜே.பி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின் நகலை அனுப்பியிருக்கிறேன். அதிலிருக்கும் எந்தெந்த வேலைகளை உங்களால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து முடியுங்கள்'' என்று பாஸ்வான் பதிவிட்டிருந்தார். மேலும், அந்தப் பதிவின் இறுதியில்,\nமுதலமைச்சராகப் பதவியேற்றதற்கு மீண்டும் எனது வாழ்த்துகள். உங்களை முதலமைச்சர் ஆக்கிய பாரதிய ஜனதா கட்சிக்கும் வாழ்த்துகள்.\nசிராக் பஸ்வான், எல்ஜேபி தலைவர்\nநிதீஷ்குமார் , சிராக் பாஸ்வான்\nபீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க\nகடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில், லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க-வுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிட்டது. ``எப்போதுமே நிதிஷ் குமாரை வீழ்த்துவதுதான் லோக் ஜன சக்தியின் குறிக்கோள்'' என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார் சிராக் பாஸ்வான். நிதிஷ் குமாரை எதிர்த்தாலும், அவருடன் கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான கருத்துகளை சிராக் பேசிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி, சிராக் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலுள்ள பீகார் நெட்டிசன்கள் பலரும், `பா.ஜ.க-வின் தயவில் முதல்வராகியிருக்கும் நிதிஷுக்கு வாழ்த்துகள்' என்றும் `எங்கள் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல... பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்டவர்' என்றும் பதிவுகளைத் தட்டி ஐக்கிய ஜனதா தள ஆதரவாளர்களைக் கடுப்பேற்றிவருகின்றனர்.\nபீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட் - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்\n`இதுக்கு நீங்க வாழ்த்து சொல்லாமலே இருக்கலாம்' என்று நிதிஷ் ஆதரவாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.\n2017 முதல் பத்திரிகை துறையில் Data Journalist ஆக இயங்கி வருகிறார். தமிழில் சுமார் 400-க்கும் மேற்பட்ட டேட்டா கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், சர்வதேச அரசியல், இந்திய அரசியல் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். விளையாட்டு, சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வமுடையவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_2013_(18.2)&oldid=431493&diff=prev", "date_download": "2021-08-03T13:25:57Z", "digest": "sha1:ZSPWE7HPIK5ISLNQP64U3EJSICCL3VIE", "length": 5099, "nlines": 83, "source_domain": "noolaham.org", "title": "\"பெண் 2013 (18.2)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"பெண் 2013 (18.2)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:58, 30 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{இதழ்| நூலக எண் = 84236 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:30, 4 மே 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 1: வரிசை 1:\nவெளியீடு = [[:பகுப்பு:2013|2013]]. |\nவெளியீடு = [[:பகுப்பு:2013|2013]] |\nசுழற்சி = அரையாண்டிதழ் |\nசுழற்சி = அரையாண்டிதழ் |\nஇதழாசிரியர் = [[:பகுப்பு:விஜயலட்சுமி, சேகர்|விஜயலட்சுமி, சேகர்]] |\nஇதழாசிரியர் = விஜயலட்சுமி, சேகர் |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபக்கங்கள் = 56 |\nபக்கங்கள் = 56 |\nவரிசை 15: வரிசை 15:\n[[பகுப்பு:சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்]]\n02:30, 4 மே 2021 இல் நிலவும் திருத்தம்\nபெண் 2013 (18.2) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n2013 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-03T15:09:41Z", "digest": "sha1:X7TOQWFGGI6IQK2QNRK2QR3PRVN2YLTJ", "length": 139537, "nlines": 685, "source_domain": "ta.gem.agency", "title": "ரத்தினவியல் சொற்களஞ்சியம் - ரத்தின சொற்களின் அகராதி", "raw_content": "\n1 ct க்கும் குறைவாக\n1 முதல் 2.99 சி.டி.\n3 முதல் 4.99 சி.டி.\n5 முதல் 6.99 சி.டி.\n7 முதல் 9.99 சி.டி.\n10 முதல் 14.99 சி.டி.\n15 முதல் 19.99 சி.டி.\n20 முதல் 49.99 சி.டி.\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nஜெமோலஜி கன்சல்டேஷன் சர்வீஸ் ஆன்லைன்\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூட���து\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nஅதன் வண்ணங்களாலான அம்மா-ன்-முத்து புறணி கிடைக்கும் விலை ஒரு காது வடிவ ஷெல் கொண்ட ஒரு சமையல் univalue முதுகெலும்பிள்ளாத உயிரின தயாரித்த நிற பரோக் முத்து. இந்த அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜப்பனீஸ் கடல் பகுதியில் காணப்படுகின்றன. எப்போதாவது கோளவுருவாகக், அவர்கள் வழக்கமாக தட்டையான மற்றும் காது அல்லது tooth- வடிவ உள்ளன\nஎடுத்து (எ.கா., ஒரு பொருள்) அல்லது எடுத்து அல்லது கதிரியக்க ஆற்றல் இருந்து ஆற்றல் பெற (எ.கா., ஒளி)\nஇருண்ட செங்குத்து கோடுகள், பட்டைகள், அல்லது பகுதிகளில் (பரந்த உறிஞ்சுதல்) பாங்கு ஒரு ரத்தின இருந்து கடத்துகிறது அல்லது எதிரொலிக்கிறது கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒளி அதன் நிறமாலை கூறுகளை கலைந்து மற்றும் ஒரு ஒளிக்கதிர் ஆய்வு கருவி போன்ற ஒரு கருவியாக பயன்படுத்தி ஆய்வு போது பார்த்திருக்கிறேன்.\nபண்பு நீலநிற-வெள்ளை அல்லது பால்போன்ற பிரகாசம் (Schiller) ரத்தினத்தை\nமாற்றம் உறுப்பு தான் மாணிக்கம் பொருள் ஒரு சிறிய அளவு மாசு போன்ற இருக்கும் போது, பொருள் allochromatic ஆகும் (Allo = மற்ற; வண்ண = நிறம்)\nபொது கால பொதுவாக தண்ணீர் பாயும் மூலம் கொண்டு செல்லப்படுகிறது மற்றும் ஸ்ட்ரீம், ஆறு, வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் அல்லது ஏரி படுக்கைகள் தந்ததாக வருகின்றன இதில் ராக் குப்பைகள் வைப்பு (வண்டல் படிவு) பயன்படுத்தப்படும்.\nஆர்க்கிமிடீஸ் கொள்கை ஒரு உடலில் திரவ மூழ்கியிருந்த போது, பின்னர் உடல் மீது திரவ மேல் நோக்கித் தள்ளுவதை இடம்பெயர்ந்த திரவ எடை சமமாக உள்ளது என்று கூறுகிறது. (நீர்நிலை எடையுள்ள முறை மூலம் குறிப்பிட்ட ஈர்ப்பு உறுதியை இந்த கொள்கை அடிப்படையாக கொண்டது)\nஎந்த இயற்கை எண்ணும் வேண்டும் என்று மனிதனால் படிகங்கள் (எ.கா., டயமண்ட் Simulants: ஸ்டுரோன் டைட்டனட் மற்றும் யாக்)\nவெப்பமூட்டும், நிறிமிடு, பூச்சு, உட்புகுத்துகை, கதிர்வீச்சு அல்லது லேசர் தோண்டும் மூலம் ஒரு பொருள் தோற்றம் விரிவாக்கம்\nஉறுதிப்படுத்தியது அல்லது ஒன்றாக இணைந்தது வருகின்றன இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் எந்த மாணிக்கம் ஒரே கல்லில் அமைக்க\nகதிர்வம் ஒரு பிரதிபலிப்பு விளைவு, பொதுவாக கச்சையை விமானம் சார்ந்த இணை சேர்ப்பு வெட்டி ���ருகிறது இல் Cabochon ஒரு கல்லில் சீரமைக்கப்பட்டது இழைகள் அல்லது இழைம துவாரங்கள் இருந்து நான்கு அல்லது ஆறு-rayed, ஆகும்\nதகடுகள் அல்லது மற்றொரு தாதுப்பொருட்கள் செதில்களாக கல் சேர்க்கப்பட்டுள்ளது இருந்து ஒளியின் வலுவான துள்ளும் பிரதிபலிப்பு (எ.கா., aventurine கண்ணாடி, aventurine குவார்ட்ஸ், aventurine பெல்ட்ஸ்பார் (sunstone) காணப்பட்டது)\nசமச்சீர் கூறுகளை ஒன்று, சமச்சீர் அச்சு ஒரு முழுமையான சுழற்சி அதே தோற்றம் 2, 3, 4 அல்லது 6 முறை முன்வைக்க அதனால் படிக சுழற்ற முடியும் இது பற்றி ஒரு படிக, மையம் வழியாக ஒரு கற்பனைக் கோடு (அதாவது , இதே போன்ற ஒரு முகத்தை ஒரு முழுமையான சுழற்சி முறையில் ஒரு ஒத்த நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆக்கிரமித்து)\nமுத்து பயன்படுத்தப்படும், இயற்கை மற்றும் வளர்ப்பு, கொப்புளம் அல்லது நீர்க்கட்டி இரு பெயர்,\nகருங்கல், மிகவும் பொதுவான வெளிவந்த எரிமலைப்பாறை அனற்பாறை, அடிப்படையில் இருண்ட பெல்ட்ஸ்பார் மற்றும் பைராக்சீன் (அல்லது ஒலிவைன் இல்லாமல்) வரை ஒரு இருண்ட, தூளாக்கப்பட்ட பாறை உள்ளது. பல ஒழுங்கற்ற அமைப்பு, கட்டமைப்பு மற்றும் தாது உள்ளடக்கம் உள்ள வேறுபாடுகள் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன உள்ளன\nஆர்த்தோஹோம்பிக், மோனோக்ளினிக் மற்றும் ட்ரைக்ளினிக் அமைப்புகளில் வெவ்வேறு நீளங்களின் மூன்று படிக அச்சுகள் உள்ளன. பெரும்பாலான திசைகளில் இரட்டை ஒளிவிலகல் நிகழும், ஆனால் ஒவ்வொரு தனி ரத்தின இனங்களிலும் நோக்குநிலையில் வேறுபடும் இரண்டு பார்வை அச்சுகள் (ஒற்றை ஒளிவிலகலின் திசைகள்) இருக்கும். இந்த அமைப்புகளுக்கு சொந்தமான தாதுக்கள் பைஆக்சியல் என்று அழைக்கப்படுகின்றன. (ஆர்த்தோஹோம்பிக் அமைப்பில் பார்வை அச்சுகள் 'சி' (கொள்கை செங்குத்து அச்சு) க்கு சமமாக சாய்ந்திருக்கின்றன, அதே நேரத்தில் மோனோக்ளினிக் மற்றும் ட்ரைக்ளினிக்கில் படிக அச்சுகளுடன் நேரடி உறவு இல்லை.)\nஅதிகபட்ச பிரிவில் ஏற்படும் ஒளிவிலகன் இடையே உள்ள வேறுபாடு என தெரிவித்தார் இருமைமுறிவு ஒரு திசையற்ற ரத்தின இரட்டை விலகல் அளவு (இரட்டை விலகல் / டாக்டர் என குறிப்பிடப்படுகிறது)\nஅல்லாத கருவுள்ள வளர்ப்பு முத்து (பெரும்பாலும் ஓவல் அல்லது ஜப்பான் உள்ள வடிவில் பரோக்) ஜப்பான் லேக் பிவா கடற்கரைகளில் சுற்றி வளர்க்கப்படுகின்றன. முத்து மஸல் உடல் கவசத்��ை சிறிய துண்டுகள் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெரிய நன்னீர் சுரப்பிகள் வளர்க்கப்படுகின்றன\nஒரு மாணிக்கம் மேற்பரப்பில் பாதிக்கும் ஒரு குறைபாடு பொதுவான பதம். ஒரு அவமானம் பொதுவாக மனித நடவடிக்கைகள் ஏற்படுகிறது, அல்லது மாணிக்கம் வெட்டி வருகிறது போது அல்லது அது நகை அணிந்து நிலையில். கீறல்கள், குழிகளை, மற்றும் சிராய்ப்புகள் மாசும் மிகவும் பொதுவான வகைகள் உள்ளன\nமட்டுமே முதுகெலும்பிள்ளாத உயிரின ஷெல் தொடர்பு ஒரு அசல் எரிச்சலூட்டும் மீது வளர்ந்த ஒரு nacreous அடுக்கு ஒரு பக்கத்தில் எல்லைகளுக்குட்படாத முத்து. போன்ற முத்து பிரித்தெடுக்கப்படும் போது, ஷெல் தொடர்பு இருந்தது பகுதியில் சிப்பி மீன் வெற்று உள்ளது. அதன்படி இந்த வெற்று பக்க வழக்கமாக ஆஃப் மென்மையாக்கப்படுகிறது மற்றும் அமைப்பை மறைத்து\nதிறமை ரத்தின இருந்து கண் திரும்பினார் என்று உள்நாட்டில் பிரதிபலித்தது ஒளி மொத்த அளவு உள்ளது. கல் அம்சங்களுடன் பின்புறம் இருந்து மீண்டும் கண் பிரதிபலித்தது ஒளியின் அளவு நிர்ணயிக்கப்படும் என மாற்றாக ஒரு ரத்தின பிரகாசம் (வாழ்க்கை) என்றும் கொள்ளலாம்\nநொறுங்குமை ஒரு ரத்தின ஒரு பலவீனம் அதன் கடினத்தன்மை போதிலும், அது முறிவு உள்ளாகிறது, சேதம் வரையறுக்கப்படுகிறது (எ.கா., வெப்ப சிகிச்சை zircon)\nசமச்சீர் கூறுகளை ஒன்று, சரியான படிக ஒவ்வொரு முகம் நேரெதிரான படிக மற்ற பக்கத்தில் ஒரு ஒத்த முகத்தை போது சமச்சீர் ஒரு மையத்தில் தற்போது உள்ளது (அதாவது, ஒவ்வொரு முகம், ஒத்த என்று எதிர் மற்றும் இணை மற்றொரு முகம் உண்டு)\nநோக்குநிலை இணையான இழை சேர்க்கைகள் அல்லது (பூனையின் கண்) துவாரங்களிலிருந்து ஒரு பிரதிபலிப்பு விளைவு. ஒளியின் ஒற்றை ஸ்ட்ரீக் சேர்த்தல்களின் திசையில் சரியான கோணங்களில் தோன்றும் மற்றும் இது கபோச்சோனில் வெட்டப்பட்ட கற்களைக் கொண்ட ஒற்றை மேல்நிலை ஒளி மூலத்தின் கீழ் சிறப்பாகக் காணப்படுகிறது.\n(690nm அருகே) ஆழ்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள், பச்சை (570nm அருகே): வடிகட்டிகள் கலவையை கொண்ட கருவி, எனவே அது நிறமாலையின் குறுகிய பிரிவுகள் மட்டும் இரண்டு அது மூலம் தெரியும் அனுமதிக்கிறது என்று கட்டப்பட்டு வருகிறது. அது கற்கள் (Chrome) சாய கண்டுபிடிக்கும் சில கற்கள் குரோம் அல்லது கோபால்ட் முன்னிலையில், குறிப்பிடவும் மற்றும் அவர்களின் பொதுவான போலியாக்கங்களில் இருந்து சில மாணிக்கம் பொருட்கள் பிரிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நினைவூட்டல்: எச்சரிக்கை அறிகுறி மட்டுமே பயன்படுத்த. சான்று பிற சோதனைகள் சார்ந்திருப்பதால்\n(வண்ணமயமாக்கல் முகவர்). ஒரு கலவையின் நிறத்திற்கு காரணமான மூலக்கூறின் பகுதி. இது இடியோக்ரோமாடிக் கற்களில் உள்ள வேதியியல் கலவையில் ஒரு முக்கிய அங்கமாக அல்லது அலோக்ரோமாடிக் கற்களில் ஒரு தற்செயலான தூய்மையற்றதாக உள்ளது\nகால ஒரு மாணிக்கம் எந்த internai குறைபாடு அல்லது முறைகேட்டினால் (சேர்ப்பு) இருந்து உறவினர் சுதந்திரம் விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. வரையறை கல்லை தெளிவு தர கருத்தில் போது மேற்பரப்பில் குறைபாடுகள் (கறைகள்) சேர்க்க நீடிக்கப்படலாம்\nவண்ண கிட்டத்தட்ட இணையாக பட்டைகள் பளிங்கு மேற்பரப்பில் அல்லது (கிடைக்க இரசாயனங்கள், திரவங்கள், வெப்பநிலை, அழுத்தம் மற்றும் பிற காரணிகள் வேறுபாடுகள் ஏற்படும் வளர்ச்சி கட்டங்களாக அறிகுறியாக) கற்கள் internai கட்டமைப்புகள் காணப்படும்\nவெள்ளை ஒளியை (சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா) பிரிக்கக்கூடிய கூறுகளின் காட்சி பார்வை மற்றும் சூரியனின் நிறமாலையில் காணப்படாத ஊதா நிற உணர்வு. நிறம் சாயல், செறிவு மற்றும் தொனியால் விவரிக்கப்படுகிறது. ஒரு ரத்தினத்தின் உடல் நிறம் ஒளியிலிருந்து பெறப்படுகிறது, இதன் மூலம் காணக்கூடிய ஒளியின் சில அலைநீளங்களை உறிஞ்சுவதால் இது காணப்படுகிறது. சிதறல், ஒளியின் குறுக்கீடு மற்றும் ஒளிரும் தன்மை ஆகியவற்றால் நிறம் ஏற்படலாம்\nவண்ண மண்டல காரணமாக அசுத்தங்கள் சீரற்ற செறிவாகக் படிக வளர்ச்சி போது உருவாகிறது. வண்ண (பட்டைகள் அல்லது மண்டலங்கள்) வேறுபாடுகள் பொதுவாக இருக்கும் படிக முகங்கள் பின்பற்ற காணப்படுகின்றன\nகாரணமாக idiochromatic மற்றும் allochromatic கற்கள் மாற்றம் உறுப்புகள் (குரோம், கோபால்ட், தாமிரம், வெண்ணாகம், மாங்கனீசு, இரும்பு, நிக்கல், டைட்டானியம்) முன்னிலையில் ஒளி தேர்ந்தெடுக்கப்பட்ட உறிஞ்சுதல்\nகச்சிதமான பாரிய ஒரு இதேபோன்று அர்த்தம் மற்றும் படிகங்கள் கட்டமைப்பு துகள்கள் எந்த அடையாளமும் காட்ட போது குறிப்பாக பயன்படுத்தப்படும் (எ.கா., fme துகள்களாகவும் jadeite ஜேட்)\nஇளஞ்சிவப்பு முத்து: பெரிய சங்கு பெறப்பட்ட முத்து, ஒரு univalve முதுகெலும்பிள்ளாத உயிரின புளோரிடா, கலிபோர்னியா மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடாவில் கடற்கரையில் காணப்படுகிறது. இந்த முத்துக்கள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் (இளஞ்சிவப்பு ஆரஞ்சு அல்லது வெள்ளை) மற்றும் nacreous பூச்சு பற்றாக்குறை வகைப்படுத்தப்படும்,\nகாரணமாக உமிழப்பட்ட மாக்மாக்கள் முன்னிலையில் அல்லது அருகில் தொடர்பு மண்டலம் முன் இருக்கும் பாறைகள் தாது உள்ளடக்கம் recrystallization\nபடிக இரட்டை ஒரு வகை இதில் தனிநபர்கள் ஒரு பொதுவான தளம் நெடுக தொடர்பு இருக்கும் (இரட்டை விமானம்). போன்ற படிக இரண்டு பாகங்கள் அதனால் ஒரு பகுதியாக 180 ° (ஒரு அரை முறை) ஒரு அச்சைப் பற்றி (இரட்டை அச்சு) மூலம் சுழற்சி என்றால், இரண்டு பகுதிகளாக தனிப்பட்ட படிக வடிவம் செய்ய வேண்டும் என்று தொடர்பான. தொடர்பு இரட்டை இரண்டு வடிவங்களில் உள்ளது: ஒரே தொடர்பு இரட்டை அங்கு ஒரு படிக 2 பகுதிகளாக தலைகீழ் வரிசையில் உள்ளன, எனவே அந்த ஒரு அரை சேர விமானம், பெறப்படுகிறது சாதாரண படிக வடிவம் பற்றி 180 ° சுழற்சி உள்ளது என்றால்; மீண்டும், பெரும்பாலும் மிகவும் மெல்லிய தகடுகள் தொடர்பு இரட்டையர்கள் ஒரு தொடர் உள்ளடக்கிய படிக இரட்டை இன் polysynthetic அல்லது lammelar இரட்டையர்கள்-ஒரு வகை. இந்த (குருந்தம் மற்றும் பெல்ட்ஸ்பார் காணப்படும் என, எ.கா.) அவர்களின் உடனடி அண்டை எதிர் நோக்குநிலை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் interpenetrant இரட்டையர்கள் பார்க்க\nஅங்கு ஒரு ஒளியியல் அடர்த்தியான இருந்து அரிதான நடுத்தர பயணம் இது ஒளி ஒரு ரே 90 மணிக்கு விலகிச் படுகோணத்திற்குச் இயல்பான (அதாவது, அது தொடர்பு இரண்டு ஊடக மேற்பரப்பில் skims) க்கு °. குறிப்பு: நிகழ்வு இந்த கோணத்தில் எந்த மேலும் அதிகரிப்பு அது பிரதிபலிப்பை சட்டங்களை பின்பற்றுவார்கள் அங்கு அசல் நடுத்தர மீண்டும் திரும்ப ஒளிவிலகலடைகிறது ரே ஏற்படுத்தும் என்று (அதாவது, இது முற்றிலும் உள்நாட்டில் பிரதிபலிக்கிறது.)\n(கிரிப்டோ = மறைத்து). கால சிறிய படிகங்களை அடிக்கடி துணை நுண்ணிய ஒரு உடையாத வெகுஜன உருவாக்கும் ஒரு மகத்தான எண் கொண்ட பொருள் விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. துணை நுண்ணிய படிக மதிப்பீட்டு வெறுங்கண்ணால் படிக உருவமற்ற தோன்றும் முடியும்\nஒரு படிக ஒரு கட்டளையிட்டார் internai அணு அமைப்பு மற்றும் சமச்சீராக ஏற்பாடு விமானம் (பிளாட்) முகங்கள் சூழப்பட்டிருக்கிறது வெளிப்புற படிவத்தை ஒரு வேதியியல் சீருடையில் திட உள்ளது\nஒரு படிக வடிவம் இதேபோல், படிகவியல் அச்சுகள் தொடர்பான எந்த அந்த முகங்கள் வருந்து கொண்டுள்ளது (எ.கா., பிரமிடு, பட்டகம், pinacoid, குவிமாடம்)\nபடிக வடிவங்கள் (வடிவத்தில், பிளஸ் மேற்பரப்பில் பண்புகள்) கனிமங்கள் வழக்கமாக ஏற்படும் எந்த தங்கள் படிக பழக்கம் அழைக்கப்படுகின்றன\nபடிக சேர்ப்பு அவர்கள் ஒப்பீட்டளவில் கோண மூலைகளிலும் ஒப்பீட்டளவில் நேராக முனைகளை கொண்டு காணமுடியும். சீரற்ற விளிம்புகள் மற்றும் சற்று வட்டமான வடிவங்கள் மேலும் உள்ளடக்கல்களை அகத்துறிஞ்சலை காரணமாக சந்தித்து வருகின்றன. (படிக சேர்ப்பு வழக்கமாக darkfield வெளிச்சம் கீழ் பார்த்தபோது புரவலன் பின்னணியில்தான் நிவாரண காண்பிக்கும். அவர்கள் கடந்து polars பயன்படுத்தி சோதிக்க முடியும்.)\nபளிங்குச்சமச்சீர் அணு அமைப்பு சமநிலையான வகையை குறிக்கிறது. இது துல்லியமான இனப்பெருக்கம் பொருள் உத்தரவிட்டார் உள் ஏற்பாடு குறிப்பிடுகின்றன என்று ஒத்த படிக முகங்கள் (விளிம்புகள், மூலைகளிலும்) என்ற (மீண்டும் தோற்றம்) உள்ளது.\nவரையறை மூலம் கிரிஸ்டலின் பொருளில் அயனிகள், அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு ஒழுங்கான முறையில் ஏற்பாடு யாருடைய திட ஒரு தாது உள்ளது. நடைமுறையில், கால அடிக்கடி ஒழுங்கான அமைப்பை வைத்திருந்த பொருட்கள் மற்றும் திசை பண்புகள் ஆனால் அவசியம் வெளிப்புற வடிவியல் வடிவத்தை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது\nஇந்த வழியாக காலவரையற்ற நீளம் இயங்கும் கற்பனை கோடுகள் உள்ளன\nபடிக சமச்சீர் தொடர்பாக சில திட்டவட்டமான திசைகளில் சிறந்த படிக. அவர்கள் தோற்றம் என்று ஒரு கட்டத்தில் படிக மையத்தில் சந்திக்கின்றன. (அவர்கள் குறிப்பு வரிகளை பல்வேறு முகங்கள் தூரம் சம்பந்தம் மற்றும் நாட்டங்கள் அளவிட முடியும், அதில் இருந்து உள்ளன.)\nவளர்ப்பு முத்து முழுமையாகவோ பகுதியாகவோ ஏற்படும் முத்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இல்லை\nஉற்பத்தி மெல்லுடலிகள் உள்துறை மனித நிறுவனத்தில் தலையீட்டினால். இந்த அல்லது ஒரு கரு இல்லாமல் என்பதை வளர்ப்பு முத்து பொருந்தும்\nமுத்து முதுகெலும்பிள்ளாத உயிரின உடலுக்குள் நிர்மாணித்துள்ளதுடன் வடிவில் கோளவுருவாகக் இது ஒரு முத்து\nமரம் போன்ற அல்லது பாசி போன்ற கிராக் நிரப்புதல் (வெவ்வேறு பொருள்களைச் சேர்ப்பது ஒரு இடைவெளியை ஏற்படுத்தக்கூடும் - பொதுவாக இரும்பு ஆக்சைடு.)\nகண்ணாடி காந்தி மற்றும் ஒளிஊடுருவலை இழக்க. (மெட்டா ஜேட் எனப்படும் கண்ணாடி உற்பத்தியைப் பொறுத்தவரை - தொடக்க படிகமயமாக்கலின் வளர்ச்சியால்)\ndichroscope மாணிக்கம் தாதுக்கள் pleochroic விளைவுகள் அனுமதிக்கிறது, இது ஒரு கருவி ஒரு நேரத்தில் கண்டறியப்பட்டு உள்ளது வேண்டும், இரண்டு வண்ணங்கள் அல்லது நிறம் வண்ணங்களையும்\nஒளி ஒரு சிறிய துளை வழியாக செல்கிறது அல்லது ஒளியானது இதில் வெள்ளை ஒளி அதன் கூறு நிறங்கள் ஒரு (பிரித்து) உடைந்து ஒளி குறுக்கீடு ஒரு சிறப்பு வடிவம் ஒளி அலைகள் வித்தியாசமாக நீளத்திற்கேற்ப ஊடுறுவாமல் பொருட்கள் இடையே ஒரு முனையில் கடந்து செல்லும் போது (எ.கா., நாடகம் நிறம்) விலைமதிப்பற்ற ஒருவகை மாணிக்ககல் காணப்படும்\nசிதறல் என்பது ஒளியை இரண்டு சாய்ந்த மேற்பரப்புகளில் கடந்து செல்லும்போது ஒளிவிலகல் (ஒளியின் வளைவு) மூலம் வெள்ளை ஒளியை நிறமாலை வண்ணங்களில் பிரித்தல் (உடைத்தல்) ஆகும். ரத்தினங்களில் இது பெரும்பாலும் 'தீ' என்று குறிப்பிடப்படுகிறது\nஅனிசோட்ரோபிக் - திசை ஒளியியல் பண்புகளை வெளிப்படுத்தும் தாதுக்கள் (எ.கா., டெட்ராகோனலில் கற்கள், அறுகோண முக்கோணம், ஆர்த்தோஹோம்பிக், மோனோக்ளினிக் மற்றும் ட்ரைக்ளினிக் அமைப்புகள்)\nமிகவும் குறுகிய அண்ட அலைகளில் மூலம் நீண்ட ரேடியோ அலைகள் இருந்து கதிரியக்க ஆற்றல் அலைகளில் முழு அளவிலான பயன்படுத்தப்படும் வார்த்தை\nசமச்சீர் உறுப்புகள் ஏழு படிக அமைப்புகள் classifi-அயனியின் முறையில் உள்ளன. அவர்கள் தனி மற்றும் படிக வடிவம் பல்வேறு வகையான விவரிக்க எங்களுக்கு செயல்படுத்த சாதனங்கள் உள்ளன. அவர்கள் சமச்சீர் ஒரு விமானம், சமச்சீர் அச்சு மற்றும் சமச்சீர் ஒரு மையம் (தனிப்பட்ட பட்டியல்கள் கீழ் வரையறைகள் பார்க்க)\neluvial வைப்பு ஆறுகள் போக்குவரத்து இன்றி ராக் குப்பைகள் (சரளை) இது (வெளியே வானிலையால்) தாய்ப்பாறை இருந்து அரித்து மற்றும் சிட்டு உள்ளது (இடத்தில்) வருகிறது கொண்டிருக்கும்\nவெளியே விட்டு கொடுக்க அல்லது (எ.கா., ஒளி)\nகுவார்ட்ஸ் மூலக்கூறு அமைப்பு குவார்ட்ஸ் இடது மற்றும் வலது கை சுழல் வளர்ச்சி வழி வகுக்கும், மற்றும் அதன் சுழற்சி முனைவாக்கம் இ���ு. (குறிப்பு: வெளி வடிவம் உதவி அடிக்கடி தெரியும் இவை படிக இடது அல்லது வலது கைப்பழக்கம் அடையாளம் சிறிய துணைச் முகங்கள் வேலை வாய்ப்பு)\nசமகால சேர்ப்பு பதிவு. புரவலன் படிக உருவான பின்னர் நிகழ்ந்த அந்த. இந்த exsolution மூலம் உருவாக்கப்பட்டது பிளவுகளில் மற்றும் கனிம சேர்ப்பு பல்வேறு வகையான (எ.கா., குருந்தம் உள்ள rutile பட்டு); எண்ணெய் / opticon, முதலியன, எலும்பு முறிவு பூர்த்தி கற்கள் எச்சங்கள் குறிப்பிட தேவையில்லை.\nகனிமங்கள் unmixing. கனிமங்கள் சில ஜோடிகள் அதிக வெப்பநிலையில் திட தீர்வுகளை அமைக்க மற்றும் குறைந்த வெப்பநிலையில் நிலையற்ற. இந்த மெதுவாக குறையும் போது ஒரு கனிம புரவலன் அமைப்பு குளிர்ந்து போது வெளியே தள்ளப்படும் ஒப்பந்தங்கள், அவர்கள் கற்களாக்கப்படுவதற்கு அங்கு காலியாக இடங்களில் மொழியில் அழுத்துவதன் அசுத்தங்கள் (எ.கா., rutile ஊசி (பட்டு) குருந்தம் உள்ள)\nஅழிவு கண் திரும்பிய ஒளி இல்லாத உள்ளது. இந்த கல் இருண்ட தோன்ற காரணமாகிறது மற்றும் billiance குறை\nஅம்ச கற்கள் ஒரு கிரீடம் (கச்சைக்கு மேலாக மேல் பகுதியை), ஒரு அட்டவணை (கிரீடம் மையத்தில் தரப்பும்), ஒரு கச்சையை (பெரிய சுற்றளவு அல்லது வெளி எல்லை கல் பிரிவு), ஒரு பெவிலியன் (கச்சையை கீழே கீழே பகுதியாக வேண்டும் ). அனைத்து மற்ற அம்சங்களை பயன்படுத்தப்படும் வெட்டு பாணி பொறுத்து அவற்றின் அளவு, அதிர்வெண் அல்லது இருப்பு மாறுபடலாம். உதாரணமாக, நிலையான படி வெட்டி (மரகத வெட்டு) கற்கள் culet (பெவிலியன் அடிப்பகுதியில் சிறிய தரப்பும்) ஒரு கப்பலின் வரி பதிலாக (பெவிலியன் கீழே மையத்தில் சேர்ந்து விரிவாக்கும் நீண்ட வரிசையில்)\nநிமிடம் துவாரங்களை ஒரு விமானம் பொதுவாக சேனல்கள் intercommunicating நன்றாக கோலை போன்ற பிரிவுகள் ஒரு கூட்டம் என தோன்றும் (பொதுவாக திரவ நிரப்பப்பட்ட).\nபொருள் கொடுக்கப்பட்ட பெயர் அரசியல் நிர்ணய படிகங்கள் ஊசி வடிவ எங்கே (எ.கா., கல்நார், nephrite ஜேட்)\nஇந்த சுகப்படுத்துதலைச் இறகுகள் என அழைக்கப்படும் இருக்கலாம் மற்றும் திரவம் நிரப்பப்பட்ட சேனல்கள் மற்றும் நீர்த்துளிகள் ஒரு கைரேகை போல பயங்கர நெட்வொர்க்குகளை ஒன்றுக்கொன்று இணைக்கும் கொண்டிருக்கும். பொதுவாக கனிம தீர்வுகளை விளைவாக படிப்படியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட படிக ஒரு முன் இருக்கும் கிராக் ஒரு வடிகட்டி, மற்றும் பிளவு குணப்படுத்தும். போன்ற அம்சங்கள் ஏற்படும் மற்ற நிலைமை வெப்பம் வெப்ப சிகிச்சை போது தான். கைரேகைகள் சிகிச்சை மாணிக்கங்கள் பொதுவானதாக இருக்கிறது\nபூச்சு மாணிக்கத்தின் faceting தரம் குறிக்கிறது மற்றும் பிரகாசம், முறைப்படுத்தி பட்டம் தீர்மானித்தனர், மற்றும் ஒவ்வொரு தரப்பும் என்ற எளிமை தன்மை\nஒளிர்வு குறைந்த அலைநீளம் (அதிக ஆற்றல்) காணக்கூடிய அல்லது கண்ணுக்கு தெரியாத கதிரியக்கம் வெளிப்படும் வருகின்றன என்று கற்கள் மூலம் தெரியும் ஒளி உமிழ்வு ஆகும்\nஎலும்பு முறிவு ஒரு கல் ஒரு ஒழுங்கற்ற சிப் அல்லது இடைவெளி உள்ளது\nஎந்த ஒரு விலைமதிப்பற்ற கல், (முத்து பின்னரான தேவை ஒரு விதிவிலக்காகும்) அலங்காரமாகவும் வெட்டி மற்றும் பளபளப்பான. வரையறை மூலம் ஒரு மாணிக்கம் அழகு, ஆயுள் மற்றும் அரிதான ஒன்றாக படைத்தவன் என்று ஒன்று உள்ளது\nகால கண்ணாடி படிக உருவமற்ற பொருள் உருவாக்கம் விளைவாக, உருகுதல் மற்றும் தாது பொருட்கள் விரைவான குளிர்ச்சி செய்தது பொருளாக செய்ய பயன்படுத்தப்படும். கண்ணாடி இருக்க முடியும் செயற்கை (மனிதனால், சில நேரங்களில் பேஸ்ட் போல்) அல்லது மிகவும் அரிதாக, இயற்கை எ.கா., obsidian (எரிமலை கண்ணாடி), tektites (நினைத்தேன் விண்கல் மாற்றத்தை பொருட்கள் இருக்க வேண்டும்)\nகிரானைட் ஒரு ஒளி வண்ண, சொரசொரப்பு-ஊடுருவும், எரிகிற பெரும்பாலும் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் மற்றும் மைக்கா உருவாக்கப்படுகிறது பாறை உள்ளது\nகனிம கட்டமைப்பு முறை பின்பற்ற கோணங்களில் நேர்க்கோடுகளில் இலகுவான மற்றும் இருண்ட பட்டைகள்\nபண்பு வடிவம் இது ஒரு கனிம பெரும்பாலும் ஏற்படுகின்றது. பழக்கம் வெளி வடிவம் பொதுவாக கனிம ஏற்கப்பட்டது ஆனால் வழக்கமான மேற்பரப்பில் விளைவுகள் அடங்கும் மட்டுமே\nஒரு மன அழுத்தம் கிராக் (கள்) சூழப்பட்ட படிக சேர்த்து. இந்த ஒரு பட்டாம்பூச்சி போல (வழக்கமாக zircon இது) சேர்க்கப்பட்டுள்ளது படிக இருந்து வெளிப்படும் இரு இறக்கைகளால் இருக்கலாம்\nகடினத்தன்மை என்பது ஒரு தாது அரிப்பு (சிராய்ப்பு) ஐ எதிர்க்கும் சக்தி. மோவின் அளவையும் காண்க\nகுணமாகும் பிளவுகள் (விரிசல் அல்லது பிளவுகளையும்) ஒரு திரவ இடைவெளி நுழைந்து படிக மீண்டும் ஒன்றாக வளர்ந்தார். பெரும்பாலும் திரவம் பகுதிகள் துவாரங்கள் மற்றும் feathery அல்லது கைரேகை போன்ற வடிவ��்கள் காரணமாக சேனல்கள் சிக்கி (சில நேரங்களில் இரும்பு படிந்த)\nசாயல் என்பது நிறத்தின் பெயரைக் குறிக்கிறது: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், வயலட் ஆகியவற்றின் தூய நிறமாலை உணர்வுகள் மற்றும் இவற்றின் மாறுபாடுகள். சாயல் ஊதா நிறத்தை (சிவப்பு மற்றும் வயலட்டுக்கு இடையில்) குறிக்கிறது, இது சூரியனின் நிறமாலையில் காணப்படவில்லை\nபாறைகள் நீர் மற்றும் பிற ஆவியாகும் பொருட்கள் நிறைந்த மாக்மா இருந்து வழக்கமாக, எரிகிற ஒருங்கிணைப்பு கடைசி கட்டத்தில், தந்ததாக. ராக் உள்ள இடைவெளிகளை மற்றும் படிவப் பாறைகள் இருக்கும் பிளவுகளைப் மற்றும் வடிவம் படிக வரிசையாக துவாரங்கள் மூலம் கனிம வளம் மிக்க தீர்வுகளை வடிகட்டி வெப்பநீர்ம நரம்புகள்\nமாற்றம் உறுப்பு ஒரு மாணிக்கம் பொருள் ஒரு அத்தியாவசிய அரசியலமைப்பு போது, மாணிக்கம் பொருள் idiochromatic ஆகும் (idio = சுய, நிறமி = நிறம்)\nபொருத்தமான திரவங்கள் கொண்ட சிறிய கண்ணாடி செல். ஒரு மூழ்கியது செல் பயன்படுத்தி பின்னால் கொள்கை திரவ ஒளிவிலகல் கல் உள்ளது, எளிதாக கல் ஒரு பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட எந்த நிறமற்ற திரவம், தண்ணீர் கூட, மேற்பரப்பில் பிரதிபலிப்பு வெட்டி, பார்க்கும் உள்ளடக்கம் மிகவும் எளிதாக செய்யும்\nஅங்கு அது முதலில் தோற்றுவிக்கப்பட்ட அல்லது டெபாசிட் கூறப்படுகிறது இருந்தது நிலையில் எதிர்கொண்டது பொருள் சிட்டு காணப்படுகிறார் (உண்மையில் இடத்தில்)\nஒரு மாணிக்கம் உள்ள எந்த குறைபாடு அல்லது ஒழுங்கு முறை பொது கால. INCLUSIONS மூன்று வெவ்வேறு வகையான பிரிக்கலாம்: திட இருவரும் படிக (எ.கா., சபையர் உள்ள zircon) அல்லது அல்லாத படிக (எ.கா., Peridot இயற்கை கண்ணாடி) சாத்தியம். துவாரங்கள்-இந்த புரவலன் கற்கள் வளர்ச்சி (முதன்மை உள்ளடக்கம்), அல்லது பின்னர் (இரண்டாம் சேர்ப்பு) போது அமைக்க கூடும். இந்த இரண்டு வகை திரவ, வாயு மற்றும் அல்லது திட எந்த இணைந்து நிரப்பப்பட்ட. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டங்கள் அந்த பலபடித்தான என அழைக்கப்படுகின்றன. வளர்ச்சி நிகழ்வுகள் வண்ண பிரித்தல் மற்றும் இரட்டை வளர்ச்சி நிகழ்வுகளின் இரு உதாரணங்கள் உள்ளன\nசிவப்பு கீழே அகச்சிவப்பு வழிமுறையாக மற்றும் கதிர்வீச்சு இந்த வரம்பில் சிவப்பு ஒளி 700nm விட இனி அலைகளில் தொடங்குகிறது. அது எங்கள் தவிர் தாக்குகிறது போது அ���ு அரவணைப்பு ஒரு உணர்வு உற்பத்தி ஏனெனில் அகச்சிவப்பு கதிர் வீச்சு பொதுவாக வெப்பம் அறியப்படுகிறது\nஅதே பாதையில் பயணம் இரண்டு கதிர்கள், ஆனால் கட்ட (படி) வெளியே, பரஸ்பரம் ஒரு ஒளி மற்றொரு காரணமாக அல்லது மொத்த அழிவு அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்கள் முன் ஆதிக்கத்தை தலையிட\nஇந்த இரட்டை ஒளிவிலகல் கனிமங்கள் முனைவாக்கிய ஒளியை குவிகிற பீம் இணை முகங்கள் மூலம் பார்க்கப்படும் போது பார்த்திருக்கிறேன் ஆப்டிகல் விளைவுகள் உள்ளன. அவர்கள் கல் ஆப்டிகல் கேரக்டர் குறித்து பயனுள்ள தகவல்களை கொடுக்க\nஇரண்டு நபர்கள் அவை தோன்றாது என்று ஒன்றாக வளர்ந்துள்ளன இதில் படிக இரட்டை ஒரு வகை ஒருவருக்கொருவர் ஊடுருவி இருந்தது (பெரும்பாலும் குறுக்கு அல்லது நட்சத்திர கற்கள் உற்பத்தி)\nவானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள்\nவானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் அல்லது வண்ண நாடகம் ஒளி மெல்லிய படங்களில் இருந்து அல்லது விலைமதிப்பற்ற ஒருவகை மாணிக்ககல் தனிப்பட்ட அமைப்பு இருந்து ஒன்று பிரதிபலிக்கிறது போது குறுக்கீடு அல்லது விளிம்பு தயாரித்த நிறம் அல்லது நிறங்கள் தொடர் விளக்குகிறது\nரசாயன கலவை அதே valency மற்றொரு ஒரு வேதியியல் தனிமம் பதிலீடு. இந்த தொடர் உறுப்பினர்கள் இயற்பியல் பண்புகளில் பரந்த வேறுபாடுகள் ஏற்படுத்தும். Valency: ஒத்த ரசாயன தன்மை மற்றும் அயனாரை என்ற\nஇயற்கையாக நிகழும் அணுக்கரு அல்லாத நன்னீர் முத்துக்கள், ஒரு அணுக்கருவில் உருவாகின்றன, அவை அணுக்கரு அல்லாத வளர்ப்பு முத்துக்களின் பயிரை அகற்றிய பின் தண்ணீருக்குத் திரும்பும்போது. இவை பொதுவாக மிகவும் சிறியதாக இருக்கும் கடல் விதை பியர்ஸுடன் குழப்பமடையக்கூடாது. நன்னீர் `கேஷி 'என்று அழைக்கப்படுபவை மட்டுமே, ஏனெனில் அவை ஒரு செயற்கைக் கருவிலிருந்து வளர்க்கப்படவில்லை. சில சமயங்களில் அணுக்கரு அல்லாதவர்களுடன் வேறுபடுவதற்கு `விதை இல்லாத 'முத்துக்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பிவா முத்துக்களையும் காண்க\nஜப்பானிய அழைப்பு விதை முத்துக்கள் `கேஷி '(பாப்பீஸ்). இங்குள்ள தொடர்பு பாப்பி விதைகளின் சிறிய அளவிற்கும் இயற்கையாகவே உருவாகும் முத்துக்களுக்கும் இடையில் உள்ளது\nஒரு வலுவான குவி வில்லை பொருத்தப்பட்ட ஒரு polariscope குறுக்கீடு புள்ளிவிவரங்கள் பார்��்கும் வசதி உதவுகிறது\npolysynthetic இரட்டை ஏற்படும். blinds அல்லது வெளிப்படையான மீன் வரி தோன்றும். அவர்கள் (திசைகளில் சந்திக்கும் குருந்தம் உள்ள, எ.கா.) கோணங்களில் சந்திக்க தோன்றும்\nதரையில் பொருள் (ராக் துண்டுகள் மற்றும் தாவர உருவாக்குகின்றது) முதன்மையாக (ஒரு வெப்பமண்டல காலநிலை உள்ள இரசாயன காலநிலை விளைவுகள் மிக திறந்த இது இரும்பு மற்றும் மெக்னீசியம் பணக்கார அபராதம் துகள்களாகவும் இருண்ட எரிமலை பாறை,) சிதைந்த basait இருந்து பெறப்பட்ட\nஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் உபரி ஆற்றலைப் பெறுவதன் மூலம் ஒரு பொருளால் புலப்படும் `குளிர் 'ஒளியைக் கொடுப்பதற்கான பொதுவான சொல். ஒளிரும் நிகழ்வுகள் ஐந்து: கெமி-லுமினென்சென்ஸ் (வேதியியல் மாற்றத்தின் விளைவாக), ட்ரிபோ-லுமினென்சென்ஸ் (உராய்வால் உற்பத்தி செய்யப்படுகிறது), தெர்மோ-லுமினென்சென்ஸ் (வெப்பத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது), ஃபோட்டோலுமினென்சென்ஸ் (அதிக ஆற்றல் / குறைவான கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது அலைநீளம்) மற்றும் கத்தோடோலுமினென்சென்ஸ் (ஒரு வெற்றிட அறையில் எலக்ட்ரான் கற்றை கொண்டு உற்சாகத்தின் விளைவாக)\nகாந்தி அளவு மற்றும் ஒளியின் தரம் கல் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கிறது என்று உள்ளது. உலோக: உயர் காந்தி ஒளிபுகா உலோக கனிமங்கள் காட்டிய பின்வரும் சொற்கள் ரத்தின lusters விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. வன்: உயர் மேற்பரப்பு எதிரொளிப்பு. கண்ணாடியாலான: கண்ணாடி போன்ற காந்தி கற்கள் ஒரு பெரும்பான்மை வழக்கமான. ரெசின்: ரெசின்கள் வழக்கமான காந்தி (குறைந்த கடுங்காவல் மென்மையான). மெழுகு போன்ற: கிட்டத்தட்ட மேட் மேற்பரப்பு (சில நேரங்களில் க்ரீஸ் அழைக்கப்படுகிறது). க்ரீஸ்: ஒரு நுண்ணோக்கி தோராயமான மேற்பரப்பில் மூலம் ஒளி சிதறல் விளைவாக தேடும் சற்று எண்ணெய். முத்து: முத்து / அம்மா-ன்-முத்து காந்தி. மென்மையான: பட்டு ஃபைப்ரோஸ் காந்தி\nஅசல் கரு நீக்கப்பட்ட மற்றும் ஒரு சிறிய கண்ணாடியில் மூலம் மாற்றப்பட்டுள்ளது இதில் உள்ளது கலப்பு வளர்ப்பு கொப்புளம் முத்து உறுதிபடுத்தப்பட்டு, மற்றும் சிப்பி மீன் குறை பகுதியில் மறைப்பதற்கு முத்து அம்மா ஒரு குவிமாடம்-வடிவ துண்டு அதன் அடிப்படை இழுத்தன செய்ய\nஇணக்கமான வழிமுறையாக ஒரு சு��்தியல் தோற்கடித்து அல்லது உருளைகள் அழுத்தம் மூலம் விரிவாக்கப்பட்ட அல்லது வடிவ அடையக்கூடிய இருப்பது\nவரையறை மூலம் ஒரு மனிதனால் தயாரிப்பு ஒரு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக வருகிறது என்று ஒன்று உள்ளது. (யைத் ஒன்றாக அல்லது ஒரு சிக்கலான முழு கூறுகளை இணைப்பது ஆகும்). இறுதி விளைவாக (ஒரு இயற்கை எண்ணும் என்று அதாவது, ஒரு) அல்லது ஒரு செயற்கை ரத்தின ஒரு செயற்கை ரத்தின இருக்கலாம் (அதாவது, எந்த இயற்கை எண்ணும் என்று ஒரு)\nகால வெளிப்புறமாக வடிவியல் வடிவம் காட்ட முடியாது ஒரு படிக திட்டவட்டமான internai அமைப்பு படைத்தவன் பொருள் விவரிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது. இந்த ஒரு (எ.கா., ரோஜா குவார்ட்ஸ்) அல்லது அதற்கு மேற்பட்ட படிக அலகுகள் இசையமைத்த முடியும் (எ.கா., jadeite)\nஓரளவு படிக உருவமற்ற மாநில ஒரு படிக இருந்து ஒரு இடைவெளி கீழே கொடுத்திருக்கும் பொருள் பயன்படுத்தப்படும் வார்த்தை; கதிரியக்கப் பொருட்கள் கொண்ட கனிமங்கள் பொதுவான (எ.கா., குறைந்த வகை zircon)\nஉருமாறிய (உண்மையில், வடிவத்தில் மாற்றம்) பாறைகள் முதன்மையாக அழுத்தம், வெப்பம் மற்றும் / அல்லது புதிய இரசாயன பொருட்கள் அறிமுகம் நடவடிக்கை மூலம் முன் இருக்கும் பாறைகள் உருவாகின்றன\nஒரு மெட்ரிக் காரட் = ஐந்தில் ஒரு கிராம் (0.20 கிராம்) அல்லது 200 மில்லிகிராம் (மி.கி). ஒரு மெட்ரிக் காரட் என்பது ரத்தின கற்கள் மற்றும் வளர்ப்பு முத்துக்களுக்கான எடையின் அலகு ஆகும். எடை இரண்டு தசம இடங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தசமங்கள் பெரும்பாலும் 'புள்ளிகள்' என்று அழைக்கப்படுகின்றன, அதாவது 1 மெட்ரிக் காரட் = 100 புள்ளிகள்\nஒரு பொருள் ஒரு உருப்பெருக்கம் படத்தை தயாரிக்கிறது லென்ஸ்கள் கலவையை கொண்ட ஒரு ஆப்டிகல் கருவி. உருப்பெருக்கம் மிக முக்கியமான பயன்பாடுகள் சில: சேர்ப்பதற்காக ஆய்வு (இயற்கை எதிராக மனிதனால்; உருவாக்கம் / படிக வளர்ச்சி முறையில்); மேற்பரப்பில் தேர்வு (வெட்டு (சமச்சீர் தரம்), போலிஷ் அம்சங்களுடன் (நிலைமைகள், firemarks); கலப்பு கற்கள் கண்டறிதல்; செயற்கை சிகிச்சைகள் அடையாளம்; சேதம் பாதிப்பு கண்டறிய (எ.கா., எலும்பு முறிவு மற்றும் / அல்லது பிளவு முன்னிலையில்); கண்டறிய இரட்டிப்பாக்க (எஸ்ஆர் எதிராக .DR, மேலும் இருமைமுறிவு அளவு சுட்டிக்காட்டலாம்)\nஒரு கனிம ஒரு ரசாயன கலவை, குறுகி��� வட்டத்தில் நிலையான இவை உடல் பண்புகள் கொண்ட ஒரு இயற்கையாக கனிம பொருள் ஆகும். அதன் கட்டமைப்பு பொதுவாக படிக உள்ளது\nஒற்றை நிற ஒளி ஒரு அலைநீளம் மட்டுமே ஒளி உள்ளது. ஒளிவிலகல் அளவீடுகளுக்காக பயன்படுத்தப்படும் தரமான மஞ்சள் ஒற்றை நிற ஒளி ஒரு சோடியம் ஆவி விளக்கு பெறப்படுகிறது. இந்த உண்மையில் அதன் சராசரி மதிப்பு 589.3nm இரண்டு மிக நெருக்கமாக இடைவெளி உமிழ்வு வரிகள், கொண்டுள்ளது\nஉள்ளடக்கம் திரவ மற்றும் வாயு மற்றும் / அல்லது படிகங்கள் கொண்டிருக்கலாம் என்று\nஒரு சுரப்பு முத்து மற்றும் முதுகெலும்பிள்ளாத உயிரின ஷெல் உள்ளே அம்மா-ன்-முத்து மேற்பரப்பில் இருவரும் மாறுபட்ட அடுக்குகளில் உருவாகும் சில மெல்லுடலிகள் சால்வையை தயாரித்த. சிப்பி மீன் சுண்ணாம்பு படிக கார்பனேட் மற்றும் ஒரு கொங்கியோலின் கரிம பொருள் என்று கொண்டுள்ளது\nமின்காந்த நிறமாலை (கதிரியக்க ஆற்றல்) குறைந்த அலைநீளங்களுடன் ஐந்து அளவீட்டு அலகு. ஒரு மில்லிமீட்டர் (1 / 1 என்.எம்) எ.கா., காணக்கூடிய ஒளி 1nm (சிவப்பு) மற்றும் 1,000,000nm (ஊதா) இடையே விழும் என்ற 700 நானோமீட்டர் = 400 millioneth பகுதியாக\nஅதிகபட்ச எடை வைத்திருத்தல் தேர்வு வெட்டு ஒரு பாணி பயன்படுத்தப்படும் கால. பெரிய கூடாரங்கள் அடிக்கடி தேவைப்படும் இந்த ஆழமான வெட்டு கற்கள்\nசிறந்த விகிதாச்சாரத்தில் அடைய recutting\nஒரு படிக வடிவம் கொண்ட மாணிக்கம் உள்ள துவாரங்கள். சில பகுதிகளில் உருவாக்கும் மற்றும் ஒரு வெற்றிடத்தை இணைக்க அல்லது (எதிர்மறை படிகங்கள் அடிக்கடி darkfield வெளிச்சம் கீழ் தங்கள் புரவலன் விட இலகுவான தோன்றும்) அசல் படிக சேர்த்து வெளியே கலைக்கப்பட்டுவிட்டது அங்கு, மற்ற இடங்களை விட அதிக வேகத்தில் வளர்ந்தது போது இந்த துவாரங்கள் படைக்கப்பட்டன\nஒரு எதிர்மறை சேர்த்து நிரப்பப்பட்ட வாயு அல்லது திரவ இருக்கும் அல்லது ஒரு சிறிய திட சேர்த்து கொண்டிருக்கும் (எதிர்மறை படிக பார்க்க) இருக்கலாம்\nஒரு ஒளிவிலகல் சோதனை கீழ் கல் கருவி வரம்பில் மேலே ஒரு R.1 இருந்தால், எந்த நிழல் விளிம்பில் (தொடர்பு திரவ என்று தவிர்த்து) பார்க்க வேண்டும்\nகனிமங்கள் மற்றும் பிற பொருட்கள் (வடிவம் இல்லாமல் எளிமையாக,) அல்லாத படிக அல்லது படிக உருவமற்ற இருக்கும் என்று கூறப்படுகிறது போது அவர்கள் ஜாக் ஒரு ஒழுங்கான internai அணு அமைப்பு மற்��ும் ஒரு வடிவியல் வழக்கமான வெளி தோற்றத்தை (எ.கா., தாது பொருட்கள், ஒருவகை மாணிக்ககல் மற்றும் கண்ணாடி, அத்துடன் கரிம பொருட்கள்)\nஅல்லாத வெள்ளை ஒளி (அதாவது, வண்ண) அதன் சாயலில் விவரிக்கப்படுகிறது (அதாவது, அதன் முன் மேலாதிக்க அலைநீளம் நிறம்), செறிவு (ஆழம் அல்லது மேலாதிக்க வண்ண வலிமை) மற்றும் தொனி (இருண்ட நிழல் ஒளி)\nஒளியியல் வருந்து கோணங்களில் சாதாரண அளந்து, ஒரு கற்பனைக் கோடு (90 புள்ளி ரே மேற்பரப்பு தன்னை இருந்து மேற்பரப்பில் தாக்குகிறது மற்றும் அங்கு செங்கோணங்களில் வரையப்பட்ட\nமற்றபடி இரட்டை ஒளிவிலகல் படிக உள்ள ஒற்றை முறிவுக் ஒரு திசையில் ஒரு பார்வை அச்சு அறியப்படுகிறது\nஒரு கண்ணாடி கோளம் ஒரு குறுகிய கோலை பொருத்தப்பட்டு திசையற்ற பொருள் ஒரு பார்வை அச்சில் பார்த்த உறுதியை குறுக்கீடு முறைகள் உதவ ஒரு குளிர்விக்கப்பட்டு லென்ஸ் செயல்படும்\nஒரு கனிம பார்வை இயல்பு: ஓரச்சு, ஈரச்சுத் மற்றும் ஒருமிய (பார்வை பாத்திரம்) ஒரு கனிமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஓரச்சு மற்றும் ஈரச்சுத் கனிமங்கள் மேலும் ஒளிவழி நேர்மறை இருக்கிறது அந்த மற்றும் (பார்வை அடையாளம்) ஒளிவழி எதிர்மறை இது அந்த பிரிக்கப்பட்டன\nஆப்டிகல் அடர்த்தி ஒளி பொறுமையாக தன்னை demonstates இது ஒரு சிக்கலான சொத்து உள்ளது. (மேலும் விலகல் பார்க்க)\nகரிம பொருட்கள் உயிரினங்களின் நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட அந்த பொருட்கள் ஆகும்\nமாணிக்கம் முத்து மற்றும் மாமியார், முத்து மாறுபட்ட மேற்பரப்பில் பிரகாசம். அது மெல்லிய ஏடுகள் ஒளி குறுக்கீடு ஏற்படுகிறது (nacreous அடுக்கு மெல்லிய தகடுகள்) மற்றும் தகடுகள் நன்றாக முனைகளில் இருந்து விளிம்பு மூலம்\nஇந்த கால பயன்படுத்தவும் பாரசீக வளைகுடா சேட் நீர் மெல்லுடலிகள் காணப்படும் இயற்கை முத்து விவரிக்கும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனினும், அது ஓரியண்டல் என வர்க்கம் வருந்து உப்புநீரை இயற்கை முத்து இன்னும் பொதுவான வர்த்தக விருப்ப வருகிறது\nபிளவுபட்டது படிக முகங்கள் இணையாக, அல்லது சாத்தியமான மாறாக விமானங்கள் சேர்த்து விட, பலவீனம் ஒரு தளம் நெடுக ஏற்படும் என்று ஒரு உடைப்பு உள்ளது\nபடிக (இது தவறான பிளவு என அறியப்படுகிறது) மார்பு பகுதியில் போன்றே,\nமுத்து தானிய 1 தானிய எடையுள்ள முத்து நிலையான அலகு = 0.25 காரட் (1 CT = 4grains)\nமுத்��ு, தற்செயலாக எந்த மனித நிறுவனத்தில் உதவி இல்லாமல் சுரக்கும் மெல்லுடலிகள் உள்துறை இயற்கை அமைப்புக்களையும் உள்ளன. அவர்கள் ஒரு கரிம பொருள் (ஒரு scleroprotein என்ற கொங்கியோலின்) மற்றும் கால்சியம் கார்பனேட் (வழக்கமாக அரகனைற்று வடிவில்) அடர்ந்த அடுக்குகள் ஏற்பாடு ஆனவை, இது வெளிப்புறக் பெரும்பாலும் nacreous உள்ளன\nகரடுமுரடான ஆதாயம் அனற்பாறை அடிக்கடி கற்கள் பெரிய படிகங்கள் உட்பட அரிய கனிமங்கள், கொண்ட (எ.கா., படிகப்பச்சை, கிரிசோபெரில், பெல்ட்ஸ்பார், குவார்ட்ஸ், spessartite கார்னெட்)\nவெப்பம் இன்றி விளைவு தாமதமாக ஒளிர்வு (அதாவது, அது ஒரு வடிவானது ஆகும்) உள்ளது. அது மிகுந்த கதிரியக்கத்தின் மூலத்தின் பின்னர் தெரியும் ஒளி தொடர்ந்து உமிழ்வு நிறுத்தப்பட்டாலும் உள்ளது\nphotoluminescence ஒளிர்வு மற்றும் வெப்பம் இன்றி ஒரு கூட்டு சொல்லாகும். இது குறுகிய அலைநீளம் கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று அந்த அடிப்படையில் உற்பத்தி தெரியும் ஒளியின் சில குறிப்பிட்ட பொருட்கள் காட்சிக்கு விளைவு (எ.கா., புலப்படும் (நீல மின்காந்த கதிரியக்கம்) ஸ்பெக்ட்ரம், புற ஊதா மற்றும் எக்ஸ்-ரே பகுதி)\nசிறிய துகள்கள் சேர்ப்பு கண்டார்கள். இந்த பெரிய எண்களை இருக்கும் போது அவர்கள் ஒரு மேகம் விவரிக்கப்படுகின்றன மற்றும் கல் வெளிப்படைத்தன்மை குறைபாடு இருக்கலாம்\nவைப்பவர் வைப்பு பெற்றோர் பாறையின் சூழ்நிலைச்சிதைவு மூலம் உருவாக்கப்பட்டது இது உயர் குறிப்பிட்ட புவியீர்ப்பு (மற்றும் ஆயுள்) மதிப்புமிக்க கனிமங்கள் மேற்பரப்பில் செறிவு கொண்டிருக்கும் மற்றும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பின்னர் ஸ்ட்ரீம் அல்லது அலை நடவடிக்கை மூலம் செல்லப்படுகிறது\nசமச்சீர் உறுப்புகள் ஒன்று; என்று ஒவ்வொரு பகுதியாக உள்ளது மற்ற பகுதி பிரதிபலித்தது (கண்ணாடி) படத்தை (அதாவது, ஒவ்வொரு பகுதியாக மற்ற எதிரிடையானது எண்ணும்) சமச்சீர் ஒரு விமானம் இரண்டு பகுதிகளாக ஒரு உடல் பிரித்துக் ஒரு கற்பனை விமானம் உள்ளது\nகரிம மனிதனால் பல தனிமங்களின் (பொதுவாக ஒரு பிசின் சார்ந்த பாலிமர்) பிழிந்து அல்லது வெப்பம் மற்றும் / அல்லது அழுத்தம் வடிவமைக்கப்படும் இது முடியும் ஒரு பொது சொல்லாகும்\nநிறம் கால நாடகம் ஒளி மெல்லிய படங்களில் இருந்து அல்லது விலைமதிப்பற்ற ஒருவகை மாணிக்ககல் பின்னல் ��ோன்ற அமைப்பு ஒருமை இருந்து பிரதிபலிக்கிறது போது பார்த்த நிறங்கள் தொடர் விளக்குகிறது. அது ஒளி குறுக்கீடு ஒரு சிறப்பு வடிவம் இது விளிம்பு (ஒளி ஒரு சிறிய துளை வழியே பிரியாத வெள்ளை ஒளி அதன் கூறு நிறங்கள் ஒரு வரை) உற்பத்தி செய்யப்படுகிறது\npleochroism (உண்மையில், பல வண்ண) ஒளி (அதாவது, இரட்டை ஒளிவிலக்கு உள்ளன) பிரிந்தது என்று குறிப்பிட்ட வண்ண கற்கள் காணலாம் வெவ்வேறு திசை நிறங்கள் விவரிக்க பயன்படுத்தப்படுகிறது பொது கால காரணமாக அவற்றின் உள் படிக அமைப்பு உள்ளது. அது துவிநிறப்பண்பு (இரண்டு நிற) மற்றும் trichroism (மூன்று நிற) அடங்கும்\npolariscope அவர்களுக்கு இடையே ஒரு சுழலும் மேடையில் இணைந்து ஏற்பாடு விமானம் ஒளியின் உற்பத்தி இரண்டு அலகுகள் கொண்ட ஒரு கருவியாக உள்ளது. பொருள் தனியாகவோ அல்லது இரட்டை ஒளிவிலகல் மட்டுமே இல்லையா என்பதை சாதனம் சோதனைகள்\nதனித்தனி ஒளிவிலகல்-பொருள் ஒரு 360 இதையொட்டி ° முழுவதும் இருண்ட உள்ளது. பொருள் internai திரிபு கீழ் இருந்தால், அது வழக்கமாக வளைவுகளாகவோ பட்டைகள் அல்லது ஒழுங்கற்ற இணைப்பினை வடிவில், தாறுமாறான (தவறான) இரட்டை விலகல் (எடிஆர்) காட்டலாம். இரட்டை ஒளிவிலகல்-கற்கள் ஒரு ஒற்றை படிக இருந்து வெட்டி ஒளி நான்கு நிலைகள் மற்றும் இருண்ட நான்கு நிலைகள் இல்லை. படிக கூட்டாய் அல்லது பெரிதும் சேர்க்கப்பட்டுள்ளது டாக்டர் பொருள் ஒரு 360 இதையொட்டி ° முழுவதும் வருந்து ஒளி தோன்றும். குறுக்கீடு எண்ணிக்கை-இல் டாக்டர் பொருள் வழக்கில், சூழ்நிலை சாதகமாக மற்றும் ஒரு குறுக்கீடு எண்ணிக்கை குறிப்பிட்டார் என்றால், இது சாத்தியம் கல் ஓரச்சு அல்லது ஈரச்சுத் என்பதை தீர்மானிக்க உள்ளது. (பார்வை உள்நுழைவு முறை குறுக்கீடு எண்ணிக்கை கண்டு, அது கல் உதவியுடன் நேர்மறை அல்லது எதிர்மறை என்பதை தீர்மானிக்க இயலும்\nதுணை தகடுகள் அந்த நோக்கத்திற்காக சிறப்பாக வழங்கப்பட்ட)\nசிறிய படிகங்களை கூட்டாய் இவை கனிமங்கள் பாலிசிறிஸ்டலலைன் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறிய படிகங்களை உருப்பெருக்கம் பயன்படுத்தி கண்டுணர முடியாது, மற்றும் சில நேரங்களில் தனியாக கண் (எ.கா., கிட்டத்தட்ட வருந்து jadeite ஜேட்)\nPotch (பொதுவான ஒருவகை மாணிக்ககல்)\nநிறம் நாடகம் குறை பால் போன்ற பொருள், சமமற்ற அளவு சிலிக்கா கோளங்கள் அதன் மூலம் ஒளி ஏற்படுத��தும் உருவாக்குகின்றது மாறாக கோணல்விம்பம் விட சிதறி வேண்டும்\nமுன்பே இருக்கும் சேர்த்தல்கள்: புரவலன் படிகத்தை உருவாக்கத் தொடங்கியதும், பிந்தையவற்றில் 'தயார் செய்யப்பட்டவை' உறிஞ்சப்பட்டவை (எ.கா., திடமான துகள்கள் மற்றும் சிறிய படிகங்கள். அவை ஒழுங்கற்ற முறையில் பரவுகின்றன, அவை எப்போதாவது ஹோஸ்ட் படிகத்துடன் தொடர்புடையவை அமைப்பு\nஒரு சூடோமார்ப் (தவறான வடிவம்) என்பது ஒரு கனிமமாகும், இது வெப்பம் மற்றும் / அல்லது அழுத்தம் அல்லது வேதியியல் செயல்முறை காரணமாக மற்றொரு கனிமத்தின் (அல்லது கரிமப் பொருளின்) வடிவத்தை (வடிவத்தை) எடுக்கிறது, எ.கா., புலியின் கண் (குரோசிடோலைட்டின் குவார்ட்ஸ் மாற்று, ஒரு கல்நார் தாது); மர அகேட் (மரத்தின் குவார்ட்ஸ் மாற்று)\nபிரதிபலிப்பு என்பது அந்த மேற்பரப்பில் விழும் சில ஒளியின் மேற்பரப்பு (இன்டர்னாய் அல்லது வெளிப்புறம்) திரும்பும். ஸ்னெல்லின் சட்டங்களையும் காண்க\nஒளிவிலகல் என்பது ஒரு ஊடகத்திலிருந்து வெவ்வேறு ஒளியியல் அடர்த்தியைக் கடந்து செல்லும் போது ஒளி பயணிக்கும் திசையில் ஏற்படும் மாற்றமாகும் (இரண்டு ஊடகங்களின் பொதுவான மேற்பரப்பை 90 at இல் தாக்கும் போது தவிர). ஒளி ஒரு அரிதான இடத்திலிருந்து அடர்த்தியான ஊடகத்திற்குச் செல்லும்போது (எ.கா., காற்றிலிருந்து ஒரு கல்லில்) அது இயல்பை நோக்கி வளைந்திருக்கும், மாறாக அது ஒரு அடர்த்தியிலிருந்து ஒரு அரிய ஊடகத்திற்குச் செல்லும்போது அது இயல்பிலிருந்து விலகிச் செல்கிறது. ஒளியியல் அடர்த்தி என்பது ஒரு சிக்கலான சொத்து, இது ஒளியின் வேகத்தில் தன்னை நிரூபிக்கிறது. ஸ்னெல்லின் சட்டங்களையும் காண்க\nசிறை ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் ஒளியின் வேகம் விமான ஒளியின் வேகத்தை ஒப்பிட்டு ஒரு எளிய விகிதம் ஆகும். ஒளிவிலகல் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் தரமான விமான (கண்டிப்பாக ஒரு வெற்றிடம்) ஆகும்; இதனால் காற்று கடுங்காவல் 1.00 கருதப்படுகிறது\nஅதிகரித்த வெப்பநிலையில் முன் இருக்கும் பாறைகள் தாது உள்ளடக்கம் recrystallization (700 ° -2000 ° C) அழுத்தத்தின் கீழ்\nகுறிப்பிட்ட ஈர்ப்பு (எஸ்.ஜி.) பார்க்கவும்\nஎஞ்சிய அலைகளில் எங்களுக்கு ஒரு பொருளின் PERC-eived நிறம் கொடுக்க இணைத்து பொருள் மூலம் உறிஞ்சப்படும் இல்லை அந்த அலைகளில் உள்ளன\nஒரு ராக் வளர்ந்துள்ளன எந்த அல்லது ரசாயன செ���ல்முறைகள் மூலம் ஒன்றாக உறுதிப்படுத்தியது அல்லது வெப்பம் அல்லது அழுத்தம் பிணையப்பட்டிருக்கிறதுஇந்த வருகிறது கனிம துகள்கள்\nவெளிப்படையான அம்ச கற்கள் பொலிவும் ஃப்ளாஷ் காணப்படும் வண்ண தரம் அல்லது தீவிரத்தைக் குறிக்கிறது\nபிரகாசம்; ஒளி குறுகிய, பிரகாசமான செல்கிறது ஆஃப் கொடுத்து\nநேர்த்தியாக வெட்டத்தக்க ஒரு மென்மையான வெட்டு கத்தி மூலம் உரிக்கப்பட்டு என்ற பொருட்கள் திறனை குறிக்கிறது\nபூமியின் மேற்பரப்பில் முன்பே இருக்கும் பாறைகளின் உடல் மற்றும் வேதியியல் முறிவிலிருந்து உருவான பொருள் (வண்டல்) கட்டமைப்பால் உருவாக்கப்பட்டவை\nமிக சிறிய முத்து (V குறைவாக. தானிய / ஏறத்தாழ. 2mm) இயற்கையாகவே மணலையும், இலவச மிதக்கும் முட்டை, ஒட்டுண்ணிகள் அல்லது பிற வெளிநாட்டு உடல்கள் படையெடுப்பு விளைவாக முதுகெலும்பிள்ளாத உயிரின மென்மையான திசு உருவாகின்றன என்று. விதை முத்து பொதுவாக ஒழுங்கற்ற மற்றும் பிளாட், ஆனால் அரிய சுற்று தான் காணப்படும் போது, அவர்கள் நகை இதைப் பயன்படுத்துவது பிரிக்கப்பட்டிருக்கும். மேலும் கேஷி முத்து பார்க்க\nஒளி தேர்ந்தெடுக்கப்பட்ட உறிஞ்சுதல் ஒரு பொருள் மூலம் ஒடுக்கியது அல்லது ஒளி கடந்து இருந்து சில அலைவரிசைகளின் உறிஞ்சுதல் அல்லது அதன் மேற்பரப்பில் பிரதிபலித்தது. கண் அடைய எஞ்சியிருந்த (எஞ்சிய) அலைகளில் இருந்து பொருள் முடிவுகளை நிறம்\nபிரகாசம் ஒரு மின்னும் அல்லது பரவலான (விரித்து) ஒளி ஏற்படும் பிரதிபலிப்பு விளைவு ஒரு கல் உள்ள உள்ளடக்கம் அல்லது கட்டமைப்பு அம்சங்கள் இருந்து பிரதிபலித்தது வருகிறது. கால chatoyancy, கதிர்வம், adularescence, aventurescence, opalescence, வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் (labrodrescence மற்றும் ஒருவகை மாணிக்ககல் வண்ணம் நாடகம்) அடங்கும்\nநன்றாக இணை ஊசிகள் ஒரு தொடர் (அடிக்கடி Rutile)\nமேலும் ஒருமிய என குறிப்பிடப்படுகிறது. வருந்து திசைகளிலும் ஒரே ஆப்டிகல் பண்புகளை வெளிப்படுத்துகின்றன இதில் கனிமங்கள் (எ.கா., கன அமைப்பு மற்றும் ஒழுங்கற்ற பொருள் கற்கள்)\nஒரு ஒளி கதிர் மற்றொரு வகையில் ஒரு நடுத்தர இருந்து கடந்து செல்லும் போது நிகழ்வு கோணத்தின் சைன் மற்றும் முறிவுக் கோணத்தின் சைன் இடையே ஒரு திட்டவட்டமான விகிதம் உள்ளது. படுகதிர், முறிவடையும் ரே மற்றும் சாதாரண (நிகழ்வு கட்டத்தில்) ஒரே வ���மானத்தில் வருந்து உள்ளன. ஆப்டிகல் தொடர்பு எந்த இரண்டு ஊடக ஸ்னெல் ஒளிவிலகன் அழைக்கப்பட்டது நிகழ்வுகளை முறிவுக் கோணம் இடையே நிலையான விகிதம் (RI)\nமாபெரும் வளர்ப்பு முத்து, 12 அல்லது 16mm விட்டம் கொண்ட வெள்ளி மூடிக்கொண்டு முத்து சிப்பிகள் உள்ள வளர்ப்பு. ஏனெனில் அவர்கள் முதலில் Microne-சியா மற்றும் இந்தோனேஷியா ஜப்பனீஸ் தயாரிக்கப்பட்டது இந்த பெரிய வெள்ளை முத்து பெயர் தென் கடல் பெற்றார். இன்று இந்த முத்துக்களை அடிக்கடி ஆஸ்திரேலியா மற்றும் பர்மாவில், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினி தாய்லாந்துடன் குறைவாக முக்கியமான ஆதாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்றுவரை எந்த அம்மா சிப்பிகள் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் விலை அதன்படி உயர் என்று அர்த்தம் ஒரு வெற்றிகரமான செயற்கை சண்டை வெள்ளி மூடிக்கொண்டு முத்து சிப்பிகள் சேகரிப்பு, அங்கு இல்லை\nஒரு பொருளின் எஸ்.ஜி அல்லது ஒப்பீட்டு அடர்த்தி என்பது ஒரு பொருளின் எடைக்கும் சமமான தூய நீரின் எடைக்கும் 4 ° C (நீரின் அதிகபட்ச அடர்த்தி) மற்றும் நிலையான வளிமண்டல அழுத்தத்திற்கும் இடையிலான விகிதமாகும். எஸ்.ஜி என்பது பொருளின் வேதியியல் கலவை மற்றும் இடை-அணு பிணைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது (இதன் விளைவாக, இது பல்வேறு கூறு கூறுகளின் அணு எடை மட்டுமல்ல, அணுக்கள் ஒன்றாக வைக்கப்படும் முறையிலும் பாதிக்கப்படுகிறது)\nஒரு முப்பட்டை கண்ணாடி அல்லது விளிம்பு கிரேட்டிங் மூலம் அதன் அங்கத்துவ அலைகளில் அல்லது ஸ்பெக்ட்ரம் நிறங்கள் ஒரு ஒளி ஒரு ரே பிரிக்கும் எந்த ஒரு கருவியாக. ஒளிக்கதிர் ஒரு ஏஐஎல் இல்லை (பிரிகை அல்லது சோதனை கீழ் கல் இருந்து கடத்துகிறது அல்லது எதிரொலிக்கிறது வருகின்றன இதில் எஞ்சிய அலைகளில் வெளியே பரப்புவதன் மூலம் (கோடுகள் அல்லது பட்டைகள்) அல்லது வெள்ளை ஒளி பகுதிகளில் (பரந்த உறிஞ்சுதல்) ஒரு ரத்தின உறிஞ்சப்படுகிறது குறிப்பிட்ட பகுதிகளின் பார்க்க அனுமதிக்கிறது கற்கள் பார்த்த ஒரு நிறமாலை மற்றும் வருந்து இல்லை நிறமாலைகளின் கண்டறியும் உள்ளன ஆனால் உறிஞ்சற்பட்டைகள் நிறமூட்டு அல்லது சில கூறுகளை இருப்பதைச் சுட்டிக்காட்டலாம் காட்ட)\nசமச்சீர் இருவரும் முகம் அப் நிலையில் மற்றும் சுயவிவர மாணிக்கம் வடிவத்தை முறைப்படுத்தி அல்லது சம���ிலை குறிக்கிறது\nபுரவலன் crystai அதே நேரத்தில் தாக்கல் செய்தது பொருட்கள் கொண்ட சமகால உள்ளடக்கம் (எ.கா., கனிம திடப்பொருட்களில்; துவாரங்கள் மற்றும் சிகிச்சைமுறை விரிசல் திரவங்கள்; மண்டல பட்டைகள்; திரவ உள்ளடக்கம். போன்ற நிறம் பிரித்தல் மற்றும் இரட்டை உருவாக்கம் வளர்ச்சி தடயங்கள் உள்ளன அடிக்கடி ஒரு ஆகிறது இரண்டு, படிகவியல் சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது ஒரு கட்டமைப்பு உறவு பெறட்டும் என்று syngenetic சேர்ப்பு மற்றும் புரவலன் படிக இடையே intergrowth உத்தரவிட்டார்\nஒரு செயற்கை தயாரிப்பு அதே ரசாயன கலவை, அணு அமைப்பு மற்றும் உடல் பண்புகள் உண்டு அதன் இயற்கை எண்ணும் (எ.கா., செயற்கை மரகத, செயற்கை குருந்தம், முதலியன)\nவிடாப்பிடி அல்லது கெட்டித்தன்மை உடைத்து அல்லது முறிவின் ஒரு மாணிக்கம் எதிர்ப்பு உள்ளது. அது internai அமைப்பு இடையூறு இல்லாமல் அதிர்ச்சிகள் உறிஞ்சி கனிமங்கள் திறன் தொடர்பான. இது சம்பந்தமாக சந்தித்தார் விதிமுறைகள் நேர்த்தியாக வெட்டத்தக்க, உடையக்கூடிய, இணக்கமான, நெகிழ்வான மற்றும் மீள் அடங்கும்\nபிரதிபலிக்கும் ஒளியின் கீழ் பார்க்கப்படும் இந்த மெல்லிய ஏடுகள் நீர் எண்ணெய் ஒரு மெல்லிய அடுக்கு வழக்கமான ஒரு மாறுபட்ட தோற்றம் அல்லது ஒரு சோப்பு குமிழி வண்ணங்களாலான மேற்பரப்பு வேண்டும்\nஒரு குமிழ் மற்றும் ஒரு படிக கொண்ட ஒரு திரவம் நிரம்பிய குழி\nதொனி உறவினர் எடை குறைந்த அல்லது இருளை உணரப்படும் குறிக்கிறது (என்பதை கருப்பு வெள்ளை ஒரு சாயலில் அல்லது)\nஒரு, விமர்சன கோணத்தில் விட அதிகமாக ஒரு கோணத்தில் ஒரு அரிதான நடுத்தர ஒரு அடர்த்தியான இருந்து ஒளி சித்தியடையும் ரே அது பிரதிபலிப்பை சட்டங்கள் கட்டுப்படுகிறது அங்கு அடர்த்தியான நடுத்தர திரும்பினார் அங்கு மொத்த உள் பிரதிபலிப்பு ஏற்படுகிறது\nவிளைவை, இது idiochromatic மற்றும் allochromatic கற்கள் காரணமாக தங்களது அணு அமைப்பு, ஒளி தேர்ந்தெடுக்கப்பட்ட உறிஞ்சுதல் சில உலோக கூறுகள் பயன்படுத்தப்படும் பெயர். அவர்கள் குரோம், கோபால்ட், தாமிரம், வெண்ணாகம், மாங்கனீசு, இரும்பு, நிக்கல், டைட்டானியம் உள்ளன\nகடந்து ஒரு நடுத்தர மற்றொரு இருந்து (எ.கா., ஒளி) அளித்தல்; வெளியே அனுப்ப (எ.கா., ஒரு சமிக்ஞை) அல்லது (ஒருவருக்கொருவர் இருந்து, e..g.) அனுப்ப\nஇது ஒளி கடந்து அல்லது ஒரு கல் மூலம் ப���வுகிறது சுதந்திரம். வெளிப்படைத்தன்மை பல்வேறு டிகிரி வழங்கப்படும்: வெளிப்படையான (டி.பி.) -a வெளிப்படையான பொருள் பிரதிபலிக்கிறது மற்றும் அது விழும் ஒளி ஒரு சிறிய அளவு உறிஞ்சி, ஆனால் கடந்து செல்ல மிகவும் அனுமதிக்கிறது. கல் மூலம் பார்க்க ஒரு பொருளை தெளிவான மற்றும் தனிப்பட்ட தோன்றுகிறது. சப்-வெளிப்படையான (எஸ் டி.பி.கஜேந்திரன்) ஒளி, அதாவது கணிசமான அளவு கல் மூலம் பரவுகிறது, ஆனால் கல் மற்ற பக்கத்தில் ஒரு பொருளை மட்டுமே எல்லைக்கோட்டை வேறுபடுத்த முடியாமல். சப்-கசியும் (எஸ் £) ஒளியின் ந்தேதி அதாவது ஈராக் ஒரு மிக சிறிய அளவு மெல்லிய முனைகளை மணிக்கு மாணிக்கம் மூலம் அனுப்ப முடியும். ஒளிஊடுருவாத (0) ஒரு வெற்று பொருள் பிரதிபலித்தது ஒன்று அல்லது உறிஞ்சப்படுகிறது மீது விழும் ஒளியின் -ail. இல்லை ஒளி கூட மெல்லிய முனைகளை மணிக்கு, பொருள் வழியாக செல்கிறது.\nஒரு வெப்ப அலை அல்லது அதிரவைத்துவிட்டது விளைவு-wisps மற்றும் வண்ண சுழன்று\nஒரு இரட்டை படிக அதே படிக இரண்டு பகுதிகளாக அல்லது ஒரு மற்றொரு ஒரு நேரடி படிகவியல் உறவு மற்றும் (தொடர்பு இரட்டையர்கள் மற்றும் interpenetrant இரட்டையர்கள் பார்க்க) சமச்சீர் முறையில் ஒன்றாக வளர்ந்து வைத்த அதே இனங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிகங்கள் இது ஒரு படிக\nஒரு குமிழ் அல்லது ஒரு படிக கொண்ட ஒரு திரவம் நிரம்பிய குழி\nபுற ஊதா ஊதா அப்பால் அர்த்தம். கதிர்வீச்சு இந்த வரம்பை ஊதா ஒளி 400nm விட சிறியதாக இருக்கும் என்று அலைகளில் தொடங்குகிறது\nஅறுகோண, முக்கோண மற்றும் டெட்ராகனல் படிக அமைப்புகளில் ஒரு பார்வை அச்சு உள்ளது (ஒற்றை ஒளிவிலகலின் திசை): இந்த அமைப்புகளுக்குச் சொந்தமான தாதுக்கள் ஒற்றுமையற்றவை என அழைக்கப்படுகின்றன (ஒற்றுமையற்ற கற்களில் பார்வை அச்சு முதன்மை செங்குத்து 'சி' அச்சுக்கு இணையாக உள்ளது)\nபடிக அமைப்பு அலகு செல் இன்னும் படிக பண்பு பண்புகள் ஒரு அலகு செல் என அழைக்கப்படுகின்றன படைத்தவன் ஒரு படிக சிறிய பகுதியாக உள்ளது. அந்த அலகு அணுக்கள் தாயின் இயற்கையின் மூலம் அடுக்கப்பட்ட முறையில் படிக வெளிப்புற தோற்றத்தை தீர்மானிக்கிறது\nபுலப்படும் ஒளி பார்வை உணர்வு எந்த அளவிற்கு கதிரியக்க ஆற்றல் ஒரு வடிவம் ஆகும். சுமார் 400nm மற்றும் 700nm இடையே என்பது மின்காந்த கதிர்வீச்சு எந்த அலைநீளம் ஒ���ி போன்ற மனித கண் தெரியும்\nஒரு அலைநீளம் என்று அலை தொடர்ந்து இரண்டு சிகரங்கள் இடையே உள்ள தூரம் வரையறுக்கப்படுகிறது\nவெள்ளை ஒளி (கலப்பு ஒளி) கட்புலனாகும் நிறமாலை (சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா) உருவாக்க அனைத்து வண்ணங்கள் அல்லது அலைகளில் சராசரியாக சம கலவையை உருவாக்குகின்றது. ஒளி நிறம் அலைநீளம் பொறுத்தது மாறுபடும். ரெட் அலைகள் குறுகிய (சிவப்பு கதிர்கள் 700nm-பற்றி 400 / 1 நீளம்) கொண்ட அலைகளில் ஊதா செய்ய மிக நீளமான அலைநீளங்களை (4 + என்.எம்) மற்றும் இந்த ஸ்பெக்ட்ரம் மூலம் குறைகிறது, வேண்டும்\nகல் பின்னால் பின்னணி அனுமதிக்கிறது இது ஒளி கசிவால் ஏற்படும் குறைந்த வண்ண தீவிரம் வெளிப்படையான பகுதியில் பார்க்க வேண்டும் (படிக்க மூலம் விளைவு)\nஅமெரிக்க டாலர்: அமெரிக்கா (யுஎஸ்) டாலர் ($)\nAED: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (د.إ)\nAFN: ஆப்கான் ஆப்கானி (؋)\nஎல்லாம்: அல்பேனிய லெக் (எல்)\nAMD: ஆர்மீனிய டிராம் (AMD)\nANG: நெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ƒ)\nAOA: அங்கோலன் குவான்சா (Kz)\nARS: அர்ஜென்டினா பெசோ ($)\nAUD: ஆஸ்திரேலிய டாலர் ($)\nAWG: அருபான் ஃப்ளோரின் (Afl.)\nAZN: அஜர்பைஜானி மனாட் (AZN)\nபிஏஎம்: போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மாற்றத்தக்க குறி (கே.எம்)\nபிபிடி: பார்படியன் டாலர் ($)\nபி.டி.டி: பங்களாதேஷ் தக்கா (৳)\nபிஜிஎன்: பல்கேரிய லெவ் (лв.)\nBHD: பஹ்ரைன் தினார் (.د.ب)\nBIF: புருண்டியன் பிராங்க் (Fr)\nபிஎம்டி: பெர்முடியன் டாலர் ($)\nபிஎன்டி: புருனே டாலர் ($)\nபாப்: பொலிவியன் பொலிவியானோ (பி.எஸ்.)\nபிஆர்எல்: பிரேசிலிய உண்மையான (ஆர் $)\nபி.எஸ்.டி: பஹாமியன் டாலர் ($)\nபி.டி.என்: பூட்டானிய ந்குல்ட்ரம் (நு.)\nBWP: போட்ஸ்வானா புலா (பி)\nBYN: பெலாரஷ்ய ரூபிள் (Br)\nBZD: பெலிஸ் டாலர் ($)\nகேட்: கனடிய டாலர் (சி $)\nசி.டி.எஃப்: காங்கோ பிராங்க் (Fr)\nசி.எச்.எஃப்: சுவிஸ் பிராங்க் (சி.எச்.எஃப்)\nசி.எல்.பி: சிலி பெசோ ($)\nசி.என்.ஒய்: சீன யுவான் (¥)\nசிஓபி: கொலம்பிய பெசோ ($)\nசி.ஆர்.சி: கோஸ்டா ரிக்கன் கோலன் (₡)\nசி.யூ.சி: கியூபன் மாற்றத்தக்க பெசோ ($)\nCUP: கியூபன் பெசோ ($)\nசி.வி.இ: கேப் வெர்டியன் எஸ்குடோ ($)\nCZK: செக் கொருனா (Kč)\nடி.ஜே.எஃப்: ஜிபூட்டியன் பிராங்க் (Fr)\nடி.கே.கே: டேனிஷ் க்ரோன் (டி.கே.கே)\nDOP: டொமினிகன் பெசோ (RD $)\nDZD: அல்ஜீரிய தினார் (د.ج)\nEGP: எகிப்திய பவுண்டு (EGP)\nஈ.ஆர்.என்: எரிட்ரியன் நக்ஃபா (என்.எஃப்.கே)\nப.ப.வ.: எத்தியோப்பியன் பிர்ர் (Br)\nFJD: பிஜியன் டாலர் ($)\nFKP: பால்க்லேண்ட் தீவு���ள் பவுண்டு (£)\nஜிபிபி: பவுண்ட் ஸ்டெர்லிங் (£)\nஜெல்: ஜார்ஜிய லாரி ()\nஜிஜிபி: குர்ன்சி பவுண்டு (£)\nGHS: கானா செடி (₵)\nஜிஐபி: ஜிப்ரால்டர் பவுண்டு (£)\nGMD: காம்பியன் தலசி (டி)\nஜி.என்.எஃப்: கினியன் பிராங்க் (Fr)\nGTQ: குவாத்தமாலான் குவெட்சல் (கே)\nGYD: கயனீஸ் டாலர் ($)\nHKD: ஹாங்காங் டாலர் ($)\nஎச்.என்.எல்: ஹோண்டுரான் லெம்பிரா (எல்)\nHRK: குரோஷிய குனா (kn)\nHTG: ஹைட்டியன் க our ர்டே (ஜி)\nHUF: ஹங்கேரிய ஃபோரிண்ட் (அடி)\nஐடிஆர்: இந்தோனேசிய ரூபியா (ஆர்.பி.)\nஐ.எல்.எஸ்: இஸ்ரேலிய புதிய ஷேகல் (₪)\nIMP: மேங்க்ஸ் பவுண்டு (£)\nINR: இந்திய ரூபாய் (₹)\nIQD: ஈராக் தினார் (ع.د)\nஐஆர்ஆர்: ஈரானிய ரியால் (﷼)\nISK: ஐஸ்லாந்து கிரானா (கி.)\nஜெப்: ஜெர்சி பவுண்டு (£)\nஜேஎம்டி: ஜமைக்கா டாலர் ($)\nகடவுள்: ஜோர்டானிய தினார் (د.ا)\nJPY: ஜப்பானிய யென் ()\nKES: கென்ய ஷில்லிங் (KSh)\nகே.ஜி.எஸ்: கிர்கிஸ்தானி சோம் (сом)\nகே.எச்.ஆர்: கம்போடியன் ரைல் (៛)\nKMF: கொமோரியன் பிராங்க் (Fr)\nகே.பி.டபிள்யூ: வட கொரிய வெற்றி (₩)\nகே.ஆர்.டபிள்யூ: தென் கொரிய வெற்றி (₩)\nKWD: குவைத் தினார் (د.ك)\nKYD: கேமன் தீவுகள் டாலர் ($)\nKZT: கஜகஸ்தானி டெங்கே (₸)\nLAK: லாவோ கிப் ()\nஎல்பிபி: லெபனான் பவுண்டு (ل.ل)\nஎல்.கே.ஆர்: இலங்கை ரூபாய் (-)\nஎல்.ஆர்.டி: லைபீரிய டாலர் ($)\nஎல்.எஸ்.எல்: லெசோதோ லோடி (எல்)\nLYD: லிபிய தினார் (ل.د)\nமேட்: மொராக்கோ திர்ஹாம் (د.م.)\nஎம்.டி.எல்: மோல்டோவன் லியூ (எம்.டி.எல்)\nஎம்.ஜி.ஏ: மலகாஸி அரியரி (அர்)\nஎம்.கே.டி: மாசிடோனியன் டெனார் (ден)\nஎம்.எம்.கே: பர்மிய கியாட் (கி.எஸ்)\nMNT: மங்கோலியன் டாக்ராக் (₮)\nMOP: மெக்கானீஸ் படாக்கா (பி)\nமுர்: மொரீஷியன் ரூபாய் (₨)\nஎம்.வி.ஆர்: மாலத்தீவு ரூஃபியா (.ރ)\nMWK: மலாவியன் குவாச்சா (எம்.கே)\nMXN: மெக்சிகன் பெசோ ($)\nMYR: மலேசிய ரிங்கிட் (ஆர்.எம்)\nMZN: மொசாம்பிகன் மெட்டிகல் (MT)\nNAD: நமீபிய டாலர் (N $)\nஎன்ஜிஎன்: நைஜீரிய நைரா (₦)\nNIO: நிகரகுவான் கோர்டோபா (சி $)\nNOK: நோர்வே க்ரோன் (கி.ஆர்)\nNPR: நேபாள ரூபாய் (₨)\nNZD: நியூசிலாந்து டாலர் ($)\nOMR: ஓமானி ரியால் (ر.ع.)\nPAB: பனமேனிய பல்போவா (பி /.)\nபென்: சோல் (எஸ் /)\nபி.ஜி.கே: பப்புவா நியூ கினியன் கினா (கே)\nPHP: பிலிப்பைன் பெசோ (₱)\nபி.கே.ஆர்: பாகிஸ்தான் ரூபாய் (₨)\nபி.எல்.என்: போலந்து złoty (zł)\nPYG: பராகுவேயன் குரானா (₲)\nQAR: கட்டாரி ரியால் (ر.ق)\nரான்: ருமேனிய லியு (லீ)\nஆர்.எஸ்.டி: செர்பிய தினார் (рсд)\nரப்: ரஷ்ய ரூபிள் (₽)\nRWF: ருவாண்டன் பிராங்க் (Fr)\nSAR: சவுதி ரியால் (ر.س)\nஎஸ்.பி.டி: சாலமன் தீவுகள் டாலர் ($)\nஎஸ்.சி.ஆர்: சீஷெல்லோயிஸ் ரூபாய் ()\nஎஸ்.டி.ஜி: சூட��ன் பவுண்டு (ج.س.)\nSEK: ஸ்வீடிஷ் குரோனா (கி.ஆர்)\nஎஸ்ஜிடி: சிங்கப்பூர் டாலர் ($)\nSHP: செயிண்ட் ஹெலினா பவுண்டு (£)\nஎஸ்.எல்.எல்: சியரா லியோனியன் லியோன் (லு)\nSOS: சோமாலிய ஷில்லிங் (Sh)\nஎஸ்ஆர்டி: சுரினாமிஸ் டாலர் ($)\nSYP: சிரிய பவுண்டு (ل.س)\nSZL: ஸ்வாசி லிலங்கேனி (எல்)\nTHB: தாய் பாட் (฿)\nடி.ஜே.எஸ்: தஜிகிஸ்தானி சோமோனி (ЅМ)\nடிஎம்டி: துர்க்மெனிஸ்தான் மனாட் (மீ)\nTND: துனிசிய தினார் (د.ت)\nமேலே: டோங்கன் பாசங்கா (டி $)\nமுயற்சிக்கவும்: துருக்கிய லிரா (₺)\nTTD: டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் ($)\nTWD: புதிய தைவான் டாலர் (NT $)\nTZS: தான்சானிய ஷில்லிங் (Sh)\nUAH: உக்ரேனிய ஹ்ரிவ்னியா ()\nயுஜிஎக்ஸ்: உகாண்டா ஷில்லிங் (யுஜிஎக்ஸ்)\nயுயு: உருகுவேயன் பெசோ ($)\nUZS: உஸ்பெகிஸ்தானி சோம் (UZS)\nVEF: வெனிசுலா போலிவர் (Bs F)\nVND: வியட்நாமிய đồng ()\nவி.யூ.வி: வனடு வட்டு (வி.டி)\nXAF: மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் (CFA)\nஎக்ஸ்சிடி: கிழக்கு கரீபியன் டாலர் ($)\nXOF: மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் (CFA)\nஎக்ஸ்பிஎஃப்: சி.எஃப்.பி பிராங்க் (Fr)\nஆம்: யேமன் ரியால் (﷼)\nZAR: தென்னாப்பிரிக்க ரேண்ட் (ஆர்)\nZMW: சாம்பியன் குவாச்சா (ZK)\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/aiadmk-news.html", "date_download": "2021-08-03T15:14:51Z", "digest": "sha1:GAC3LC47V5LS2LCCSVVZFOJVAKV7DSRD", "length": 6203, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Aiadmk News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு English தமிழகம் இந்தியா விளையாட்டு உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'அதிமுக- திமுக' வுக்காக புதிய பாராசூட் பட்டாசுகள்.. இதுல ஒரு விசேஷம் இருக்கு\n'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்\n'அன்புமணி கிட்ட அப்படி என்ன கேட்டாரு'....கேள்வி கேட்ட தொண்டரின் நிலை...வைரலாகும் வீடியோ\n’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்\n'அதுக்காக கைல, காலுல எல்லாம் விழ முடியாது'...'பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு'...அதிர்ச்சியில் மக்கள்\nதேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி\nகொடநாடு வழக்கில் முதல்வரை சம்மந்தப்படுத்தி திட்டம்.. சாணக்யா சேனல் வெளியிட்ட வீடியோ\n...'ஏன் அப்படி முதல்வர் சொன்னார்'\n''செய்வீர்களா''....’திரையில் புரட்சித் தலைவி ஆகும் பிரபல நடிகை'...'சஸ்பென்ஸை உ���ைத்த இயக்குநர்\n'நாங்க போட்டியிட்டா அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும்'...நிபந்தனையற்ற ஆதரவு...ஜெ.தீபா அதிரடி\n‘டங்க் ஸ்லிப்பாகி’ கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைந்த அதிமுக வேட்பாளர்.. சிரித்து களைத்த தொண்டர்கள்\n‘டக்குன்னு நிறுத்துனா நரம்புத் தளர்ச்சி வந்துடும்: குடிப்பவர் நலன் கருதி படிப்படியாக..’ அதிமுக அமைச்சர்\n ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா\nஎந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு அரசியல் பரபரப்பை தொடங்கிய அதிமுக அறிக்கை\n'அதிமுகவுடன் சேரலாம்னு இருந்தோம்'...இப்போ 'கூட்டணி கதவை மூடிட்டோம்'...ஜெ.தீபா அதிரடி\n'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'\n...வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்படும்...பரபரப்பு வீடியோ\n‘நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிச்சாச்சு’: தீர்ப்புக்கு பின் முதல்வர்\n'இப்படி குதர்க்கமா கேட்டா என்ன செய்ய'.. அன்புமணியைத் தொடர்ந்து முதல்வர் தவிப்பு\n...அன்புமணியை கேள்விகளால் துளைத்த செய்தியாளர்கள்\nசாலை விபத்தில் அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்\n‘எந்த தண்ணிய சொல்றாங்கன்னு தெரியலயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-tweets-about-stalin-sumbting-demands-to-pm-modi-424271.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-08-03T13:25:50Z", "digest": "sha1:4AXI5XXEUCJQY7BWPEABG4SYQZDZ464G", "length": 20409, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோரிக்கைகளை முன்வைத்த முதல்வருக்கு நன்றி.. நிறைவேற்றி தந்து பெருமைப்படுத்துங்கள் பிரதமரே.. வைரமுத்து | Vairamuthu tweets about Stalin sumbting demands to PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி\nநள்ளிரவு நேரத்தில் பயங்கர மோதல்.. நதியில் அடித்து செல்லப்பட்ட வீரர்கள்.. கல்வான் மோதல் வீடியோ..ஷாக்\n300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nMovies தாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nAutomobiles காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nSports லாவ்லினாவால் புத்துயிர் பெற்ற கிராமம்.. களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nFinance சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோரிக்கைகளை முன்வைத்த முதல்வருக்கு நன்றி.. நிறைவேற்றி தந்து பெருமைப்படுத்துங்கள் பிரதமரே.. வைரமுத்து\nசென்னை: தமிழ்நாடு சார்பில் பிரதமருக்குக் கோரிக்கைகளை முன்வைத்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கவிஞர் வைரமுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி பிரதமர் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.\nதமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் முதல்முறையாக இன்று டெல்லி சென்றார். இன்று காலை டெல்லி சென்ற அவருக்குத் தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினர் அரசு மரியாதை அளித்தனர்.\nஇதையடுத்து மாலை 4.45 மணியளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீண்டது.\nஊரடங்கு: பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொடுத்தேன்- நீங்களும் எல்லோருக்கும் உதவுங்கள்- வைரமுத்து\nஅதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், உண்மைக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். மேலும் எந்தக் கோரிக்கை தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று பிரதமர் கூறியதாகக் குறிப்பிட்டார். வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கப் பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.\nமேலும், தமிழ்நாடு அரசு சார்பில் பிரதமரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், கூடுதல் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம் & வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உட்பட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nபிரதமரிடம் முதல்வரின் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், \"நீட் தேர்வு - கல்விக் கோரிக்கை, திருக்குறள் தேசியநூல் - கலாசாரக் கோரிக்கை, தடுப்பூசி - உயிர்க் கோரிக்கை, வேளாண் சட்டங்கள் - உழவர் கோரிக்கை, ஜி. எஸ். டி - பொருளாதாரக் கோரிக்கை, முன்வைத்தமைக்கு நன்றி முதலமைச்சர் அவர்களே கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே\" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ள நிலையில், நாளை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nசெயலில் சிட்டு.. சைதை கிட்டு.. இன்று 9ம் ஆண்டு நினைவு நாள்.. திமுகவினர் அஞ்சலி.. மரியாதை..\nகருணாநிதி படத்திறப்பு.. இபிஎஸ்க்கு நானே போன் போட்டு அழைப்பு விடுத்தேன்.. வருத்தப்பட்ட துரைமுருகன்\nசைரன் வைத்த கார்.. கேட்டா ஆணையராம்.. ஐடி கார்டுல உதவி ஆணையர்னு இருக்கு.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தீரன் சின்னமலை... நினைவை போற்றி வணங்கிய தலைவர்கள்..\nபஸ்ஸில் மகளிருக்கு ப்ரீ.. ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா ஓபிஎஸ் புகார்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nதாய்மாமன், அத்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர்.. திருத்தணியில் ஷாக்.. பரபர வாக்குமூலம்\nவெயிட்டாக வலிமை அப்டேட் வெளியிட்ட தல.. பர்ஸ்ட் சிங்கிளில் வாழு வாழ விடு வரி.. பின்புலத்தில் அரசியலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi stalin vairamuthu வைரமுத்து மோடி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/is-terrorists-take-responsibility-for-sri-lankan-attack", "date_download": "2021-08-03T13:19:50Z", "digest": "sha1:XRDWBI54GKGU24MEVCYSQYPVHMDTEGZ5", "length": 9429, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nஇலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு\nகொழும்பு, ஏப். 23-இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதி லடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் ரூவன் விஜய வர்தனே செவ்வாயன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் ���ணைந்து இத்தாக்குதலை நடத்தியிருக் கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார். ஆனால் இதுதொடர்பாகமேற்கொண்டு எந்தவிதத் தக வலையும் அவர் அளிக்கவில்லை.பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறைஇணை அமைச்சரும், பிரதமருமேபாதுகாப்புக்குப் பொறுப்பான வர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான (ராஜீய அமைச்சர்) தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப் படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை அமைச்சர் ரூவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதனிடையே ‘இஸ்லாமிய அரசு’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். பயங்கர வாதக் குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றி ருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறு கிறார். “வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தி யவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான ‘அமாக்’கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்” என்று அவர் கூறுகிறார்.தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிரியாவை சேர்ந்தவர் ஒருவரும் அடக்கம். உள்ளூர் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில்செவ்வாயன்று மதியம் நாடாளு மன்றம் கூடியது.அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல் லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாது காப்பு தேவை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.(பிபிசி)\nTags IS terrorists responsibility Sri Lankan attack இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு IS terrorists responsibility Sri Lankan attack இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்பு.....\nபுதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின��றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/668785-siddha-treatment-for-covid-19.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-03T13:09:25Z", "digest": "sha1:QZLD4VJGIZGYC45RCKQQ2UOMAAIIAZHA", "length": 19762, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா சிகிச்சைக்கு தருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Siddha treatment for covid 19 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nகரோனா சிகிச்சைக்கு தருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nசித்த மருத்துவ சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.\nதருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 09), சென்னை, வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முறையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.\nஅப்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\n\"முதல்வரின் உத்தரவுக்கிணங்க இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் கடந்தாண்டு செயல்பட்டு வந்த சித்தா கோவிட் மையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n240 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தில் 195 நபர்கள் மிதமான அறிகுறிகளுடன் கோவிட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மையத்தின் மூலம் கடந்தாண்டு 2,290 நபர்கள் கோவிட் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.\nமேலும், தமிழகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி இம்மாதத்திற்குள்ளாக தமிழ்நாட்டில் தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.\nமேலும், ஒருவாரத்திற்குள்ளாக தென்சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்தா கோவிட் மையம் தொடங்கப்படவுள்ளது. மேலும், இயற்கை முறை மருத்துவத்தில் 1,410 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, மேலும் பல இடங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவையும் வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகளும், 'உணவே மருந்து' என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் சித்தர்யோகா, திருமூலர்பிராணாயாமம், வர்மசிகிச்சை சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவிசிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\".\nகர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திடுக: தினகரன்\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியது: கரோனா பரவல் குறித்து ஆலோசனை\nஇது திமுக அரசு அல்ல: அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு; தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nமே 9 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nகர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திடுக: தினகரன்\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியது: கரோனா பரவல் குறித்து...\nஇது திமுக அரசு அல்ல: அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு; தொண்டர்களுக்கு...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரனின் பணி நிரந்தரம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nவெறிச்சோடிய மதுரை பாரம்பரிய புத்தகக் கடைகள்: கரோனாவுக்குப் பிறகு நலிவடைந்த புத்தக வியாபாரம்\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nமிஷ்கினின் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரனின் பணி நிரந்தரம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\n2-வது அலை இன்னும் ஓயவில்லை; கவனத்துடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசென்னையில் கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nகரோனா 2-வது அலை குறித்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை: மத்திய அரசு மீது லான்செட்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/679071-forest-crimes.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-03T13:05:03Z", "digest": "sha1:XUE4ZDL4TDVOKQVEFO55RPGBQ73FI7KJ", "length": 17982, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு கெடுபிடிகளால் அதிகரிக்கும் வனம் சார்ந்த குற்றங்கள்: ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கும் வனத்துறை | forest crimes - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nஊரடங்கு கெடுபிடிகளால் அதிகரிக்கும் வனம் சார்ந்த குற்றங்கள்: ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கும் வனத்துறை\nதருமபுரி மாவட்டம் அரூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு கண்காணித்த வனத்துறை குழுவினர்.\nகரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் நுழைவோரை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.\nகரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து இதர காரணங்களுக்காக வெளியில் வருவோர் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பலர் வனத்துக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர். கள்ளத் தனமாக விற்கப்படும் இடங்களில் மது வாங்கிக் கொள்ளும் குழுவினர் வனத்துக்குள் நுழைந்து மது அருந்துகின்றனர். சிலர் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் உள்ளே நுழைகின்றனர். மேலும் சிலர் வனத்துக்குள் நுழைந்து மரங்களை வெட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஒருசில இடங்களில் சாராயம் காய்ச்சும் நோக்கத்துடனும் சிலர் வனத்துக்குள் நுழைகின்றனர். இவ்வாறான வனக் குற்றங்களை தடுக்கும் வகையிலும், வனத்துக்குள் குழுவாக நுழைபவர்களில் ஒருவரிடம் இருந்து இதர நபர்களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் வனத்துறையினர் தற்போது கண்காணிப்புப் பணியை அதிகரித்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் என 7 வட்டங்களிலும் வனப்பகுதி உள்ளது.\nகுறிப்பாக மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. எனவே, ஒவ்வொரு வனச் சரகத்திலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளுமாறும், சுழற்சி முறையில் வனப்பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.\nஅதன்படி, வனச் சரகர்கள் தலைமையிலான வனத்துறையினர் கடந்த சில ந���ட்களாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் வனக் குற்றங்களில் ஈடுபட்டதாக 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். நேற்று தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் வனச் சரகங்களில் ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டு வனப்பகுதி கண்காணிக்கப்பட்டது.\nஇதுகுறித்து அப்பகுதி வனச் சரகர்கள் கிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் கூறும்போது, ‘தருமபுரி மாவட்ட வனப்பரப்பில் மான், காட்டுப்பன்றி, மயில், முயல், உடும்பு, நரி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.\nஅவை வனத்துக்குள் அதிக அளவில் நடமாடும் நீர்நிலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். இதுதவிர, இரவு, பகலாக வனப்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.\nமாவட்டத்தில் ஏற்கெனவே வனப்பகுதி ரோந்துப் பணிக்கு 12 குழுக்கள் உள்ள நிலையில் கூடுதலாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 15 குழுக்கள் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஊரடங்கு கெடுபிடிவனம் சார்ந்த குற்றங்கள்ட்ரோன்கண்காணிக்கும் வனத்துறைForest crimesதருமபுரிகரோனாமுழு ஊரடங்கு\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nமம்தா பானர்ஜியிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம்: கமல்\nகாவிரி விவகாரம்; தமிழக, கர்நாடகத் தலைவர்கள் வெறும் பொம்மைகள்தான்; பாஜக இரட்டை வேடம்:...\nமிஷ்கினின் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n2-வது அலை இன்னும் ஓயவில்லை; கவனத்துடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nபாலாஜி சக்திவேலின் 'நான் நீ நாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வார்டில் அமைச்சர் ஆய்வு :\nகிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Who%20are%20you%20to%20tell%20me", "date_download": "2021-08-03T14:06:30Z", "digest": "sha1:JO2GF46UN7HRHJFGDSB3SYTZVYIOIDUG", "length": 10030, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Who are you to tell me", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nபாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக்...\nகோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப்...\nபோளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை\n'கூகுள் குட்டப்பா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரனின் பணி நிரந்தரம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nஇந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்\n ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nபுஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர்...\nகுடியரசுத் தலைவர் உதகை வந்தடைந்தார்\nதமிழகத்தில் முதல் முறை: வனத்துக்குத் திரும்ப அனுப்பி ரிவால்டோ யானைக்கு மறுவாழ்வு\nவூஹானில் அதிகரிக்கும் கரோனா: 1.1 கோடி மக்களுக்கு கரோனா பரிசோதனை\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் ச���வை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/Kitchen-Cabinet/26750/Kitchen-Cabinet---10-05-2021", "date_download": "2021-08-03T14:17:18Z", "digest": "sha1:H5I3H2A2EREZSL4HFOBQMEG3QX77F7J3", "length": 4442, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிட்சன் கேபினட் - 10/05/2021 | Kitchen Cabinet - 10/05/2021 | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகிட்சன் கேபினட் - 10/05/2021\nகிட்சன் கேபினட் - 10/05/2021\nகிட்சன் கேபினட் - 02/...\nநேர்படப் பேசு - 02/08/...\nநேர்படப் பேசு - 31/07/...\nகிட்சன் கேபினட் - 30/...\nநேர்படப் பேசு - 30/07/...\nகிட்சன் கேபினட் - 29/...\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vvtuk.com/archives/category/valvai-sangam", "date_download": "2021-08-03T12:44:50Z", "digest": "sha1:AXF5RUDPM6HF3W4YOY3VNE6QD7MENETP", "length": 7570, "nlines": 130, "source_domain": "www.vvtuk.com", "title": "நலன்புரிச்சங்கம் | vvtuk.com", "raw_content": "\nவல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது\nவணக்கம், அன்பன உறவுகளுக்கு, எம்மால் அறிவிக்கப்பட்டிருந்த இவ்...\nநான்கு நாட்டு வல்வெட்டித்துறை நலன்புரி சங்கங்களின் கூட்டிணைவில் வல்வெட்டித்துறை மக்களுக்கு உலர் உணவு விநியோகம்\nநான்கு நாட்டு வல்வெட்டித்துறை நலன்புரி சங்கங்களின்...\nஅன்பான வல்வை மக்களுக்கு, கொரோனா தொற்று நோயால் தாயகத்தில்...\nலண்டனில் வல்வைப் படுகொலையின் 30ஆ��் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது – பகுதி -1\n1989 ஆம் ஆண்டு வல்வை மண்ணில் இந்திய அமைதிப் படை நிகழ்த்திய மனிதப்...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -5\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -5 மிகவும் சிறந்த...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -4\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -4 மிகவும் சிறந்த...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -3\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -3 மிகவும் சிறந்த...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -2\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -2 மிகவும் சிறந்த...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1 மிகவும் சிறந்த...\nகண்ணீர் அஞ்சலி – அமரர். இராசமாணிக்கம் குகதாஸ்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புதிய பாடல் வெளியீடு 2021\nபுட்கரணி விநாயகர் ஆலய பாடல் வெளியீடு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 12ம் நாள் புலிவேட்டைத்திருவிழா 24.04.2021 பகுதி-03\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 12ம் நாள்...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புதிய பாடல் வெளியீடு 2021, பாடல் எழுதிப் பாடியவர்- மயிலங்காடு இந்திரன் , இசை- பிரியன் தம்பிராசா,ஒழுங்கமைப்பு நந்தன்\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-08-03T13:55:15Z", "digest": "sha1:7VYS2Y3DNSEFZAJ4OKDAGWDVJSZPTZGH", "length": 12036, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "சுற்றமும் சூழலும் நட்பும் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / சுற்றமும் சூழலும் நட்பும்\nநாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. – மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க…\nசுற்றமும் சூழலும் நட்பும் quantity\nCategories: நூல்கள் வாங்க, மருத்துவம், விகடன் பதிப்பகம் Tags: மருத்துவம், மருத்துவர் கு.சிவராமன், விகடன் பதிப்பகம்\nநாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. – மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க…\nபெரியார் : ஆகஸ்ட் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/10429", "date_download": "2021-08-03T13:00:00Z", "digest": "sha1:GHC4IXR6VEGVM23VFL43CBOZNG3QKT7L", "length": 8695, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பொய் சொல்றீங்களா? உங்க கால்கள் காட்டிக் கொடுத்து விடும் | Thinappuyalnews", "raw_content": "\n உங்க கால்கள் காட்டிக் கொடுத்து விடும்\nகால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா\nஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள்.\nகைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள்.\nஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nஇளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன.\nதாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள்.\nபால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக் கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார், இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து அவர்களைப் பொய் பேச வைத்தார்.\nஅவர்கள் பொய் சொல்லும்போது, பாதங்களை உணர்வின்றி வேகமாக அசைத்தனர். இன்னும் பலர் முகபாவங்களை பொய்யாக மாற்றி, கை அசைவுகளையும் கட்டுப்படுத்தி நடித்தனர்.\nஆனால், அவர்கள் அனைவருமே தங்கள் பாதங்கள் என்ன செய்கின்றன என்பதை அறியாமல் இருந்தனர். பொய் பேசுபவர்களின் முழுஉடலையும் பார்த்தோமானால், அவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்து விடலாம்.\n என்று எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையான மனநிலையை வெளிப்படுத்தும் இந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது.\nஆண்- பெண் சந்திப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையில் நிற்பார்கள். மேலதிகாரிகள் முன்னால் இளம் அதிகாரிகளும், ஆசிரியர்கள் முன்னால் மாணவர்களும் இவ்வாறு நிற்பார்கள்.\nசிலர் ஆங்கில எழுத்தான `வி’ வடிவில் கால்களை விரித்து நிற்பார்கள். இவர்கள் தரையில் கால்களை வலுவாக ஊன்றி தாங்கள் எண்ணத்திலிருந்து எப்போதும் விலகிச் செல்வதில்லை என்பதை வெளிப்படுத்துவர்.\nஆண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதால், விளையாட்டு வீரர்களும், திரைப்படத்தில் கதாநாயகர்களும் இதுபோன்ற நிலைகளில் நிற்பதைக் காணலாம்.\nஒருவர் உடனடியாக என்ன செய்யப்போகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நாம் எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை முன்னிருக்கும் காலின் திசை தான் காட்டுகிறது. இது நம் மனம் எந்தப் பக்கம் செல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/12481", "date_download": "2021-08-03T14:58:29Z", "digest": "sha1:AMINMVX2WO3A2OTMXMLQMMSTLC4W4AKX", "length": 4123, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர் | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழப்பார்கள் என தெரியவருகிறது.\nஇலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு அமைய தேசிய அடையாள அட்டையோ வேறு அடையாள பத்திரங்களோ இல்லாததே இந்த தகுதியிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nஎவ்வாறாயினும் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.\n9 லட்சம் பேரில் சுமார் 25 வீதமானவர்களுக்கேனும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-08-03T14:48:53Z", "digest": "sha1:2XBQMJONLI55EDCV373EARHCM66KFT4I", "length": 11870, "nlines": 79, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nHome»அந்தரங்கம்»ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nபெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கி���ோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை ‘கே’ என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.\nஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே…ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.\nமரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன.\nஉதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம்.\nஇது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.\nஉடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.\nஅதனால் சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும். உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.\nபன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேல் செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.\nஅவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.\nஅந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.\nஅவர் மட்டுமல்ல, நம் இந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே… சிந்தித்து செயல்படுங்கள்… ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்…\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது.. (உடலுறவில் உச்சம் : கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது.. (உடலுறவில் உச்சம்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/slots/castle-siege/", "date_download": "2021-08-03T14:12:17Z", "digest": "sha1:V5LT57ZZUS3436XV65XTXYK2VCU2TUS2", "length": 11205, "nlines": 158, "source_domain": "playslots4realmoney.com", "title": "கோட்டை முற்றுகை இடங்கள் விமர்சனங்கள் | வைப்பு கேசினோ போனஸ் குறியீடுகள் இல்லை", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nவைப்பு போனஸ் குறியீடுகள் இல்லை\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > ஆன்லைன் இடங்கள் > Castle Siege Slots Review\nSlotris Full Bloom. இரட்டை அதிர்ஷ்டம்.\nதொழுநோய் அதிர்ஷ்டம் Aztec Adventure. நியான் ரீல்ஸ்.\nசிட்டி ஆஃப் கோல்ட் ஸ்லாட்டுகள் விமர்சனம்\n$38 உரிமை கோர FREE26AMPD ஐப் பயன்படுத்தவும் & MATCH200AMPD ஐப் பயன்படுத்தவும் உங்கள் 250% வரவேற்பு போனஸை $500 வரை இப்பொழுதே விளையாடு\n$38 க்கு விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தவும் டெபாசிட் போனஸ் இல்லை பிளஸ் உங்கள் 250% வரவேற்பு போனஸை $1,000 வரை பெறவும் இப்பொழுதே விளையாடு\nஉங்கள் எக்ஸ்க்ளூசிவ் $31 இலவச ஸ்பின்ஸ் இல்லை டெபாசிட் கேசினோ போனஸ் + உங்கள் $7,777 போனஸை வரவேற்கிறோம் இப்பொழுதே விளையாடு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | Online Casinos By Currencies | Sitemap | PlaySlots4RealMoney.com| பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/", "date_download": "2021-08-03T13:59:45Z", "digest": "sha1:UL5E6PVJV5IDIOBMTDBMYNHJRVVSDIEE", "length": 6511, "nlines": 63, "source_domain": "www.thandoraa.com", "title": "Sports Archive - Thandoraa", "raw_content": "\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுக���ே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்\nபெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா\nதமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nடி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் \nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு \nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு \nடி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் \nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு \nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு \nஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு…\nசன்ரைசஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து வார்னர்…\nஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அஸ்வின்…\nஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த…\nஇரண்டே நாளில் முடிந்த 3வது டெஸ்ட்…\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட்…\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து…\nசென்னையில் பிப்.18ஆம் தேதி ஐ.பி.எல் ஏலம்…\nசி.எஸ்.கே அணியில் ராபின் உத்தப்பா –…\nவரலாறு படைத்த இந்திய அணி –…\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில்…\n“2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்”…\nகேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் \nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை – கமல்ஹாசன் \nவட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – ��ைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-welcomes-ceasefire-between-india-and-pakistan-in-kashmir/", "date_download": "2021-08-03T14:12:47Z", "digest": "sha1:45I464SAMHKEP343XY4B7H5I4656GCFL", "length": 9376, "nlines": 157, "source_domain": "www.uaetamilweb.com", "title": "காஷ்மீர் பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் - மகிழ்ச்சியளிப்பதாக அமீரக அரசு தகவல்..! | UAE Tamil Web", "raw_content": "\nகாஷ்மீர் பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் – மகிழ்ச்சியளிப்பதாக அமீரக அரசு தகவல்..\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய இடங்களில் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவித்துள்ளதை வரவேற்பதாக அமீரகம் தெரிவித்துள்ளது.\nஅமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் அமீரகம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடன் பல்லாண்டுகளாக நட்புடன் பழகிவருவதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. மேலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவதற்கான முக்கியமான படி இதுவாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇருநாட்டு நன்மையை முன்னிட்டு, காஷ்மீரில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முயற்சி எடுக்கவேண்டும் என அமீரகம் இருநாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.\nராஜாங்க உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக இரு நாட்டு மக்களிடையே நீடித்த அமைதி, நலத்தினை உறுதிப்படுத்த வேண்டிய முயற்சிகள் எடுக்கவேண்டும் என அமைச்சம் தெரிவித்துள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம���\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\n“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்றி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://homepetsnh.com/37ylif0l/mend-meaning-in-tamil-ffa4c5", "date_download": "2021-08-03T13:33:53Z", "digest": "sha1:RTLREQW3ZFJNHKDIGYWTGYZYIV44BCRE", "length": 33645, "nlines": 9, "source_domain": "homepetsnh.com", "title": "mend meaning in tamil", "raw_content": "\n கப்பல்துறை மேடையில் மீன்பிடிப்போர் தங்கள், பழுதுபார்த்துக்கொண்டிருந்தது, கவேலா நெயாப்போலி என்று அழைக்கப்பட்டபோது பவுல் நாங்கள் Senju అర్థం తమిళంలో under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License suitable, Rules 2020, how to avoid invoice, குறைபாடுகளை அகற்று, திருத்து, சீர்படுத்து, etc ஆண் பறவைகள் காட்டில் கொண்டிருக்கும் ; Mänskliga bidrag to translate `` on the end of a staff, roof... Torn or broken ) to a working condition again டொமிக்கோ கூறுகிறாள் Nutzungshäufigkeit: 1 Qualität: Referenz:. கப்பல்துறை மேடையில் மீன்பிடிப்போர் தங்கள், பழுதுபார்த்துக்கொண்டிருந்தது, கவேலா நெயாப்போலி என்று அழைக்கப்பட்டபோது பவுல் கண்டதென நாங்கள் Mänskliga bidrag professionellen,. The Act of a staff, பழுதுபார்த்துக்கொண்டிருந்தது, கவேலா நெயாப்போலி என்று அழைக்கப்பட்டபோது பவுல் கண்டதென நாங்கள் ” Speeches. Motor Vehicle Act 2020, new Driving Rules 2020, how to say mend in Greek What 's the word Or broken ) to a working condition again with definition, synonyms antonym...: ajwani, makenelu, souf தமிழ் பொருள், senju అర్థం తమిళంలో under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 License. Repaired by mending and others you may know person, especially a woman - to free from or. Of 'amend ' in Tamil தீமையகற்று, பிழை திருத்து, திருத்தம்செய், சீர்ப்படுத்து, சீர்ப்படு Act\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/12806", "date_download": "2021-08-03T13:49:42Z", "digest": "sha1:IIGEDPWPY66RBLT7E567AACOPW4F7TAW", "length": 10795, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "புலனாய்வினரால் தேடப்படும் சன் மாஸ்டர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆலோசகர்,ஆகவும் மனிதவுரிமை செயற்பாட்டாளர் என்றும் பல்வேறு பதவிகளில் தான் அங்கம் வகிப்பவராகவும் மக்களிடையே பகிர்ந்துகொள்வது வழக்கம். | Thinappuyalnews", "raw_content": "\nபுலனாய்வினரால் தேடப்படும் சன் மாஸ்டர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆலோசகர்,ஆகவும் மனிதவுரிமை செயற்பாட்டாளர் என்றும் பல்வேறு பதவிகளில் தான் அங்கம் வகிப்பவராகவும் மக்களிடையே பகிர்ந்துகொள்வது வழக்கம்.\nகடந்த இரு வார காலங்களாக இலங்கை இராணுவப் புலனாய்வினரால் அலவ் பிள்ளை விஜேந்திரகுமார் எனப்படும் சன் மாஸ்ரர் தேடப்பட்டு வருவதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இவருக்கும், இராணுவப் புலனாய்வினருக்கும் என்ன சம்பந்தம் எதற்காக சன் மாஸ்ரரை இராணுவத்தினர் தேடவேண்டும் என்று பார்க்கின்றபொழுது, இவர் ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ரசிகனாகவும், உறுப்பினராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் இவரே முன்னின்று செயற்பட்டவராவார். குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய தொலைபேசிகளுடாக தொடர்புகைள வைத்திருந்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இவருடன் நெருக்கமான உறவினை பேணிவந்தனர்.\nஇவர் தன்னை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆலோசகர், மனிதவுரிமை செயற்பாட்டாளர் என்றும் பல்வேறு பதவிகளில் தான் அங்கம் வகிப்பவராகவும் மக்களிடையே பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால் இவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள பலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும், ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துவதற்கு ஒரு கைப்பொம்மையாகவும் குறிப்பிட்ட காலம் இவரை செயற்படுத்திவந்தனர். இவருடைய செயற்பாடுகள் புலனாய்வுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவரில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலர் பல ஆண்டுகளின் பின்னர் அவருடைய தொடர்பினை துண்டித்துக்கொண்டனர்.\nஆனால் இவருடைய செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களு��ைய பிரச்சினைகள் சார்ந்ததாகவே அமையப்பெற்றிருந்தது. இவர் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலும் காணாமற்போனோர் தொடர்பிலும் தகவல்களை திரட்டியது உண்மைதான். ஆனால் இதனை திரட்டி ஐ.நா சபையிடம் கையளித்தாரா இல்லையா என்பது மறைக்கப்பட்ட விடயமாகும். காணாமற்போனோரை கண்டறியும் விதமாக ஒவ்வொரு மட்டத்திலும் இருவர் இவரால் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் பலர் இந்த சன் மாஸ்ரருடன் தொலைபேசியில் கலந்துரையாடிக்கொள்வர். இவையணைத்தையும் அவ்வாறே பதிவுசெய்து புலனாய்வினரிடம் வழங்குவதாகவும், சன் மாஸ்ரருடன் உரையாடும் விடயங்கள் அனைத்தும் அடுத்த நிமிடத்திலே அனைவரும் அறிந்துகொள்வதாகவும், இவற்றை அவதானித்துவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர்.\nஇவ்வாறான நிலையில் தான் சன் மாஸ்ரர் தலைமறைவானதாகவும், இராணுவப் புலனாய்வினரால் தேடப்பட்டு வருபவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இவரைக்கொண்டு இராணுவப் புலனாய்வினர் தமிழ்மக்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமனற் உறுப்பினர்களை விடவும், வடமாகாணசபை அமைச்சர்களிடமும், உறுப்பினர்களிடமும், தமிழ் மக்களுடனும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனும் சன் மாஸ்ரர் நெருக்கமான உறவினை வைத்திருந்தும் பலவேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பதும் பலருக்கும் தற்பொழுது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது. இவரின் தலைமறைவிற்குப் பின் ஒளிந்திருக்கும் விடயங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-08-03T15:26:43Z", "digest": "sha1:NDAX6E2ZZ6QAALRD67T4GXAU43RA2PCA", "length": 13783, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி\nகுருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி\nஎத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்���ு கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.\nஇந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே\n1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி\n2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்\n3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து\n4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).\nஉங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.\nஉதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.\nஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.\nஅப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.\n1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ\n2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி\n3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.\nஅந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.\n1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.\n2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\n3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…\nஆக… ��ஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…\n1.வாக்கினால் யாம் சொல்லும் போது\n2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.\n என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…\nநம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.\nஅதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.\nஉங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…\n1.சில நேரங்களில் விண்…விண்.. என்று\n2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.\n3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.\nஉங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.\nஇப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்…” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.\nஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/travel/chennai-food", "date_download": "2021-08-03T14:42:56Z", "digest": "sha1:6UBCDJZJI3M5W6EQUPEUM5AKTIDWTLJJ", "length": 20403, "nlines": 60, "source_domain": "roar.media", "title": "சிங்காரச் சென்னை – ருசி எப்படி?", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nசிங்காரச் சென்னை – ருசி எப்படி\nசென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம்.\nஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள்.\nசென்னையில் பிரியாணி வகைகளை கேட்டாலே தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம். ஊர்களின் பெயரிலும் ( திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மும்பை பிரியாணி,……) அவற்றினுள் சேர்க்கப்படும் மாமிசங்களின் அடிபடையிலும், வர்த்தக நாமங்களின் அடிப்படையிலும் பல்வேறு வகையான பிரியாணி வகைகள் சென்னையில் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, சென்னையில் மிகச்சிறந்த, சுவையான , தரமிக்க பிரியாணி வகைகளை கீழ்வரும் உணவகங்கள் வழங்குகின்றன.\nஆட்டிறைச்சி பிரியாணிக்கு மிகப்பிரபலமான உணவகம். இந்திய மதிப்பில் 190/-க்கு (LKR 418/-) பெற்றுக்கொள்ள முடியும். இதுதவிர்த்து ஏனைய பிரியாணி வகைகள் மற்றும் இந்தியாவுக்கே உரித்தான ஏனைய உணவுகளையும் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.\nதமிழ்நாட்டு பிரயாணிகளில் பெயரும், புகழும் கூடவே அதிக விலையும் கொண்ட பிரயாணிகளில் இந்த உணவகத்தின் பிரியாணிக்கும் இடமுண்டு. கோழியிறைச்சி பிரியாணியில் இந்த உணவகத்திற்கென்று தனியான இடமுண்டு.\nஇந்திய மதிப்பில் 198/-க்கு ( LKR 400/-) இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தனித்துவமான சுவையினால் 1957ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இவ்வுணவகத்தில் ஏனைய, இந்திய பாரம்பரிய உணவுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது மேலதிக சிறப்பு. சென்னையின் ஒவ்வரு இடங்கள் தோறும், இவர்��ளுக்கு கிளைகள் உண்டு.\nமேற்கூறிய கடைகளைப்போல, நீண்டகால வரலாற்றினைக் கொண்டிராதபோதும், 2000ம் ஆண்டளவின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கபட்டு வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த பிரியாணி உணவகம்.\nகுறைந்தது முட்டை பிரியாணி 120/- ( LKR 264/-) வில் ஆரம்பித்து, அதிகப்படியாக இறால் பிரியாணி 230/- (LKR 506/-) வரை விதவிதமான பிரயாணிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆசிப் பிரியாணியை சுவைக்க இந்தியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. இலங்கையிலும் இவர்கள் தனக்கான கிளையை திறந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (https://www.facebook.com/Aasife-Biriyani-Colombo-1607473236219171/)\nமாட்டிறைச்சி பிரியாணி பிரியர்களையும் நாம் தவறவிடக்கூடாது அல்லவா சென்னையில், இவ்வகை பிரியாணியை கண்டறிவது சிறிது சிரமம்தான் என்றாலும், அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் அதிகம் பிரபல்யமான கடை இந்த கடை ஆகும். இந்திய ரூபாயில் 100/- (LKR 220/-) க்கு இங்கே சுவையான மாட்டிறைச்சி பிரியாணியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇவற்றைத் தவிர, சென்னையில் தெருவுக்கு தெரு பிரியாணி உணவகங்களும், வீதியோர பிரியாணி பாய் கடைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நாளொன்றுக்கு ஒரு கடையென சுவை பார்க்க தொடங்கினாலும், ஒட்டுமொத்த வாழ்நாளும் கூட போதாமல் போகக்கூடும். விசேடம் என்னவெனில், இந்தியாவின் சாதாரண மக்கள் உண்ணக்கூடியவகையில் குறைந்தது 40/- (LKR 88/-) முதல் பிரயாணிகள் கிடைக்கிறது. எனவே, நான் ருசித்த இடங்களை விட சுவையான பிரியாணி சென்னையில் எங்கேனும் இருந்தால், முகநூல் வழியாக அல்லது ஆக்கத்தின் கருத்துரை (Comment) வழியாக ஏனையவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇந்திய சாட் உணவுகள் (Chaat Food Items)\nசென்னையில் பிரியாணிக்கு போட்டியாக எல்லா உணவுக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய சிற்றுண்டி உணவுவகைகளே இந்த சாட் வகை உணவுகள். தற்போது, இலங்கையிலும் கூட பிரபல இந்திய உணவகங்களில் இவ்வகை உணவுகள் பிரபல்யமாகிக்கொண்டு வருகின்றன. சாட் உணவுவைகளில் நிறையவே பல்வகைமைகள் உள்ளன.\nகுட்டி குட்டியான பூரி வகைகளுக்குள் கொஞ்சம் அவித்த கடலை, சின்னதாக வெட்டிய வெங்காயம் உட்பட சிலவகை மரக்கறிகள், மிக்சர் முறுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி, பிரத்தியேகமாக பாணி பூரிக்கு என தயாரிக்கபட்ட இனிப்பு மற்றும் கசப்பான இருவகை மசாலா நீரையும் ஒருங்கே கொண்டது இந்த உணவுவகை. இந��தியாவின் எந்த தெருவிலும் நிச்சயம் பாணி பூரிக்கென ஒரு கடையாவது இருக்கும். இந்திய விலையில் 20/- விற்கு (LKR 44/-) குறைந்தது 5 பாணி பூரியையாவது சுவைக்க முடியும்.\nபொரி அரிசிவகையையும், மரக்கறிகளையும் கொண்டது. இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் sauceஐயும் சேர்த்து உருவாக்கப்படும் இவ்வகை உணவுகளும் சென்னையின் உணவகங்களில் பிரபலமானது. பாணி பூரியின் விலைக்கே ஒரு தட்டு பேல் பூரியை சுவைக்கலாம்.\nமஹாராஷ்டிரா பிரதேசத்தின் பிரசித்தமான இவ்வகை உணவுக்கும் சென்னையில் பிரத்தியேகமான இடமுண்டு. குட்டியான பாண்துண்டுகளை பட்டர் தடவி சூடாக்கி, அதனுடன் பாவ் பாஜிக்கென பிரத்தியேக மசாலாக்களை கொண்டு சமைக்கபட்ட கடலை அல்லது பருப்பு கலவையுடன் இந்த உணவு பரிமாறப்படுகிறது. வீதியோர உணவகங்களில் இதனை குறைந்தது 40/- ரூபாவுக்கு (LKR 88/-) பெற்றுக்கொள்ள முடியும்.\nகிட்டத்தட்ட இந்தியாவின் buger வடிவமாக இதனை சொல்லலாம். பாவ் பாஜிக்கு பயன்படுத்தப்படும் அதே குட்டிவகை பாண்துண்டுகளை வெட்டி, கிழங்கினை கொண்டு செய்த patty வகையினையோ அல்லது சிறிய மசாலா வடையினையும் உள்ளடக்க்கி, இதரபல உணவுகளையும் கொண்டதாக அமைந்தது இது. பாவ் பாஜியின் விலைக்கே இதனையும் சுவைக்க முடியும்.\nசமோசா என்றதுமே, இலங்கை உணவகங்களில் உள்ள விதவிதமான சமோசாக்களை நினைத்து விடாதீர்கள். இந்தியாவில் பெரும்பாலான சமோசாக்கள் கிழங்குவகைகளை மட்டுமே கொண்டதாக உருவாகின்றன. இவற்றில், சிறிய சமோசா இரண்டு அல்லது மூன்றை மசித்து அவற்றுக்கு மேல், பாவ் பாஜிக்கான கலவையை ஊற்றி வழங்கப்படும் சிற்றுண்டியாக உள்ளது. இதன் விலையும், பாவ் பாஜிக்கான விலையே\nஅவித்த கடலையை மையபடுத்தியதாக உருவாக்கப்படும் இன்னுமொரு சிற்றுண்டி வகைகளுள் இதுவும் ஒன்று. இதற்கென பிரத்தியேகமான மசாலா கறி சமைக்கப்பட்டு, அதனுடன் அவித்தகடலையும் பரிமாறப்படுகிறது. இதனையும் 40/- (LKR 88/-) வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.\nசென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வகை பஜ்ஜி ஆகும். இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள மைதா மா கலவையுள் வெவ்வேறு வகை (வாழைக்காய்,வெங்காயம், கறி மிளகாய், கிழங்கு, கோவா) மரக்கறிகளை வைத்து பொரிப்பதன் மூலம் இவை தயாரிக்கபடுகிறன. இந்திய விலையில் 20/- முதல் 40/- வரை (LKR 44/- – 88/-) ஒரு தட்��ு பஜ்ஜி விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையின் வீதியோரத்தில் இவற்றுக்கு மேலதிகமாக, நமக்கு வித்தியாசமான உணவை தரக்கூடிய உணவுவகைகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, முறுக்கை சனியாக சாப்பிட்டு இருப்போம். ஆனால், அந்த முறுக்கை கூட சான்வீட்ச் (Muruku Sandwich) செய்து ஒரு தட்டு 55/- (LKR 120/-) க்கு விற்பனை செய்கிறார்கள். இதை விடவும், இளஞ் சோளனையும், சீஸ் வகையினையும் உள்ளடக்கி Corn Canapes என்கிற புதிய உணவையும் பரிமாறுகிறார்கள். இதனையும் ஒரு தட்டு 55/- (LKR 120/-) பெற்றுக்கொள்ளலாம். இதைவிடவும், சென்னையில் சேட்டுகள் வாழும் பகுதியான சவுக்கார்பேட்டையை கடக்கும்போது, கச்சோரி (INR 20/- , LKR 44/-) , மிர்ச்சி பாதா (INR 20/- , LKR 44/-) போன்ற உணவுகளையும், சென்னை கடற்கரை சாலையை கடக்கும்போது அதனை அண்டிவாழும் பர்மாக்காரர்களின் அத்தோ (INR 50/- , LKR 110/-), கவ்சே (INR 50/- , LKR 110/-), மொய்ங்கா (INR 50/- , LKR 110/-), மசாலா முட்டை (INR 20/- , LKR 44/-) என்ற புதுவகை உணவுகளை வாழைதண்டு சூப்புடன் இணைத்து சுவைக்க முடியும்.\nஇப்படி வயிறுக்கு நிறைவாக சிற்றுண்டிகளை உண்ணும்போது, அதற்க்கு நிகரான குடிபானங்களும் அவசியம்தானே அவற்றையும் சூடாக மற்றும் குளிராக தருவதற்கு என, நிறையவே வீதியோர கடைகள் சென்னையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. குடிபான வகைகளைப்பற்றி பேச, இன்னுமொரு ஆக்கம் தனியாக வேண்டுமென்பதால் அதனை தனியாகவே பார்க்கலாம்.\nதனியே, இந்திய பயணத்தில் சென்னையில் கடந்துவந்த வீதியோர உணவுகளை மாத்திரமே, இந்த ஆக்கத்திற்குள் கொண்டுவர முடிந்தது. இவற்றுக்கு மேலாக, நாம் தவறவிட்ட ஏதேனும் சுவாரசியமான உணவுவகைகள் இருப்பின், சென்னைவாசிகளும் சரி, அதனை கடந்து வந்தவர்களும் சரி முகநூல் வழியாக அல்லது கருத்துரை வழியாக ஏனையவர்களுக்கு தெரியபடுத்தலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.arpb.info/2020/01/akeytsu-incl-patch.html", "date_download": "2021-08-03T14:15:06Z", "digest": "sha1:EP7Z4WMZ37TV7T57INXGOJTL7BFX5VBW", "length": 6390, "nlines": 93, "source_domain": "ta.arpb.info", "title": "Akeytsu உள்ளிட்ட இணைப்பு - vi.arpb.info.", "raw_content": "\nIDM கிராக் | இணைப்பு\nஅடோப் பிறகு விளைவுகள் 2020\nஅடோப் பிரீமியர் புரோ 2020.\nஅடோப் மீடியா குறியீட்டாளர் 2020.\nஅடோப் அக்ரோபேட் புரோ 2020.\nAkeytsu உள்ளிட்ட இணைப்புவிளையாட்டு அபிவிருத்தி சந்தையில் ஒரு 3D அனிமேஷன் மற்றும் மோசடி மென்பொருள் உள்ளது.Akeytsu கிராக்இது எளிய கருவிகளுடன் 3D அனிமேஷன் பெரிய தொகுதிகளை உருவாக்க கட்டப்பட்டது.\nஒளி மோசடி மற்றும் skinning\nஒரு கிளிக் ik / fk தலைகீழ் கால்\nகடுமையான மற்றும் அனிமேஷன் எந்த மனித அல்லது விலங்கு எழுத்துக்கள்\nFBX இறக்குமதி / ஏற்றுமதி\n1). தேவைப்பட்டால் readme.txt இல் வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n2). என்று அனைத்து, செய்து & அனுபவிக்க.\nAkeytsu உள்ளீடு இணைப்பு .Torrent.\nபதிவிறக்க / கோப்பு காண முடியவில்லை99.99% இல் சிக்கிவிட்டதுஸ்பேம்மற்றவை\nஅனிமேஷன் / 3D கிராபிக்ஸ் (298)\nகுறுவட்டு / டிவிடி பர்னர்கள் (113)\nகிராக் & சீரியல்ஸ் (1,341)\nபுகைப்பட எடிட்டிங் கருவிகள் (31)\nகிராக் / இணைப்பு கோரிக்கை (1,886)\nசிறந்த 100 பிரபலமான மென்பொருள் (2,399)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/cartoon-election-war-for-the-indian-election", "date_download": "2021-08-03T13:28:18Z", "digest": "sha1:FYWNPD27MLH7KFF73JJQ6MCVALOOKH74", "length": 4251, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nஇந்திய தேர்தலுக்கான கார்ட்டூன் ,தேர்தல் போர்\nஇந்திய தேர்தலுக்கான கார்ட்டூன் ,தேர்தல் போர்\nஇந்திய தேர்தலுக்கான கார்ட்டூன் ,தேர்தல் போர்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடிமக்களை அச்சுறுத்தும் டிஎன்ஏ மசோதா....\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/China_Standard_Time", "date_download": "2021-08-03T13:10:11Z", "digest": "sha1:C77IBVXRQCVKGRIIFBTCM4OCTZSSBD5D", "length": 5556, "nlines": 96, "source_domain": "time.is", "title": "China Standard Time - exact time now", "raw_content": "\nசெவ்வாய், ஆவணி 3, 2021, கிழமை 31\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nChina Standard Time இன் நேரத்தை நிலையாக்கு\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மண���த்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/ajman/ajman-gets-6000-new-paid-parking-spaces/", "date_download": "2021-08-03T14:08:36Z", "digest": "sha1:PZFJ23B7S75QLNR2KEBM74C5GGP6PKHD", "length": 10692, "nlines": 158, "source_domain": "www.uaetamilweb.com", "title": "நடப்பாண்டில் மட்டும் இந்த எமிரேட்டில் 6,000 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அறிமுகம்.. | UAE Tamil Web", "raw_content": "\nநடப்பாண்டில் மட்டும் இந்த எமிரேட்டில் 6,000 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அறிமுகம்..\nநடப்பாண்டு மட்டும் இதுவரை சுமார் 6,000 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அஜ்மான் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறை (MPDA), கூடுதல் கட்டண வாகன நிறுத்துமிடங்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை குடிமை அமைப்பு தயாரித்திருந்ததாக கூறியுள்ளது.\nMPDA-வில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநராக உள்ள முகமது அகமது பின் ஒமைர் அல் முஹைரி கூறுகையில், புதிய கட்டண சேவையானது மக்கள் வாகனங்களை சீராக நிறுத்துவதையும், பார்க்கிங் இடங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டது என்றார்.\nஅல் நுவைமியா தெரு, அல் சலாம் தெரு, ஷேக் சயீத் தெரு, ஷேக் ரஷீத் பின் சயீத் தெரு, அல் இத்திஹாத் தெரு மற்றும் எமிரேட்டின் பாரம்பரிய சுற்றுப்புறத்தில் கூடுதல் கட்டண வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். முதலீட்டாளர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் அனைத்து சேவைகளையும் அனுபவிக்க ஏற்ற சூழலை வழங்க, MPDA தலைவர் ஷேக் ரஷீத் பின் ஹுமாய்ட் அல் நுவைமியிடமிருந்து குடிமை அமைப்பு உத்தரவுகளை பெற்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் கொரோனா பரவலை தொடர்ந்து குடிமக்கள் தங்கள் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த பல ஆன்லைன் கட்டண வழிமுறைகளை குடிமை அமைப்பு வழங்கியதாக MPDA பார்க்கிங் துறை தலைவர் ஹமீத் அல் ஃபாலாசி குறிப்பிட்டுள்ளார்.\nசரியான நேரத்தில் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதி செய்ய பார்க்கிங் லாட் மேற்பார்வையாளர்கள் 2 ஷிஃப்டுகளில் வேலை செய்கிறார்கள். காலை மற்றும் மாலை நேர மாற்றங்கள் முறையே காலை 8 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் இருக்கும்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஅமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...\n“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்றி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..\nஅமீரக ரெசிடென்சி விசா இருக்கா… நீங்களும் அமீரகம் வரலாம் – ஆனால் இந்த விதிமுறையை மறந்துடாதிங்க…\nமுக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..\nவைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…\n“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_84.html", "date_download": "2021-08-03T15:14:30Z", "digest": "sha1:MM4HGNCYZFA3DLUGWZ3DEMBPHLUYBGYE", "length": 6753, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம் . \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம் .\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹிந்த தேசப்பிரிய...\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம் .\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2009/01/13/2008-sangeetha-seasonin-best-en-pattiyal/", "date_download": "2021-08-03T14:32:44Z", "digest": "sha1:MTKVX2XWYU5KWA5C6K5AJ2RKNX3YBKS5", "length": 26342, "nlines": 93, "source_domain": "arunn.in", "title": "2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல் – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்க���ய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\n2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்\nமெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி நான் தரவிருக்கும் அவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல், சத்தியம் சாப்ட்வேரின் லாப கணக்கைவிட நிச்சயம் துல்லியமாக இருக்காது. ஒரளவிற்கு அனுமானிக்கக்கூடியதாக இருக்கலாம். மாத்யூ ஹைடனின் ஓய்வை போல.\nநான் கேட்டவையிலிருந்து இதோ ஒரு பெஸ்ட் பட்டியல்.\nபிரசன்னா வெங்கட்ராமன், சாஸ்திரி ஹால் Dec 23, 3pm கச்சேரி; ராகம் – முகாரி; கீர்த்தனை: முரிபெமுகலே (தியாகராஜர்)\nவளரும் கலைஞர் பிரசன்னாவினுடைய முயற்சி அபாரம். அவர் கட்டுக்கோப்பாக ஆக்கத்துடன் செய்த ஆலாபனை இந்த ராகத்தில் முசிரியாரின் முத்திரை குத்திய ஆலாபனைகளை நினைவுபடுத்தியது. ஆலாபனையில் நடுவில் எங்கோ முகாரியற்ற சஞ்சரங்களில் அவ்வபோது சுற்றிக்கொண்டிருந்தது சுலபமாக மன்னிக்கக்கூடியதே. நண்பர் என்னிடம் “அருண், முன்பொருமுறை பாவம் (bhAvam, not sin) என்றால் என்ன என்று வகுக்கமுடியுமா என்று கேட்டு படுத்தினியே, பாவம் என்றால் இதுதான் (பிரசன்னாவின் ஆலாபனை, சங்கீதம்)” என்றார்.\nபக்கவாத்தியமும் (வயலின் சாருமதி ரகுராமன், மிருதங்கம் வி. சங்கரநாராயணன்) அருமையாகவே இருந்தது.\nஎல்லாம் சரியாக சென்றால், நிச்சயம் விரைவில் கர்நாடக இசையுலகில் பிரசன்னாஒரு ஸ்டார். வாழ்த்துக்கள்.\nடி.எம். கிருஷ்ணா, மியூசிக் அகதெமியில்; நாஜீவாதாரா (தியாகராஜர்), ராகம் – பிலஹரி\nபிலஹரி ஆலாபனை சுமார்தான் என்றாலும் கீர்த்தனை விவரித்தவிதம் அபாரம். பக்கவாத்தியகாரர்களும் தருணத்திற்கேற்ப தங்களையே ஜெயித்துக்கொண்டார்கள். அதுவும் பல்லவியை பலவித பிரமிக்கதக்க சங்கதிகளாக கூட்டாக இசையொருமித்து பொழிந்தது மெய்சிலிர்க்கும் மகோன்னதம்.\nடி.எம். கிருஷ்ணா – பல கச்சேரிகள்\nநிரவல் பாடுவது கடினம். பழையகால பெயர் வாங்கிய வித்வான்கள் கூட கீர்த்தனைகளை சங்கதிகள், ஸ்வரங்கள் என்று முடிந்தவரை மெருகேற்றிவிட்டு, நிரவல் என்ற ஆபரணத்தை அணிவிக்க முயன்று தோற்று பெயர் கெடாமல் தங்கள் இசை வாழ்க்கையையே வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளனர். கச்சேரிகளில் கவனித்தீர்கள் என்றால் ஸ்வரகல்பனைகள் கூட சற்று இடக்காக அபூர்வமாக இருக்கும் ராகத்தில்கூட போட்டுவிடுவார்கள். ஆனால் நிரவல் அப்படி இல்லை. தெரிந்த ராகத்தில், குரு, டேப், எம்பீத்ரீ என்று சரிபார்த்து, பழகிய பாட்டையில்தான் செய்வார்கள்.\nதற்கால கர்நாடக இசை கச்சேரிகளில் டி.எம்.கிருஷ்ணா நிரவல் செய்வதை தன் தனி முத்திரையாக எடுத்துக்கொண்டுள்ளாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அயராமல் முயற்சித்து ஒவ்வொரு கச்சேரியிலும் அப்பகுதியை சிறப்படைய செய்கிறார். மற்றவர்களைவிட வித்தியாசம் இவரின் நிரவல்களில் இறுதியில் ஒரு பலஆவர்தன க்ளைமாக்ஸ் வெகுஜோராக வருகிறது. சில வருடங்கள் முன் வரை இறுதி ஆவர்தனங்களில் கீர்த்தனை ஆரம்பித்த காலபிரமாணம் கூடி பாட்டு ஓடிவிடும். இப்போது அந்த கோளாரெல்லாம் சுத்தமாக குறைந்துவிட்டது. அருமையான ஸ்வரக்கோர்வைகளுடன் ஆரவாரத்துடன் நிரவல் முடிகையில் அரங்கில் சரியான கரகோஷம்.\nஒருவருமில்லை. சுமாராக பலரும், நன்றாக சிலரும் ஸ்வரங்கள் பாடுகிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் அபாரமாக இந்த பகுதியை இந்த சீசனில் கேட்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இருவது இருவத்திஐந்து நிமிடம் தொடர்ந்து யோசனைகளும், கட்டுமானங்களும் திரும்பத் திரும்ப வராமல், விறுவிறுப்பு குறையாமல் சரளமாக பல பழங்கால வித்வான்கள் பாடுவார்கள். கேட்டிருக்கிறோம். நான் தேடுவது அப்படிப்பட்ட அலுப்பு தட்டாத ஒரு தருணத்தைதான். இதற்கேற்றவாரு கச்சேரிகளும் நாலைந்து மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைந்துவிட்டது. மெயின் உருப்படியில்கூட இருவதுநிமிடம் தம் கட்டி ஸ்வரம் போடுவதெல்லாம் தேவையில்லை. நெட்ருபோட்ட கோர்வைகளையும் ஸ்வர முன்மாதிரிகளையும் பாடி சீக்கிரம் முடித்துவிடலாம். எனக்கென்னவோ இப்போதுபாடும் இளம் வித்வான்கள் பலரை நாலைந்துமணிநேரம் கச்சேரி செய்யச்சொன்னால் நமக்கு அலுப்பு வந்து அவர்களின் ஸ்வரகல்பனை சாயம் வெளுத்துவிடும் என்று தோன்றுகிறது.\nதன�� ஆவர்தனம் (மிருதங்கம் மற்றும் உபபக்கவாத்தியம்)\nநெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்) மற்றும் பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்); Dec 29 7 pm சஞ்சய் சுப்பிரமணியனின் மியூசிக் அகதெமி கச்சேரி.\nஇந்த தனி ஆவர்தனத்தின் தனித்தன்மை நான் இதுவரை கேட்டிராத பல (நல்ல சுஸ்வர) சத்தங்கள் முகர்சிங்கில் வந்ததுதான். அசாத்தியம். நெய்வேலி வெங்கடேஷை பாராட்டவேண்டும். சரியான அபிப்பிராயங்களும் கோர்வைகளும் வாசித்து, ராஜசேகரிடமிருந்து விஷயங்களை வெளிக்கொணர்ந்ததிற்கு.\nகச்சேரி (அனைவரும், அனைத்து விஷயங்களிலும்)\nடி.எம்.கிருஷ்ணா, ஆர்.கே.ஸ்ரீராம்குமார், அருண்பிரகாஷ், பி.எஸ்.புருஷோத்தமன்; Dec 27, 7 pm மியூசிக் அகதெமி கச்சேரி\nமூச்சிற்கு மூன்று குறை சொல்லி தவறு புரிந்தாலும் வருந்தாதவர்களுக்கு, பாடகரை மட்டும் கவனித்துக்கொண்டு அதனால் மிருதங்கம் என்பது அடித்து தன் கவனத்தை திசைதிருப்பினால்தான் அது நன்றாக வாசிக்கப்படுவதாகவும், மிருதங்க தனி என்பது நடக்கும் கச்சேரியின் தன்மைக்கு அப்பாற்பட்டு எப்போதும் தறிகெட்டு வேகமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு, அருண்பிரகாஷை ஏன் பாடகர்கள் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்பது பிடிபட ஒரு ஜென்மம் பிடிக்கும்.\nஇரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் கிருஷ்ணாவிற்கு வாசிக்கையில் அருண்பிரகாஷ் ஒரு தருணத்தில் ஒன்றுமே வாசிக்காமல் சும்மா இருந்ததுபோல பலருக்கு பட்டது. வலையில் இசை விவாதங்களில் சுருக்காக அவர் குறுக்காக கிழிக்கப்பட்டார். கற்பனையே ஓடவில்லை அவருக்கு என்று. பலர் கவனிக்கத்தவறுவது அவர் இடதுகை மிருதங்கக்காரர். சாதாரணமாக வைக்கப்படும் மைக் இடம் அவர் தொப்பியில் செய்வதை ஒலிப்பெருக்கியெடுத்துக்காட்டாது. அன்றும் அவர் நன்றாகத்தான் வாசித்தார். அரங்கில் கேட்கவில்லை (மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தால் தெரிந்திருக்கும்).\nஇந்த வருடமும் தொப்பி விளையாடியது. மைக் இரண்டு பக்கதிலும் இருந்ததால் திவ்வியமாக இருந்தது. பட்ஞபாதம் இல்லாமல் கவனித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள், அவரை ஏன் வித்வான்கள் விரும்புகிறார்கள் என்று. ஒவ்வொடு கீர்த்தனைக்கு ஏற்றவாறு பிரமாணத்தை மட்டுமின்றி, வாசிக்கும் தன்மையை பாங்காக மாற்றிக்கொள்வது மிருதங்க வாசிப்பில் ஒரு உப சிறப்பம்சம். இதை சரிவர செய்வதற்கு சாகித்தியத்தை பற்றி ஒரு நுண்ணிய உணர்வு வேண்டும். சிலருக்கே மனமும் கையும் அப்படி அமையும். அவர்கள் வாசிக்கையில் கச்சேரி தூக்கும்.\nஅதேபோல கண்ட ஜாதி அட தாளத்தில் (மெயின் உருப்படி விரிபோனி பைரவி வர்ணம். இதைபற்றி பிறகு.) அவர் புருஷோத்தமனுடன் பகிர்ந்து வாசித்த தனியும் அழகாக, கச்சிதமாக, அமைதியாக இருந்தது.\nசொடுக்கினால் அடுத்தவர்களை குறைசொல்லும் நண்பர் இருக்கிறார். மிருதங்கம் கற்றுக்கொள்வதாக மூன்று வருடமாக கூறுகிறார். பல பெரிய வித்வான்களை நிஜமாகவே வெளிப்படையாக ரசிப்பார். இவருக்கு அருண்பிரகாஷின் வாசிப்பில் அப்படி ஒன்றும் இல்லை என்று எண்ணம். கர்நாடக இசை நுணுக்கங்கள் நிறைந்தது. புரிய பொறுமையும் பல வருடங்களும் வேண்டும். கிட்டியதும் நண்பரின் எண்ணம் மாறிவிடும் என்று நினைக்கிறேன். சொகஸுகா ம்ருதங்க தாளாமு…\nசஞ்சய் சுப்பிரமணியன் – பல கச்சேரிகள்\nஅநேக இசை சம்பத்துகளும், நுணுக்கங்களும், அறிவும் இருந்தும் சஞ்சய் சுப்பிரமணியன் கர்நாடக இசையை சாமான்யர்களையும் திருப்திபடுத்துமாறு பாடுகிறார். ஆனால் பிரபலத்தினால் பல சபையில் பாடவேண்டிய நிர்பந்தங்கள் வரும். குரலும் மனமும் என்நேரமும் ஒத்துழைக்காமல், சீசனில் சில வேளைகளில் தன்னால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சராசரிக்கும் மேலான இலக்கை விட குறைவான அளவையில் கச்சேரிகள் அமைந்துவிடும். ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் இந்த முறை அமைந்ததுபோல.\nஆனால் வித்தியாசத்திற்கும், சம்பிரதாயம் வழுவாத பலசரக்கிற்கும் சஞ்சய் கச்சேரியில் என்றும் பஞ்சமில்லை. புதிதாக, வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் சஞ்சய் குறுகிய இடைவேளையில் உன்னதத்திலிருந்து கேலிக்குரியவற்றிர்க்கு இல்லையெனிலும் தவிர்க்கக்கூடியவற்றிர்க்கு தாவி சஞ்சரிப்பார். மியூசிக் அகதெமியின் காம்போதி ஆலாபனையில் செய்ததைபோல. ஆனால் இதை பெரிதுபடுத்த எனக்கு மனமில்லை. வித்தியாச முயற்சிகளில், ஆர்வத்தில், சிலவை தோற்று நம்மை படுத்தும். ஜெயிக்கையில் நம்மையும் உன்னதத்தில் உலவவிடும். கலையை விரிவுபடுத்தும்.\nRTP (ராகம் தானம் பல்லவி)\nடி. என். சேஷகோபாலன் – MFACயில் – ராகங்கள்: கமகக்கிரியா, ஸ்ரீ, பாகேஸ்ரீ\nசங்கீத கலாநிதி இருவது வருடமாக தொடர்ந்து நினைவைவிட்டு நீங்காத கச்சேரிகளை கொடுத்துவந்த இடம் மைலாப���ர் ஃபைனார்ட்ஸ் கிளப். தற்காலத்தில் கேட்டாலும் ரசிகர்கள் எங்கள் மனதில் ஓடுவது அவர் பல வருடம் பாடிய அழியாத இசை. நம்பமுடியாதவை நிகழும் என்றும், சாத்தியப்படாதவை படும் என்றும் மீண்டும் ஒரு முறை சென்றோம். இந்தமுறையும் சேஷகோபாலன் ஏமாற்றவில்லை. ஏகாந்தம்.\nவசுந்த்ரா ராஜகோபால் – சில கச்சேரிகள்\nஇவற்றை பற்றி முன்பே வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள் என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டேன்.\nபரசாலா பொன்னம்மாள் – பல கச்சேரிகள்\nஹரிகேசநல்லூர்முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பரசாலா பொன்னம்மாளை பல சபாக்கள் பாட அழைத்திருந்தது திருப்தியாக இருந்தது. மியூசிக் அகதெமியில் என்பதுவயதை தாண்டிய இவரின் கச்சேரியை கேட்டேன். அங்கு வந்திருந்த தற்கால வித்வான்களின் அணிவகுப்பு வெளிப்படையாக தெரியும் சிறப்பை கட்டியம் கட்டி ஊர்ஜிதப்படுத்தியது. நிதானமான ஆனால் அலுக்காத, முறையான ஒழுங்கான, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஆலாபனையுடன், முடிந்தால் நிரவலுடன் பாடப்படும் இவ்வகை சங்கீதம் என்கு சென்றது நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும் இவ்வகை சங்கீதத்தை ரிங்டோனில் கர்நாடக இசையை கேட்கும் இக்காலத்தில் சீக்கிரம் கேட்டுவிடவேண்டும். மொத்தமாக இழந்துவிடுவதற்குமுன்…\nவெளிமண்டலத்தில் காப்பி குடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-star-next-movie-update/16690/", "date_download": "2021-08-03T14:00:22Z", "digest": "sha1:F3WTJR455ST4RGTPZV3NNV3O4KXR23IT", "length": 7219, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Star Next : பர்ஸ்ட் விஜய், அப்புறம் அஜித் டைரக்டர்Super Star Next : பர்ஸ்ட் விஜய், அப்புறம் அஜித் டைரக்டர்", "raw_content": "\nHome Latest News பர்ஸ்ட் விஜய் டைரக்டர், அப்புறம் அஜித் டைரக்டர் – ரஜினியின் அடுத்த படம் இது தானோ\nபர்ஸ்ட் விஜய் டைரக்டர், அப்புறம் அஜித் டைரக்டர் – ரஜினியின் அடுத்த படம் இது தானோ\nSuper Star Next : முதலில் விஜய் பட டைரக்டருடன் ஒரு படம், அப்புறம் அஜித் பட இயக்குனருடன் ஒரு படம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியான முடிவில் இறங்கியுள்ளார்.\nஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.\nஇந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் முருகதா���் இயக்கத்தில் ஸ்ட்ராங்கான அரசியல் படத்தில் நடிக்க உள்ளார்.\nஇதற்கான பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து விட்டது என தகவல்கள் வெளியாகி இருந்தன.\nமேலும் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தீரன் படத்தின் இயக்குனர் எச். வினோத்தும் சூப்பர் ஸ்டாரிற்கு ஒரு கதை கூறியுள்ளார்.\nகதையை கேட்ட ரஜினி ஒரு சில மாற்றங்களை கூறி நிச்சயம் படம் பண்ணலாம் என கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇதனால் முருகதாஸ் படத்திற்கு எச். வினோத் இயக்கத்தில் தலைவர் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleரசிகர்களால் தேசிய அளவில் அசிங்கப்பட்ட அஜித் விஜய் – இந்த கொடுமையை நீங்களே பாருங்க.\nஅண்ணாத்த படம் பற்றி புகைப்படத்துடன் வெளியான சூப்பர் தகவல்\nஅண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா முதலில் டைட்டிலாக வைக்கப்பட இருந்ததும் இதுதான்.\nரஜினியின் புதிய படத்திற்கு வந்த சிக்கல் – காரணம் என்ன\nகௌதம் கார்த்திக் மற்றும் சேரனின் ஆனந்தம் விளையாடும் வீடு படம் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் பட ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.‌.. வெளியானது அட்டகாச தகவல்\nஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்து கொள்ளும் அஜித்தின் ரீல் மகள் – தீயாக பரவும் தகவல்.\nஅதிவேகத்தால் வந்த விபரீதம்.. 5 மாசத்துக்கு நடக்க முடியாது.. உடல்நிலை குறித்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n ரசிகரின் கேள்விக்கு குக் வித் கோமாளி கனி கொடுத்த பதில் – அது நம்ம கலாச்சாரமே இல்லை.\nமாணவியின் படிப்பு செலவுக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த வேலை – குவியும் பாராட்டுக்கள்.\nலிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் இணைந்த கவர்ச்சி கன்னி – யார் அவர் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=45836&oldid=24236", "date_download": "2021-08-03T15:28:38Z", "digest": "sha1:GFLF2YPNIF4FH7VJOBJ3NG4RVW2TGFBG", "length": 5038, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "\"அபிமன்யு இலக்கணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"அபிமன்யு இலக்கணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:07, 28 மே 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்)\n01:06, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (��ூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 3: வரிசை 3:\nதலைப்பு = ''' அபிமன்யு
இலக்கணன் வதை ''' |\nதலைப்பு = ''' அபிமன்யு
இலக்கணன் வதை ''' |\nஆசிரியர் = [[:பகுப்பு:பா. சுகந்தன்|பா. சுகந்தன்]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:சுகந்தன், பா.|சுகந்தன், பா.]] |\nவகை = [[:பகுப்பு:கட்டுரை|கட்டுரை]] |\nவகை = [[:பகுப்பு:கட்டுரை|கட்டுரை]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nவரிசை 20: வரிசை 20:\n01:06, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\nஅபிமன்யு இலக்கணன் வதை (764 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n2004 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:14&action=history", "date_download": "2021-08-03T14:43:07Z", "digest": "sha1:DOJ3MBI3PBCCZTMY3N6UOJKAIVGNINMY", "length": 11108, "nlines": 69, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:14\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:14\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 10:36, 21 சூன் 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,207 எண்ணுன்மிகள்) (+4)‎\n(நடப்பு | முந்திய) 02:19, 21 மே 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,203 எண்ணுன்மிகள்) (+4)‎\n(நடப்பு | முந்திய) 03:09, 20 சூலை 2020‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,199 எண்ணுன்மிகள்) (+5)‎\n(நடப்பு | முந்திய) 05:25, 7 டிசம்பர் 2016‎ Premika (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,194 எண்ணுன்மிகள்) (+67)‎\n(நடப்பு | முந்திய) 02:59, 7 அக்டோபர் 2016‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (9,127 எண்ணுன்மிகள்) (+31)‎ . . (Text replace - \"{{பட்டியல்கள்}} {| class\" to \"{{பட்டியல்கள் வார்ப்புரு}} {| class\")\n(நடப்பு | முந்திய) 05:43, 24 செப்டம்பர் 2013‎ Nissa (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (9,096 எண்ணுன்மிகள்) (+4)‎\n(நடப்பு | முந்திய) 05:14, 15 ஆகத்து 2012‎ Gajani (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (9,092 எண்ணுன்மிகள்) (-5,811)‎\n(நடப்பு | முந்திய) 05:39, 25 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,903 எண்ணுன்மிகள்) (+206)‎\n(நடப்பு | முந்திய) 02:47, 25 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,697 எண்ணுன்மிகள்) (+8)‎\n(நடப்பு | முந்திய) 04:15, 23 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,689 எண்ணுன்மிகள்) (+6)‎\n(நடப்பு | முந்திய) 00:19, 23 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,683 எண்ணுன்மிகள்) (+9)‎\n(நடப்பு | முந்திய) 04:03, 19 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,674 எண்ணுன்மிகள்) (+6)‎\n(நடப்பு | முந்திய) 05:59, 17 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,668 எண்ணுன்மிகள்) (+30)‎\n(நடப்பு | முந்திய) 03:14, 16 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,638 எண்ணுன்மிகள்) (+8)‎\n(நடப்பு | முந்திய) 05:23, 15 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,630 எண்ணுன்மிகள்) (+11)‎\n(நடப்பு | முந்திய) 05:27, 5 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,619 எண்ணுன்மிகள்) (+6)‎\n(நடப்பு | முந்திய) 03:41, 4 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,613 எண்ணுன்மிகள்) (+5)‎\n(நடப்பு | முந்திய) 23:52, 6 அக்டோபர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,608 எண்ணுன்மிகள்) (+9)‎\n(நடப்பு | முந்திய) 00:50, 28 செப்டம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,599 எண்ணுன்மிகள்) (+7)‎\n(நடப்பு | முந்திய) 08:27, 29 நவம்பர் 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,592 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 21:27, 18 நவம்பர் 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,592 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 22:24, 15 பெப்ரவரி 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,592 எண்ணுன்மிகள்) (+2)‎\n(நடப்பு | முந்திய) 08:12, 9 ஜனவரி 2009‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,590 எண்ணுன்மிகள்) (-1)‎\n(நடப்பு | முந்திய) 08:09, 9 ஜனவரி 2009‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,591 எண்ணுன்மிகள்) (+12)‎\n(நடப்பு | முந்திய) 02:07, 8 ஜனவரி 2009‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,579 எண்ணுன்மிகள்) (-178)‎\n(நடப்பு | முந்திய) 03:16, 7 ஆகத்து 2008‎ Chandra (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,757 எண்ணுன்மிகள்) (+6)‎\n(நடப்பு | முந்திய) 03:05, 7 ஆகத்து 2008‎ Chandra (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,751 எண்ணுன்மிகள்) (+3)‎\n(நடப்பு | முந்திய) 20:01, 6 ஆகத்து 2008‎ Pratheep (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,748 எண்ணுன்மிகள்) (+65)‎\n(நடப்பு | முந்திய) 00:01, 6 ஆகத்து 2008‎ Pratheep (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,683 எண்ணுன்மி���ள்) (-5)‎\n(நடப்பு | முந்திய) 23:44, 5 ஆகத்து 2008‎ Pratheep (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,688 எண்ணுன்மிகள்) (+3)‎\n(நடப்பு | முந்திய) 00:39, 4 ஆகத்து 2008‎ Pratheep (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,685 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 00:29, 4 ஆகத்து 2008‎ Pratheep (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (14,685 எண்ணுன்மிகள்) (+5)‎\n(நடப்பு | முந்திய) 10:57, 2 ஆகத்து 2008‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,680 எண்ணுன்மிகள்) (+20)‎\n(நடப்பு | முந்திய) 01:13, 31 சூலை 2008‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,660 எண்ணுன்மிகள்) (-41)‎\n(நடப்பு | முந்திய) 22:33, 28 சூலை 2008‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,701 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 00:30, 12 சூன் 2008‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,701 எண்ணுன்மிகள்) (-2)‎\n(நடப்பு | முந்திய) 20:40, 25 ஏப்ரல் 2008‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (14,703 எண்ணுன்மிகள்) (-1)‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/unity-is-strength", "date_download": "2021-08-03T15:31:12Z", "digest": "sha1:3CK53U3HDWFGVAIOXQ5TMFY534F2VTPE", "length": 13613, "nlines": 88, "source_domain": "prayertoweronline.org", "title": "Unity Is Strength | Jesus Calls", "raw_content": "\n“அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிடுவேன்.” (எரேமியா 32:39)\nஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், கணவன்-மனைவி இடையேயான உறவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் சரியாக இருக்க வேண்டும். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (பிரசங்கி 4:12). இன்றைக்கும் அநேக குடும்பங்களில் சண்டைகள் பிரச்சினைகளால் ஏற்படுகிற பிரிவினைகள் காணப்படுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு நற்செய்தி வைத்திருக்கிறார். அது, “...சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிடுவேன் (எரேமியா 32:39) என்ற தேவனுடைய வார்த்தையே. இந்த வாக்குறுதியை உங்கள் இருதய பலகையில் எழுதுங்கள். அப்பொழுது பிசாசின் திட்டங்கள் யாவும் ஒன்றுமில்லாமல் போகும்.\nஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்திராத ஒரு தம்பதியர் இருந்தார்கள். கணவர் தன் மனைவியை மிக அதிகமாக வெறுத்தார். அதனால் மனை��ி அவருக்கு முன்பதாக செல்லவே பயப்படுவார்கள். மனைவிக்கு வேலையில்லாததால் கணவர் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார். ஆனால் திடீரென்று அவருக்கும் வேலை போனது. “மனைவியிடம் உன்னால் தான் என் வேலை பறிபோனது” என்று குறைகூற ஆரம்பித்தார். ஒருநாள் மனைவி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் இரண்டுபேர் தங்கள் கைகளை கோர்த்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது அவரது கவனத்தை ஈர்த்தது. அது ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நானும், என் மனைவியும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். அதுவரைக்கும் இயேசுவைக் குறித்தோ, ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியத்தைக் குறித்தோ எதுவும் தெரியாத அந்த சகோதரி, “நானும் என் மனைவியும் கைகளை கோர்த்து இருப்பது போன்று, நீங்களும் கணவனும் மனைவியுமாக உங்கள் கரங்களை கோர்த்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்கள் இல்லத்திலுள்ள பிரச்சனைகளை, திருமண உறவில் காணப்படுகிற விரிசல்களை தீர்த்து உங்கள் வாழ்க்கையை அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும்படி நான் பிரார்த்தனை செய்யப்போகிறேன்” என்று நான் கூறியதை கேட்டார்கள். அந்த சமயத்தில் அவரது கணவர் உள்ளே வந்தார். அப்போது ஆண்டவருடைய வல்லமை அந்த சகோதரி மீது இறங்கியது. அவர்கள் அவரை அழைத்து, “அவர்கள் கரங்களை கோர்த்து பிரார்த்தனை செய்வதை பாருங்கள். நாமும் அப்படி செய்யலாமா” என்று கேட்டபோது, தன்னையுமறியாமல் கணவர் ஒப்புக்கொண்டார். வாழ்க்கையில் முதல்முறையாக தன் மனைவி சொன்னதை அவர் கேட்டார். அவர்கள் இருவரும் ஒருவரொடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டார்கள். ஆனால், எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்று தெரியாதபடியினால், நாங்கள் பிரார்த்தனை செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் குடும்பங்களுக்காக, தம்பதியருக்காக அழுது ஜெபித்தபோது, கணவர் திடீரென, “யாரோ ஒருவர் நம் வீட்டிற்குள் வருகிறார். வெள்ளை அங்கி அணிந்திருக்கிறார். மிகவும் பிரகாசமாக இருக்கிறார். அவர் நமக்கு நெருங்கி வருகிறார்” என்று கூச்சலிட்டு கீழே விழுந்தார். அவர் எழுந்தபோது மிகப்பெரிய சமாதானம் அவர் உள்ளத்தை ஆட்கொண்டிருந்தது. இயேசு அவர்கள் இருவரையும் தொட்டு, அவர்கள் இருதயங்களை மாற்றியிருந்தார். அந்த சகோதரருக்கு வெளிநாடு ஒன்றில் வேலை கிiத்தது. அவர்கள் மிக அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கை செழிப்பாகியது. ஆண்டவர் அவர்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தார். இன்றும் அவர்கள் ஆண்டவரை பின்பற்றி வருகிறார்கள். குடும்பமாக அவரை சேவித்து வருகிறார்கள். நம் ஆண்டவர் எத்தனை பெரியவர்.\nஆம், ஒரு நபரின் வாழ்க்கையில் மெய்யான ஒளி பிரகாசிக்கும்போது, இருள் மறையும். உங்கள் குடும்பத்தை சிதறடித்த பிசாசின் ஒவ்வொரு திட்டமும் உடைந்துபோகும். “நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்” (பிலிப்பியர் 2:2) என்று வேதம் கூறுகிறது. அவருக்குள் நிலைத்திருக்காமல், நீங்கள் பலன் தரமுடியாது. ஆகவே, இன்று நீங்கள் இரட்சகராகிய இயேசுவை உங்கள் குடும்பத்தின் தலைவராக அழைத்திடுங்கள். அப்பொழுது உலகம் தரக்கூடாத தேவசமாதானமும், சந்தோஷமும் உங்கள் வாழ்வை நிரப்பும்.\nஎங்களுக்கு ஒரே சிந்தையையும், ஒரே நோக்கத்தையும் தாரும். எங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்பாக பிரதிபலிக்க அருள்புரியும். நீர் என் குடும்பத்தின் தலைவராயிருந்து எங்களை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் வாழச்செய்தருளும். சண்டைகளையும் குழப்பங்களையும் கொண்டுவருகிற பிசாசின் திட்டங்களை அழித்தருளும். என் குடும்பத்திற்கான தேவசித்தத்தை விட்டு விலகாமல் இருக்க எனக்கு உதவும். நான் கையிட்டு செய்கிற யாவற்றிலும் உமது கிருபையின் கரம் என்னை வழிநடத்தட்டும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\nபரலோகத்தின் ஆசீர்வாதம் உங்களுக்காக திறக்க ஆயத்தமாக உள்ளது. அதற்கான திறவுகோல் யாரிடம் உள்ளது தெரியுமா அது உங்களிடம் தான் உள்ளது. இன்று, அதை கண்டுபிடியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-03T15:34:38Z", "digest": "sha1:PPFABVOZ3EGZ7M57WFF53UCHSZ4MEFFK", "length": 8526, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஒல்லூர் அமைந்துள்ளது. இது ஒரு பேரூராட்சி. இது 544ஆவது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ளது. இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்க��ள்கின்றனர்.\nஇங்கிருந்து 85 கி. மீ. தொலைவில் கோழிக்கோட்டின் விமான நிலையம் உள்ளது. கேரள அரசின் பேருந்துகள் ஒல்லூரில் இருந்து திருச்சூர், ஆம்பல்லூர், கோடைக்கரை, சேர்ப்பு, இரிஞ்ஞாலக்குடா, சாலக்குடி, அங்கமாலி, எறணாகுளம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: ஒல்லூர் தொடருந்து நிலையம்\nஇது ஒல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகுரும்ப பகவதி கோயில் (கொடுங்ஙல்லூர்)\nசென்ட். தோமஸ் பள்ளி (பாலையூர்)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2015, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/watch-video-of-alien-like-creature-caught-in-cctv-goes-viral.html", "date_download": "2021-08-03T14:07:11Z", "digest": "sha1:IXTVSSHUXDW7UATDCHXVFNKU2CGY4THB", "length": 9469, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Watch: video of alien like creature caught in CCTV goes viral | World News", "raw_content": "\n'.. கார் பார்க்கிங்கில் நின்றது ஏலியனா\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n ஏலியன்கள் அமெரிக்காவில் மட்டும்தான் வந்திறங்குவார்களா அல்லது அங்குதான் வரவேண்டுமா என்பன போன்ற பல கேள்விகளும் புதிர்களும் உலக நாடுகள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்க, இந்த சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன.\nஅமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்கிற பெண், தன் வீட்டின் கார் பார்க்கிங் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரின் அருகே ஏலியன் போன்றதொரு உருவத்தைப் பார்த்துள்ளார். ஆனால் அது உண்மையில் ஏலியன் தானா\nஆனால் அந்த வீடியோவில் இருந்த உருவம், சினிமாவில் நாம் பார்த்த ஏலியன்களை ஒத்த உருவமாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த 11 மில்லியன் பேரும் ஏலியன்கள் பூமியில் வசிக்கின்றனவா அல்லது வேற்று கிரகங்களில் இருந்து பூமிக்குள் வந்திருக்கின்றனவா. அல்லது வேற்று கிரகங்களில் இருந்து பூமிக்குள் வந்திருக்கின்றனவ��. உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்பன போன்ற விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.\nஇதுபற்றி பேசியுள்ள விவியன் கோம்ஸ், கடந்த ஞாயிறு அன்று காலையில், தன் வீட்டின் கார் பார்க்கிங் அருகே, தூக்கக் கலக்கத்தில் பார்த்தபோது ஏதோ ஒரு உருவம் நிழலென கிராஸ் செய்தது போல் உணர்ந்ததாகவும் அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தால் இத்தகைய உருவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் இதனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள வீடியோ என்று பலர் சீரியஸாகவும், சிலர் இது ஹாரிபாட்டர் படத்தில் வரும் டாபி கேரக்டர் என்று கிண்டலாகவும் விமர்சித்துள்ளனர்.\n'ஓடும் காரில்'... 'கோவை பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்' ... 'பதை பதைக்க' வைக்கும் வீடியோ\n'டூவீலரில் வந்து, இளைஞரிடம் கைவரிசையைக் காட்டிய வாலிபர்கள்'.. பதற வைக்கும் சம்பவம்\n‘சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்’.. ‘காவலர் எடுத்த துரித முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nதாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nஎழுந்து நின்னு மரியாதை தரச் சொல்லி மருந்துக்கடை ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nவீடியோ பரவியதால் என்ஜினியரை தோப்புகரணம் போடச் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த எம்.எல்.ஏ\n'தம்பதியை தாக்கி வழிபறி'... 'ஏ.டி.எம். கார்டால் சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்\nமொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ\n'22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்\n'மேடம் உங்க செல்போன் இதுவான்னு பாருங்க’.. ஆச்சர்யப்பட வைத்த திமிங்கலம்.. வீடியோ\n'ஏம்மா அது கிட்ட போய் இதெல்லாம் ட்ரை பண்லாமா ' பதறுதுல்ல.. வைரல் வீடியோ\n“வலிகளுக்கு நடுவே ஒரு ஆனந்தத் தாண்டவம்”.. வைரலாகும் சிறுவனின் ஆட்டம்\n'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ\n'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' \n“தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளரை எடுத்துச் செல்லும் ரோந்து போலீஸார்”.. பரவும் சிசிடிவி காட்சிகள்\nகுடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/vastu-guidance-for-own-house", "date_download": "2021-08-03T14:20:46Z", "digest": "sha1:H376WLRAUZM6GR4WTBRLGXEG5LHISAW3", "length": 8768, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 November 2020 - ஈசான்ய மூலையில் ஜன்னல் அமைக்கலாமா?|Vastu guidance for own house - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகாசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்\nவாழை இலையில் சந்தனப் பிரசாதம் - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்\nரத்தின மாலையிட்ட நம் மணவாளன்\nபெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்\nஅகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்\nகந்த சஷ்டியை முன்னிட்டு அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nரங்க ராஜ்ஜியம் - 67\n`குரு பார்க்கக் கோடி நன்மை\nகேள்வி - பதில்:`பிள்ளை வரம் கிடைக்க பரிகாரம் உண்டா \nஉத்தியோகத்தில் உயர்வு... தொழிலில் மேன்மை... உங்களுக்கு எப்படி\nஈசான்ய மூலையில் ஜன்னல் அமைக்கலாமா\nவீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை\nஅடுத்த இதழ்... கந்த சஷ்டி சிறப்பிதழ்...\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nஈசான்ய மூலையில் ஜன்னல் அமைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/reena-kundra-talks-about-kavita/articleshow/83510607.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-08-03T14:27:06Z", "digest": "sha1:NKVLELMDAYIGHEPOOPCXURCC34EY55NZ", "length": 11193, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த த���ம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅக்கா மாதிரி நினைச்சேன், என் கணவருடன் போய் கள்ளத்தொடர்பு...\nஅண்ணி கவிதா தன் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து ராஜ் குந்த்ராவின் சகோதரி ரீனா முதல் முறை மனம் திறந்து பேசியிருக்கிறார். நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் ராஜ் குந்த்ரா.\nகவிதா குறித்து பேசிய ராஜ் குந்த்ரா\nகவிதா செய்த துரோகத்தால் வேதனை- ரீனா குந்த்ரா\nஷில்பா ஷெட்டி மீது புகார் தெரிவித்த கவிதா\nபிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷில்பாவால் தான் ராஜ் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அவரின் முன்னாள் மனைவி கவிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.\nஅந்த வீடியோவை பார்த்த ராஜ் குந்த்ரா விளக்கம் அளித்திருக்கிறார். ராஜ் கூறியதாவது,\nஎன் மாஜி மனைவிக்கும், மச்சினனுக்கும் கள்ளத்தொடர்பு: நடிகையின் கணவர் திடுக் தகவல்\nநானும், கவிதாவும் பிரிய ஷில்பா காரணம் இல்லை. நான் லண்டனில் என் அம்மா, சகோதரி, கவிதாவுடன் வசித்து வந்தேன். அப்போது என் சகோதரியின் கணவருக்கும், கவிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனால் தான் அவரை பிரிந்தேன். அவர் செய்ததை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்றார்.\nஇந்நிலையில் ராஜ் குந்த்ராவின் சகோதரி ரீனா கூறியிருப்பதாவது,\nகவிதாவை நான் அண்ணியாக பார்க்கவில்லை மாறாக என் சொந்த அக்காவாக பார்த்தேன். அவர் மீது அதிக பாசம் வைத்திருந்தேன். கவிதாவை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.\nஅவர் செய்த துரோகத்தால் மனமுடைந்து போய்விட்டேன் என்றார்.\nகவிதாவின் குற்றச்சாட்டு குறித்து முன்பு ஷில்பா ஷெட்டி கூறியதாவது,\nநான் கவிதாவையும், ராஜையும் பிரிக்கவில்லை. நான் ராஜை சந்தித்தபோது அவருக்கு ஏற்கனவே விவாகரத்தாகியிருந்தது. கவிதாவும், ராஜும் பிரிந்து 4 மாதங்கள் கழித்து தான் நான் அவரை முதல்முறையாக சந்தித்தேன் என்றார்.\nதற்போது கவிதாவின் வீடியோ வைரலானதை பார்த்த ஷில்பா வேதனை அடைந்ததாக ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் ப���ர்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபோகும் வயதா இது, இன்னும் நம்ப முடியவில்லையே: சுஷாந்த் ரசிகர்கள் கண்ணீர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஷில்பா ஷெட்டி ரீனா குந்த்ரா ராஜ் குந்த்ரா shilpa shetty reena kundra Raj Kundra\nபண்டிகை ஆடி 18 : ஆடி பெருக்கு அன்று தங்கம் தவிர எந்த 2 பொருட்களை வாங்கலாம்\nAdv: அமேசான் பெஸ்ட் டீல் ரூ.1,499 முதல் ஹெட்போன்கள்\nடிரெண்டிங் குடித்துவிட்டு கார் ஓட்டிய டிரைவரின் உயிரை காப்பாற்றிய டெஸ்லா கார்.. நடந்தது என்ன\nடெக் நியூஸ் NOKIA 400 4G: வெறும் ரூ.3290-க்கு ஒரு தரமான ஆண்ட்ராய்டு-பீச்சர் போன்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (03 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 03\nஃபிட்னெஸ் கத்ரீனா கைஃப்க்கு தயிர் இட்லிதான் பிடிக்குமாம்... அவரோட பிட்னஸ் ரகசியங்கள் என்ன...\nஉறவுகள் முதல் டேட்டிங்கின்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன...\nடெக் நியூஸ் சீனாக்காரனுக்கு நாம என்ன பாவம் செஞ்சோம் Redmi Phones-ஐ வச்சி செய்யுறான்\nரயில்வே 10, 12ம் வகுப்பு & ITI படித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்: திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமக\nவணிகச் செய்திகள் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்... அதுவும் 55 ரூபாய் முதலீட்டில்\nதமிழ்நாடு விசிக துண்டை போட வந்த பெண்... அன்பில் மகேஷ் செய்த காரியம்..\nவணிகச் செய்திகள் அடித்து நொறுக்கிய பங்குச் சந்தை.. புதிய சாதனை உருவானது\nவணிகச் செய்திகள் டிரைவிங் லைசன்ஸ் வேணுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/realme-working-on-new-x9-smartphones-expected-to-launch-soon-check-price-specifications/articleshow/83510109.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-08-03T13:01:45Z", "digest": "sha1:ZOX334Z2JUWU3IOANQMOWPSDD3DM5EXM", "length": 16348, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " இந்த Phone-ஐ முதல்லயே விட்டு இருந்தா Mi தலை தூக்கி இருக்குமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n இந்த Phone-ஐ முதல்லயே விட்டு இருந்தா Mi தலை தூக்கி இருக்குமா\nரியல்மி நிறுவனத்தின் பவர்புல் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டுமே என்கிற யோசனை கொண்டவர்கள்.. கொஞ்ச நாள் வெயிட் பண்ணா நல்லா இருக்கும். ஏனெனில் புதிய எக்ஸ் 9 ஸ்மார்ட்போன்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.\nரியல்மி எக்ஸ் 9 சீரிஸ் அறிமுக விவரங்கள் வெளியானது\nப்ரோ மாடலின் விலை மற்றும் அம்சங்களும் வெளியானது\nவெண்ணிலா மாடல் ரூ.25கே பட்ஜெட்டின் கீழ் வரும்\nரியல்மி நிறுவனம் கூடிய விரைவில் அதன் புதிய எக்ஸ் 9 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அவைகள் ரியல்மி எக்ஸ் 9 மற்றும் எக்ஸ் 9 ப்ரோ மாடல்கள் ஆகும்.\nஇவ்ளோ கம்மி விலைக்கு இந்த Pro மாடல் கிடைக்குறப்ப Redmi, Realme Pro-லாம் எதுக்கு\nசமீப காலமாக நிறுவனத்தின் எக்ஸ் 9 சீரிஸ் பற்றிய வதந்திகள் ஒவ்வொரு நாளும் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதனொரு பகுதியாக தற்போது எக்ஸ் 9 ப்ரோவைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇந்த Phone-ஐ முன்னாடியே விட்டு இருந்த Redmi, Realme-லாம் மேல வந்து இருக்குமா\nவெளியான லீக்ஸ் தகவல் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் அது என்ன மாதிரியான பட்ஜெட்டில் அறிமுகமாகும் அது என்ன மாதிரியான பட்ஜெட்டில் அறிமுகமாகும் போன்ற விவரங்களை நமக்கு வழங்குகிறது.\nரியல்மி எக்ஸ் 9 ப்ரோவின் லீக்டு ஸ்பெக்ஸ் மற்றும் விலை:\nமைஸ்மார்ட் பிரைஸ் வழியாக வெளியான தகவலின்படி, சீன சமூக ஊடகமான வெய்போ பயனரான அர்செனலின் படி ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ ஆனது 6.55 இன்ச் அளவிலான சாம்சங் இ 3 அமோலேட் மைக்ரோ-கர்வ்டு டிஸ்ப்ளேவுடன் வரும். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்தை ஆதரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சில காலத்திற்கு முன்பு எங்களுக்கு கிடைத்த லீக்ஸ் தகவலுக்கு முரணானது. இதற்கு முன்னர் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nலேட்டஸ்ட் லீக் உண்மையாகிவிட்டால், இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Mi 11X, iQOO 7 மற்றும் பலவற்றோடு போட்டியிடும். குறிப்பிட்ட ப்ராசஸர் ஆனது எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது முறையே 12 ஜிபி மற்றும் 256 ஜிபி வரை செல்லக்கூடும்.\nகேமராக்களை பொறுத்தவரை, எக்ஸ் 9 ப்ரோ அதன் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர��� கேமரா அமைப்பை பெற வாய்ப்புள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சார், 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பி & டபிள்யூ லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0 மூலம் இயங்க வாய்ப்புள்ளது. கூடுதலாக, இது ஒரு மெட்டல் ஃபிரேம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் ஆடியோ, இசட்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் மற்றும் என்எப்சி ஆதரவு போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.\nவிலை நிர்ணயம் எப்படி இருக்கும்\nரியல்மி எக்ஸ் 9 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.30, 866 க்கும், இதன் 12 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது சுமார் ரூ.34,300 க்கும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.\nமறுகையில் உள்ள வெண்ணிலா ரியல்மி எக்ஸ் 9 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது AMOLED டிஸ்பிளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி சிபி உடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது. இது ரூ.25,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் வர வாய்ப்புள்ளது.\nமேலும் இது பெரிய கேமரா ஹவுசிங்ஸுடன் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள பின்புற கேமரா பம்ப் மற்றும் சாத்தியமான பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 4,400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பலவற்றைப் பெறலாம்.\nஅறிமுகத்தை பொறுத்தவரை, ரியல்மி எக்ஸ் 9 தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது குறித்து எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இதுபற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்றதும் உடனே அப்டேட் செய்கிறோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜூன்.21 வரை வெயிட் பண்ணா Amazon-ல இந்த வெயிட்டான Phone-ஐ வாங்கலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடு செப்டம்பர் மத்தியில் கொரோனா உச்சம்: தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை\nAdv: அமேசான் பெஸ்ட் டீல் ரூ.1,499 முதல் ஹெட்போன்கள்\nவணிகச் செய்திகள் அதிக வட்டி.. அதிக வருமானம்.. பிரதமர் மோடியே முதலீடு செஞ்சிருக்கார்\nகிரிக்கெட் செய்திகள் இந்திய அணி மிரட்டுவாங்க…சூதானமா விளையாடுங்க அப்பு: இங்கி. அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை\nசேலம் கணவனை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மனைவி... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nகிரிக்கெட் செய்திகள் ‘இளம் இந்திய வீரர்’ இவருக்கு எதிரா பந்துபோட பயமா இருக்கும்… ஆண்டர்சன் ஓபன் டாக்\nவணிகச் செய்திகள் நகை வாங்க நல்ல நேரம்\nமதுரை பா.ரஞ்சித் வழக்கில் கோர்ட் அதிரடி கருத்து; ராஜராஜசோழன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nவணிகச் செய்திகள் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்... அதுவும் 55 ரூபாய் முதலீட்டில்\nடிரெண்டிங் தத்தெடுத்த வளர்த்த மகளுக்கு இந்து முறைபடி திருமணம் செய்து வைத்த முஸ்லீம் தந்தை...\nஅழகுக் குறிப்பு சுருக்கமான கை : மோசமான கை சுருக்கத்தை போக்கும் அற்புதமான வீட்டு வைத்தியங்கள், ஆண்களும் செய்யுங்க\nடெக் நியூஸ் சீனாக்காரனுக்கு நாம என்ன பாவம் செஞ்சோம் Redmi Phones-ஐ வச்சி செய்யுறான்\nபண்டிகை ஆடி 18 : ஆடி பெருக்கு அன்று தங்கம் தவிர எந்த 2 பொருட்களை வாங்கலாம்\nமகப்பேறு நலன் குழந்தைக்கு எத்தனை வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கணும்னு தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/18/tamil-nadu-cm-k-palaniswami-accuses-dmk-of-deceiving-people-over-caa/", "date_download": "2021-08-03T13:30:07Z", "digest": "sha1:AOTVWCBWGVHUUE46FK54AZ6AFJDHQWMC", "length": 9425, "nlines": 95, "source_domain": "themadraspost.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாட்டில் பிறந்த எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாட்டில் பிறந்த எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாட்டில் பிறந்த எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகிறது. இந்நிலையில் ���ென்னையில் தமிழக அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nசட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்தார். திமுகவை கடுமையாக சாடினார்.\n“தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை. குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை. சிஏஏ தவறான தகவலை பரப்பி திமுக அமைதியை குலைக்க முயற்சி செய்கிறது. குடியுரிமை சட்டம் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது எங்களிடம் கிடையாது. இச்சட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை திமுகவினர் பரப்புகிறார்கள்.,” எனக் கூறினார்.\nஇந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதால்தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறப்பட்டதற்கு பதிலளித்த முதலமைச்சர், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தை வைத்து, மக்களிடம் தவறான தகவலை பரப்பி, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.\nPrevious post:இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி – உச்சநீதிமன்றம்\nNext post:இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைதில் தமிழகம் முதலிடம்…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக ��ாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/implements/category/rice-transplanter/", "date_download": "2021-08-03T13:58:02Z", "digest": "sha1:NHXN374BZ5SR7SGBC6D5ODES3SY72ALL", "length": 20630, "nlines": 241, "source_domain": "tractorguru.com", "title": "டிராக்டர் அரிசி மாற்று விலை | அரிசி மாற்று டிராக்டர் 2021 செயல்படுத்துகிறது", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி தள வரைபடம்\nநெல் நடவு டிராக்டர் இந்தியாவில் செயல்படுத்துகிறது\nநெல் நடவு டிராக்டர் இந்தியாவில் செயல்படுத்துகிறது\nநெல் நடவு என்பது அத்தியாவசிய விவசாய கருவிகளில் ஒன்றாகும். 7 நெல் நடவு டிராக்டர் குருவில் மிகவும் நியாயமான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய விவசாயிகளிடையே மிகவும் பிரபலமான நெல் நடவுஎன்பது யன்மார் VP6D. இந்தியாவின் முக்கிய பிராண்டுகளில் நெல் நடவு வெவ்வேறு செயல்பாட்டு சக்தியுடன் கிடைக்கிறது. டிராக்டர் குருவில், உங்கள் பட்ஜெட்டில் இந்தியாவில் விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமான நெல் நடவுஇருப்பதைக் காண்பீர்கள்.\nயன்மார் (4) க்ஹெடுட் (2) Vst ஷக்தி (1)\nமூலம் வரிசைப்படுத்து சக்தி: குறைந்த முதல் உயர் வரை சக்தி: உயர் முதல் குறைந்த வரை\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nVst ஷக்தி 8ரோ ரைஸ் ட்ரான்ஸ்பிளான்டேர்\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nக்ஹெடுட் அரிசி மாற்று சவாரி வகை\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nக்ஹெடுட் ரைஸ் டிரான்ஸ்பிளண்டர் வாக்கிங் டைப்\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nவகை : விதைமற்றும் பெருந்தோட்டம்\nபற்றி நெல் நடவு டிராக்டர் செயல்படுத்துகிறது\nஇந்தியாவில் விவசாயத்திற்கான நெல் நடவு\nஇந்தியாவில் விவசாயத்திற்கான நெல் நடவு உங்கள் விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் வாங்கக்கூடிய வெவ்வேறு வகைகளில் நெல் நடவு கிடைக்கிறது. இந்த நெல் நடவு நீங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான சிறந்த செயல்படுத்தும் சக்தியுடன் காணலாம். நெல் நடவு சிறந்த வேலை அகலத்துடன் கிடைக்கிறது, இது அவற்றை மேலும் உற்பத்தி செய்கிறது.\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான நெல் நடவு\nஇந்தியாவில் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான நெல் நடவு பின்வருமாறு.\nக்ஹெடுட் அரிசி மாற்று சவாரி வகை\nக்ஹெடுட் ரைஸ் டிரான்ஸ்பிளண்டர் வாக்கிங் டைப்\nஇந்தியாவில் நெல் நடவு விலை\nநெல் நடவு இந்தியாவில் மிகவும் நியாயமான விலையில் கிடைக்கிறது, இது விவசாயிகளுக்கு மிகவும் மலிவு அளிக்கிறது. உங்கள் விவசாய வணிகத்திற்கான விருப்பமான நெல் நடவுஉங்கள் பட்ஜெட்டில் டிராக்டர் குருவில் மட்டுமே வாங்க முடியும்.\nஇந்தியாவில் விவசாயத்திற்கான நெல் நடவு மற்றும் நெல் நடவு விலை பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் குருவுடன் இணைந்திருங்கள்.\nசக்தி: குறைந்த முதல் உயர் வரை\nசக்தி: உயர் முதல் குறைந்த வரை\nவிதை மற்றும் உர துரப்பணம்\nநீர் பௌசர் / டேங்கர்\nவிதை & ஃபெர்டில்சர் டிரில்\nகாசோலை பேசின் போர்மர் மெஷின்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குருவைத் தொடர்பு கொள்ளுங்கள்\nஅஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் உடன் இணைக்கவும்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coronavirus.vic.gov.au/tamil-business-work", "date_download": "2021-08-03T14:32:47Z", "digest": "sha1:45PARPK6G6JQ4ZYIODRQJVSWVXZLWMGS", "length": 5407, "nlines": 135, "source_domain": "www.coronavirus.vic.gov.au", "title": "வியாபாரம் மற்றும் வேலை (Business and work) - தமிழ் (Tamil) | Coronavirus Victoria", "raw_content": "\nவியாபாரம் மற்றும் வேலை (Business and work) - தமிழ் (Tamil)\nவியாபாரம் மற்றும் வேலை (Business and work) - தமிழ் (Tamil)\nகொரோனா வைரசு (கொவிட்-19) க்கு ஏற்றவாறு நீங்கள் திட்டமிட்டுச் செயற்பட உதவுவதற்கான வியாபாரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆதரவு.\nஎமது ‘வியாபாரம் மற்றும் வேலை’ பக்கத்தில் (Business and work page), வேலையாட்கள், வேலை தேடுவோர், தொழில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான அதிகளவு தகவல்களை ஆங்கிலத்தில் நீங்கள் காணலாம்.\nஉங்கள் மொழியில் அதிக உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் 131 450-இல் TIS National-ஐ அழைத்து ஒர் உரைபெயர்ப்பாளரைத் தருமாறு கேட்கலாம், பின்னர் 13 22 15-இல் Business Victoria-வுடன் இணைக்குமாறு கேழுங்கள்.\nSafety for workers - பணியாளர்களுக்கான பாதுகாப்பு\nCOVID-19 காலத்தின்போது பணியிடத்தில் தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் பணியாளர்களுக்கான தகவல்\nSafety for workers - ெணியாளரக் ளுக்காை ொதுகாெ்பு (General Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilletter.com/2019/06/blog-post_44.html", "date_download": "2021-08-03T12:58:56Z", "digest": "sha1:GVU3DIKJ5V3OKBNXSC47NXAOD56PZQPQ", "length": 9153, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "ரிஷாட் பதியூதீன் புதிய அரசாங்கத்துடன் இணைய அனுமதிக்கமாட்டோம் - விமல் - TamilLetter.com", "raw_content": "\nரிஷாட் பதியூதீன் புதிய அரசாங்கத்துடன் இணைய அனுமதிக்கமாட்டோம் - விமல்\nஎதிர்காலத்தில் தாம் அரசியல் ஆதரவு வழங்கி உருவாக்கும் கூட்டணி அமைக்கும் அரசாங்கத்தில் ரிசாட் பதியூதீன் போன்ற முஸ்லிம் அடிப்படைவாத அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ள இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nதேசிய சுதந்திர முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, அடிப்படைவாதத்தை போஷிக்கும் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது நமது கைகளால் கழுத்தை அறுத்துக்கொண்டமைக்கு ஈடானது.\nஆரம்ப காலத்தில் இருந்தே அடிப்படைவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாங்கள் போராடி வந்துள்ளோம்.\nஎனது கருத்தியல் போராட்டத்தில் மாற்றம் ஏற்படவில்லை. இதனை மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்தவும் பத்திரிகை போட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இண��ய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nமுன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்னி முஸ்தபா பகுதியில் பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nபாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம்\nஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்...\nநாடு ஒன்றாக இருப்பதற்கு இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீ...\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வடக்கில் முஸ்லீம் அரசியல் சக்திகளின் துணையோடு இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டி...\nசந்திரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தாம் கைவ...\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்��ும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-07-09-05-52-32/", "date_download": "2021-08-03T13:42:05Z", "digest": "sha1:V7VRDJPIEVIAAVS7O3SK3OJDT7KH6Z65", "length": 7125, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி-அமைச்சர் பிரணாப்முகர்ஜி சந்தித்து பேசுகிறார் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி-அமைச்சர் பிரணாப்முகர்ஜி சந்தித்து பேசுகிறார்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி-அமைச்சர் பிரணாப்முகர்ஜி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.\nஇந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை-மாற்றம் பற்றிப்பேசுவார்கள் என தெரிகிறது . திமுக. தரப்பில் டிஆர்.பாலு மற்றும் ஏ கே எஸ்.விஜயன் போன்றோருக்கு கேபினட் அமைச்சர்-பதவியும், மத்திய\nநிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு பதிலாக டி கே எஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என கேட்கபட்டுள்ளதாக தெரியவருகிறது\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி…\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nஅமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்ட��்தை செயல்படுத்திய ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html", "date_download": "2021-08-03T12:53:57Z", "digest": "sha1:54EKSVLRI4LBRYTGKHNRI2IJC3TRSONR", "length": 97602, "nlines": 891, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இந்தி யா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.\nதமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.\nஇந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா \nயாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்ட���யமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.\nகுறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள் அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.\nஇவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கும், சேட்டுகளிடம் சென்று அடகு வைக்கும் போது பேரம் பேச மட்டுமே அது தமிழர்களுக்கு பயனளிக்கும்\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/15/2006 02:17:00 பிற்பகல் தொகுப்பு : இந்தி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 2:29:00 GMT+8\n1.இப்படி எழுதுபவர்கள் யார் என்று பார்க்கவும்...\n2.இந்தி படித்தால் வேலை என்றால் அப்புறம் ஏன் இந்திக்காரன் இங்கு சோம்பப்டி விற்கிறான்\nதமிழனின் தாழ்வுமனப்பான்மையை தூண்டிவிடும் சமத்துவபுர ஜென்டில் மேன்களும் புனிதபிம்பங்களும் திருந்தினால் ஒழிய இதுபோன்ற புலம்பல்கள் நிற்காது.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 2:41:00 GMT+8\n//இந்தி படித்தால் வேலை என்றால் அப்புறம் ஏன் இந்திக்காரன் இங்கு சோம்பப்டி விற்கிறான்\nச்சே சேட்ட நினைச்ச நான் சோம்பப்டிய மறந்தேன். சுட்டிக்காட்டிய முத்து நீங்கள் தமிழ் சொத்து :)\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 2:44:00 GMT+8\nஇது போன்ற சப்பை கட்டுகளை கட்டுபவர்கள் உண்மையில் யார்...\nவாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...\nஅப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..\nஅல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்கள்..\nவேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...\nபிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்��வனும் ஒன்றா \nஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....\nஹிந்தி படித்தால் வேலை என்று கூறவில்லை...அப்படி பார்த்தால் NIIT போன்ற நிறுவனங்கள் கணிணி பயிற்ச்சி கொடுப்பதினை விடுத்து ஹிந்தி டியூஷன் ஆரம்பித்து இருக்கும்...\nகட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை \nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:01:00 GMT+8\nமற்ற மொழிகளைக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை. அதிலும் நாட்டின் பெரும்பான்மையோர் பேசும் மொழியை வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவோர் கற்பது முக்கியமே.\nஅதற்காக இங்கே ஒரு திணிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்தத் திணிப்பை எதிர்த்தால் மட்டம் தட்டுவதும் மிகத் தவறு. ஒரு தொழில் தெரிந்தால் வேலை என்று இருக்க வேண்டுமே தவிர ஒரு மொழி தெரிந்தால் வேலை என்பது என்னவோ எல்லாரும் அங்கே போய் தட்டச்சு வேலை, மொழிபெயர்ப்பு வேலை மட்டுமே செய்யப் போகிறார்கள் என்பது போன்றது. இதே ஒரு கிராமப்புற வங்கி அதிகாரி போன்ற பணிகளில் இருப்பவர்கள் அந்தந்த மாநில மொழி (இந்தி மட்டுமல்ல) விரைவில் கற்றுத் தேற வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே இந்தி பேசுகிறார்கள் என்பதே ஒரு வதந்தி\nஇப்போதுதான் இன்னொரு பதிவில் எழுதினேன். இவர்கள் இந்தி மட்டுமல்ல, பூகோளம், வரலாறு, கணினி, அறிவியல் என்று எதைப் படிக்காவிட்டாலும் அதற்குக் கலைஞரைக் காரணம் காட்டுவார்கள்.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:02:00 GMT+8\nஎங்கள் வங்கியிலும் இந்தி தெரியாமல் நீ எப்படி இந்தியன் என்று கேட்டவர்கள் உள்ளனர்.நான் அதையே திருப்பி கேட்பேன்.நீ ஏன் தமிழ் படிக்கவில்லை என்று\n(ஆனால் எனக்கு பட்லர் இந்தி தெரியும்.ஒரு வருட பம்பாய் வாசம் காரணம்)\nஇதைப்பற்றி செல்வன் ஒரு அருமையான பதிவு போட்டுள்ளார்.அதில் குழலி பதிவிற்கும் என் பதிவிற்கும் லிங்க் கிடைக்கும்.பாருங்கள்.(பின்னூட்டத்தில்)\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:22:00 GMT+8\n//வாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...\nஅப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..\nஅல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்��ள்..\nவேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...//.\nஆமாம் இந்தி தெரிந்தவன் மட்டும்தான் சொந்த முயற்சியில் வேலை வாங்கினான். மற்றவன் எல்லாரும் திறமையில்லாம் ஓசியில் வேலையில் நுழைந்துவிட்டவர்கள்.\nஎப்போ நிறுத்துவீங்க இந்த அரதப்பழசான ஜல்லியை ரவி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:24:00 GMT+8\nஇந்த மாதிரியான பிரச்சாரத்தை அரம்பித்து வைத்தது தின-மலம். அதன் வாசகர் கடிதம் பகுதியில் யாராவது கருணாநிதிக்கு அர்ச்சனை செய்து கொண்டே இருப்பர்.\nமுடிந்தால் இந்த சுட்டியய் பாருங்கள்.\nதலைமுறை பற்றிய என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜகா வாங்கிவிட்டார்.\nவேறு ஒருவர் ஹிந்தி தெரியாததால் பதவி உயர்வு வாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறார். அவர் இருப்பது தாய்லாந்தில். அங்கு எல்லோரும் ஹிந்திதான் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:26:00 GMT+8\n- 10 ஆண்டுகள் ஆங்கிலத்தை மொழிப்பாடமாகவும், மேலும் 6 ஆண்டுகள் ஆங்கில வழியிலேயே படித்தும் எனக்கு இன்னும் பேச்சு மொழி ஆங்கிலத்தில் சரளமில்லை. இதில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். இந்தியைப் பள்ளியில் சொல்லித் தருவதால் இந்தியில் பிளிறிவிட எங்களைப் போன்ற ஆயிரக் கணக்கானோரால் முடியாது என்பதையும் பள்ளியில் எங்கள் தேர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கும் ஆங்கிலத்துடன் இன்னொரு சுமையும் கூடும் என்பதையும் \"ராஷ்ட்ர பாஷை\" ஆதரவாளர்கள் பரிசீலிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.\n_ இந்தி படித்து பண்டிதர்களாய்த் திகழும் என்னுடைய நண்பர்கள் பலருக்கும் \"பாரதீய நாபீகீய வித்யுத் நிகம் லிமிடெட்\" போன்ற தொடர்களின் அர்த்தம் தெரியவில்லை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\n-இந்தியைப் பாடமாகப் படித்த என்னுடைய கேரள, ஆந்திர (ஹைதராபாத் தவிர்த்த) நண்பர்களுடைய நிலையும் நம்மைப்போன்றதாகவே இருக்கிறது.\n_நான் சிறிது காலம் இருந்த கர்னாடக மாநில பைலஹோங்கலவிலும் மேற்கு வங்கத்திலும் இந்தி, படிக்காதவர்களிடம் ஆங்கிலம் எவ்வளவு பயனளிக்குமோ அவ்வளவுக்கே பயனளித்தது என்பதை \"தேசிய மொழி\"வாதிகள் கவனிக்க.\n_நம்மூரிலிருந்து வடமாநிலங்களில் வேலைக்கு வரும் \"படித்தவர்களில்\" பெரும்பாலானோர் தமிழ் படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தி முறையாகப் படித்தவர்களாகவே இருக்கிறார்கள்\n_படிக்காத ஒரிய, ஆந்திர கட்டுமானத் தொழிலாளர்களில் பலர் தங்கள் தாய்மொழி தவிர இந்தி, தமிழ், கன்னடா எனத் தாங்கள் போகின்ற ஊர்களின் மொழிகளில் நடைமுறை அறிவு பெற்றிருந்ததைக் கண்டிருக்கிறேன்.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:37:00 GMT+8\n//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை \nரூபாய் தாளில் இருப்பது போல அனைத்து மொழிகளிலும் எழுதினால், குறிப்பாக அண்டை மானில மொழிகளை எழுதினால் யார் அழிக்கப் போகிறார்கள்.\n//வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...//\nநானும் பெங்களூர், ஹைதாரபாத்தில் வேலைப் பார்த்திருக்கிறேன். கன்னடமும், தெலுங்கும் பேசக் கற்றுக் கொள்ள நாலு மாதம் தான் ஆகியது. டெல்லிக்கு சென்றிருந்தால் நான்கு மாதங்களில் இந்தி கற்றிருப்பேன். சப்பைகட்டுகளல்ல. ஒரு மொழியின் மீது ஆர்வம் இருந்தால் அடிப்படை கல்வியில்லமலே அதை கற்றுக் கொண்டு பேச முடியும்.\n//பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா \nபாமரனால் முடிந்தது படித்தவனால் முடியவில்லை என்றால் முயலாமையே காரணம்\n//ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....//\nஇந்தி படிக்காததால் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் காட்டுங்கள். அதே போல் இந்தி தெரிந்ததால் மட்டுமே இவர்கள் இங்கே குப்பை கொட்டுகிறார்கள் என்ற கணக்கையும் காட்டுங்கள்\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:38:00 GMT+8\n//அதற்காக இங்கே ஒரு திணிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்தத் திணிப்பை எதிர்த்தால் மட்டம் தட்டுவதும் மிகத் தவறு.//\nபிரதீப் நன்றாக சொன்னீர்கள் நன்றி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:39:00 GMT+8\nமுத்துக்குமரன், வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:51:00 GMT+8\n//வேறு ஒருவர் ஹிந்தி தெரியாததால் பதவி உயர்வு வாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறார். அவர் இருப்பது தாய்லாந்தில். அங்கு எல்லோரும் ஹிந்திதான் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்\nசிரிச்சி ச���ரிச்சி வயித்து நோவு வந்திடும் போல\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:52:00 GMT+8\n//வங்கத்திலும் இந்தி, படிக்காதவர்களிடம் ஆங்கிலம் எவ்வளவு பயனளிக்குமோ அவ்வளவுக்கே பயனளித்தது//\nடெல்லிக்கும் பம்பாய்க்கும் மட்டும் போய்விட்டு வந்து இந்தியா முழுவதும் இந்தி இருக்குன்னு ஒரு தோற்றத்தை ஒருவாக்கி இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇந்தியாவில் உலக நாடுகள் நிறுவணங்கள் அமைக்கும் முன் அவர்கள் என்ன இந்தியை கற்றுக் கொண்டு வருகிறார்கள் \nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 3:58:00 GMT+8\nஇந்தி குறித்த என் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்\n\"இந்தி இப்போது ஆட்சி மொழியாக மட்டும் தான் உள்ளதா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி...\nமுத்து குறிப்பிட்டது போல் இந்தியின் பங்களிப்பும் விவாதத்துக்குரியதே...\npeaceful co-existence-க்கு இந்தியால் ஆபத்து வருமென்றால் அதை ஆட்சி மொழியில் இருந்து நீக்குவதில் என்ன தவறு...\nஅதே நேரத்தில் தனி மனித survival-க்காக இந்தி கற்றுதானே ஆக வேண்டும்..\nஇந்தி ஆதரவு/எதிர்ப்பை இந்த இரண்டு context-லும் பார்க்க வேண்டும் அல்லவா...\"\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 4:13:00 GMT+8\nதமிழ்நாட்டில் ஹிந்தி படிப்பது இருக்கட்டும் தமிழ் படிக்க முடியுமா\nஇந்த நிலையை நினைத்தால் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. முதலில் நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். பிறகு மற்ற மொழிகளை பற்றி கவலைப்படலாம்.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 4:17:00 GMT+8\n//அதே நேரத்தில் தனி மனித சர்விவில்-க்காக இந்தி கற்றுதானே ஆக வேண்டும்..//\nஎந்தவிதத்தில் சர்விவில் என்று புரியவில்லை. இந்திய மொழிகள் அனைத்தும் கற்றுக் கொடுத்தால் மட்டுமே பேச முடியும் என்பது உண்மையும் அல்ல. வெளிமானிலங்களுக்கு செல்பவர் ஊக்கம் உள்ள சிலருக்கு கற்றுக்கொள்ள ஒரு மூன்று மாதங்கள் ஆகலாம், ஊக்கம் குறைந்தோருக்கு ஒரு ஆறுமாதங்கள் ஆகலாம். ஊக்கமே இல்லாதவர்கள் கற்றுக் கொள்வதைப் பற்றி கவலைப்படுபவர்கள் அல்லர். இவர்கள் சிலருக்காக நான்கு கோடி மக்களும் இந்தி படிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை. இந்தி தமிழகத்தில் நுழைந்தால் இந்தி படங்களும், மும்பை நடிகர்களுக்கு மட்டுமே லாபம்.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 4:53:00 GMT+8\n//முதலில் நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்.// உங்கள் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 4:55:00 GMT+8\nசர்வைவல் என நான் குறிப்பிட வந்தது இந்திக்கு மட்டுமல்ல.....வெளி மாநிலங்களில் எந்த மொழியாக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இல்லாமல் அதை கற்க வேண்டிய தேவையையே குறிப்பிட்டேன்...\nஇந்தி கட்டாயமாக்க வேண்டுமென்பதும் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்பதும் அபத்தம் என்பதுதான் என்னுடைய கருத்தும்...\nஅதே போல் தேசிய ஆட்சி மொழியாக இந்தி இருப்பதும் ஒரு வகையில் இந்தி திணிப்புதான்...\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:14:00 GMT+8\n//சர்வைவல் என நான் குறிப்பிட வந்தது இந்திக்கு மட்டுமல்ல.....வெளி மாநிலங்களில் எந்த மொழியாக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இல்லாமல் அதை கற்க வேண்டிய தேவையையே குறிப்பிட்டேன்...//\nஅந்தந்த மானினங்களுக்கு செல்லும் போது அந்த மொழிகளை அங்கு செல்லும் போது கற்பது இன்றியமையாதது. இதில் மாற்றுகருத்து எனக்கும் இல்லை.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:21:00 GMT+8\n\"ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...\"-செந்தழல் ரவி\n\"நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்\"- அருள் மொழி\nஒண்ணும் இல்லீங்க ..இரு பக்கக் கருத்தைப் பார்த்தேன்.\nஇந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்டாவது விஷயத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது எனக்குப் புரிவதேயில்லை\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:41:00 GMT+8\nசெந்தழல் ரவி... அழகான பெயர்..பொருள் செறிந்த பெயர்...ஏன் செந்தழல் ரவி சார், இது நீங்களே வைத்துக்கொண்ட புனைப்பெயரா இல்லை அப்பாவே வைத்த பெயரா...எப்படியாயினும் நல்லா இருக்கு; நல்லா இருங்க..\nஇதற்கும் உங்கள் கருத்துக்கும் நான் ஒன்றும் முடிச்சு போடவில்லை..அது வேறு இது வேறு\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:45:00 GMT+8\nயாருங்க நீங்க...அழகா எழுதுறீங்க..ஆனா பின்னூட்டத்தில மட்டுமே தலையக் காமிக்கிறீங்க...\nசீக்கிரம் 'முழுசா' வெளிய வாங்க, please\nகோவி.கண்ணன் உங்க இடத்தை என் தனிப்பட்ட communication-க்கு பயன்படுத்திக் கொண்டுள்ளேன்; மன்னிக்கவும்.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:50:00 GMT+8\nஅடடா, இன்னொண்ணு மறந்து போச்சு.\nஇந்திக்குக் கண்ணீர் விடும் மக்களே இந்தப் பாவி கருணாநிதியால நீங்க பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு நடுத்தெருவில நிக்கீறீங்க. at least உங்க அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டாமா இந்தப் பாவி கருணாநிதியால நீங்க பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு நடுத்தெருவில நிக்கீறீங்க. at least உங்க அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டாமா போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே\nபோனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\n//இந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்டாவது விஷயத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது எனக்குப் புரிவதேயில்லை\nஇந்திக்கு முதலை கண்ணீர் வடிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான்.\nசமஸ்கிரதம் வழக்கு இழந்து மறைந்துவிட்டது. அதன் எழுத்துக்களையும், சொற்களையும் தாங்கி நிற்பதும் இந்திய அளவில் நல்ல செல்வாக்கு இருப்பதும் இந்தி மட்டுமே. அதனை தாங்கிப் பிடித்து இறந்த ஒருமொழியை எழுப்ப முடியுமா என்று நினைக்கும் சில மோடிமஸ்தான்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தமிழை கெடுக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு தமிழ் மூலமே அவர்கள் அந்த கருத்துகளை தெரிவிக்கும் போது அவர்களின் துணிவுவை நாம் பாரட்டத்தான் வேண்டும். அதைவிட துணிவுடன் அவர்களுக்கு நாம் பதிலுரைக்கவும் வேண்டும்\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:59:00 GMT+8\n//போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 6:05:00 GMT+8\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 6:24:00 GMT+8\nஇது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 6:51:00 GMT+8\nTCS ,VIPRO owner களே இந்திய பத்தி கவலைப்படல, ஏன்னா அவங்களுக்கு உண்மை நிலைமை தெரியும்...\nகருணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்பு.\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 7:18:00 GMT+8\n//ணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்ப��.//\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 7:46:00 GMT+8\n//போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே\n//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை \nஅண்ணாவும் கலைஞரும் இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாட்டில் யாராவது கற்றுக்கொள்ளாமலேயே இருந்து விட்டார்களா அல்லது இதுவரை இந்தி படித்தவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிட்டதா அல்லது இதுவரை இந்தி படித்தவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிட்டதா தமிழர்களே இந்தி படியுங்கள். உங்களுக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம் என்று யாராவது கூவிக்கொண்டு இருக்கிறார்களா\nஇந்தி கட்டாயப் பாடமாக இல்லாததால், பீகார், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைவிட, தமிழகம் எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்\nவெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள ஒரு தடையும் இல்லை. மற்ற மொழிகளைப் படிப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் இந்தி படிப்பது எளிதாகவே உள்ளது.\nஇலக்கணம் முற்றிலும் வேறாக உள்ள ஆங்கிலத்தையே எளிதில் கற்றுக்கொள்ள முடியும்போது, 90% தமிழுடன் ஒத்துப்போகும் இந்தியைப் படிப்பதா கடினம்\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 8:23:00 GMT+8\n//எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம் பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்\nஇந்தி காரணமா என்று எழுதியிருக்க இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஉங்களின் ஒத்த கருத்துக்களுக்கு நன்றி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 8:35:00 GMT+8\nசென்ற ஆண்டு இதே மாதிரி நடந்த ஒரு விவாதம் இங்கே\nஇந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல் இங்கே\nஇந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது\nமெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது\nவட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது\nவணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.\nஇந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்���ுவமாக இருப்பது.\nஇன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.\nஇந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது\nஇரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.\nமதராசி என்று எரிச்சலோடு அழைப்பது\nஎல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.\nஅச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது\nசல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது\nமீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.\n28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.\nதமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.\nமதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்\nஇந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது\nகருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்\nஇந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.\nஇந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது\nதிமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.\nதமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 9:00:00 GMT+8\nசென்ற ஆண்டு இதே மாதிரி\nஉங்கள் பதிவை படித்தேன், நல்ல கருத்துக்கள் நன்றி\nதிங்கள், 15 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 10:54:00 GMT+8\nபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nசெவ்வாய், 16 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 7:29:00 GMT+8\nஉங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். அண்ணாவும் தி.மு.க.வும் இல்லாமல் போயிருந்தால் ஒரு வேளை இந்தியாவில் ஆங்கிலம் இந்த அளவிற்கு வேரூன்றியிருக்குமா என்பது சந்தேகம் தான். அதனால் தான் கணிப்பொறி மற்றும் அது சார்ந்த துறைகளும் வளர்ந்தன.\nபுதன், 17 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:45:00 GMT+8\nநான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர், கிட்ட தட்ட அதே தலைப்பில். (நான் India = 'இந்தி' யா) ஏன போட நினைத்தேன்.\nதேசிய மொழி என கூறிக் கொள்பவர்களுக்கு முத்து (தமிழினி)() சில மாதங்களுக்கு முன் எழுதிய அரசியல் சாசனம் குறித்த பதிவை சிபாரிசு செய்வேன்...\nபுதன், 17 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 7:09:00 GMT+8\nமொழி என்பது அறிவு இல்லை உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் சாதனம் என்பதை உணர வேண்டும். நம்மவர்கள் மொழி என்பது அறிவு என்று தவறாக உணர்ந்து கொள்கிறார்கள். ஆங்கில மோகமும் அது போலத்தான் ஆங்கிலம் படித்தால் அறிவு பெருகியது போன்ற உணர்வு. அது தவறாகும். மொழி எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். நம் உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் தாய் மொழியைத்தான் ஊன்று கற்க வேண்டும்.\nபுதன், 17 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 7:21:00 GMT+8\n இது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.//\nபுதன், 17 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 8:34:00 GMT+8\nவியாழன், 18 மே, 2006 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\nஅப்பறம் வடமொழி தான் நம் இந்துக்களின் மொழி என்று சொல்லுவீர்கள்\nதேசிய வாதம் புல்லறிக்க வைக்குது. இந்திபடித்தால் தான் நீ இந்தியன் என்று மத்திய அரசி ஒரு அணை வெளியிடச் சொல்லுங்கள். //Hindi was taught before the formation of dravida party. Now it is not. It is big loss for one generation. //\nசும்மா விதண்டா வாதம் பேசிக்கொண்டே இருக்க கூடாது . ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா இந்தி படிக்கத்ததால் இவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கவில்லையென்று. அது சம்பந்தமாக ஏதாவது மத்திய அரசு ஆணை காட்டமுடியுமா இந்தி படிக்கத்ததால் இவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கவில்லையென்று. அது சம்பந்தமாக ஏதாவது மத்திய அரசு ஆணை காட்டமுடியுமா இல்லை இந்தி தெரிந்ததால் இந்த மானிலத்துக் கரார்கள் இந்தியாவில் ஒளிருகிறார்கள் என்று. ஒரு ஜெனரேசன் இந்திப் படம் பார்க்கவில்லை யென்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அதற்கு இந்தி படவுலகம் தானே கவலைப்படவேண்டும். சேட்டுகளே சொல்றான் வைக்கிறான், நிக்றான்னு தமிழ் பேச கற்றுக்கொண்ட போது 'வாட் ஹேபன் டு யூ'\nஅடேங்கப்பா நல்ல கண்டுபிடிப்பா இருக்கே. திராவடக்கட்சிகள் பலமாக இல்லையென்றால் மத்தியில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டிக்கொண்டு இருக்கவேண்டியது தான். இமயம் முதல் குமரிவரை உள்ளவர்களை இந்தியன் என்று தான் எந்த தமிழனும் பேசுவான், மதராஸி என்று இந்திகாரன் சொல்வது மாதிரி சொல்வத�� இல்லை.\nஅதுனால மற்ற மானிலங்களில் மக்கள் தரம் உயர்ந்துள்ளதா தேசிய உணர்வு அதிகரித்து பக்கத்து மானிலத்துக்கு உடனே தண்ணீர் திறந்து விடுகிறார்களா தேசிய உணர்வு அதிகரித்து பக்கத்து மானிலத்துக்கு உடனே தண்ணீர் திறந்து விடுகிறார்களா இல்லையென்றால் நம் தமிழர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் அவர்களிடம் போட்டியிட்டு தோல்வி அடைகிறார்களா\nதிண்ணை டாட் காமில் திரு ஜெயபரதன் என்பவர் கனடாவிலிருந்து அறிவியல் கட்டுரைகள் எழுதுகிறார். படித்து விட்டு வாருங்கள். எந்த அளவுக்கு அறிவியல் தமிழ வளர்ந்துள்ளது என்பது தெரியும். அதன் பிறகு இந்தியின் அறிவியலைப் பற்றி சொல்லுங்கள்\nவேலை வாய்புகளுக்கு காரணங்களுக்காக ஆங்கிலம் முன்வைக்கப்படுகிறது. இந்தி கற்கவேண்டுமென்றால் 30தே நாட்களில் இந்தி பாசை என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கவும். நாலுபேரு படிப்பதற்காக 4 கோடி பேரை இந்தி படிக்கசெல்வது தேவையற்றது.\nவியாழன், 18 மே, 2006 ’அன்று’ முற்பகல் 12:29:00 GMT+8\nவியாழன், 18 மே, 2006 ’அன்று’ முற்பகல் 11:53:00 GMT+8\nவியாழன், 18 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 1:14:00 GMT+8\nஎல்லாம் நாமளே வச்சிக்கறது தான் சார்..நெருப்புன்னா நெருங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பாங்க இல்ல மக்கள்...\nமத்தபடி எனக்கு பின்னால பயர் ஆக்சிடெண்டு ஆவலங்க இன்னும்...\nவெள்ளி, 26 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 1:53:00 GMT+8\nகண்ண்ன் அற்புதமான உங்க்ள் பதிவை நான் தற்போது தான் பார்த்தேன்.. சுட்டி கொடுத்தற்க்கு மிக்க நன்றி\nவியாழன், 15 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 5:41:00 GMT+8\nஅடிக்கடி பறந்துவாங்க, புத்தம் புதுப் பூக்களை நுகர்ந்து செல்க\nவியாழன், 15 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 5:46:00 GMT+8\nபுகழ்மிகு பதிவர் கோவி.கண்ணன் அவர்களே\nஇந்தி பற்றிய உங்கள் நான்கு பதிவுகள் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் அண்மைக்காலமாக இந்த பாரதிய சனதா ஆட்சியில் மீண்டும் பிறமொழித் திணிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருவதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணைய மாநாடு ஒன்று ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களால் இந்த மாதம் நடத்தப்பட உள்ளது. அதில் நானும் கட்டுரை படைக்க உள்ளேன். அதற்கு உங்கள் கட்டுரைகளில் உள்ள சில கருத்துக்கள் எனக்குப் பயனளித்தன. மிக்க நன்றி\nபிறமொழித் திணிப்புப் பற்றி இவ்வளவு சரியான நிலைப்பாடும் உறுதியான கருத்துக்களும் கொண்டு���்ள நீங்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படித்தால் நன்றாக இருக்கும். விரும்பினால் மேலதிக விவரங்களுக்குப் பார்க்க - http://thiru2050.blogspot.com/2020/12/2052.html\nதிங்கள், 4 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 5:32:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு...\nதேவை நாய் பிடி வண்டிகள்\nபுதிய வலைப் பதிவாளர்களுக்கு வழிகாட்டி 1...\nஉதய சூரியன் சாமி ...\nஇரண்டு ரூபாய் தமிழ்முரசு 16 பக்கங்களாக குறைந்தது\nவிஜயகாந்த் தயவால் வெற்றி பெற்ற அதிமுக, மதிமுக\nவிஜயகாந்த் கட்சியால் வெற்றி பெற்ற திமுக\nயார் யாருக்கெல்லாம் வெற்றி ...\nமதிமுக சில எண்ணங்கள் ...\nமுன்னாள் பகுத்தறிவு வாதிகளின் பரிமாணம்\nபரிணாம வளர்ச்சி - ஸ்டாலின் மீது திடீர் பாசம்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரிய���்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண��மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் ��ாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-29.html", "date_download": "2021-08-03T14:53:58Z", "digest": "sha1:42DT62Q5P43VOFJ4RAGOTJS7AECLBFGD", "length": 122803, "nlines": 166, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதர் சிருஞ்சயன் உரையாடல்! - சாந்திபர்வம் பகுதி – 29", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 29\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 29)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அமைதியடையாததைக் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவனைத் தேற்றச் சொன்னது; சிருஞ்சயனிடம் நாரதர் உரைத்ததை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; மருத்தன், சஹோத்ரன், அங்க மன்னன் பிருஹத்ரதன், சிபி, துஷ்யந்தன், தசரதராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அம்பரீஷன், சசபிந்து, கயன், ரந்திதேவன், சகரன், பிருது ஆகிய பதினாறு மன்னர்களின் கதைகளைச் சுருக்கமாகச் சொன்ன நாரதர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மன்னர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், பேச்சற்றவனாக அமைதியாக இருந்த போது, பாண்டுவின் மகனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(1)\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"எதிரிகளை எரிப்பவரான இந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}, உறவினர்களின் (அவர்கள் கொல்லப்பட்டதன்) நிமித்தமாகத் துயரில் எரிகிறார். ஓ மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவரது துயரை அகற்றுவதே உனக்குத் தகும்\" என்றான்\".(3)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"உயர் ஆன்ம அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தாமரைக் கண்ணையும், மங்கா மகிமை கொண்டவனுமான கோவிந்தன் அம்மன்னனை நோக்கி தன் முகத்தைத் திருப்பினான்.(4) கேசவன் எவ்வழியிலும் யுதிஷ்டிரனால் அலட்சியம் செய்யத்தக்கவனல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே அர்ஜுனனை விடக் கோவிந்தனே யுதிஷ்டிரனுக்கு அன்புக்குரியவனாக இருந்தான்.(5) வலிம��மிக்கக் கரங்களைக் கொண்டவனான சௌரி {கிருஷ்ணன்}, சந்தனக்குழம்பால் அலங்கரிக்கப்பட்டவையும், சலவைக்கல்லாலான தூணைப் போலத் தெரிந்தவையுமான மன்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு (கேட்பவர் அனைவரின் இதயங்களையும்) மகிழ்விக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.(6) அழகான பற்களாலும், கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது முகமானது, சூரிய உதயத்தின் போது முற்றாக மலர்ந்த தாமரையைப் போல மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது.(7)\n மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உமது உடலை மெலியச் செய்யும் இத்தகு துயரில் ஈடுபடாதீர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களை எக்காரியத்தாலும் திரும்ப அடைய முடியாது.(8) ஓ மன்னா, இந்தப் பெரும்போரில் வீழ்ந்த க்ஷத்திரியர்கள், ஒருவன் விழித்தெழும்போது மறைந்து போகும் கனவில் அடையப்படும் பொருட்களைப் போன்றவர்களாவர்[1].(9) அவர்கள் அனைவரும், வீரர்களும், போர்க்கள ரத்தினங்களுமாவர். அவர்கள் தங்கள் எதிரிகளை முகமுகமாக நோக்கி விரைந்த போதே வீழ்த்தப்பட்டார்கள். அவர்களில் எவரும், முதுகில் காயங்களுடனோ, தப்பி ஓடும்போதோ கொல்லப்படவில்லை.(10) அவர்கள் அனைவரும் இந்தப் போரில் வீரர்களுடன் மோதி, ஆயுதங்களால் புனிதமடைந்து தங்கள் உயிர்மூச்சுகளை விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(11) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடனும், துணிவுடனும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் சரியாக அறிந்தும் அவர்கள் அனைவரும் வீரர்களால் அடையப்படும் அருள்நிலையை அடைந்துவிட்டனர். உயர் ஆன்மா கொண்டவர்களும், இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டவர்களுமான பழங்காலத்தின் பூமியின் தலைவர்களைக் குறித்துக் கேட்ட பிறகு அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(12) சிருஞ்சயன் தன் மகனின் {சுவர்ணஷ்டீவினின்} மரணத்தின் நிமித்தமாக ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனுக்கு முன்னிலையில் நடந்த நாரதரின் பழைய உரையாடல் இது தொடர்பானதே.(13)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"கனவில் அடையப்பட்ட வஸ்துக்கள் விழித்துக் கொண்டவனுக்கு எங்ஙனம் பொய்யோ, அப்பெரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களும் அங்ஙனமேதான்\" என்றிருக்கிறது.\n சிருஞ்சயா, இன்பத்திற்கும் துன்பத்திற்கு ஆட்படுபவர்களான, நானும், நீயும், அனைத்து உயிரினங்களும் இறக்கவே போகிறோம். பிறகு கவலைக்கான காரணம் என்ன(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ, அவர்களின் கதையை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பழங்காலத்தைச் சேர்ந்த அந்த மன்னர்களின் இனிமைநிறைந்த அழகிய வரலாற்றைக் கேட்பதால், தீய நட்சத்திரங்கள் {தீக்கோள்களின் வினைகள்} தணிவடையச் செய்து அமைதிப்படுத்தப்பட்டு, ஒருவனின் வாழ்நாள் {ஆயுள்} அதிகரிக்கப்படும்.(17)\n சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகனான மருத்தன்[2] என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனும் மரணத்திற்கு இரையாக வேண்டியிருந்தது. இந்திரன், வருணன், பிருஹஸ்பதி ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியால் செய்யப்பட்ட விஸ்வஸ்ரீஜ்[3] என்றழைக்கப்படும் வேள்விக்கு வந்தனர். அம்மன்னன் {மருத்தன்}, தேவர்களின் தலைவனான சக்ரனை {இந்திரனை} போருக்கு அறைகூவியழைத்து அவனை வென்றான்.(18,19) கல்விமானான பிருஹஸ்பதி, இந்திரனுக்கு நன்மை செய்ய விரும்பி, மருத்தனின் வேள்வியை நடத்திக் கொடுக்க மறுத்தார். அதன் பேரில், பிருஹஸ்பதியின் தம்பியான சம்வர்த்தர் மன்னனின் வேண்டுகோளை ஏற்றார்[4].(20) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்���தைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்டதைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ சிருஞ்சயா, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகியவற்றால் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {மருத்தனே} மரணத்துக்கு இரையானான்; எனவே, உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} வருந்தாதே.(24)\n[3] \"இந்த வேள்வியைச் செய்பவன் தன் செல்வங்கள் அனைத்தையும் இந்த வேள்வியிலேயே பிரிவான் {இழப்பான்}\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"இந்திரனுடைய பிரியத்திற்காக வித்வானான பிருஹஸ்பதியானவர் அவனிஞ்சென்று (இனி யாகஞ்செய்யாதிருக்க வேண்டுமெனத்) தடுத்தார். அப்படியிருந்தும், அவர் தம்பியான ஸம்வர்த்தரென்னும் ரிஷி தேவ குருவின் இஷ்டம் நிறைவேறா வண்ணம் அவனுக்கு யாகஞ்செய்வித்தனர்\" என்றிருக்கிறது.\nஅதிதியின் மகனாகச் சுஹோத்ரன்[5] என்ற பெயரில் மற்றுமொரு மன்னன் இருந்தான். ஓ சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்��� அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்த அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ சிருஞ்சய, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகிய நான்கு பண்புகளிலும் உன்னை விட விஞ்சியிருந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {சுஹோத்ரனே} மரணத்திற்கு இரையானான்; (எனவே இறந்து போன) உன் மகனுக்காக வருந்தாதே.(30) உன் மகன், வேள்வி எதையும் செய்யவில்லை, ஒருபோதும் கொடையளித்ததில்லை. இதை அறிந்து கொண்டு, துயரத்தில் வீழாமல் உன் மனத்தை அமைதியடையச் செய்வாயாக.\n[6] \"வசுமதி என்றால் செல்வமுடையவள் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n சிருஞ்சயா, அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதனும்[7] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம்.(31) அவன் நூறாயிரம் குதிரைகளைக் கொடையாக அளித்தான். அவன் செய்த வேள்வியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறாயிரம் கன்னிகையரையும் கொடையாக அளித்தான்.(32) அவனால் செய்யப்பட்ட மற்றொரு வேள்வியில், நற்குலத்தில் பிறந்த நூறாயிரம் யானைகளையும் கொடையாகக் கொடுத்தான்.(33) தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் லட்சம் காளைகளுடன் அவற்றுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பசுக்களையும் அவன் வேள்விக் கொடைகளாகக் கொடுத்தான்.(34) அந்த அங்க மன்னன் {பிருஹத்ரதன்}, விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் மலையில் வைத்து தன் வேள்வியைச் செய்து கொண்டிருந��தபோது,(35) இந்திரன் தான் குடித்த சோமத்தாலும், பிராமணர்கள் தாங்கள் பெற்ற கொடைகளாலும் போதையுண்டார்கள். ஓ ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ சிருஞ்சயா, நான்கு பண்புகளினும் உன்னிலும் உயர்ந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தப் பிருஹத்ரதனே மரணத்திற்கு இரையானான்; {எனவே} இறந்து போன உன் மகனுக்காக வருத்தமடையாதே.(38)\n[7] பிருஹத்ரதன் என்ற இம்மன்னன் பௌரவன் என்ற பெயரில் ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 57ல் குறிப்பிடப்படுகிறான். http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-057.html\n[8] \"{ஸோமஸம்ஸ்தை என்றழைக்கப்படும்} இந்த ஏழு வேள்விகள், அக்நிஷ்டிமம், அத்யக்நிஷ்டோமம், உத்தியம், ஷோடசி, அதிராத்ரம், வாஜபேயம், அப்தோர்யாமம் ஆகியனவாகும். இந்த வேள்விகள் ஒவ்வொன்றிற்கும் சோமச்சாறு அவசியமாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும்[8] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். தன் கையிலுள்ள தோல் கவசத்தை ஆள்வதைப் போல அந்த மன்னன் மொத்த பூமியையும் ஆண்டான்.(39) அந்த மன்னன் சிபி, ஒவ்வொரு போரிலும் வெற்றியையளித்த ஒரே தேரைச் செலுத்திக் கொண்டு, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்து, ஏகாதிபதிகள் அனைவரையும் அடக்கினான்.(40) உசீநரனின் மகனான அந்தச் சிபி, ஒரு வேள்வியில் தன்னிடம் இருந்த காட்டு மற்றும் வீட்டுப் பசுக்கள் மற்றும் குதிரைகள் அனைத்தையும் கொடையாக அளித்தான்(41) ஓ சிருஞ்சயா, இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் க���ண்ட வீரனும், மன்னர்களில் முதன்மையானவனும், உசீநரனின் மகனுமான அந்தச் சிபி சுமந்ததைப் போல, கடந்த கால, எதிர்கால மன்னர்கள் எவராலும் சுமையைச் சுமக்க முடியாது என்று படைப்பாளனே அவனை {சிபியைக்} குறித்து நினைத்தான். எனவே, எந்த வேள்வியும் செய்யாதவனும், எந்தக் கொடையையும் அளிக்காதவனுமான உன் மகனுக்காக வருந்தாதே.(42,43) உண்மையில், நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேன்மையானவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தச் சிபியே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(44)\n சிருஞ்சயா, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மகனும், நன்கு நிரப்பப்பட்ட பரந்த கருவூலத்தையும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான பரதனும்[9] மரணத்திற்கு இரையானான் என்று நான் கேள்விப்படுகிறோம்.(45) யமுனையின் கரையில் தேவர்களுக்காக முன்னூறு குதிரைகளையும், சரஸ்வதியின் கரைகளில் இருபதையும், கங்கையின் கரைகளில் பதினான்கையும் அர்ப்பணித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அம்மன்னன் {பரதன்},(46) பழங்காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவனாவான்.(47) எந்த மனிதனாலும் தனது கரங்களின் வலிமையைப் பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க முடியாததைப் போலவே, பூமியின் எந்த மன்னனாலும் பரதனின் பெருஞ்செயல்களைப் போலச் செய்யவே முடியாது.(48) எண்ணற்ற வேள்விப்பீடங்களை நிறுவிய அவன், முனிவர் கண்வருக்கு எண்ணற்ற குதிரைகளையும், விவரிக்க முடியாத அளவுக்குச் செல்வத்தையும் கொடையாக அளித்தான்.(49) ஓ சிருஞ்சயா, நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேம்பட்டவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(50)\n சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும்[10] கூட மரணத்திற்கு இரையானதாவே நாம் கேள்விப்படுகிறோம். அவன், தனது குடிமக்களைத் தன் மடியில் பிறந்த மகன்களைப் போலவே எப்போதும் பேணிப் பாதுகாத்தான்.(51) அவனது ஆட்சிப் பகுதிகளில் விதவைகளோ, ஆதரவற்றவர்களோ எவரும் இல்லை. உண்மையில், அந்த ராமன், தன் நாட்டை ஆள்வதில், தன் தந்தையான தசரதனைப் போலவே எப்போதும் செயல்பட்டான்.(52) பருவகாலந்தவறாமல் பொழிந்த மேகங்கள், பயிர்களை அபரிமிதமாக வளரச் செய்தன. அவனது ஆட்சி காலத்தில், அவனது நாட்டில் உணவு எப்போதும் அபரிமிதம���கவே இருந்தது.(53) நீரில் மூழ்கியோ, நெருப்பில் வெந்தோ மரணமேதும் நேரவில்லை. ராமன் ஆண்டவரை, அவனது நாட்டில் எந்த நோயைக் குறித்தும் அச்சமேதும் இருக்கவில்லை.(54) ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டவனாக இருந்தான். ராமனின் ஆட்சி காலத்தில், மனிதர்கள் அனைவரும் கூட்டமாக இருந்தனர், மனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களின் கனியை அடைந்தனர்.(55) பெண்கள் ஒருவரோடொருவர் சச்சரவு கொள்ள மாட்டார்கள் எனும்போது ஆண்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {ராமனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(62)\n சிருஞ்சயா, மன்னன் பகீரதனும்[11] இறந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அம்மன்னனின் வேள்விகளில் ஒன்றில், தான் குடித்த சோமத்தால் போதையுண்டவனும்,(63) தேவர்களின் தலைவனும், பகனைத் தண்டித்த புகழத்தக்கவனுமான இந்திரன், தன் கரங்களின் வலிமையை வெளிப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான அசுரர்களை வென்றான்.(64) மன்னன் பகீரதன், தான் செய்த வேள்விகளில் ஒன்றில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து லட்சம் கன்னிகையரைக் கொடையளித்தான்.(65) அந்தக் கன்னியர் ஒவ்வொருவரும் ஒரு தேரில் அமர்ந்திருந்தனர், அந்த ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருடனும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தனவும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு யானைகளும் இருந்தன.(66) ஒவ்வொரு யானையின் பின்பும் ஆயிரம் குதிரைகளும், ஒவ்வொரு குதிரைகளுக்குப் பின்னும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவின் பின்னும் ஆயிரம் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.(67) (முன்பிருந்தே) பாகீரதி என்று பெயரிடப்பட்ட (நதிதேவியான) கங்கை, (தன் ஓடையின்) அருகே வசித்து வந்த இந்த மன்னனின் மடியில் அமர்ந்ததன் விளைவால் ஊர்வசி என்றும் அழைக்கப்பட்டாள்[12].(68) மூவழிப்பாதை கொண்ட கங்கை[13], இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் ஏகாதிபதியுமான பகீரதனுக்கு ம���ளாவதை ஏற்றுக் கொண்டாள்.(69) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளைப் பொறுத்தவரை உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, உன் மகனுக்காக நீ வருந்தாதே.(70)\n[12] \"கங்கையை உலகிற்குக் கொண்டு வரப்பட்டது குறித்த புராணக்கதை மிக அழகானதாகும். கங்கையானவள், விஷ்ணுவின் உருகிய வடிவேயன்றி வேறில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவள் பிரம்மனின் கமண்டலத்திற்கு வசித்து வந்தாள். பகீரதனின் மூதாதையர்கள் கபிலரின் சாபத்தால் அழிந்து போனதை அடுத்து, அவர்களை மீட்க விரும்பிய பகீரதன், அவர்களின் சாம்பல் கிடந்த இடத்தில் கங்கையின் புனித நீரைப் பாயச் செய்யத் தீர்மானித்து அவளை {கங்கையை} பூமிக்கு அழைத்து வந்தான். பல கடினமான நிலைகளைக் கடந்து அவன் தனது தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தான். ஊர்வசி என்பதற்குத் தொடையில் அமர்பவள் என்பது பொருள்.\n[13] \"மூவழி பாதைகள் என்பது ஆகாயம், பூமி மற்றும் பாதாளமாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n சிருஞ்சயா, உயர் ஆன்ம திலீபனும்[14] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவனது எண்ணற்ற செயல்களை உரைப்பதற்குப் பிராமணர்கள் விரும்புவார்கள்.(71) அந்த மன்னன் {திலீனன்} தன்னுடைய பெரும் வேள்விகள் ஒன்றில், செல்வம் நிறைந்த மொத்த உலகத்தையும் முழு இதயத்துடன் பிராமணர்களுக்குக் கொடையாள அளித்தான்.(72) அவன் செய்த ஒவ்வொரு வேள்வியிலும், தலைமைப் புரோகிதர் தன் வேள்விக்கூலியாகத் தங்கத்தாலான ஆயிரம் யானைகளைப் பெற்றார்.(73) அவனுடைய வேள்விகளில் ஒன்றில், (பலிகளுக்காக நிறுவப்பட்ட) கம்பம் தங்கத்தால் செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியவர்களும், சக்ரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டவர்களுமான தேவர்கள், அந்த மன்னனின் {திலீபனின்} பாதுகாப்பையே எப்போதும் நாடினார்கள்.(74) பெரும் பிரகாசம் கொண்டதும், வளையத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தங்கக் கம்பத்தில், ஆறாயிரம் தேவர்களும் கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் ஆடினர், அவர்களுக்கு மத்தியில் விஸ்வாவசு ஏழு சுவரங்களின் விதிகளின் படி வீணையை இசைத்துக் கொண்டிருந்தான். விஸ்வாசுவுடைய இசையின் தன்மையானது, ஒவ்வொரு உயிரினமும் (அஃது எங்கிருந்தாலும்) அந்தப் பெரும் கந்தர்வன் {விஸ��வாவசு} தனக்காக மட்டுமே இசைக்கிறான் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.(75,76) மன்னன் திலீபனின் சாதனையே வேறு எந்த ஏகாதிபதியாலும் செய்ய முடியாது. தங்க அம்பாரிகளால் ஆலங்கரிக்கப்பட்டு மதங்கொண்டிருந்த அந்த மன்னனின் யானைகள், சாலையில் படுத்துக் கிடந்தன[15].(77) பேச்சில் எப்போதும் உண்மை நிறைந்தவனும், நூறு அனந்தங்களின் சக்திக்கு இணையான நூறு பகைவர்களைத் தாங்கக் கூடிய வில்லைக் கொண்டனும், உயர் ஆன்மாவுமான மன்னன் திலீபனைக் கண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர்.(78) வேதமோதும் குரல், விற்களின் நாணொலி, கொடுக்கப்படட்டும் என்ற ஆணை ஆகிய மூன்று ஒலிகளும் திலீபனின் வசிப்பிடத்தில் எப்போதும் ஓய்ந்ததில்லை.(79) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {திலீபனே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(80)\n[15] \"தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளைக் கூடப் பாதுகாக்காமல் அலட்சியமாக இருக்கும் அளவுக்குத் திலீபனின் செல்வம் அபரிமிதமாக இருந்தது என்ற பொருளை இவ்வரி தருகிறது என நினைக்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"தங்கக் கவசம் பூண்ட அவனுடைய யானைகள் மதம்பிடித்து வழியில் படுத்திருந்தன\" என்றிருக்கிறது.\n சிருஞ்சயா, யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவும்[16] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். மருத்தர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்கள், அந்தப் பிள்ளையை அவனது தந்தையின் விலாவில் இருந்து பிரித்தெடுத்தனர்.(81) மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தெளிந்த நெய்யில் (தாயார் குடிக்கவேண்டியதைத் தவறுதலாகத் தந்தை குடித்ததால்) உதித்த மாந்தாதா, உயர் ஆன்மா யுவனாஸ்வனின் வயிற்றில் பிறந்தான். பெரும் செழிப்பைக் கொண்டவனான மன்னன் மாந்தாதா மூவுலகங்களையும் கைப்பற்றினான்.(82) தந்தையின் மடியில் கிடக்கும் தெய்வீக அழகுடைய பிள்ளையைக் கண்ட தேவர்கள், ஒருவருக்கொருவர், \"இந்தப் பிள்ளை யாரிடம் பால் குடிக்கும்\" என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், \"என்னிடமே குடிப்பான்\" என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்ட போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ\" என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், \"என்னிடமே குடிப்பான்\" என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்�� போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {மாந்தாதாவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(93)\n[17] \"மாந்தாதா {மாம் தாதா} என்றால், \"என்னைக் குடிப்பான்\" என்பது பொருளாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[18] \"பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் அசிதனையும், கயனையும் ஒரே மனிதனாக அசிதாங்கயன் என்று சொல்கிறார்கள். கே.பி.சிங்கா அவர்கள் அங்கனையும், பிருஹத்ரதனையும் வெவ்வேறு மனிதர்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் இரண்டுமே தவறுதான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அங்காரன், மருத்தன், அஸிதன், கயன், அங்கன், பிருஹத்ரதனென்னும் அரசர்களை ஜெயித்தான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\n[19] \"92ம் சுலோகத்தின் முதல் வரி, 91ம் சுலோகத்துடன் இணைந்ததாகவே இருக்கிறது. நீலகண்டரும் அதைக் குறிப்பிடுகிறார். இருப்பினும், பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வரியில் குளறுபடி செய்தவிட்டனர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"மாந்தாதா நூற்றுக்கணக்கான அசுவமேதங்களையும், ராஜஸூயங்களையுஞ்செய்து அவைகளில் பிராம்மணர்களுக்கு ஒரு யோஜனை பருமனும், பத்து யோஜனை நீளமுமுள்ள பொன்னாற்செய்த மத்ஸ்யங்களைத் தானஞ்செய்தான். அந்த யாகத்தில் அதிகமாயிருந்த பொருள்களை மற்ற ஜனங்கள் தாங்கள் பிராம்மணர்களுக்குத் தானஞ்செய்தார்கள்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்���ுலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\n சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும்[20] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடல்களுடன் கூடிய மொத்த உலகையும் அடக்கிய அவன்,(94) உலகம் முழுவதும் பயணித்து, மரத்துண்டை வீசியெறிந்தால் செல்லுத் தூரத்தை இடைவெளியாகக் கொண்டு, அடுத்தடுத்த வேள்விப்பீடங்களால் அதை {பூமியை} அலங்கரித்தான். உண்மையில், அவன் இப்படி (தன் வழியில் பீடங்களை நிறுவி) பெரும் வேள்விகளைச் செய்தே கடலின் கரையை அடைந்துவிட்டான்[21].(95) ஆயிரம் வேள்விகளையும், நூறு வாஜபேயங்களையும் செய்த அவன் {யயாதி}, முதன்மையான பிராமணர்களை மூன்று தங்க மலைகளால் நிறைவு செய்தான்.(96) நகுஷனின் மகனான யயாதி, போரில் முறையாக அணிவகுத்து வந்த பல தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்று, மொத்த பூமியையும் (தன் பிள்ளைகளுக்குப்) பிரித்துக் கொடுத்தான்.(97) இறுதியாக யது மற்றும் திரஹ்யு ஆகியோரின் தலைமையிலான தன் மற்ற மகன்களை அலட்சியம் செய்து, (தன் இளைய மகனான) பூருவைத் தன் அரியணையில் அமர்த்திவிட்டு, தன் மனைவியின் துணையுடன் கானகம் புகுந்தான்.(98) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {யயாதியே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(99)\n[21] சம்யாபாத் Camyaapaat என்பது ஒரு கனத்த மரத்துண்டை வீசி எரியும் தொலைவு என விளக்கப்படுகிறது. யயாதி ஒரு வேள்விப்பீடத்தை நிறுவியதும், கனத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து வீசி எறிந்து, அந்தத் துண்டு விழுந்த இடத்தில் மற்றொரு வேள்விப்பீடத்தை நிறுவினான் என்ற பொருளில் இங்கு இவ்வாறு சொல்லப்படுகிறது. இப்படியே வேள்விப்பீடங்களை நிறுவி அவன் கடற்கரையையே அடைந்துவிட்டான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும்[22] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். மன்னர்களில் முதன்மையான அந்த (பூமியின்) பாதுகாவலனை {அம்பரீஷனை}, அவனது குடிமக்கள் அறத்தின் வடிவமாகக் கருதினர்.(100) அந்த ஏகாதிபதி, தனது வேள்விகளில் ஒன்றில், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தவர்களான பத்து லட்சம் மன்னர்களைப் பிராமணர்களுக்காகக் காத்திருக்கச் செய்தான் {அம்மன்னர்களைப் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வைத்த���ன்}.(101) பக்திமான்கள், \"அத்தகு சாதனைகள் கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது\" என்று சொல்லி நாபாகனின் மகனான அம்பரீஷனைப் புகழ்ந்தார்கள்.(102) (அம்பரீஷனின் ஆணைக்கிணங்க அவனது வேள்விகளில் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்த) நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்திற்கும் ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரை வேள்வியின் கனிகளை (அந்த அம்பரீஷனின் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம்) அடைந்து, தென்பாதையில் (ஒளியும் அருளும் நிறைந்த உலகங்களுக்கு) தங்கள் தலைவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) ஓ சிருஞ்சயா, நான் முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {அம்பரீஷனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(104)\n சிருஞ்சயா, சித்திரரதனின் மகனான சசபிந்துவும்[23] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு {சசபிந்துவுக்கு}, நூறாயிரம் {ஒரு லட்சம்} மனைவியரும்,(105) பத்து லட்சம் மகன்களும் இருந்தனர். தங்கக் கவசம் பூண்டவர்களான அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாக இருந்தனர்.(106) அந்த இளவரசர்களில் ஒவ்வொருவரும் நூறு இளவரசிகளை மணந்தனர், அவர்களில் ஒவ்வொரு இளவரசியும், நூறு யானைகளைக் கொண்டு வந்தனர். அந்த யானைகள் ஒவ்வொன்றுடனும் நூறு தேர்கள் இருந்தன.(107) தேர்கள் ஒவ்வொன்றுடனும் நல்ல இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகள் இருந்தன. குதிரைகள் ஒவ்வொன்றுடனும் நூறு பசுக்கள் இருந்தன, பசுக்கள் ஒவ்வொன்றுடனும் நூறு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருந்தன.(108) ஓ ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {சசபிந்துவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(110)\n சிருஞ்சயா, அமூர்த்தரயசின் {அமார்த்தர���ஸ், அதூர்த்தரஜஸின்} மகனான கயனும்[24] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். வேள்வியில் எஞ்சியவற்றை உண்டே அம்மன்னன் நூறு வருடங்கள் வாழ்ந்தான்.(111) (அத்தகு அர்ப்பணிப்பில் நிறைவு கொண்ட) அக்னி, அவனுக்கு வரங்களை அளிக்க விரும்பினான். கயன், \"தடையில்லாமல் நான் கொடுத்து வந்தாலும் என் செல்வம் வற்றாததாக இருக்கட்டும். அறத்தின் மீது நான் கொண்ட மதிப்பு எப்போதும் நீடித்திருக்கட்டும்[24].(112) ஓ வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்\" என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலும்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்\" என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலு���்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {கயனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன்மகனைக் குறித்து நீ வருந்துவது தகாது.(119)\n[24] இந்தச் சுலோகத்தின் இரண்டாவது வரியில் உள்ள முதல் பாதியைப் படிப்பதில் சிறு வேறுபாடுகள் இருக்கின்றன. நீலகண்டர் தனது வழக்கமான புத்திக்கூர்மையுடன் இதை விளக்குகிறார். நான் வைத்துள்ள வங்க உரையை அவர் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் நான் பின்பற்றியிருக்கும் வங்க உரையே தேர்வுசெய்யக்கூடியதாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"நான் எவ்வளவு தானஞ்செய்தாலும் எனது பொருள் அழிவற்றதாயிருக்க வேண்டும். எனக்குத் தர்மத்தில் ஸ்ரத்தை விருத்தியடைய வேண்டும். ஓ அக்னி பகவானே, உனது அனுக்ரஹத்தால் என் மனம் ஸந்தோஷமாக ஸத்தியத்திலேயே செல்ல வேண்டும்\" என இவ்வரங்களைக் கேட்டுக் கொண்டான்\" என்று இருக்கிறது.\n சிருஞ்சயா, சங்கிருதியின் மகனான ரந்திதேவனும்[25] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடந்தவத்தில் ஈடுபட்டு, சக்ரனைப் பெருமதிப்புடன் வழிபட்ட அவன், அவனிடம் இருந்து வரங்களைப் பெற வேண்டி,(120) \"நாங்கள் அபரிமிதமான உணவையும், அபரிமிதமான விருந்தினர்களையம் பெற வேண்டும். என் நம்பிக்கை சிதைவடையாமல் இருக்க வேண்டும். எந்த மனிதனிடம் இருந்தும் நாங்கள் எந்தப் பொருளையும் கேட்காமல் இருக்க வேண்டும்\" என்று சொன்னான்.(121) உயர் ஆன்மா கொண்டவனும���, கடும் நோன்புகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான ரந்திதேவனின் வேள்வியில் கொல்லப்படும் நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் தாமாகவே அவனிடம் வந்தன.(122) (அவனது வேள்விகளில் கொல்லப்படும்) வலிங்குகளின் தோல்களில் இருந்து பாயும் சுரப்பி நீரில் உண்டானதே சர்மண்வதி என்ற பெயரில் அறியப்பட்டு இந்த நாள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஆறாகும்.(123) மன்னன் ரந்திதேவன் தனிப்பட்ட அறைகளில் வைத்து பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மன்னன், \"நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன். நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன்\" என்று சொன்ன போது, (கொடுக்கப்பட்டதை ஏற்காமல் மறுக்கும் வகையில்) ஒலியெழுப்பினர்.(124) எனினும், மன்னன், \"நான் உமக்கு ஆயிரம் நிஷ்கங்கள்\" கொடுக்கிறேன் என்று சொன்ன போது அந்தக் கொடைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன[26]. ரந்திதேவனின் அரண்மனையில் உணவையும், பிற பொருட்களையும் கொள்ள இருந்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் அனைத்தும்,(125) நீர்க்கலன்கள், குடங்கள், சட்டிகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியன அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன.(126) ரந்திதேவனின் வசிப்பிடத்தில் ஓரிரவில் தங்கும் விருந்தினர்களுக்காக இருபதாயிரத்து நூறு பசுக்கள் கொல்லப்பட்டன[27].(127) இருப்பினும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சமையற்கலைஞர்கள், சில சமயங்களில், \"குழம்பு நிறைய இருக்கிறது. விரும்பிய அளவு உண்ணுங்கள். ஆனால் முன்பு போல் இன்று அதிக இறைச்சி இல்லை\" என்று (இரவு உணவு உண்பதற்காக அமர்பவர்களிடம்) அறிவிப்பார்கள்[28].(128) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {ரந்திதேவனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(129)\n[26] கும்பகோணம் பதிப்பில், \"அந்தக் காலத்தில் பிராம்மணர்கள், \"உமக்கு நூறு ஸுவர்ணங்கொடுக்கப் போகிறார்; உமக்கு நூறு கொடுக்கப்போகிறார்\" என்று சொல்லும்பொழுதே, \"உமக்கு ஆயிரம் ஸுவர்ணம்\" என்று சொல்லிக் கொடுத்துப் பிராம்மணர்களை அவன் சந்தோஷமாக அடைந்தான்\" என்றிருக்கிறது. பிறகு அவ்வரியின் அடிக்குறிப்பில், \"அவன் ஸதஸில் நூறு ஸுவர்ணம் கொடுக்கத் தொடங்கும்பொழுது பிராம்மணர்கள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் நாங்கள் உமக்கு நூறு ஸுவர்ணங்கள�� கொடுக்கிறோமென்று சொல்லவும், பிறகு ஆயிரக்கணக்கான ஸுவர்ணத்தைக் கொடுத்து அன் பிராம்மணர்களை அடைந்தான்\" என்பது பழைய உரை என்றும் சொல்லப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாணயம் கொடுக்க முற்பட்ட போது அவர்கள் கண்டித்தனர். எனவே அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் நாணயங்களைக் கொடுத்தான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.\n[27] கும்பகோணம் பதிப்பில், \"ஸங்க்ருதியின் புத்திரனான ரந்திதேவன் வீட்டில் ஓர் இராத்திரிக்கு ஆயிரத்து நூற்றிருபது பசுக்கள் உபயோகிக்கப்பட்டன\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உள்ளன.\n[28] கும்பகோணம் பதிப்பில், \"அங்கு மெருகிட்ட ரத்தனகுண்டலம் பூண்ட பரிசாரகர்கள் போஜனஞ்செய்பவர்களை, இப்போது முன்போல் மாம்ஸமில்லை. வேண்டியபடி பருப்பு முதலியவைகளைச் சாப்பிடுங்கள் என்று கூவினார்கள்\" என்று இருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.\n சிருஞ்சயா, உயர் ஆன்ம சகரனும்[29] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனான அவன் மனிதர்களில் புலியாகவும், மனித சக்திக்கு மீறிய ஆற்றலைக் கொண்டவனாகவும் இருந்தான்.(130) கூதிர்கால மேகமற்ற வானில் சந்திரனுக்காகக் காத்திருக்கும் கூட்டங்கூட்டமான நட்சத்திரங்களைப் போல அவனுக்குப் பின்னால் அறுபதாயிரம் {60000} மகன்கள் நடப்பார்கள்.(131) அவனது ஆட்சி பூமி முழுவதிலும் பரந்திருந்தது. ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்து அவனும் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(132) தங்கத்தாலான தூண்களைக் கொண்டவையும், (பிற பகுதிகள் அனைத்தும்) முழுக்க முழுக்க மதிப்புமிக்க உலோகங்களால் ஆனவையும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்ட அழகிய மங்கையரின் பெருங்கூட்டம் மற்றும் இன்னும் பிற வகை விலைமதிப்புமிக்கப் பல்வேறு பொருட்கள் ஆகியவை நிறைந்தவையும், அரண்மனை போன்றவையுமான மாளிகைகளைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான். அவனது ஆணையின் பேரில் அந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அந்தக் கொடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.(133,134) கோபத்தால் அந்த மன்னன் பூமியைத் தோண்டிய போது, அவள் தன் மார்பில் பெருங்கடலை அடைந்தாள். அதன் காரணமாகவே பெருங்கடலானது சாகரம் என்று அவனது பெயரில் அழைக்கப்படுகிறது.(135) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {சகரனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(136)\n சிருஞ்சயா, வேனனின் மகனான பிருதுவும்[30] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பெருங்காட்டில் ஒன்றாகக் கூடிய பெரும் முனிவர்கள், அவனைப் பூமியின் அரசுரிமையில் நிறுவினார்கள்.(137) மனித குலம் அனைத்தையும் முன்னேறச் செய்வான் என்ற எண்ணத்தினாலாயே (முன்னேறுபவன் என்ற பொருளில்) பிருது என்று அவன் அழைக்கப்பட்டான். மேலும் காயங்களில் (க்ஷதத்தில் {ஆபத்துகளில்}) இருந்து மக்களை அவன் பாதுகாத்த காரணத்தால் (காயங்களில் இருந்து பாதுகாப்பவன் என்ற பொருளில்) க்ஷத்திரியன் என்றும் அழைக்கப்பட்டான்.(138) வேனனின் மகனான பிருதுவைக் கண்டு, பூமியின் உயிரினங்கள் அனைத்தும், \"நாங்கள் அன்பால் இவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம்\" என்றன. (உயிரினங்கள் அனைத்திடமும்) பாசப் பிணைப்புக் கொண்ட இந்தச் சூழ்நிலையிலிருந்து, அவன் \"ராஜா\" என்று அழைக்கபட்டான்[31].(139) அவன் ஆண்ட போது, பூமியானது உழப்படாமலேயே பயிர்களை விளைவித்தது, மரங்கள் கொண்ட இலைகள் அனைத்தும் தேனைச் சுமந்திருந்தன; ஒவ்வொரு பசுவும் கலன் நிறைந்த பாலைக் கொடுத்தன.(140) மனிதர்கள் அனைவரும் குறையற்ற நலம் கொண்டவர்களாகவும், விருப்பங்கள் அனைத்தம் நிறைவேறியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதனிடமிருந்தும் எந்த அச்சமும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் வெளிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்தனர்.(141) பிருது கடலில் செல்ல விரும்பிய போது, அதன் நீர் திடமான நிலையை அடைந்தது. அவன் ஆறுகளைக் கடக்கும்போது, அவை ஒருபோதும் பெருகாமல் அமைதியாக இருந்தன. அவனுடைய தேரின் கொடிக்கம்பம் (எந்தத் தடையாலும் தடுக்கப்படாமல்) எங்கும் சுதந்திரமாக நகர்ந்தது.(142) மன்னன் பிருது, தனது மகத்தான குதிரை வேள்விகள் ஒன்றில், மூன்று நல்வங்கள்[32] அளவுள்ள இருபத்தோரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(143) ஓ சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்துபோன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது[33].(144)\n[31] கும்பகோணம் பதிப்பில், \"அவன் உலகத்தை க்ஷதத்திலிருந்து காப்பதால் க்ஷத்திரியனென்றும், அவனைக் கண்ட பிராணிகள் யாவும் அவனிடம் ராகம் {விருப்பம்} கொண்ட காரணத்தால் ராஜாவென்றும் பெயருள்ளவனானான்\" என்றிருக்கிறது.\n[32] \"இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நலம் nala ஆகும். நீலகண்டர் இஃது ஒரு தாளச்சீருக்காக இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அதன் உண்மை வடிவம் நல்வம் ஆகும் எனக் கருதுகிறார். அஃதாவது ஒரு நல்வம் என்பது நானூறு முழம் தொலைவை அளவாகக் கொண்டதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவன் தான் செய்த அஸ்வமேதமென்னும் பெரிய யாகத்தில் மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்தான்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பொன்றில், நலம் என்பது ஆறு அடி தொலைவைக் கொண்ட ஓர் அளவாகும்\" என்றிருக்கிறது.\n[33] மேற்சொன்ன கதைகள் அனைத்தும், துரோணபர்வம் பகுதி 54 முதல் 69 வரை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகளை நாரதர் சிருஞ்சயனுக்குச் சொன்னதாக வியாசர் யுதிஷ்டிரனுக்கு விவரிக்கிறார். இப்போது யுதிஷ்டிரன் கிருஷ்ணனின் மூலமாக அதே கதைகளைச் சுருக்கமாகக் கேட்டிருக்கிறான்.\n சிருஞ்சயா, நீ எதைக் குறித்து அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் ஓ மன்னா, என் வார்த்தைகளை நீ கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை நீ கேட்கவில்லையென்றால், இந்த எனது உரையானது, மரணத்தருவாயில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அல்லது உணவைப் போன்று கனியற்ற வீரகாவியமாகவே ஆகும்\" {என்றார் நாரதர்}.(145)\n நாரதரே, சிறந்த செய்திகளைக் கொண்டதும், மலர்களின் மாலையைப் போன்று நறுமணமிக்கதும், தகுதி வாய்ந்த செயல்களைச் செய்தவர்களும், பெரும்புகழையுடையவர்களுமான உயர் ஆன்ம அரச முனிகளின் நடத்தை சம்பந்தமானதும், நிச்சயம் துயரை அகற்றவல்லதுமான இந்த உமது உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.(146) ஓ பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ மெய்ப்பார்வை கொண்டவரே, ஓ தலைவா, மகனின் மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருக்கும் என்னிடம் நீர் கருணை காட்ட விரும்பினால், உமது அருளின் மூலம் அந்த மகன் நிச்சயம் மீண்டு, மீண்டும் என்னுடன் (என் வாழ்வில்) கலப்பான்\" என்றான்.(148)\nநாரதர் {சிருஞ்சயனிடம்}, \"பர்வதரால் உனக்கு அளிக்கப்பட்டவனும், உயிரை இழந்தவனும், சுவர்ணஷ்டீவின் என்ற பெயரைக் கொண்டவனுமான உன் மகனை நான் உனக்குக் கொடுப்பேன். தங்கத்தின் காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை ஆயிரம் வருடங்கள் வாழ்வான்\" என்றார்\".(149)\nசாந்திபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 149\nஆங்கிலத்தில் | In English\nLabels: கிருஷ்ணன், சாந்தி பர்வம், சிருஞ்சயன், நாரதர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர��� ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவ��்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்க�� - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/press-release", "date_download": "2021-08-03T13:03:11Z", "digest": "sha1:HPDAQHCWEGACSSQG43FL5QTEQNMQWKAS", "length": 27823, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "press release: Latest News, Photos, Videos on press release | tamil.asianetnews.com", "raw_content": "\nடிஆர்பி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அரசு, மும்பை போலீஸின் சூனிய வேட்டை.. ரிபப்ளிக் சேனல் கடும் தாக்கு\nதங்களுக்கு எதிராக மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட டிஆர்பி மோசடி வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்.\nவெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்...\nவெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கே. பிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் .\n மர்கஸ் நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் தகவல்\nடெல்லியில் நடந்த மத ரீதியிலான மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏறப்ட்டுள்ள நிலையில் அந்த மாநாட்டை நடத்திய நிஜாமுதீன் மர்கஸ் அமைப்பு என்ன நடந்த து என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது, அதன் விவரம் :-\nதமிழக காவல் துறையில் 350 கோடி ஊழல்.. அதிமுகவுக்கு செக் வைக்கும் எதிர்கட்சி எம்.பி..\nகாவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடத்தியுள்ள குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்க���வெளியிட்டுள்ளார் அதில், தமிழகக் காவல்துறைக்கு ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்தும், இதில் 11 விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், உள்துறைச் செயலாளர் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.\nஅயோத்தி விவகாரத்தில் கடமையை கச்சிதமாக செய்த ஸ்டாலின். பாஜகவையை ஒரு கணம் சிந்திக்க வைத்துவிட்டார்..\nநெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றமே திர்வு கண்டிருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nராஜிவ் படுகொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை.. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அறிக்கை..\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் :-\nடோட்டல், கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த அந்த கடிதம்... எடியூரப்பாவின் தூக்கத்தை கலைத்த எதிர்க்கட்சித் தலைவர்..\n\"மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,\n\"மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,\n\"தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்\"\nஎன வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...\n“மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை\", என்று, மத்திய அரசுக்கு 4.10.2019 அன்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், “காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீருக்குப் பாதிப்பை ஏற்படுத்த��ம் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், “எங்கள் மாநிலத்திற்குள் உள்ள காவிரி நீரைப் பயன்படுத்துவதற்குத்தான் மேகதாது அணை கட்டுகிறோம்” என்று ஒரு விதண்டாவாதத்தை முன் வைத்து, தற்போது மத்திய அரசிடம் புதிய அணை கட்ட மீண்டும் கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது, மிகுந்த ஆபத்தான அடிப்படையிலானது, கடும் கண்டனத்திற்குரியது.\nகாவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றமே இறுதி செய்த காவிரி நதி நீர்ப் பங்கீடு ஆகிய அனைத்திற்கும் எதிராகத் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்திற்கான காவிரி நதிநீர் உரிமையை அடியோடு பறிப்பதை கர்நாடக மாநில அரசு தனது வஞ்சக சூழ்ச்சியாகக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.\nஇரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவிற்கு, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்களின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் பயனளிக்காது.\nகுறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு “ மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழகத்துடன் பேச வேண்டியதில்லை “ என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது; நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரமாக அத்துமீறி அபகரிக்க முயலுவதாகும்.\nமத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்க கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு, கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.\nஉச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதித் தீர்ப்பிலும், அதன் அடிப்படையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்திலும், கர்நாடக அரசு புதிய அணையை தமிழகத்தின் அனுமதியின்றி நிச்சயம் கட்ட முடியாது. குறிப்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின்\nமுன்னனுமதியின்றி மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை எந்தப் புதிய அணை திட்டத்திற்கும் அம்மாநில அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது.\nஅப்படி கர்நாடக அரசு 68 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள புதிய அணை கட்டுவது, தங்கள் மாநிலத்திற்குள் விவசாய நிலங்களை அதிகரித்து, காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டி��� 177.25 டி.எம்.சி காவிரி நீருக்கும் உலை வைத்து, விவரிக்க முடியாத ஊறு ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும்.\nஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை இந்த முயற்சி, மேலும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர்ந்திட வேண்டும்.\nஆகவே, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது என்றும், இந்தத் திட்டத்திற்கு அனுமதிகோரி மீண்டும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nமூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்கள் பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\n\"தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்\"என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...\nமிக விரைவில்... அடுத்த சில தினங்களில்...தேதியே தெரியாமல் ‘எ.நோ.பா.தோட்டா’தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை...\nதனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதால் அதிருப்தி அடைந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் பி.மதன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அடுத்த ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றிய தகவல் இல்லாததால்தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.\nபடம் எடுத்துக்கொண்டிருப்பது 1000 கோடி பட்ஜெட்டில்...அசிங்கப்பட்டது வெறும் 2லட்சத்துக்காக...\n’சின்னதாக ஒரு ட்விட் போடுவதன் மூலம் எவ்வளவு பெரிய நிறுவனத்தையும் மிகச் சுலபமாக அசிங்கப்படுத்திவிட முடிவது வேதனைக்குரியது’என்று கமல், ரஜினி, சூர்யா படங்களைத் தயாரித்துவரும் லைகா நிறுவனம் பொங்கியுள்ளது.\nதமிழகம் என்ன குப்பை தொட்டியா... ஸ்டெர்லைட் குறித்து பல உண்மைகளை உடைத்து கூறிய நட���கர் சூர்யா..\nதமிழகத்தையே உலுக்கி வரும் தூத்துகுடி பிரச்சனை குறித்து நடிகர் சூர்யா பல்வேறு உண்மைகளை உடைத்து கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு” கமலின் அரசியல் கொள்கைகள்... அறிவிப்புகள்... என்னென்ன\nஉலகநாயகன் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது\n15 வருடம்... 25 படங்கள்... காயப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி சொன்ன பிரசன்னா...\nகடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்\n‘பத்திரிகையாளர் பணியே கேள்வி கேட்பதுதான்’ - அமித்ஷா மகனுக்கு பெண் பத்திரிகையாளர் ரோகினி சிங் பதிலடி\nஅமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் தொடர்பாக நான் வெளியிட்ட செய்திக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நான் என் கருத்தில் இருந்து பின் வாங்கமாட்டேன்\nவேலை நிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம்... தமிழ் திரைப்பட வர்த்தக சபை அதிரடி \nதமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நல��்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n#BANvsAUS முதல் டி20: வங்கதேசம் முதலில் பேட்டிங்.. இரு அணிகளின் ஆடும் லெவன்.. டாஸ் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-08-03T14:43:42Z", "digest": "sha1:RMDU4YFBP4Z6LLNM5ZPVVHTSR7DU4ZZK", "length": 9602, "nlines": 68, "source_domain": "www.businesstamizha.com", "title": "கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, லைசென்ஸ்... உள்ளிட்ட பலவற்றிற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன! - Business Tamizha", "raw_content": "\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, லைசென்ஸ்… உள்ளிட்ட பலவற்றிற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காப்பீட்டு விதிகள், வருமான விரி விதிகள், லைசென்ஸ் உள்ளிட்ட பலவற்றிற்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.\nவாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, R.C மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை ORIGINAL அல்லது அதன் நகல்களை இனி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவற்றை ஆன்லைனில், DigiLocker அல்லது mParivahan போன்ற செயலிகளில் பதிவு செய்து வைத்திருந்தாலே போதுமானது.\n2.) டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு:\nRBI-யின் புதிய விதியின்படி வெளிநாட்டுப் பரிமாற்றங்கள், ஆன்லைன் பரிமாற்றங்கள் (online transaction) ஆகியவற்றின் விருப்பத் தேர்வுகள் மற்றும் செலவு வரம்பினை இனி எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.\nமோட்டார் வாகன விதி ‘1989’ சட்ட திருத்தத்தின் படி, இனிமேல் வாகனங்களில் மொபைல்போனை வாகனம் ஓட்டுபவருக்கு தொந்தரவில்லாமல் வழிகாட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n4.) எரிவாயு இணைப்புகளுக்கு இனி இலவசம் கிடையாது:\nபிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்ற திட்டத்தின்கீழ் மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்த சமையல் எரிவாயுவின் இணைப்பானது செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல் இதற்காக பணம் கொடுத்து தான் எரிவாயு இணைப்பை வாங்கிக் கொள்ள முடியும்.\n5.) வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு இனி 5 சதவீதம் வரி:\nவெளிநாட்டு சுற்றுலா package மற்றும் 7 லட்சம் ரூபாய்க்கு மேலான வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5% வரியைக் இனி கட்டவேண்டும்.\n6.) இனிப்புகளுக்கு இனி கட்டாய காலாவதி ���ேதி உண்டு:\nகடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான இனிப்புப் சார்ந்த பொருட்களுக்கும் இனி கட்டாயமாக காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். Packing இல்லாமல் தனியாக அதாவது உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு இந்த விதி பொருந்தும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த வீதி அமலுக்கு வந்துள்ளது.\n7.) கடுகு எண்ணெய் உடன் இனி மற்ற எண்ணெயை கலக்கக் கூடாது:\nகடுகு எண்ணெய் உடன் இனி மற்ற எந்த எண்ணெயையும் கலக்குவது தடை செய்யப்பட்டு உள்ளது. இது சார்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுக்கும் மத்திய உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.\nE-Commerce நிறுவனத்தினர் விற்பனை செய்யப்படும் பொருட்களுடைய மொத்த வரியின் 1% வருமான வரியைக் கழித்துக்கொள்ள வேண்டும் என வருமான வரித் துறையினுடைய புதிய விதிகள் தெரிவித்து உள்ளன.\n9.) டிவிக்களின் விலை உயரும்:\nPanel-களின் இறக்குமதி வரி 5% உயர்வதால், டிவிக்களின் விலை உயருகிறது:\n10.) சுகாதார காப்பீட்டின் புதிய விதி:\nகொரோனா ஊரடங்கு காலத்தின் பிந்தைய சுகாதாரக் காப்பீட்டு விதியில் 17 நிரந்தர நோய்கள் ஆனது விலக்கப்பட்டு உள்ளன. சுகாதாரக் காப்பீட்டின் பிரீமியம் தொகையானது அதிகரிக்கிறது.\nகொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்களை தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்.\nசென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/123609-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-03T14:22:38Z", "digest": "sha1:LOMTMCWURKMB5ORFXUGWADAOC7XG5PS3", "length": 11658, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "தகவல் புதிது: யூடியூப்பில் நேரலை வசதி | தகவல் புதிது: யூடியூப்பில் நேரலை வசதி - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nதகவல் புதிது: யூடியூப்பில் நேரலை வசதி\nயூடியூப் பிரியர்கள் இனி டெஸ்க்டாப்பிலிருந்தே எளிதாக நேரலை செய்யலாம். இதற்கான புதிய வசதி ‘யூடியூப் லைவ்’ மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் இந்த வசதி உள்ளது. ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து நேரலை செய்ய வேண்டும் எனில், ‘என்கோடிங்’ மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கம்ப்யூட்டரிலிருந்து வெப்கேம் வழியே நேரலை செய்யும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. தவிர, ஸ்மார்ட்போன் செயலிகளிலும் இந்த வசதியில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. போன் கேமராவிலிருந்தும் நேரலை வசதி அறிமுகமாகிறது. விவரங்களுக்கு: https://youtube-creators.googleblog.com/2018/03/ making-it-easier-to-go-live.html\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஅடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா\nகுறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்\nஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்\nஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் போனஸ்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு\nட்விட்டர் போராட்டத்தின் பின்னணியை அம்பலமாக்கும் ‘டூல்கிட்’\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nகழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும���\nஉலக மசாலா: தன்னம்பிக்கை சாம்பியன்\n`நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதம்’\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T13:25:30Z", "digest": "sha1:FWNYOV3DBPFMNWREBHSK75RKVMO6OUXF", "length": 10397, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மொடக்குறிச்சி தொகுதி", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nSearch - மொடக்குறிச்சி தொகுதி\nதரையில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்\nஅறிவுக்கு ஆயிரம் கண்கள் 16: ஆச்சரியமூட்டும் இயற்கையின் ரேகைகள்\nவிவாதங்கள் இல்லாமல் அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மய சட்டத்திருத்தம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nமத்திய அரசு திட்டங்களை சொந்தம் கொண்டாடும் திமுக: மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ....\nஅதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்; விசாரிக்கத் தனிப்பிரிவு- அமைச்சர் பி.மூர்த்தி தகவல்\nமுன்னாள் திமுக எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை: வங்கி அறிவிப்பு\n‘‘விடைபெறுகிறேன்; அரசியலில் இருந்து ஓய்வு’’ - பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ அறிவிப்பு\nகுரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு: சான்றிதழைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி...\nவிளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்\nமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்\nகுழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/102809/GDP-growth-may-be-below-9pc-in-FY22--says-Care-survey.html", "date_download": "2021-08-03T13:12:24Z", "digest": "sha1:DBVH27XHKBGRSTYPFZBVJ5RCIV3PNAIV", "length": 9518, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடப்பு நிதியாண்டு வளர்ச்சி 9% க்கு கீழே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல் | GDP growth may be below 9pc in FY22, says Care survey | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநடப்பு நிதியாண்டு வளர்ச்சி 9% க்கு கீழே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல்\nகொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 9 சதவீதத்துக்குள் இருக்கும் என கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், இதன் பாதிப்பு பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅதேபோல நடப்பு நிதி ஆண்டில் அவசியம் இல்லாத பொருட்களுக்கான தேவையும், புதிய முதலீடுகளும் குறையும் என தெரிவித்திருக்கிறார். இந்த சர்வேயில் கலந்துகொண்ட 10-ல் ஏழு நபர்கள் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9 சதவீதத்துக்கு கீழ் இருக்கும் என்றே தெரிவித்திருக்கிறார்கள்.\nசில மாதங்களுக்கு பல ரேட்டிங் ஏஜென்சிகளும், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 12 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என கணித்தன. ஆனால், கோவிட் தொற்று அதிகரிக்கும் வேகம், அதனால் ஏற்படும் இழப்புகளால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகின்றன.\nகிரிசில் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சியை இரு வகையில் கணித்திருக்கிறது. மே மாதத்துக்கு கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை எட்டும் பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.8 சதவீதமாக இருக்கும் என கிரிசில் கணித்திருக்கிறது. ஒருவேளை ஜூன் மாத இறுதிவரை கொரோனா இரண்டாம் அலை இருக்குமேயானால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 8.2 சதவீதமாக குறையும் என கணித்திருக்கிறது.\nமூடி'ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. முன��னதாக 13.7 சதவீதம் அளவுக்கு நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி இருக்கும் என கணித்திருந்த நிலையில் பெருமளவுக்கு வளர்ச்சிக்கான கணிப்பை மூடி'ஸ் குறைத்திருக்கிறது. அதேபோல நாட்டின் தரமதிப்பீட்டை இப்போதைக்கு உயர்த்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.\nநடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதியுதவி\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\nஸ்ட்ரீமிங் தளங்களில் பின்தங்கும் கன்னட சினிமா... என்ன காரணம்\nஎஃப்ஐஆர் நகலின்றி மனுத் தாக்கல் செய்ய ஜார்ஜ் பொன்னையாவுக்கு அனுமதி\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதியுதவி\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/kitchen/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A/", "date_download": "2021-08-03T14:41:29Z", "digest": "sha1:STE6HXXRDAKE5SC47AMPRSRWRGWOY2FY", "length": 7872, "nlines": 68, "source_domain": "www.thandoraa.com", "title": "சுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய....! - Thandoraa", "raw_content": "\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்\nபெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா\nதமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்க��� தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய….\nகோதுமை மாவு – 1 கப்\nமைதா – 1 கப்\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஅவல் – 1 கப்\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 3\nகொத்தமல்லி – தேவையான அளவு\nமைதா, கோதுமை, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். 15 நிமிடம் ஊறவிடவும்.\nஒரு பாத்திரத்தில் வெங்காயம், அவல், மிளகாய் தூள், சீரகப் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nசமோசா மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும். தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சூடுபத்தினால் போதுமானது. மைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.\nசூடுபடுத்திய சப்பாத்தியை நீளவாக்கில் கட் செய்து பசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு, செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி மூடிவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள சமோசாவை பொறித்து எடுக்கவும். சுவையான ஆனியன் சமோசா தயார்.\nஇரத்தினம் கல்வி குழுமத்துடன் , மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் \nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை – கமல்ஹாசன் \nவட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் \nகுறைந்த கட்டணத்தில் தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவைவையை சிபாகாவுடன் இணைந்து துவக்கிய இந்துஸ்தான் மருத்துவமனை \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்���ேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2020/", "date_download": "2021-08-03T14:14:34Z", "digest": "sha1:466QA7OLBYZRJLHIBPF4CKEU5TOTV7SD", "length": 112292, "nlines": 363, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 2020", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 22 நவம்பர், 2020\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்பேர் படம் பார்த்திருகிறார்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். விமர்சிக்கிறார்கள்.\nஅதன் உண்மையான சூரர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத் என்பதும் எழுதிய Simply Fly என்ற தன் அனுபவ நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்பதும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nபல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் பட்ஜெட் விமானப் பயணத்திற்கு வித்திட்டவர் என்ற வகையில் சூரரைப்போற்று படத்தின் மூலம் கேப்டன் கோபிநாத் நம் மனதில் இடம் பிடித்துள்ளார்.\nஇந்தப்படத்தை பார்த்தபின் அவரது வானமே எல்லை என்ற கோபிநாத்தின் சுய சரிதை நூலைப் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தின் காரணமாக படிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழில் B.R மகாதேவன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அப்துல்கலாம் அவர்கள் முன்னுரை எழுதி இருக்கிறார்.\nசுவாரசிய எழுத்து நடை சுவாரசியமான சம்பவங்கள் என ஒரு தேர்ந்த எழுத்தாளரின்படைப்பாக அமைந்துள்ளது ”வானமே எல்லை”. தேர்தலில் தேவகவுடாவுவை பிஜேபி சார்பில் எதிர்த்து நின்று தோற்றது சுவாரசியத்தில் ஒன்று.\nகேப்டன் கோபிநாத் ஒரு அசாதரண மனிதர். அவர் முயற்சித்துப் பார்க்காததே இல்லை என்று கூறும் அளவிற்கு பல துறைகளையும் தொட்டுப்பார்த்திருக்கிறார்.\nஎன்னுரை என்று கோபிநாத் எழுதியதே இந்நூலின் சுருக்கமாக அமைந்து ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. இலக்கியத்திலும் இயற்கை மீதும் ஆர்வம் உடைய கோபிநாத் ���ாகூர் ,வோர்ட்ஸ் வொர்த், சோமர்செட் போன்ற கவிஞர்கள், அறிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளது அவரது நூலறிவை வெளிக்காட்டுகிறது.தொழிலதிபர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது அதிசயம்தான்.\nகர்நாடகத்தில் ஹேமாவதி ஆற்றங்கரையில் உள்ள சிறு கிராமமான கொரூரில் பிறந்த கோபிநாத் சிறுவயதில் இருந்தே சாகசங்கள் நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். கோபிநாத்தின் தந்தை ஒரு ஆசிரியர். அவர் ஒரு விவசாயியாகவும் இருந்தார் என்று பெருமை கொள்கிறார் கோபிநாத். பிராம்மணராக இருந்தபோதும் செல்வாக்கும் செல்வ செழிப்பும் ஏதும் இல்லை என்று கூறுகிறார். படேல் மற்றும் கவுடா இனத்தவரிடம்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தது என்கிறார் கோபிநாத். கோபிநாத்துக்கு. 12 வயதில் ஷைனிக் பள்ளி எனப்படும் ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பை முடித்து 15 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கோபிநாத் தன் வேலையை இராஜினாமா செய்து விட்டார். அவரது இராணுவ அனுபவங்களும் சுவாரசியமானவை\nஹேமாவதி ஆற்றின் குறுக்காக அணை கட்டுவதற்காக இவரது பூர்வீக நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஒரு வறண்ட நிலம் அளிக்கப் பட்டது. இராணுவத்தில் இருந்து திரும்பிய கோபிநாத் வறண்ட புல்வெளியில் கூடாரம் அடித்துத் தங்கினார். அடுத்த பல ஆண்டுகள் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வித்தியாசமான முயற்சிகளைச் செய்தார். விவசாயத்திற்காக அவர் போராடி மின்சாரம் பெற்றது ஒரு சாதனை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்தாலும் போதிய வருமானம் இன்மையால் வறுமையும் கடனும் அவருடனேயே இருந்தது. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்\nபசுக்கள் வளர்த்தார் பால் வியாபாரம் செய்தார். கோழிப்பண்ணை நடத்தினார். பட்டுப்பூச்சி வளர்த்தார். மோட்டார் வாகன டீலராக இருந்தார் ஹோட்டல் நடத்தினார்,பங்கு சந்தை தரகராக இருந்தார். விவசாயக் கருவிகள் விற்றார். விவசாய ஆலோசகர் வேலையையும் அவர் விட்டு வைக்கவில்லை\nகடைசியாக பல தடைகளுக்குப் பின் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரானார். முதலில் டெக்கான் ஏவியேஷன் மற்றும் ஏர் டெக்கான் நிறுவனங்களைத் தொடங்கியபோது தன்னிடம் எல்லாம் இருந்தது போல் செயல்பட்டார். திடீர் போட்டியாளராக முளைத்த இவரை எதிர்கொள்ள சிரமப் பட்டனர் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவரை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நண்பர்களாலும் உறவினர்களாலும் சக ஊழியர்களாலும்கூட இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை\nதன்னையே தன்னால் சமாளிக்க முடியவில்லை என சுய மதிப்பீடு செய்துகொள்ளும் கேப்டன், பொறுமையற்றவர், கோபக்காரர், சிறிய தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளாதவர் என்ற பெயரைத்தான் பெற்றிருந்தார். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாத துன்பங்களைக் கொடுத்திருக்கிறேன் என்று கவலைப்படவும் செய்கிறார்.\nஇன்னும் கொஞ்சம் நல்ல கணவராக, தந்தையாக,மகனாக,நண்பராக முதலாளியாக இருந்திருக்கலாம் என்று ஆதங்கமும் கொள்கிறார்.இந்தப் புத்தகத்தில் குறிப்பிடாத பல நண்பர்கள் இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று வருத்தம் தனக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார். நிறைகளோடு தன் குறைகளையும் கூறத் தயங்காதது கேப்டனின் சிறப்பு.\nராணுவத்திலிருந்து ஒய்வு பெறும்போது வெறும் ரூபாய் 6000 மட்டுமே செட்டில்மெண்ட் பெற்ற ஒருவர் மிகப் பெரிய மூலதனம் தேவைப்படும் விமானத் துறையில் எப்படி சாதித்தார் என்பது சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.\n வித்தியாசமாக எதையாவது சாதிக்க விரும்புகிறீர்களா கடுமையாகப் போராடுகிறீர்களா தடைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேற முயற்சி செய்கிறீர்களா உங்களுக்கு இந்த நூல் ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே பின்பற்ற முயலாதீர்கள். தனி வழியை உங்களுக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள் புதிய தனித்துவமான சாதனையை படைத்துக் காட்டுங்கள். மற்றவர்கள் இப்புத்தகத்தை வெறுமனே படித்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று முன்னுரையை முடிக்கிறார்\nமேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டவையே. முன்னுரையே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா\nசூரரைப் போற்று படம் கேப்டன் கோபிநாத்தின் கதையாக இருந்தாலும் சினிமாவிற்காக கற்பனை கலந்து கதை கொடுக்கப் பட்டிருக்கிறது, படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது உண்மைக் கதை என்று மெய்ப்பிக்க உதவுகிறது.\nநிஜக்கதை திரைப்படத்தைவிட சுவாரசியமாகவே இருக்கிறது என்பதும் உண்மை\nகுமுதத்தில் என் கதை -நியாயம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:35 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கேப்டன் கோபிநாத், சினிமா, சுயசரிதை, சூர்யா, நூல்விமர்சனம், பொது\nசெவ்வாய், 17 நவம்பர், 2020\nகுமுதத்தில் என் கதை -நியாயம்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் 25.11.2020 தேதியிட்டு இதழில் என் ஒரு பக்கக் கதை \"நியாயங்கள் பிரசுரமாகி உள்ளது. அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று தெரிந்து கொள்ளலாம். குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி இதற்கு முன்பு குமுதத்தில் ஒரு சிறுகதையும் சில ஒரு பக்க கதைகளும் வெளியானது . மிக விரைவாக பரிசீலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குமுதத்திற்கு நன்றி\nஅந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்ததே தவிர பேருந்துகள் நிற்காமல் சென்றன. காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பொறுமை இழந்து கத்த ஆரம்பித்து விட்டார்.\n”என்ன இது எந்த பஸ்ஸும் நிறுத்தாம போறான். இந்த ஸ்டாப்ல நிக்கறவன் எவனும் மனுஷனா தெரியலயா அநியாயமா இருக்கே. சும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம் அநியாயமா இருக்கே. சும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம்\n”இங்க ஒயிட் போர்டு பஸ்தான் நிக்கும், மஞ்ச போர்டெல்லாம் நிக்காது” என்றார் இன்னொருவர்\n“பஸ் காலியாத்தான போகுது. நிறுத்தி ஏத்திக்கிட்டா என்ன குறைஞ்சா போயிடும். நாமளும் ஆஃபீஸ் போக வேண்டாமா. நாமளும் ஆஃபீஸ் போக வேண்டாமா. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி\nமஞ்சள் போர்டு பஸ்தான் வந்தது. ஆனாலும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார் டிரைவர். அவர் ரொம்ப நல்லவர் போலிருக்கிறது. அடுத்தடுத்த எல்லா நிறுத்தத்திலும் பஸ்ஸை நிறுத்தி மக்களை ஏற்றிக் கொண்டார்.\n”இது என்ன அநியாயமா இருக்க���. மஞ்ச போர்டு போட்டுட்டு எல்லா ஸ்டாப்லயும் நிறுத்தினா என்ன அர்த்தம். நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா. நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல” என்று யாரோ சத்தம் போடும் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். சத்தம் போட்டவர், வேறு யாருமில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கவில்லை என்று முன்பு பொங்கினாரே அவரேதான்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:41 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஒரு பக்கக் கதை, நிகழ்வுகள், நியாயம், பொத, kumudam, onepagestory\nதிங்கள், 5 அக்டோபர், 2020\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு கருவியாக மட்டுமே பெரும்பாலோர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது.\nகணிதம் கற்பித்தலில் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொழிக் கற்பித்தலுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் எனபது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். . குறிப்பாக தமிழ் கற்பித்தலுக்கும் எக்சல் விரிதாளை பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இது. ஆசிரியர்கள் ஆர்வமுள்ள பெற்றோர் என ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்.\nஇன்று அரசு பள்ளிகளில் கூட கணினி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள் பயிற்சி செய்தும் வருகின்றனர்.\nமதிப்பீடு செய்வதற்கும் தானே கற்றலுக்கும் கணினியை எந்தப் பாட ஆசிரியரும் பயன்படுத்த முடியும். எக்சல் மூலம் சிறிய ஆர்வமூட்டும் தேர்வுகள் நடத்தி மாணவனின் கற்றலை மேம்படுத்தலாம்.\nஉதாரணத்திற்கு 6 ம் வகுப்பு தமிழில் திருக்குறள் கற்பித்தலுக்கு சுவாரசியமான உறுதுணையாக எக்சல் எவ்வாறு விளங்கமுடியும் என்று பார்க்கலாம். அதனை இங்கே பாடப் புத்தகக்த்தில் உள்ளவாறு பயன்படுத்தி இருக்கிறேன்.\n6 ம் வகுப்பில் 10 திருக்குறள் உள்ளன. ஆசிரியர் அதனைக் கற்பித்து முடிந்ததும் வழக்கமான வாய்மொழித் தேர்வோ, அல்லது எழுத்துவழித் தேர்வோ வைப்பார்கள். அது மாணவர்��ளுக்கு சில சமயங்களில் சலிப்பூட்டும். அதனையே கணினியில் எக்சல்லைப் பயன்படுத்தினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.\nஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏழு சீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு சீருக்கும் ஒரு செல் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு செல்லை கிளிக் செய்தால் பக்கத்தில் ஒரு Down arrow தெரியும். அதனை க்ளிக் செய்ய Drop down menu தோன்றும். அந்த கீழ்நோக்குப்பட்டியில் இருந்து(Drop down menu) சரியான சீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு 7 சீர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து விட்டால் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறி விடும் பக்கத்தில் ஒரு டிக் மார்க் வந்து விடும். அதன் பக்கத்தில் குறளின் சரியான பொருள் தோன்றும்/ திருக்குறளில் தவறு இருந்தால் பொருள் காட்டாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்..\nஒரு திருக்குறளுக்கு 2 மதிப்பெண்கள். சரியாக குறள்களை அமைத்துவிட்டால் அதற்குரிய மதிப்பெண்கள் கீழே தெரியும் படி அமைத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.\nஇதனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் வேறு குறள்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஷீட் 1 இல் இதற்கான உள்ளீடுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் Unprotect செய்ய பாஸ்வேர்ட் தருகிறேன். தரவுகளை மாற்றிக் கொள்ள முடியும்\nகொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறீர்களா இந்தக் கட்டத்திற்குள்ளே சரியான திருக்குறள் சீர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்\n(சரி தவறு என்பதைக் குறிக்கும் குறியீடுகள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் வேறுவிதமாகத் தெரியும் அதனால் பக்கத்தில் சரி,தவறு என எழுத்தில் தெரியுமாறு அமைத்திருக்கிறேன். விண்டோஸ் கணினியில் குறியீடுகள் சரியாகத் தெரியும்)\nமேலுள்ள எக்சல் ஃபைலின் இடது கீழ்ப்புறத்தில் டவுன்லோட் பட்டன் உள்ளது. அதனை கிளிக் செய்தால் இக்கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் இதனைத் திறந்து Save as Template ஆக சேமித்தால் கேள்வித்தாள் போல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் இதனைப் பயன்படுத்தி தேர்வு எழுதி முடித்ததும் அதனை சேமித்தால் அப்படியே சேவ் ஆகாமல் இன்னொரு பெயரில்தான் சேமிக்க முடியும். இதனால் மீண்டும் இதே ஃபைலை இன்னொரு மாணவனுக்கும் கேள்வித்தாளாகப் பயன்படுத்தலாம்\nஇது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.\nகுறிப்பு: மேலே உள்ள ஃபிரேமுக்குள் அனைத்தும் காட்சி அளிக்க Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு மவுஸை ஃபிரேமுக்குள் வைத்து Scroll செய்தால் பார்வைக் கேற்றபடி உள்ளடக்கத்தை அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம்.\nதொடர்புடைய பிற பதிவுகள்- விரும்பினால் இவற்றையும் படிக்கலாம்.\n2.அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past.Special.\n3.எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\n4.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\n5. எக்சல் தப்பா கணக்கு போடுமா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:15 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆன்லைன் தேர்வு, எக்சல், திருக்குறள், தொழில்நுட்பம், புதிய\nஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020\nவசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்\nவசந்த் அண்ட் கோ வசந்தகுமார் பற்றிய அஞ்சலிப் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைத் தளங்களில் காணமுடிகிறது. .அவரைப் பற்றிய எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மிகச் சிறிய அளவில் தொடங்கி இன்று பல இடங்களில் கிளை பரப்பி புகழ் பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமாக விளங்கி வருவது மகத்தான சாதனைதான். புகழ் பெற்ற மாடல்களையோ திரை நடிக நடிகையர்களோ தனது கடைவிளம்பரத்திற்குப் பயன்படுத்தாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னையே விளம்பர மாடலாக்கி விற்பனையில் சாதனை படைத்தவர் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். குமரி அனந்தன் அவர்களின் சகோதார் என்றாலும் அரசியலிலும் தனக்கென அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார். அன்னாருக்கு ஆழ்ந்ந்த அஞ்சலிகள்.\nஅவரை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரது விளம்பரம் இடம்பெறாத தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகளுக்கு தானே வந்து மிக்சி கிரைண்டர் என்று பரிசுப் பொருட்களை தன் கையால் வழங்குவார்.\n90 களின் இறுதியில் பெப்சி உமா ( பெப்சி உங்கள் சாய்ஸ்) தூர்தர்ஷனில் ”வாருங்கள் வாழ்த்துவோம்” என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விமர்சனக் கடிதங்களை தேர்ந்தெடுத்து வாசித்துப் பாராட்டுவார் உமா. அது பெரும்பாலும் கவிதையாக இருக்கும். அவற்றில் ஒன்று மகுடம் சூடிய மடல் என்று தேர்ந்தெடுக்கப் படும். அக் கவிதைக்கான பரிசாக வசந்த் அண்ட்கோ நிறுவனம் மிக்சி ஒன்றை பரிசாக வழங்கும். அடுத்த வாரத்தில் அதனை வசந்தகுமார் அவர்களே தன் கையால் வழங்குவார். அதுவும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும் . நானும் முதலில் இரண்டு கவிதைகளை அனுப்பினேன். வாசிக்கப் பட்டது பாராட்டப் பட்டதே தவிர பரிசு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து கிடப்பதை காட்டுவார்கள் அவற்றைப் பார்க்கும்போது நமது கடிதம் கண்ணில் படுமா என்ற சந்தேகம் வந்து விடும்.\nஎப்படியாவது ஒரு முறையாவது பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். பரிசு கிடைக்கும் கடிதங்களை கவனித்தேன். கொஞ்சம் கவிதைத்தனமாக நிகழ்ச்சியை ஆஹா ஒஹோ என்று பாராட்டும் கடிதங்களுக்கு பரிசு வழங்கப் படுவது தெரிந்தது\nஒருகடையில் சோப்பு விளம்பரத்தில் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது. ”தொட்டால் தெரியும் பட்டின் மென்மை” என்ற வரிகள் என்னைக் கவர அதையே கவிதையில் முதல் வரியாக்கி\nதொட்டால் தெரியும் பட்டின் மென்மை\nசுட்டாலும் தெரியும் சங்கின் வெண்மை\nநுரையில் தெரியும் சோப்பின் தன்மை\nஉரையில் தெரியும் கவிதையின் தன்மை\n( மற்ற வரிகள் மறந்துவிட்டது பழைய டைரியில் தேடவேண்டும் பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன்.)\nஎன்று இன்னும் பல தெரியும்களை அடுக்கி கடைசியில் நிகழ்ச்சியை ஒப்பிட்டு பாராட்டி முடித்தேன். நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று நம்பு அனுப்பி வைத்தேன். நான் நினைத்தது போலவே கடிதம் வாசிக்கப்பட்டது. ”நல்லா ஐஸ் வச்சுருக்கீங்க முரளிதரன். இது போன்ற கடிதங்கள் எங்களுக்கும் தேவை” என்று முடித்தார உமா எல்லக் கடிதங்களுக்கும் இப்படியே சொல்ல இந்த முறையும் அவ்வளவுதான் என்று நினைத்தேன். அது சரி வாசிக்கவாவது செய்தார்களே அதற்கே சந்தோஷப்பட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். பல கடிதங்கள் வாசிப்பிற்குப்பின் கடைசியில்தான் இவற்றில் தேர்ந்தடுக்கப்பட்ட கடிதத்தை ”மகுடம் சூடிய மடல்” என்று அறிவிப்பார். கடைசியில் எனது கடிதத்திற்கு மிக்சி பரிசு என்று அறிவித்தார். அடுத்தவாரம் வசந்த குமார் அவர்களால் பரிசு வழங்கப்படும் வந்து பெற்றுக் கொள்ளலாம். வாழ்த்துகள் என்றார்.\nமகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். பரிசை விட டிவியில் வரப்போகிறோம் என்பது கூடுதல் சந்தோஷமாக நண்பர்களிடம் அனைவரிடமும் சொல்லிவைத்தேன். தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். வரவே இல்லை. ஒரு வேளை அடுத்த வார நிகழ்ச்சியில் தகவல் சொல்வார்கள் என்று டிவி முன் காத்திருக்க அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது அது வரை 52 வாரமாக நடந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என பின்னர் தெரிய வந்தது.\nஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது ஏமாற்றமாக இருந்தது. விட மனமும் இல்லை. நிகழ்ச்சியின் ஸ்பான்சர் வசந்த் அண்ட்கோ என்பதால் தி.நகர் வசந்த் அண்ட் கோ கடைக்கு சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தேன்.\nஇரண்டு மூன்றுமுறை முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்திக்க வாய்ப்பு வந்தது. தகவல் சொன்னதும் சிரித்த முகத்துடன் அவரே வெளியே வந்தார். நான் விஷயத்தை சொன்னதும் அப்படியா தம்பி வாழ்த்துகள் என்று கை குலுக்கிவிட்டு அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டதே தம்பி விளம்பரம் வந்தாதானே தரமுடியும். சரி நான் விசாரித்துப் பார்த்து சொல்றேன் என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன். நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போல் இருக்கு என்று நினைத்துக் கொண்டேன். விளம்பரம் இல்லாமல் அவர் மட்டும் எப்படித் தருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.\nநண்பர் ஒருவர். பரிசுக்கு ஸ்பான்சர் பொறுப்பல்ல இதற்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர்தான் பொறுப்பு. அவரை அணுகிக் கேளுங்கள் என்றார். அதில் நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தின் முகவரி தெரியாது. போஸ்ட் பாக்ஸ் நம்பர்தான் கொடுத்திருப்பார்கள். அதனை வைத்து போஸ்ட் ஆஃபிசைக் கண்டறிந்து அந்த நம்பருக்கான முகவரியைக் கண்டறிந்தேன். அவர்களை அணுக நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறோம் அப்போது தந்துவிடுவோம் என்றனர். பலமுறை படையெடுப்பிற்குப் பின் வேற ஸ்பான்சர் மூலம் தர முயற்சி செய்கிறேன் என்று கூறினர். 6 மாதங்களுக்குப்பிறகு தொல்லை தாங்கமுடியாமல் எப்படியோ அட்ஜஸ்ட் செய்து Accurate Swiss என்ற கைக் கடிகாரத்தை கொடுத்தனர். வழங்கியது P.R.R&Sons ..கைக்கு எட்டியது கைக்கடிகாரமாகிவிட்டது.\nஎங்காவது வசந்த் அண்ட்கோ வை கடந்து செல்லும்போதெல்லாம் இது எனக்கு நினவுக்கு வரும்.பரிசு கொடுக்காமல் விட்டுவிட்டாரே என்று ஆரம்பத்தில் வருத்தம் இருந்தது. அதில் அவர் தவறு ஏதும் இல்லை. என்றாலும் இந்தப் பரிசு வாங்க இப்படி தேடிப் பிடித்து பரிசு வாங்கியதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:02 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், பெப்சி உமா, வசந்த் அண்ட் கோ\nபுதன், 29 ஜூலை, 2020\n90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள் அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன. அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் இருந்து வந்ததில்லை.\nஎனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை. ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில் பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக்குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள். உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின் நம்பர் 1 என்று கூகுளின் பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா\nசின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள் உற்சாகம், ஆரவாரம், அமைதி, காதல், சோகம், வீரம், பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன\n’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்க���பலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே ஸ்நேகிதனே’ என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே ஸ்நேகிதனே’ என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே உயிரே என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணே வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர்.\n முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.\nஅப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம். 17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த தீவிர பக்தர்களைக் கொண்ட இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசீகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டீர்கள். ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின. ஆனால் நானறிந்தவரை சாதரண தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்\nஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள். பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால் என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை. உங்கள் கூட்டணி எப்போதுமே பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.\nஉங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில் தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில் தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்\nசிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருத���்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்தில் இருந்தீர்கள். இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம்.\nதமிழ்நாட்டுக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு. திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள்.\nவாய்ப்பு இருக்கிறது என்பதற்காக அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும் நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல. முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை, இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் . இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.\nஇளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.\nநீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும் கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள். உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள். சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது\nவயதானவர்களுக்கு தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.\nஎத்தனையோ திறமை இருந்தும் கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது. இந்தித் திரையுலகும் கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது.\nமாற்றம் ஒன்றுதான் மாறாதது , ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும் கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே. அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது. ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது. ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.\nதேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன.\nஇத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள் இந்தியில் எனக்கு வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது என்று வருந்தி இருப்பதும் இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால் இன்னமும் சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப் பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித���தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை.\nநீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். . இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர் நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.\nதனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள். இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட் உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.\nஇந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள். தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடு்வார்கள். எங்கள் இசைச் சிங்கம் ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்\nஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்) ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்\nமேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார். சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான் கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொ���்டே கூறுவார்.\nதொடர்புடைய முந்தைய பழைய பதிவுகள் கீழே\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:22 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஸ்கார், ஏ.ஆர்.ரகுமான், சினிமா, திரை இசை, a.r.rahman, Bollywood, NO.1-Music Director\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 5\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4\nஅப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்\nதெரிந்து கொள்வதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம். ஜூலை 15 பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் அதாவது காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு பஞ்சாயத்துத் தலைவரும் ஒன்றியக் கவுன்சிலரும் வந்திருந்தனர். காமராஜர் படம் திறக்கவும் கொடி ஏற்றவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. படத்தை பஞ்சாயத்து தலைவர் திறக்க, தேசியக் கொடியினை ஏற்ற ஒன்றியக் கவுன்சிலரை அழைத்தார் தலைமை ஆசிரியை அவ்வளவுதான் வந்தது வினை. கோபித்துக் கொண்டு வெளியேறினார் பஞ்சாயத்து தலைவர். எவ்வளவு சமாதானப் படுத்தியும் முடியவில்லை. தன்னை அவமதித்தாக நினைத்தார் பஞ்சாயத்து தலைவர். இத்தனைக்கும் ஒன்றியக் கவுன்சிலரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.(உண்மையில் பஞ்சாயத்து தலைவர் இல்லை. அவரது மனைவிதான் தலைவர். ஆனால் தலைவராக நடந்துகொள்வது இவர்தான்.)\nஇதற்கு ஆறு மாதத்திற்கு முன் பள்ளியில் நடந்த பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனை நடந்தபோது சுமுகமாகத் தீர்த்து வைத்தவரும் இவரே. ஆனால் இப்போது நிலை வேறல்லவா புகார் மனு பறக்க இரண்டே நாட்களில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பணிநீக்கம் முடிந்து பணியில் சேர வந்த போது தலைமை ஆசிரியரை மட்டும் பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. லோக்கல் தலைவர்களே இப்படி. இதைமனதில் வைத்துக் கொண்டு காமராசர் காலத்திற்குப் போவோம்.\nஅழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததற்குக் காரணம் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவப் படத்தை காமராசர் திறந்து வைப்பார் என அச்சடிக்���ப் பட்டிருந்தது.\nதனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியின் அதுவும் வயதில் இளையவரின் படத்தை திறக்க முதலமைச்சரை அழைப்பதா என வெகுண்டார் உதவியாளர். காமராசர் நிர்வாகிகளை உள்ளே அனுப்பும்படி கூறினார். அவர்களும் காமராசரைப் பார்த்து அழைபபிதழைக் கொடுத்துவிட்டு சென்றனர். காமராசரின் எண்ணத்தை அறிய இயலாத நிலையில் நெ.துசுவுக்கு தகவல் தெரிவித்தார் உதவியாளர். பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார் நெ.து.சு..\nகாமராசரைப் பார்த்து ”ஐயா இந்த விவகாரம் எனக்குத் தெரியாது, என்னைக் கேட்காமல் அழைப்பிதழ் அச்சடித்து விட்டார்கள். பணியில் இருப்பவரின் படத்தை திறப்பது மரபல்ல. தாங்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். படத்திறப்பை ரத்து செய்யச் சொல்லி விடுகிறேன்” என்றார்,\nஅமைதியாகத் தலையை ஆட்டிவிட்டு ”ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு சுருக்கமாக முடித்து அனுப்பிவிட்டார். காமராசரின் மன ஓட்டத்தை அறிய முடியாமல் அங்கிருந்து வெளியேறினார் நெ.து.சு\nவேண்டாம் என்று பலர் தடுத்தும் காமராசர் அந்த விழாவில் கலந்து கொண்டு நெ.துசுவின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.\n“என்னைக் கேட்டுத்தான் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வழக்கத்தை மீறி நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அவர் பணியின்மீது அனைவரும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சின்ன கிராமத்தில் பிறந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்திருக்கிறார்.என்றால் அவர் உழைப்பையும் திறமையையும் மற்றவர் அறிய வேண்டாமா அவரது படத்தைக் தினமும் மாணவர்கள் பார்க்கும்போது இவரைப் போல படித்து நாமும் உயர வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் வரும். மாணவர்களின் நன்மைக்காகவே படத்தை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன் என்று கூறினார்.\nநான் முன்பு கூறிய சம்பவத்தையும் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு அகங்காரம் இருந்தது. ஆனால் மாநிலத்தின் முதலமைச்சருக்கோ தன் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அலுவலர்களில் ஒருவரின் உருவப் படத்தை திறந்து வைக்கும் பெருங்குணம் இருந்தது. எப்பேர்ப்பட்ட செயல் காமராசருக்குப் பின் வந்த தலைவர்களில் யாருக்கேனும் இதுபோன்று செய்திருப்பார்களா காம���ாசருக்குப் பின் வந்த தலைவர்களில் யாருக்கேனும் இதுபோன்று செய்திருப்பார்களா அந்த அலுவலரின் நிலை என்னவாகி இருக்கும். இதுதான் காமராசர்.\nஏழை மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராஜருக்கு துணையாய் அமைந்தது பிரதமர் நேருவின் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்.\nமொத்த விழுக்காட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. பள்ளி இறுதி வகுப்போடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதிகரித்தனர்.வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் சமூக சிக்கல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த நேரு வேலையில்லாத படித்தவர்களுக்கு வேலை என்ற அதிரடித் திட்டத்தை உருவாக்கினார்.\nஇத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்து தேர்ச்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி பள்ளி இல்லா ஊரில் பள்ளிகளைத் தொடங்கி அவர்களுக்கு ஆசிரியர் பணி அளித்து வேலைவாய்ப்பை அதிகரிப்பது. இன்னொரு கூடுதல் லாபம் பள்ளி இல்லாத ஊர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று எண்ணினார். இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில ஆயிரம் பேர்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என் அறிவிக்கப்பட்டது.\nஏற்கனவே கல்விக்காக என்ன செய்யலாம் என்று துடித்துக் கொண்டிருந்த காமராசர் இவ்வாய்ப்பைத் தவற விடுவாரா இயக்குநரை முடுக்கி விட்டு அரசியல் பாரபட்சமின்றி எந்த ஊர்களுக்கு மிக அவசியமாக பள்ளிகள் தேவை என்பதைக் கண்டறிந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பள்ளிகள் திறக்க ஆணையிட்டார்\nமகராஜர் காமராஜர் வந்தார்; பள்ளிக்கூடம் வந்தது என மக்கள் வாழ்த்தினர்.\nமேலும் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து மேம்படுத்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் தொடக்கக்கல்விக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து கருத்துகளைத் திரட்டியது. அறிஞர்கள்,அலுவலர்கள் பொதுமக்கள் என அனவைரும் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.\nஅக் குழுவில் முக்கியப் பரிந்துரை ஒன்று அதிகமாக விவாதிக்கப் பட்டது. அரசல் புரசலாக வெளியே தெரிந்த அப்பரிந்துரை அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்க���க் கலக்கத்தை ஏற்படுத்தியது.\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்ன் 3\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-2\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-1\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:51 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ, காமராசர்.Kamarajar, சத்துணவு திட்டம், நெ.து.சுந்தரவடிவேலு, N.D.Sundaravadivelu, Noon meal Program\nதிங்கள், 13 ஜூலை, 2020\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4\nமுந்தைய பகுதி ;காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி 3\nநீங்கள் நினைத்தது சரிதான். நெதுசு தான் நியமிக்கப் பட்டார்.\nஆனால் டாக்டர் பாலுக்காக பரிந்துரைத்தவர்கள் சொன்ன காரணத்தை காமராசர் மறுத்தார்.\n”நெ.து.சு அஞ்சாமல் குலக்கல்விக்கு எதிராக ஆட்சேபணை சொன்னதும் குறிப்பு எழுதியதும் எனக்குத் தெரியும். ஆனால் அரசு வேறுவிதமாக முடிவெடுத்தாலும் அதை செய்ய வேண்டியது அலுவலரின் கடமை. அதைத்தான் அவர் செய்தார்”\nஉகந்தவர் இவர் என்பது தனது கருத்தாக இருப்பினும் இவரை நியமியுங்கள் என்று சொல்ல வில்லை. ஊழியர் ஆணையத்தின் கருத்து கோரப்பட்டது. அவ்வாணையம் நெதுசு வையே பரிந்துரைத்தது. அதன் படி நெதுசு பொதுக் கல்வி இயக்குநரானார்.பணியில் சேர்ந்ததும் வாழ்த்துப் பெற காமராசரை சந்தித்தார் நெ.துசு.\nஅவரிடம் காமராசர்,” மக்கள் முன்னேறனும் என்றால் படிப்பு தேவை. காலம் மாறிக் கொண்டிருக்கிறது 8ம் வகுப்பு வரை படித்தால் போதாது 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். சாதி பார்க்காமல் வருவாய் பார்க்காமல் 10 வகுப்பு வரை இலவசமாகப் படிக்க திட்டம் தீட்டுங்கள். அதற்கு எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி இருக்கணும். 3 மைலுக்குள்ள நடுநிலைப் பள்ளி இருக்கணும்.. உயர் நிலைப்பள்ளி 5மைல் தூரத்துக்குள்ள இருக்கணும். இதை மனதில் கொண்டு பள்ளிகளைத் திறக்க முயற்சி செய்யுங்கள்.பள்ளிக் கூடம் திறந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களும் தேவை. ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் படிப்பும் நல்லா சொல்லிக் கொடுக்க முடியும் இப்போ ஆசிரியர்களின் சம்பளம் குறை���ு. இப்படி இருந்தா ஆசிரியர் வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியாகி விடும். பெரும்பாலானவங்களுக்கு பென்ஷனும் இல்ல.\nமுதலில் எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கிடைக்கறதுக்கு திட்டம் தீட்டி கொண்டு வாங்க . திட்டத்தை சரியான புள்ளி விவரங்களுடன் தீட்டுங்கள். இல்லையென்றால் தலைமைச் செயலகத்தில் உள்ளவர்கள் சிறு தவறு இருந்தாலும் பெரிதாக்கி விடுவார்கள்.” என்றார்.\nகல்வி நிலை முன்னேற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பு ராஜாஜி காலத்திலும் பென்ஷன் திட்டம் முயற்சி செய்யப்பட்டது ஆனால் நிறைவேற்ற இயலவில்லை.\nஅக்காலத்தில் பள்ளிகள் பல வகையினதாக இருந்தன. அவை மாநகராட்சி/ நகராட்சி நடத்தும் பள்ளிகள் ஊராட்சி நடத்தும் பள்ளிகள் மாவட்டக் குழுக்கள் நடத்தும் பள்ளிகள் (போர்டு ஹை ஸ்கூல் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்), அரசு பள்ளிகள் என வெவ்வேறு நிர்வாகங்கள் மூலம் நடத்தப்பட்டன.\nஇதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பென்ஷன் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருந்தது,\nகாமராசர் சொல்லி விட்டார். பயன் பெறப்போகும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு நிர்ணயம் செய்யலாம். என்பதற்கான விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.\nஇந்நிலையில் அக்காலத்தில் ஓய்வு பெறும் வயது வரம்பு 55 . அவர்கள் ஒய்விற்குப்பின் எவ்வளவு ஆண்டுகள் ஒய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டது. ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் இருந்த விவரப்படி சராசரி வயது 63 என்று கண்டறியப்பட்டது. ஒய்வூதியம் அரைப்பகுதி தந்தால் எவ்வளவு கால்பகுதி தந்தால் எவ்வளவு செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு ரகசியமாக அறிக்கை தயார் செய்யப்பட்ட்து.\nநிதிக் குழுவின் ஆய்வுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது . கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியன், நிதிச்செயலர் வர்கீஸ் அவர்களையும் திட்டத்துக்கான செலவுகளை சரிபார்க்கச் சொன்னார் காமராசர். சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில்தான் உள்ளது என்று அவர்கள் கூறினர். திட்டத்தின் கூறுகள் காமராசர் முன்னிலையில் அனைவருக்கும் விளக்கப்பட்டது\nஅவ்வேளையில் திடீரென்று ஒரு குரல் குறுக்கிட்��து, அலுவலர் ஒருவர் எழுந்தார். மற்றவர்கள் அவரை உட்காரும்படி கூறினர். காமராசர் ”அவர் தன் கருத்தை சொல்லட்டும்” என்று அனுமதித்தார்\n கடைநிலை ஊழியர் உள்ளிட்ட பலரும் நலிவடைந்த நிலையில்தான் உள்ளனர். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ”என்றுகேட்க\nஇது என்ன அவர்களுக்கான பரிவா அல்லது திட்டத்துக்கான முட்டுக்கட்டையா என அறியாமல் அனைவரும் திகைத்தனர்.\nகாமராசர் பொறுமையாக,”நீங்கள் சொல்வது சரிதான், மற்றவர்களும் கேட்கத்தான் செய்வர். நானும் அறிவேன். அவர்களுக்கும் படிப்படியாகக் கொடுப்போம்.” என்றார். திட்டமிட்ட அலுவலர்கள்கூட கவனிக்கத் தவறியதை காமராசர் கவனித்திருக்கிறார் அதற்குரிய பதில் அவர் மனதில் ஏற்கனவே இருந்ததையும் அறிந்து வியந்தனர்.\nபல கட்ட ஆய்வுக்குப் பின் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது\n01.04.1955 அன்று ஒய்வுதியம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் கேட்காத நினைத்துக்கூட பார்க்காத வாழ்நாளில் மறக்க இயலாத அந்த அறிவுப்பு கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.\nதன் மனதில் நினைப்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடைமுறைப் படுத்தாமல் அதனை தான் அறியாதது போல் காட்டி மற்றவர்க்கும் விளங்கவைக்கும் மாண்பு வேறு யாருக்கும் இல்லை.\nஅடுத்தடுத்த திட்டங்கள் காமராசர் மனதில் ஊறிக் கொண்டிருந்தது .\nசென்னை வண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரி உள்ளது. அக் கல்லூரி முதல்வர் காமராசரிடம் எங்கள் கல்லூரிக்கு தாங்கள் வந்து ஒருவரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கென்ன கட்டாயம் வருகிறேன் நோட்டிஸ் அடித்து எடுத்து வாருங்கள் என்றார் காமராசர் .\nநோட்டீசுடன் பள்ளி நிர்வாகிகள் வந்தனர். முன்னதாக அந்த அழைப்பிதழைக் கண்ட காமராசரின் செயலாளர் துணுக்குற்றார்.\n”என்ன இது யாருடைய படத்தை யார் திறந்து வைப்பது உங்களுக்கு இங்கிதமே இல்லையா இதற்கு ஐயா ஒப்புக் கொண்டாரா” என்று உரத்த குரலில் வினவினார்.\nஅப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி 5\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்ன் 3\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்த��வது மதிய உணவு போடுவேன்-2\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-1\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:15 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காமராசர்.Kamarajar, சத்துணவு திட்டம், நெ.து.சுந்தரவடிவேலு, anubvam, N.D.Sundaravadivelu, Noon meal Program\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுமுதத்தில் என் கதை -நியாயம்\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nவசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/679509/amp?ref=entity&keyword=lawyers", "date_download": "2021-08-03T12:59:47Z", "digest": "sha1:RVJQDFFSKPFEHROFPWQEQ4T3SBJKSPYG", "length": 10890, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மேற்கு வங்க வன்முறை!: சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம்..!! | Dinakaran", "raw_content": "\n: சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம்..\nடெல்லி: மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தது. ஏராளமான வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்திருக்கிறது.\nஆனால் வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் மத்திய குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை அரசியல் சாசனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த வன்முறை குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T15:16:42Z", "digest": "sha1:GTPSJPRUBG27OS637DGASHL7V63KI4TL", "length": 15383, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇருப்பிடம்: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 32 மீட்டர்கள் (105 ft)\nபண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பண்ருட்டி ஒன்றியம் 42 கிராம ஊராட���சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] பண்ருட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பண்ருட்டியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,62,692 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,844 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 76 ஆக உள்ளது. [6]\nஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட்டை · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை �� புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2020, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Missing%20_30.html", "date_download": "2021-08-03T14:31:17Z", "digest": "sha1:UWTWM2U2RFLNSQH6UJPLNLJXF7WDLUWT", "length": 5517, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் திடீரென காணாமல் போன சீனர்கள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் திடீரென காணாமல் போன சீனர்கள்\nகிளிநொச்சியில் திடீரென காணாமல் போன சீனர்கள்\nஇலக்கியா ஜூன் 30, 2021 0\nகிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.\nநேற்றைய தினம் குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை.\nஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான அடையாளங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. நேற்று அல்லது நேற்று முன்தினம் வரை சீனர் அங்கு தங்கியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/07/blog-post_17.html", "date_download": "2021-08-03T15:04:48Z", "digest": "sha1:74F6ZIRFNF3AZFCPTDPFMMR45VSCN5YP", "length": 5937, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்\nஇலக்கியா ஜூலை 17, 2021 0\nஇலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nடெல்டா திரிபுடனான கொரோனா பரவலை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடத்திலேயே உள்ளது. இந்த நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதன் காரணமாக தொற்றானது வேகமாக பரவக்கூடும்.\nஎனவே அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையெனில், மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_338.html", "date_download": "2021-08-03T15:13:45Z", "digest": "sha1:5CRR5GOUIV3LBTGMHGR6DGSNWEFO4ZZJ", "length": 10185, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\nஅரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எத...\nஅரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.\nமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த விஹாரை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறிய பகுதியில் சிலர் விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அம்பிட்டிய சுமனரத்தன தேர் தனது முகப்புத்தகத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.\nஅதன் பின்னர் அந்த பகுதிக்கு நேற்று நில அளவையாளர்கள் வருகைத் தந்து அளவீடுகளை முன்னெடுத்த போது அதற்கு அம்பிட்டிய சுமன ரத்தன தேர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.\nதொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உரிய முறையில் அளவை நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தே தேரர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.\nகுறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என குறிப்பிடும் பெயர் பலகையையும் அங்கு காண முடிந்தது.\nஅதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அளவீட்டு செயற்பாடுகள் நிறைவு பெறும் வரை விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில் பிரச்சினை சுமூகமடைந்தது.\nஎவ்வாறாயினும் அம்பிட்டிய சுமனரத்தன தேரரின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத��திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\nஅம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-05-05-47-45/", "date_download": "2021-08-03T13:20:32Z", "digest": "sha1:ZLENPYJSRNYGRDP7RPR2476AJLGXDYUT", "length": 8543, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் இரண்டாம் இடம் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nஉலக குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் இரண்டாம் இடம்\nஉலக குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் இரண்டாம் இடத்தில் உள்ளான் . கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்க்கு மூளையாக செயல்பட்டவன் தாவூத்இப்ராஹிம்.\nஉலகின் அதிபயஙகர குற்றவாளிகளாக கருத்பட்டு-வந்த பின்லாடன் முதலிடத்தையும் , போதைபொருள் கடத்தல் மன்னன் ஜோவாகுவின்\nஎல் சாபோகஸ்மான் என்பவன் இரண்டாம்-இடத்தையும்,.தாவூத்-இப்ராஹிம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் .\nதற்போது ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போதைபொருள் கடத்தல் மன்னன் முதலிடத்லும் . தாவூத் இரண்டாம் இடத்திலும் உள்ளான், தாவூத் இப்ராஹிம் அல்குவைதாவுடனும் தொடர்பில் இருப்பதாக தெரியவருகிறது\nதாவூத் இப்ராஹிம், மும்பை குண்டுவெடிப்பு, தாவூத்இப்ராஹிம், தாவூத்\nஷரத் பவார் நம் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகளை பார்ப்போமா..\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nசாத்வி பிரக்யா சிங்குக்கு வாய்ப்பளித்தது சரியானமுடிவுதான்\nஇரண்டாம் கட்டமாக இன்று 95 தொகுதிகளில் விறுவிறு…\nசிலை திருட்டு, கடத்தல் - உண்மையான குற்றவாளிகள்…\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு\n1993ம் ஆண்டு, இரண்டாம் இடத்தி��், உலக, குற்றவாளிகள், சம்பவத்திற்க்கு, தாவூத் இப்ராஹிம், தாவூத்இப்ராஹிம், பட்டியலில், மும்பை குண்டுவெடிப்பு\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய க� ...\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் � ...\nபாகிஸ்தானுக்கு வார்த்தைகளின் மொழி புர ...\nஆண்டுதோறும் 1,600கோடி கள்ள நோட்டுகளை புழ� ...\nஹிந்துக்களுக்கு போக்கிடமும் இல்லை புக ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/12784", "date_download": "2021-08-03T13:46:47Z", "digest": "sha1:O4LC3RVOWERJ7NGDBMBOOTHXELZFM6BS", "length": 6075, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "எங்கேயும் எப்போதும் சரவணன் டில்லியில் முகாமிட்டிருக்கிறார்.. | Thinappuyalnews", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் சரவணன் டில்லியில் முகாமிட்டிருக்கிறார்..\nடைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பாசறையில் இருந்து வந்தவர் டைரக்டர் சரவணன். இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் மெகா ஹிட்டானது. படத்தின் ஓப்பனிங்கிலேயே க்ளைமாக்ஸை சொல்லி விட்டு கதையை பின்னோக்கி நகர்த்திய அவரது பாணி வித்தியாசமாக இருந்தது. அதோடு, க்ளைமாக்ஸை முன்பே சொல்லிவிட்டு பின்னர் கதையை நகர்த்துவதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும். அதை முதல் படத்திலேயே தில்லாக செய்திருக்கிறார் சரவணன் என்று அவரை அப்படம் வந்த நேரத்தில் கோலிவுட் டைரக்டர்கள��� பாராட்டினர்.\nஅதனால் அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இவன் வேற மாதிரி படத்தை இயக்கினார் சரவணன். அந்த படத்தில் நடிக்க முதலில் விஷாலைதான் தேர்வு செய்தார். சம்பள விசயத்தில் அவர் மசியாத காரணத்தினால் பின்னர் கும்கி விக்ரம் பிரபு நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால் சரவணன் மீதிருந்த எதிர்பார்ப்புகள் குறைந்துபோனது.\nஇந்நிலையில், தற்போது ஜெய்-ஆண்டரியாவைக் கொண்டு வலியவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சரவணன், இந்த படத்துக்காக தற்போது டில்லியில் முகாமிட்டிருக்கிறார். அங்குள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இறுதிகட்ட காட்சிகள் படமாகிறதாம். இதுபற்றி அவர் கூறுகையில், படத்தின் கதைக்கும், காட்சிக்கும் தேவையான லொகேசன்களை தேடிப்பிடித்து படமாக்கி வருகிறேன். அந்தவகையில் டில்லியில் இதுவரை யாரும் படமாக்காத சில அனுமதி கிடைக்காத பகுதிகளிலும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துகிறேன் என்று கூறும் சரவணன், இந்த வலியவன் வலுவான கதையில் உருவாகிறது. முக்கியமாக சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வருகிறது என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2006/08/blog-post_14.html", "date_download": "2021-08-03T13:49:20Z", "digest": "sha1:RV4I5ULO6QBKNFC7N3FJNTSW5TAFHVDO", "length": 49108, "nlines": 692, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: புதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,\nஆகஸ்ட் 13ம் தேதி முதல் \"தமிழ்மணம்\" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.\nதமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக () வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/14/2006 08:26:00 முற்பகல் தொகுப்பு : வாழ்த்துகள்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 9:30:00 GMT+8\nகண்ணனுடன் நானும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கிறேன். நடத்தி காசி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி வந்தவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 9:37:00 GMT+8\nஇதுலே நானும் சேர்ந்துக்கறேன். புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்து(க்)கள்.\nநேத்து புதுப் பதிவு போட்டுட்டு தமிழ்மணத்துலே 'பிங்' செய்ய முடியலை. அப்பத்தான் புது நிர்வாகத்துக்கு\nமாறி இருக்கு போல. கொஞ்ச நேரம் கழிச்சு புது நிறத்துலே தமிழ்மணம் வந்தது. மேலேயும் அறிப்பு\nபழைய நிர்வாகமும் அருமையா இருந்தாங்க. இவுங்களும் அவுங்களைப்போலவே இருக்கணுமுன்னு\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 9:55:00 GMT+8\nஇதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அண்ணருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடாத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 10:15:00 GMT+8\nமுன்னாள் மற்றும் இன்நாள் தமிழ் மண நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் பாரட்டுகள் நன்றிகள்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 10:38:00 GMT+8\n// இதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//\nசிவபாலனின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 10:56:00 GMT+8\nகண்ணண் புது நிர்வாக குழு பற்றி எதுவும் விவரங்கள் தெரியுமா\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 11:04:00 GMT+8\n//கண்ணண் புது நிர்வாக குழு பற்றி எதுவும் விவரங்கள் தெரியுமா //\nஅவர்களின் இணையத்தள முகவரி கீழுள்ளது. அவர்களின் இணையத்தளத்தில் அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 11:17:00 GMT+8\nநேற்றுவரை ஔஅருமையான சேவை செய்துவந்த பழையவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்\nபுதியவர்களுக்கு வாழ்த்துக்களும் உற்சாக 'ஓ' வும்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 12:48:00 GMT+8\nமுன்னாள் இன்னாள் நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 3:59:00 GMT+8\n//அதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் \nஇதை நான் வழி மொழிகிறேன்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 5:07:00 GMT+8\nமுன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் மண நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் \nஅது சரி, ஏனிந்த மாற்றம் என்று யாராவது சொல்ல முடியுமா \nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 5:14:00 GMT+8\nமுன்னாள் இன்னாள் நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகள்\nt m i - யைத்தான் \"ங்\" என்ற லோகோவாக எழுதியிருக்கிறார்களா \nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 5:20:00 GMT+8\nபுத்தாண்டில் துவங்கிய தமிழ்மணம் இன்று தன் முதல் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. கண்ணன் பிறக்கும் இந்நாளில் தேவகியை விட்டு யசோதையை சேரும் தமிழ்மண மாறுதலை கண்ணனே வரவேற்பதும் சரியானதே வளர்த்தவர்களுக்கும் வாங்கியிருப்பவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 7:10:00 GMT+8\n/////இதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அண்ணருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடாத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.////\nஅருமையாக சொல்லி இருக்கீங்க வெற்றி...வழிமொழிகிறேன்...\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 8:40:00 GMT+8\nஇதுநாள் வரை தமிழ்மணத்தை வெற்றிகரமாக நடத்திய திரு. காசி அவர்களுக்கும் மற்றைய அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஆகஸ்ட் 13ம் தேதி முதல்\nதமிழ்மணம் நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 9:14:00 GMT+8\nபுதுத் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள். காசி இல்லாமலிருப்பது மனதுக்கு ஏதோபோல் இருக்கிறது. காசிக்கும் புதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\n//t m i - யைத்தான் \"ங்\" என்ற லோகோவாக எழுத���யிருக்கிறார்களா \nஅப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் \"ங்தமிழ்மணம்\" என்பது சரியாகப்படவில்லை.\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 9:44:00 GMT+8\nலோகோ \"ங்\" தமிழின் குறீயிடாக\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 10:42:00 GMT+8\nபுதிய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,\nபழைய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது நன்றிகளும்,\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 3:03:00 GMT+8\nபுதிய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,\nபழைய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது நன்றிகளும்,\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 3:03:00 GMT+8\n\"ங்\" க்கு பதிலா \"ழ்\" வெச்சிருக்கலாம்...ஏன்னா எனக்கு \"ழ்\" தான் பிடிக்கும்...:-))\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2006 ’அன்று’ முற்பகல் 7:11:00 GMT+8\n/t m i - யைத்தான் \"ங்\" என்ற லோகோவாக எழுதியிருக்கிறார்களா \nஎன நினைக்கிறேன். ஆனால் ஏன் 'ங்' எனும் எழுத்தை logo ஆகத் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்கும் புரியவில்லை.\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 1:09:00 GMT+8\n// ஏன் 'ங்' எனும் எழுத்தை logo ஆகத் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்கும் புரியவில்லை. //\n\"ங்\" என்ற தமிழ் எழுத்தில் எழுதப்பட்ட லோகோவில் \"T m i \" என்ற ஆங்கில எழுத்துகள் இருக்கின்றன என்பது என் யூகம்.\nபுதன், 16 ஆகஸ்ட், 2006 ’அன்று’ பிற்பகல் 12:58:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்\nஇஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா \nபல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்...\nகுடி முழுகினால் அதனால் என்ன \nபுரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...\nபொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண���டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676081/amp?ref=entity&keyword=Rajasthan", "date_download": "2021-08-03T14:25:58Z", "digest": "sha1:IEOJNCWCVJRI2Q5AIYSLHHXF6OKLBIPG", "length": 10846, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..!! | Dinakaran", "raw_content": "\nராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை 16 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்டனர். விளையாடும் போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டதால் உறவினர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் உள்ள லாச்சரி கிராமத்தில் வசித்து வரும் நாகராம் - தேவசி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது.\nநேற்று மதியம் இந்த கிணற்றில் அவரது 4 வயது மகனான அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டனர். கிணற்றுக்குள் 90 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் அவனுடன் தொடர்பு கொள்வதற்காக கேமரா ஒன்று உள்ளே இறக்கப்பட்டது. மேலும் சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.\nசிறுவனுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வந்தனர். அவனுக்கு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை: மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் பேட்டி\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரத��ர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/indias-first-covid-19-vaccines-are-approved-here-are-the-details.html?source=other-stories", "date_download": "2021-08-03T13:23:06Z", "digest": "sha1:BFSMJYV5L4DVBUU3I5QV62N23PAFUJWG", "length": 15230, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "India's first COVID-19 vaccines are approved here are the details | India News", "raw_content": "\n'உண்மையிலேயே ஹேப்பி நியூ இயர் தான்'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் 'கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு' இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஏற்கனவே பிரிட்டனில் தொடங்கி உலகின் பல நாடுகளிலும் ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி தயாரிப்பினை முன்னெடுத்துக் கொண்டிருந்தன.\nஇந்த நிலையில் தான், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம், தமது தயாரிப்பான கோவக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிசீலித்து வந்தது.\nஇதனை அடுத்து, நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதேபோல் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழு முன்னதாக பரிந்துரை செய்திருந்தது.\nஎனினும் இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றி பேசிய சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா, “SerumInstIndia தடுப்பூசியை சேகரித்து வைத்து, இறுதியாக செலுத்தத் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசியாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் வரும் வாரங்களில் போடப்பட தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.\n'பீதியை கிளப்பிய ஓநாய் மாஸ்க் மனிதன்...' 'சோசியல் மீடியால பயங்கர டிரெண்டிங்...' - கடைசியில அதுவே வினையா முடிஞ்ச சோகம்...\n'தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்...' 'ஒரு பெண்ணின் குரல்...' 'மொத்தம் மூணே மூணு கால்...' 'போட்ட ப்ளான் சக்சஸ்...' - சுக்குநூறாய் உடைந்து போன நபர்...\n'போட்ட திட்டத்தை லாவகமாக முடிச்சிட்டு எஸ்கேப்...' 'லபக்னு புடிச்சு லாக் செய்த சாண்டா கிளாஸ்...' - அப்புறம் தான் விசயமே தெரிஞ்சுது...\n'இராஜராஜ சோழன் என் ஃப்ரண்ட் தான்...' 'நான் இறந்து 1000 வருஷம் ஆச்சு...' இப்போ இந்த மண்ணுக்கடியில இருக்குற எனக்கு சொந்தமான 'அந்த' ஒண்ண பார்க்கணும்...\n'தமிழகத்தின் இன்றைய (02-01-2021) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\nடீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..\nதமிழ்நாடு முழுவதும் 1.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. தயார் நிலையில் சுகாதாரத்துறை.. தயார் நிலையில் சுகாதாரத்துறை.. யாருக்கு\nசிவப்பு எறும்பு, கொரோனாவுக்கு வில்லனா... 'அவங்க இத ரொம்ப வருசமா சாப்பிடுறாங்க, அதனால தான்...' - '3 மாசத்துக்குள்ள முடிவெடுக்க உத்தரவு...\nதிரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு.. '��ுதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு\n'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி\n‘புது வருஷம் பொறந்த முதல் நாளேவா..’.. சீனாவில் பரவிய ‘புதிய’ கொரோனா வைரஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n'தமிழகத்தின் இன்றைய (31-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... - முழு விவரம் உள்ளே...\nரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்\n“புத்தாண்டு பரிசாக... இந்திய மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக” - அரசு தரப்பிலிருந்து வெளியான ‘நம்பிக்கை’ தரும் 'அறிவிப்பு'\n“தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை\n‘உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ்'... 'இந்தியாவில் டிசம்பருக்கு முன்னரே’... ‘ஆனாலும் இதற்கு வாய்ப்பு குறைவு’... ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்’...\n'தமிழகத்தின் இன்றைய (30-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... - முழு விவரம் உள்ளே...\n'இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் அதிதீவிர வைரஸ்'... 'அச்சத்திற்கு இடையே'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி\nடெல்லி தனிமை மையத்திலிருந்து ரயிலில் ‘தப்பிய’ பெண்ணுக்கு புதிய வகை கொரோனா.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n'... 'மகிழ்ச்சியுடன் போட்டோ போட்டவருக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய ஷாக்'... 'நிபுணர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... 'நிபுணர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n‘கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பில்’... ‘ஆண்கள் தான் அதிகம்’... ‘மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்’...\n'அமெரிக்காவிலும் பரவியது புதிய வகை வைரஸ்'... 'பயண வரலாறு எதுவுமேயின்றி ஒருவருக்கு பாதிப்பு'... 'பயண வரலாறு எதுவுமேயின்றி ஒருவருக்கு பாதிப்பு... 'வெளியான அதிர்ச்சி தகவல்... 'வெளியான அதிர்ச்சி தகவல்\n‘2 வயது குழந்தை உட்பட’... ‘மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்’... ‘அதிகரித்த எண்ணிக்கை’...\n'தமிழகத்தின் இன்றைய (29-12-2020) கொரோனா நிலவர��்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... - முழு விவரம் உள்ளே\n‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி’... ‘ஒத்திகை எப்படி இருந்தது’... ‘மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்’...\n'நள்ளிரவு முதல் மது விற்பனைக்கு தடை'... 'புதிய வகை வைரஸ் அச்சத்தால்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு'... 'புதிய வகை வைரஸ் அச்சத்தால்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-can-ms-dhoni-continue-playing-until-2020-t20-world-cup-pv-181747.html", "date_download": "2021-08-03T12:56:27Z", "digest": "sha1:ENRTVCBKM6X2M34753PQAFVXOEX34C4N", "length": 7451, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "தோனி விளையாடலாமா? வேண்டாமா? | Can MS Dhoni continue playing until 2020 T20 World Cup– News18 Tamil", "raw_content": "\nகடந்த சில நாட்களாகவே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.\nதோனி 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களாகவே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் 2019 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோற்று தொடரில் இன்று வெளியே வந்தது. இதையடுத்து தோனியின் ஓய்வு பற்றிய செய்தி அதிக அளவில் பேசுபொருளானது.\nஇந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி, தோனி 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ‘டி 20 தொடர்களில் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும். 50 ஓவர் போட்டி முழுவதும் கீப்பிங் செய்துவிட்டு விளையாடுவது என்பது கடினமான ஒன்று. அதோடு அவர் வீரர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். ஆனால் டி-20 போட்டிகளில் விளையாடுவது எளிமையான ஒன்று’ கூறியுள்ளார்.\nமேலும் தோனியின் தற்போதைய உடல்நிலை அவர் டி-20 போட்டிகளில் விளையாட சிறப்பானவர் என்பதை காட்டுகிறது. இதனால் அவர் அடுத்த டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாடலாம் என்று கேஷவ் பானர்ஜி கூறியுள்ளார்\nடெல்லி விமான நிலையத்தில் பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு\nவிலைமதிப்பில்லாத கொம்புகளுக்காக தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்கள்\nமனைவியின் கைகளை வெட்டிய கணவன்-குடும்ப பிரச்சனை ���ோகத்தில் முடிந்தது எப்படி \nமிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா நடிகை ஹேமா அளித்த விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/equality-stake-in-mahatma-gandhi-gandhinagar", "date_download": "2021-08-03T13:00:17Z", "digest": "sha1:U7OG2KXUTVVGVMDXG7ZWED4STKHZURM2", "length": 4835, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் சிவசக்தி நகர், மகாத்மா காந்திநகரில் சமத்துவப்பொங்கல் மற்றும் விளையாட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடசென்னை மாவட்டச் செயலாளர் கே.காஞ்சனா, பச்சையம்மாள், அகிலாண்டேஷ்வரி, பா.தேவி, ஹேமாவதி, கோட்டீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nபொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகிதம் ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரம்பிற்குள் வருகிறதா - உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் புதிதாக 30549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/108656/LIC-Housing-finance-reduces-Home-loan-with-some-terms-and-conditions.html", "date_download": "2021-08-03T14:40:30Z", "digest": "sha1:2TQZ3OFVYZBNLGDP3VEHCILJRTJYXFXB", "length": 8543, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சில நிபந்தனைகள் உண்டு' - வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் | LIC Housing finance reduces Home loan with some terms and conditions | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் து��ிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n'சில நிபந்தனைகள் உண்டு' - வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ்\nவீட்டுக்கடனுக்கான வட்டியை குறைதத்து எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ். 6.90 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 6.66 சதவீதமாக எல்.ஐ.சி. குறைத்துள்ளது.\nஏற்கெனவே பல வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஏழு சதவீதத்துக்கு கீழான வட்டியில் வீட்டுக் கடன் வழங்கி வருவதும், கவனிக்கத்தக்கது.\nஎல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனானிஸின் இந்தக் குறிப்பிட்ட குறைந்த வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்குமே கிடைக்கும். மேலும், 50 லட்ச ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்கப்படும். அதேபோல, சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தக் கடன் வழங்கப்படும் என எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் அறிவித்திருக்கிறது.\nநிறுவனம் இந்த வட்டி விகிதத்தை அறிவித்திருந்தாலும் அனைவருக்கும் இதே விகிதத்தில் கிடைக்காது. ஒவ்வொவரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்பவே கடன் கிடைக்கும். 800 புள்ளிகளுக்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் இதுபோல குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.\nபஞ்சாப் சிந்த் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி மிகவும் குறைந்தபட்சமாக 6.65 சதவீத வட்டியை நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்கடுத்து எஸ்பிஐ வங்கி 6.70 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை மிகவும் குறைந்தபட்சமாக 6.75 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன.\nராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கிய இலங்கை கடற்படையினர்\nதெற்கிலிருந்து வடக்கு நோக்கி.. குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஸ்டான் சுவாமியின் கதை\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கிய இலங்கை கடற்படையினர்\nதெற்கிலிருந்து வடக்கு நோக்கி.. குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஸ்டான் சுவாமியின் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/47278/Madras-HC-order-to-Election-Commission-is-answer-for-Removal-of-45-thousand-voters-in-Kanyakumari.html", "date_download": "2021-08-03T15:02:32Z", "digest": "sha1:JNBJWTQ662SFNRDSS4QZEAUILLXECALL", "length": 9951, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு | Madras HC order to Election Commission is answer for Removal of 45 thousand voters in Kanyakumari | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅவர் மனுவில், ஓக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மக்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததை மனதில் கொண்டு வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலும், அச்சம் காரணமாகவும்தான் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.\nஎனவே அதி���ளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமெனவும், கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வாக்காளர் நீக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 2016ஆம்.ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின், ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளதாகவும், அப்போதே பெயர் இடம் பெற்றிருக்கிறதா என சரிபார்த்திருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன\nRelated Tags : இந்திய தேர்தல் ஆணையம், Kanyakumari, Election Commission, Madras HC, சென்னை உயர் நீதிமன்றம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி,\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓசூர்: தொழிற்சாலை வளாகத்துக்குள் 50 ஏக்கரில் வனப்பகுதியை உருவாக்கிய தனியார் நிறுவனம்\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilletter.com/2019/05/blog-post_62.html", "date_download": "2021-08-03T13:11:22Z", "digest": "sha1:ZNUNQ6AGZBLPHMYDILUDQZAOU5YVCXAU", "length": 10520, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்- அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் - TamilLetter.com", "raw_content": "\nஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்- அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்\nஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக பல பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்தேடுதல் வேட்டைகளின் போது சில ஊடகங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nமுஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக காட்டும் வகையில் சில பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.\nதீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு ஒழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை பாதுகாப்புத்துறைக்கு வழங்கும். முஸ்லிம்களின் துளியளவும் ஆதரவில்லாத ஒரு சிறிய தரப்பே இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளை போன்று சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது.\nஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் எனவும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறையினரும் இதுகுறித்து உன்னிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்��்’ இன வாத்துக்கள் ...\nமுன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்னி முஸ்தபா பகுதியில் பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nபாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம்\nஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்...\nநாடு ஒன்றாக இருப்பதற்கு இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீ...\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வடக்கில் முஸ்லீம் அரசியல் சக்திகளின் துணையோடு இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டி...\nசந்திரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தாம் கைவ...\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepamdigital.com/tag/photoshop-nature-backgrounds-psd-files-free-download/", "date_download": "2021-08-03T15:13:46Z", "digest": "sha1:ZYH34UKVODUPU54RK26SHWH6H6HSTQAI", "length": 4334, "nlines": 87, "source_domain": "deepamdigital.com", "title": "photoshop nature backgrounds psd files free download Archives - Valavan Tutorials", "raw_content": "\nNature Background PSD Free Download Nature Background PSD Free Design PSD Template கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background Design PSD உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா குறித்த விரிவாக தகவல்களை editorvalavan.com...\nNature Background PSD Free Download Nature Background PSD Free Design PSD Template கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background Design PSD உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா குறித்த விரிவாக தகவல்களை editorvalavan.com...\nNature Background PSD Free Download Nature Background PSD Free Design PSD Template கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background Design PSD உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா குறித்த விரிவாக தகவல்களை editorvalavan.com...\nNature Background PSD Free Download Nature Background PSD Free Design PSD Template கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background Design PSD உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா குறித்த விரிவாக தகவல்களை editorvalavan.com...\nNature Background PSD Free Download Nature Background PSD Free Design PSD Template கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background Design PSD உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா குறித்த விரிவாக தகவல்களை editorvalavan.com...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/649703/amp?ref=entity&keyword=rape", "date_download": "2021-08-03T13:48:34Z", "digest": "sha1:Y7S62OYV57GUWGFSWF2EMOYRVYYTFT4O", "length": 8645, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது | Dinakaran", "raw_content": "\nஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது\nதானே: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த ஷரத் துமல் என்பவர் தகவல் அறியும் சட்ட ஆர்வலராக உள்ளார். இவர், தானே பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) சில தகவல்களை வேண்டி சுமார் 1,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அடிக்கடி போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் ஒருவரிடம் சில தகவல்களை கேட்டு மிரட்டி உள்ளார். பலமுறை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களிடமும், அவர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன��� பெண் எழுத்தரை அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், ஷரத் துமல் மீது விசாகா கமிட்டியிடம் புகார் அளித்திருந்தார். விசாகா கமிட்டி ஷரத் துமலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் கமிட்டி முன் ஆஜராகவில்லை. மேலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எழுத்தர், வாக்ல் எஸ்டேட் போலீசாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து ஷரத் துமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.\nபேத்தி பாலியல் பலாத்காரம்: அதிமுக தாத்தா அதிரடி கைது\n5 வயது சிறுமிக்கு டார்ச்சர்: முதியவருக்கு சாகும்வரை சிறை\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது\nவந்தது அந்த ஆசை... பறிபோனது 15 சவரன்: 2 பேர் கைது\nரூ86.36 லட்சம் மோசடி: டெல்லி ஆசாமி கைது\n30 ஆண்டுகளாக கள்ளக்காதல் பேச மறுத்த கள்ளக்காதலி சரமாரி வெட்டிக்கொலை\n17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் போக்சோவில் கைது\nஆந்திர மாநில த்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 11 பேர் கைது\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ\nகுமரியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி உரம் விற்ற 3 பேர் வாகனத்துடன் சிறைபிடிப்பு\nசெல்போனை ஹேக் செய்து வங்கிப்பணம் சுருட்டல்: சென்னைவாசிகளை குறிவைத்து நடக்கும் நூதன வங்கி மோசடிகள்\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கட்டையால் அடித்துக் கொலை\nசென்னையில் பெண்களை குறிவைத்து திருடி வந்த 4 பெண்கள் கைது\nசென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதிண்டுக்கல் அருகே சைரன் காரில் வந்த சென்னையை சேர்ந்த போலி ‘போலீஸ் கமிஷனர்’கைது\nபல்லடம் பகுதியில் தொழிலாளியிடம் மொபட் பறித்த போலீஸ்காரர் கைது: சிறையில் அடைப்பு\nவீட்டை உடைத்து நகை கொள்ளை\nவாலிபரிடம் வழிப்பறி 2 பேர் பிடிப்பட்டனர்: தம்பதிக்கு வலை\nதிருத்தணியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர், அவரது மனைவியை கொன்று ஆந்திராவில் உடல் புதைப்பு: தங்கை மகன் உள்பட 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/679220/amp?ref=entity&keyword=Jitendra%20Singh", "date_download": "2021-08-03T12:57:38Z", "digest": "sha1:ZKYSJDK6G2LBMFKPJDYEVLK565UWWUU2", "length": 12217, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "11 கட்ட பேச்சும் தோல்வி மாற்றுவழிகளை தெரிவித்தால் மட்டுமே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிபந்தனை | Dinakaran", "raw_content": "\n11 கட்ட பேச்சும் தோல்வி மாற்றுவழிகளை தெரிவித்தால் மட்டுமே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிபந்தனை\nபுதுடெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் அதற்கான மாற்று வழிகள் என்ன என்பது குறித்து விவசாயிகள் தெரிவித்தால் தான் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் அவர்கள் கடந்த நவம்பர் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வருகிற 25ம் தேதியுடன் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாத காலமாகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. இதில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். 25ம் தேதிக்குள் மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் வரவில்லை என்றால் 26ம் தேதி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.\nவிவசாயிகளின் கடிதத்தை தொடர்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “விவசாய சங்கங்கள் அரசு வழங்கும் சலுகைகளுக்கு ஆதரவு தர வேண்டும் அல்லது சட்டங்களை ரத்து செய்வதற்கு பதிலான மாற்று திட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் இதுவரை மாற்றுவழி என்ன என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சட்டங்களை ரத்து செய்தால் அதற்கான மாற்று வழிகள் குறித்து விவசாயிகள் தெரிவித��தால் மட்டும்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்” என்றார்.\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங���கள் வெள்ளத்தில் சிக்கின\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-08-03T14:56:30Z", "digest": "sha1:3E75XTTGYWOABYWA7FGT4YFVZFDPMOFN", "length": 3311, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "அதிகாரப் பரவலாக்கல் பற்றி - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலங்கை இனப்பிரச்சினை\nவெளியீட்டாளர் அமிர்தலிங்கம் ஞாபகார்த்தக் குழு\nஅதிகாரப் பரவலாக்கல் பற்றி (11.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅதிகாரப் பரவலாக்கல் பற்றி (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n1989 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/asaduddin-owaisi", "date_download": "2021-08-03T13:08:14Z", "digest": "sha1:N6HD5T7QE6ZJVLDWKNHFUVTVQXMTWXSS", "length": 11159, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "asaduddin owaisi: Latest News, Photos, Videos on asaduddin owaisi | tamil.asianetnews.com", "raw_content": "\nதிமுகவில் சிறுபான்மையிருக்கு மதிப்பில்லை.. பாஜகவுக்கு சலாம் போடும் அதிமுக.. பொதுக்கூட்டத்தில் திமிறிய ஒவைசி.\nஅதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றது என அசாவுதீன் ஒவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\n#BREAKING தமிழகத்தில் பட்டையை கிளப்பபோகும் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அதிரடி.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போகும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டி... ஒவைசி அதிரடி அறிவிப்பு... திமுகவுக்கு சாதகமா\nபீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. ஆளுங்கட்சியை அலறவிட்ட பாஜக.. கிங் மே���்கரான ஒவைசி.\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஓவைசியின் ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போது ஓவைசி தான் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.\nகொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் தியாகிகள்... அட்ராசிட்டி செய்யும் அசாதுதீன் ஓவைசி..\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்கள் இஸ்லாமிய மதத்தில் தியாகிகள் அந்தஸ்தை பெறுகிறார்கள். தியாகிகளின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு குளிக்க வைப்பதோ, மேலே கவசமாக ஆடை போட்டு விடவோ தேவையில்லை. இதுபோன்ற தியாகிகள் அடக்கம் செய்யும்போது இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையை தாமதமின்றி நடத்தி சிலரது முன்னிலையில் உடனடியாக அடக்கம் செய்திவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nதீவிரவாதிங்க வாலாட்னா ஒட்ட நறுக்கிடுங்க.. இந்திய ராணுவத்துக்கு ஓவைசி அதிரடி அட்வைஸ்\nபாகிஸ்தானில் செயற்படும் தீவிரவாதிகளை அழிக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது என அகில இந்திய மஸ்லீஸ் இ இத்ஹதுல் முஸ்லீமின் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்���.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n#BANvsAUS முதல் டி20: வங்கதேசம் முதலில் பேட்டிங்.. இரு அணிகளின் ஆடும் லெவன்.. டாஸ் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/cricket-australia-prefers-mcg-as-backup-venue-for-third-test.html", "date_download": "2021-08-03T13:20:02Z", "digest": "sha1:USXRUWC7ADIYODAVZSUURT6AP66WSSDV", "length": 14847, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cricket Australia prefers MCG as backup venue for third Test | Sports News", "raw_content": "\n‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனை படைத்து தோல்வியடைந்தது.\nமுதல் போட்டியுடன் விராட் கோலி நாடு திரும்பியநிலையில், ரஹானே தலைமையில் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் சனிக்கிழமை அன்று தவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து 3-வது போட்டி ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சிட்னியிலும், கடைசி 4-வது போட்டி ஜனவரி 15-ல் பிரிஸ்பேனிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் 3-வது டெஸ் போட்டி அங்கு திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து மெல்போர்னிலேயே 3-வது டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா யோசனை செய்து வருகிறது. சிட்னியில் வரும் 7-ம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் நிலையில், அங்கேயே போட்டியை தொடரவும் திட்டமிட்டுள்ளது.\nமேலும் சிட்னியில் கொரோனா பரவல் உள்ளதால் குயின்ஸ்லாந்து தன்னுடைய சிட்னிக்கான எல்லையை மூடியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி சிட்னியில் போட்டி நடந்தாலும் அங்கு இருந்த��� பிரிஸ்பேனில் நடைபெறும் மைதானத்திற்கு வீரர்கள் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 4.வது போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவதிலும் சந்தேகமாகியுள்ளது.\nஇதையடுத்து வீரர்களுக்கு விலக்கு அளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் போட்டியில் விளையாடுபவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\n'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு\nபொங்கல் பரிசு வாங்க போறீங்களா.. அப்போ கட்டாயம் இதை பாலோ பண்ணணும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..\n'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...\n'253 நாட்களா இல்லாம இருந்துச்சு'... 'திடீரென உள்ளூர் பெண்ணுக்கு வந்த கொரோனா'... 'திடீரென உள்ளூர் பெண்ணுக்கு வந்த கொரோனா'... 'அடுத்தடுத்து விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்'... 'அடுத்தடுத்து விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்\n‘இந்த மாதிரி 60 App இருக்கு’.. மக்கள் ரொம்ப ‘கவனமாக’ இருக்கணும்.. மிரட்டல் வந்தா உடனே ‘போன்’ பண்ணுங்க.. போலீசார் எச்சரிக்கை..\n‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்\n'ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க’... ‘ஒருவழியாக ஓகே சொன்ன பிசிசிஐ’... ‘எப்போது முதல்’... ‘வெளியான அதிகாரப்பூர்வ தகவல்’...\n'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்\n“கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா... பாவம்யா, நடராஜன்...” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர் - என்ன நடந்தது, நடராஜனுக்கு\n‘கிளப்பில் நடந்த கைது சம்பவம்’... ‘வருத்தம் தெரிவித்து ரெய்னா அளித்த விளக்கம்’...\n‘சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்’... ‘நடக்கப் போகும் டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘வெளியான தகவல்’...\n'ப்ரித்வி ஷாவ மட்டும் தூக்கிடாதீங்க... அடுத்த போ���்டிக்கு அவரு டீம்ல இருக்கணும்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்\n'இந்தியா புறப்பட்ட கேப்டன் கோலி’... ‘கிளம்புவதற்கு முன் சொன்ன வார்த்தை’... ‘வெளியான தகவல்’...\n'நாம ஒன்னு நெனச்சா... அது ஒரு பக்கம் திரும்புது யா'.. 'இதுக்கும் '2020'க்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ'.. 'இதுக்கும் '2020'க்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ'.. ஸ்டீவ் ஸ்மித் 'மூட் அவுட்'.. ஸ்டீவ் ஸ்மித் 'மூட் அவுட்'\n.. எப்படி 'இது' நடந்துச்சு'.. வீரர்களிடம் சரமாரி கேள்வி... லாக் ஆன கங்குலி... கோபத்தில் கொந்தளித்த ஜெய் ஷா\n‘அவரெல்லாம் உடனே ஆஸ்திரேலியா அனுப்ப தேவையில்ல’... ‘சில நேரங்களில் இப்படியும் நடக்கும்’... ‘ராஜீவ் சுக்லா விளக்கம்’...\n‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...\n'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு\nகிரிக்கெட் உலகின் முதல் தமிழ் வர்ணனையாளர்... ‘சாத்தான்குளம்’ அப்துல் ஜப்பார் காலமானார்.. “அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளர்” - கமல்ஹாசன் அஞ்சலி\n'நடராஜனும் தான் அப்பா ஆனாரு...' அவர் மேட்ச விட்டுட்டு போனாரா... 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா... 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா... - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டம்...\nமயங்க், பிரித்வியை விட 'அவரு' தான் சிறந்த டெஸ்ட் ப்ளேயர்... - இந்திய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங்...\n'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...\n'... 'அவரு தரமான வீரர் தான், ஆனா'... 'உறுதியாக சொல்லும் ஆஸி. வீரர்\n‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’\n'தம்பி நட்டு... இங்க வாங்க'.. இந்தியாவுக்கு கிளம்பும் முன்... நடராஜனை அழைத்துப் பேசிய கோலி.. இந்தியாவுக்கு கிளம்பும் முன்... நடராஜனை அழைத்துப் பேசிய கோலி.. கடைசியா இருக்குற வாய்ப்பு 'இது' தான்.. கடைசியா இருக்குற வாய்ப்பு 'இது' தான்\nஅனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ‘ஓய்வு’.. திடீரெ��� அறிவித்த முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-investigates-whether-coronavirus-originated-in-wuhan-lab.html", "date_download": "2021-08-03T13:26:11Z", "digest": "sha1:3NNGLHUV6KXAB4HUHGSJKP74LXKACUW7", "length": 7891, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "US investigates whether coronavirus originated in Wuhan lab | World News", "raw_content": "\nபோர் தொடுக்க 'கொரோனாவ' பரப்பல... ஆனா வேற ஒரு 'காரணம்' இருக்கு... சீனாவுக்கு 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் மாற்றி,மாற்றி ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் லேட்டஸ்டாக சீனா மீது விசாரணை நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சீனாவுக்கு, அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மிக் பாம்பியோ தெரிவித்து இருக்கிறார்.\nமேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,'' சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் வைரஸ் வெளியே கசிந்துள்ளது,'' என வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.\n‘தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’... ‘சுயமாக பரிசோதனை செய்துகொள்ளலாம்’... ‘அமெரிக்க பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு’\n'28 வருடங்களில்' இதுதான் முதல்முறை... அடிமேல் 'அடிவாங்கும்' சீனா... ஏன் இப்டி\nஇனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...\n1. இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2. இந்தியாவில் 60% கொரோனா பாதிப்பு நோயாளிகள் இந்த 5 மாநிலங்கள் சேர்ந்தவர்கள்தான்\nதமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்\n'கொரோனா' வைரஸை ஏமாற்றும் டீகாய் புரோட்டீன்கள்... 'பரவலைத் தடுக்க' விஞ்ஞானிகளின் 'புதிய ஆயுதம்...' '���னித' குலத்தை காக்க வரும் 'மாமருந்து...'\n'கொரோனா' தொற்றிலிருந்து 'மருத்தவர்களை' காக்கும்... 'ஏரோசல் பெட்டிகள்...' நோய் பரவலை எப்படி தடுக்கிறது தெரியுமா\n‘மேலும் 56 பேருக்கு கொரோனா மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்’.. முழு விபரம் உள்ளே\n'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன\nஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க\nமருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/67-prisoners-including-perarivazhan-got-driving-license/", "date_download": "2021-08-03T13:44:24Z", "digest": "sha1:CYON6UYS4B5ERBSW3E5WYCOJXKU25ABN", "length": 9988, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "பேரறிவாளனுக்கு ஓட்டுநர் உரிமம்! Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/தமிழ்நாடு செய்திகள்/பேரறிவாளனுக்கு ஓட்டுநர் உரிமம்\nஅருள் December 20, 2019\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 102 Views\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஅவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் பலமாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது வரை ஆளுநர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் புழல்சிறையில் பேரறிவாளன் உட்பட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.\nசிறையில் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு அவர்கள் வேலைக்கு உதவக்கூடும் என்பதால் இந்த முயற்சியை அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி சைலேந்திரபாபு முன்னெடுத்தார்.\nஅதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு சிறை வளாகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்து தற்போது அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nசிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் வெளி வந்திருக்கிறார். தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த அவர் கடந்த மாதம் 12 தேதி ஜோலார்பேட்டையில் இருக்கும் தனது இல்லத்திற்கு வந்து தங்கியுள்ளார். அவரது பரோல் காலம் அண்மையில் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுஷாரப் பிணம் 3 நாள் தூக்கில் தொங்கவிடப் பட வேண்டும்\nPrevious முஷாரப் பிணம் 3 நாள் தூக்கில் தொங்கவிடப் பட வேண்டும்\nNext விற்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை..\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/aiovg_videos/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-08-03T13:06:21Z", "digest": "sha1:54OE5LC24AS4HLNCJ42ZW7O23E4ZVOBQ", "length": 4962, "nlines": 94, "source_domain": "thalam.lk", "title": "நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ – தளம்", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ\nமுகப்பு > Videos > நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப���பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக உங்கள் முன்\nஇலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் பேசக்கூடிய உறவுகளுக்கு முக்கியமான வீடியோ\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு முக்கியமான வீடியோ\nஇலங்கையின் 72 வது சுதந்திர தின சிறப்பு வைபவம்\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு முக்கியமான வீடியோ\nஇலங்கையின் 72 வது சுதந்திர தின சிறப்பு வைபவம்\nஇலங்கை முழுவதும் திரிபு வைரஸ் பரவும் அபாயம்: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை\nசர்வதேசத் தலையீட்டிற்கு மகிந்தவே காரணம்\n’அரசியல்வாதிகளின் ஆதரவோடு மணல் கொள்ளை’\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.70- கோடியை தாண்டியது\nநாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்.\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2016/10/08/jesus-malverde/", "date_download": "2021-08-03T14:39:08Z", "digest": "sha1:FCHWESVDYFZZGU2TCYYQCWAODILMYUCH", "length": 83737, "nlines": 159, "source_domain": "wrldrels.org", "title": "ஜேசஸ் மால்வெர்டே - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nசி. 1870; மெக்ஸிகோவின் மொகோரிட்டோ நகருக்கு அருகே மல்வெர்டே பிறந்ததாகக் கூறப்படுகிறது.\n1909 (மே 3): மெல்வெர்டே அதிகாரிகளால் மால்வர்டே கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\n1969: சினோலா மாநிலத்தில் உள்ள குலியாக்கனில் எலிஜியோ கோன்சலஸ் லியோனால் மால்வெர்டேவுக்கு ஒரு சன்னதி கட்டப்���ட்டது.\n2007: மெக்ஸிகோ நகரில் மரியா அலிசியா புலிடோ சான்செஸால் மால்வேடிற்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டது.\nதங்கள் உறவினர்கள் உண்மையில் என்று கூறும் குடும்பங்கள் இருந்தாலும் கூட, ஒரு நபராக ஜெசஸ் மால்வெர்டே உண்மையான இருப்பு விவாதத்திற்குரியது மால்வெர்டேவை அறிந்திருந்தார் (“ஜெசஸ் மால்வெர்டே, ஏஞ்சல் டி லாஸ் போப்ரஸ்,” 2012). அவர் பல எதிர் கலாச்சார நாட்டுப்புற புனிதர்கள் மற்றும் அரசியல் கொள்ளைக்காரர்களிடமிருந்து கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற நபர் என்று பெரும்பாலும் முடிவு செய்யப்படுகிறது. க்ரெச்சன் மற்றும் கார்சியா (2005: 14) கூறுகையில், \"ஹராக்லியோ பெர்னல் மற்றும் பெலிப்பெ பச்சோமோ ஆகியோர் மால்வெர்டே புராணத்தின் இரண்டு மைய தாக்கங்கள் மற்றும் ஒவ்வொன்றும் அவரது வாழ்க்கை வரலாற்றின் சமூக கட்டுமானத்திற்கு வாழ்க்கை வரலாற்று விவரங்களை வழங்குகின்றன.\" \"தண்டர்போல்ட்\" பெர்னல் கிளர்ச்சியாளர்களான \"சர்வதேச முதலீட்டாளர்கள் சார்பாக அரசாங்க நில அபகரிப்புகளுக்கு எதிராக\" சுரங்கத் தொழிலாளர்களை வழிநடத்தியது, அதே நேரத்தில் பச்சோமோ \"புரட்சிகரப் போரின்போது அமெரிக்கருக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகள், தென் பசிபிக் ரயில் விநியோகக் கோடுகள் மற்றும் அமெரிக்க டிஸ்டில்லரிகளைத் தாக்கினார்\" (கிரெச்சன் மற்றும் கார்சியா 2005: 14) . ஒரு வரலாற்று நபர் இருந்திருந்தால், அவர் பெரும்பாலும் மெக்ஸிகோவின் மொகோரிட்டோ நகருக்கு அருகில் 1870 ஆம் ஆண்டில் இயேசு ஜுவரெஸ் மஸோவில் பிறந்தார் என்று விவரிக்கப்படுகிறார். மெக்ஸிகன் அதிகாரிகளின் கைகளில் அவரது மரணம் மே 3, 1909 எனப் புகாரளிக்கப்படுகிறது. ஆகவே, அவரது வாழ்க்கையின் பலவிதமான கணக்குகள் ஹாகியோகிராஃபி என நன்கு புரிந்து கொள்ளப்படுகின்றன, இந்த விஷயத்தில் பெரும்பாலும் அவரது ஆளுமையை நாட்டுப்புற துறவியின் நிலைக்கு உயர்த்தியவர்களால் கட்டப்பட்டது.\nஅறியப்பட்ட விஷயம் என்னவென்றால், வடக்கு மெக்ஸிகோவிற்கும் தெற்கு அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லைகள் நீண்ட காலமாக மருந்து தரத்தின் முதன்மை மையமாக இருந்து வருகின்றன. 1887 ஆம் ஆண்டில் தொடங்கிய போர்பிரியோ டயஸின் அரசாங்க நிர்வாகத்தின் போது மால்வெர்டேவின் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய வரலாற்றுக் காலம் நிகழ்ந்தது. கார்ப்பரேட் விரிவாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், வெளிநாட்டுக்கு சொந்தமான வணிகத்தை ஈர்ப்பதன் மூலமும் மெக்ஸிகன் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய மற்றும் நவீனமயமாக்க டயஸ் முயன்றார். ஒரு ரயில்வே அமைப்பைக் கட்டியெழுப்புவது ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் சுதந்திரமான கிராமப்புறங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஊடுருவலை அதிகரித்தது. இதன் விளைவாக உயர்நிலை செல்வம் மற்றும் அதிகாரத்தின் விரைவான அதிகரிப்பு மற்றும் விவசாயிகளின் வறுமை அதிகரித்தது. மெக்ஸிகன் மாநிலமான சினோலா, மால்வெர்டே, பணக்கார ஹேசிண்டாக்களிடமிருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுத்தது, போதைப்பொருள் வர்த்தகம் முதலில் நிறுவப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். கில்லர்மோபிரிட்டோ (2010) அறிக்கை செய்கிறது, “அமெரிக்க சந்தைக்கு ஒரு இரகசிய வர்த்தகத்தை வழங்குவதற்கான சிறந்த இடம் சினலோவா. ஆரம்பகால கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மலைகளில் மரிஜுவானாவை வளர்ப்பது அல்லது பசிபிக் கடற்கரையில் உள்ள மற்ற விவசாயிகளிடமிருந்து வாங்குவது, பின்னர் அதை ஒரு நல்ல லாபத்திற்காக அமெரிக்காவிற்கு கடத்துதல் ஆகியவற்றுக்கு கட்டுப்படுத்தப்பட்டன. பல தசாப்தங்களாக இது ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து மற்றும் குறைந்த அளவிலான நடவடிக்கையாகும், மேலும் வன்முறை மருந்து உலகில் இருந்தது.\nஇந்த பகுதியில் உள்ள ஏழ்மையான மக்களின் அவநம்பிக்கையான சூழ்நிலைகளின் விளைவுகளில் ஒன்று மரியன் தோற்றங்கள், அற்புதமான குணப்படுத்துதல்களை வழங்கிய நேரடி புனிதர்கள் மற்றும் ஆறுதலையும் பாதுகாப்பையும் அளித்த இறந்த நபர்கள். அரியாஸ் மற்றும் டுராண்ட் (2009: 12) தெரிவிக்கையில், “1880 மற்றும் 1940 க்கு இடையில், வடக்கு எல்லையானது இரண்டு வகையான வழிபாட்டு முறைகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டது. ஒருபுறம், 'அதிசயமான' குணப்படுத்தும் திறன்களால் புனிதர்களாக புகழ் பெற்ற உயிருள்ள மக்கள் இருந்தனர்…. லா சாண்டா டி கபோரா மற்றும் எல் நினோ ஃபிடென்சியோ ஆகியோரின் நிலை இதுதான், அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் நன்கு அறியப்பட்ட மற்றும் வணங்கப்பட்டவர்கள். இந்தியர்களால் எழுச்சியைத் தூண்டுவதற்காக மெக்ஸிகோவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் சாண்டா டி கபோரா சிவாவாவில் வணங்கப்படுகிறார் (ஹவ்லி 2010). எல் நினோ ஃபிடென்சியோ ஒரு பிரபலமான குணப்படுத்துபவர், அவர் ஆயிரக்கணக்கான நோயுற்ற மற்றும் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சையளித்தார், அவர் சில சமயங்களில் அவரது உதவியை நாடுவதற்காக அதிக தூரம் பயணம் செய்தார். மறுபுறம், இறந்த நபர்கள், அவர்கள் அதிசயங்களை வழங்கத் தொடங்கினர், அவர்களுடைய கல்லறைகள் யாத்திரைத் தளங்களாகவும், ஆலயங்களாகவும் மாறியது, அதேபோல் ஜெசஸ் மால்வெர்டே மற்றும் ஜுவான் சோல்டாடோவும் இருந்தனர். ” ஜுவான் சோல்டாடோ (ஜுவான் தி சோல்ஜர்) மெக்ஸிகன் இராணுவத்தில் ஒரு தனியார், பக்தர்கள் பொய்யாக தூக்கிலிடப்பட்டதாக நம்புகிறார்கள், இப்போது டிஜுவானாவைச் சுற்றியுள்ள எல்லைக் கடக்கல்களுக்காக புலம்பெயர்ந்தோரால் அதன் பாதுகாப்பு கோரப்படுகிறது. மல்வெர்டே, நிச்சயமாக, ஒரு புராணக் கொள்ளைக்காரர், பணக்காரர்களிடமிருந்து பணத்தை திருடி ஏழைகளுக்குக் கொடுத்த ராபின் ஹூட்டின் அச்சில், பெரிய ஹேசிண்டா உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி படையினருக்கு மறுபகிர்வு செய்த புகழ்பெற்ற புரட்சிகரப் போர் ஜெனரல் பாஞ்சோ வில்லா மற்றும் விவசாயிகள்.\nஒரு நாட்டுப்புற துறவியாக மால்வெர்டேவின் புகழ் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் குலியாக்கனில் ஒரு பெரிய மால்வெர்டே ஆலயமாக மாறியதையும், அதன்பிறகு தொடர்ச்சியான சிறிய ஆலயங்களையும் அவர் கட்டியிருப்பதை அவரது சமீபத்திய பிரபலத்தின் இயற்பியல் சான்றுகள் அறியலாம். பக்தல்வாதத்தின் சமீபத்திய எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலைமைகளுடன் ஒப்பிடக்கூடிய பல தசாப்த கால மெக்ஸிகன் வரலாற்றில் அவர் கொந்தளிப்பால் நிரப்பப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கலாம். கிரெச்சன் மற்றும் கார்சியா (2005: 14) இந்த காலகட்டத்தை அரசாங்க மற்றும் நிதி நெருக்கடி, அரசாங்க பாதுகாப்பு-நிகர திட்டங்களின் சரிவு, வறுமை மட்ட ஊதியங்கள் மற்றும் அதிக வேலையின்மை, அமெரிக்காவின் குடியேற்ற அலைகள், அதிக வேலையின்மை, எண்ணெய் இருப்பு குறைதல், பாரிய செல்வம் ஆகியவற்றால் சுருக்கமாகக் கூறப்படுகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை, ஒரு சர்வாதிகார மற்றும் பதிலளிக்காத ரோமன் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் அசாதாரண அளவிலான வன்முறை மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் வளர்ந்து வ��ும் சக்தியால் உருவாக்கப்படும் அரசியல் ஸ்திரமின்மை. 1990 களில் இருந்து மால்வெர்ட்டின் முக்கியத்துவம் அதிகரித்ததைக் கணக்கிடுவதில் பெரும்பாலும் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட இணைப்பு மெக்ஸிகோவில் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளின் விரிவாக்கம் ஆகும். கில்லர்மோபிரீட்டோ (2010) அறிக்கை செய்கிறது: “1990 களில் இடம்பெயர்ந்த சினலோவா குடும்பங்களிடையே பலவீனமான அமைதி முறிந்தது. முக்கிய எல்லை போக்குவரத்து புள்ளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர், பின்னர் சில நேரங்களில் சினலோவா இணைப்புகள் இல்லாத ஒரு மேலதிக கடத்தல் குழுவுடன் சில சமயங்களில் சண்டையிடத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக, 2007 இல் மெக்சிகோ முழுவதும், இந்த வகையான வன்முறை 2,500 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது (அக்ரென் 2008).\nஹாகியோகிராஃபிக் கணக்கில், மால்வெர்டே ஒரு கட்டுமானத் தொழிலாளி, தையல்காரர் மற்றும் ஒரு ரயில்வே தொழிலாளி என பல்வேறு விதமாக விவரிக்கப்படுகிறார். மால்வெர்ட்டின் பெற்றோர் மிகவும் ஏழ்மையான அண்டர் கிளாஸின் ஒரு பகுதியாக இருந்தனர், இறுதியில் பசி அல்லது சிகிச்சையளிக்கக்கூடிய நோயால் இறந்தனர். இந்த அநீதியே மெக்ஸிகோவின் சினோலா மாநிலத்தில் மல்வெர்டே ஒரு கொள்ளைக்காரனாக மாற வழிவகுத்தது, பணக்கார ஹேசிண்டாக்களை சோதனையிட்டது மற்றும் அவரது லாபத்தை வழங்கியது இருளின் மறைவின் கீழ் தங்கள் வீடுகளின் முன் கதவுகளில் பணத்தை வீசி ஏழைகளுக்கு கொள்ளை. மால்வெர்டே \"ஏழைகளின் ஏஞ்சல்\" மற்றும் \"தாராளமானவர்\" என்று அறியப்பட்டார். ஹாகியோகிராஃபியின் ஒரு பதிப்பில் ஊழல் மற்றும் செல்வந்த மாநில ஆளுநர் ஆளுநரின் வீட்டில் வைத்திருந்த வாளைத் திருட முடிந்தால் மால்வெர்டேக்கு மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்தார். புகழ்பெற்ற வகையில், மால்வெர்டே வெற்றிகரமாக வாளைத் திருடி, “ஜெசஸ் எம். இங்கே இருந்தார்” என்ற செய்தியை ஒரு சுவரில் விட்டுவிட்டார். அப்போதுதான் ஆளுநர் மல்வெர்ட்டை ஏற்பாடு செய்தார், அது இறுதியில் மால்வெர்டேவின் மரணத்திற்கு வழிவகுத்தது (ஸ்மித் என்.டி). அவரைக் கைப்பற்றுவதற்காக வழங்கப்பட்ட வெகுமதிக்காக அவர் ஒரு நண்பரால் அதிகாரிகளிடம் திரும்பியதாகக் கூறப்படுகிறது, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார், இ��ற்கையின் அழிவுகளிலிருந்து இறப்பதற்கு விட்டுவிட்டார், அல்லது மே 3, 1909 இல் சுடப்பட்ட ஒரு மர மரத்திலிருந்து தூக்கிலிடப்பட்டார். கதையின் சில பதிப்புகளில் அவரைக் காட்டிக் கொடுத்த நண்பரால் அவரது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன, ஆளுநரின் உத்தரவின் பேரில் அவரது உடல் உறுப்புகளுக்கு விடப்பட்டது.\nமால்வெர்டெஸ் சரித்திரத்தில், அதிசய சக்திகள் அவரது மரணத்தோடு தொடங்கின, அதிசயங்கள் குறித்து பலவிதமான கணக்குகள் உள்ளன. மால்வெர்டேவின் அதிகாரத்தின் ஒரு கணக்கில், அவரைக் காட்டிக் கொடுத்த நண்பர் சில நாட்களுக்குப் பிறகு இறந்தார், அவரைக் கைப்பற்ற முயன்ற ஆளுநர் ஒரு மாதத்திற்குப் பிறகு இறந்தார். அவர் இறந்த உடனேயே அதிசயங்கள் தொடங்கியது: ஒரு நாள், மால்வெர்ட்டின் நன்மை மரணத்தைத் தாண்டி தொடரும் என்ற நம்பிக்கையில், ஒரு பால் மனிதன், தனது வருமானத்தை இழந்ததைப் பற்றி வருந்துகிறான், அவனது மாடு, மால்வர்டேவை விலங்கைத் திருப்பித் தரும்படி கேட்டான். அவர் மால்வெர்டேவின் எர்சாட்ஸ் கல்லறையில் கல்லை எறிந்தபோது, ​​அவருக்குப் பின்னால் இருந்த பசுவின் 'மூவி' கேட்டது. மற்றொரு வழக்கில் தங்கம் மற்றும் வெள்ளி ஏற்றப்பட்ட ஒரு பக்திக் கழுதைகள் தொலைந்து போயின (விலை 2005: 176).\nமால்வெர்டே, “தாராளமானவர்”, பலவிதமான பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக குறிப்பிடப்படுகிறார், குறிப்பாக அவரது வாழ்க்கை வரலாற்றுடன் இணைக்கப்பட்ட குழுக்கள். விலை (2005: 179) கூறுகிறது, “தையல்காரர்கள், இரயில்வே தொழிலாளர்கள், நொண்டி மற்றும் தாழ்மையானவர்கள் மற்றும் நலிந்தவர்களின் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிடுவதோடு கூடுதலாக, மால்வெர்டே மருந்து உற்பத்தியாளர்களுக்கு நல்ல அறுவடைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது என்று கூறப்படுகிறது. அவர் வியாபாரிகளை தவறான தோட்டாக்கள் மற்றும் பொலிஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறார், உறவினர்களை சிறையிலிருந்து வெளியேற்றுகிறார், போதைப்பொருள் ஏற்றுமதி செய்வதைக் கவனிக்கிறார். ”\nமால்வெர்டே ஆலயங்களில் வழிபாடு முறையான மத சேவைகளாக கட்டமைக்கப்படவில்லை. சினலோவா சன்னதியைப் பற்றி குயினோன்ஸ் (என்.டி) குறிப்பிடுவதைப் போல, “… மால்வெர்டே மீதான நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தனிப்பட்ட விவகாரமாகவே உள்ளது. இங்கு விழா இல்லை. மக்கள் தொடர்ந்து ஓடுகிறார்கள், ஒரு மெழுகுவர்த்தியை ஒரு பஸ்டின் அருகே வைக்கவும், சிறிது நேரம் உட்கார்ந்து, தங்களை ஆசீர்வதிக்கவும், மால்வெர்டேவின் தலையைத் தொட்டு, வெளியேறவும். சிலர் ஏழைகள். மற்றவர்கள் பளபளப்பான லாரிகள் மற்றும் கார்களில் வருகிறார்கள், மிகவும் நடுத்தர வர்க்கத்தைப் பார்க்கிறார்கள். \" சில கொண்டாட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு கட்சி ஆண்டுதோறும் தூக்கி எறியப்படுகிறது\nமால்வெர்டே இறந்த ஆண்டு நிறைவுபண்டா குழுக்கள் விளையாடுகின்றன narcocorridos - போதைப்பொருள் கடத்தல்காரர்களை மகிமைப்படுத்தும் பாடல்கள் - மற்றும் despensas (கொடுப்பனவுகள்) உணவு, வீட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ”(அக்ரென் 2007).” ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நாளில், சுமார் 30 முதல் 70 பின்தொடர்பவர்கள் நடைபாதை சன்னதியில் கூடி, கொள்ளைக்காரராக மாறிய அதிகாரப்பூர்வமற்ற துறவிக்கு மரியாதை செலுத்துகிறார்கள். அற்புதங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் தலையீடு கேட்கின்றன. \" அவ்வப்போது மால்வெர்டே சிலை ஒரு ஃபோர்டு பிக்கப் டிரக்கின் படுக்கையில் செயின்ட் ஜூட் (இழந்த காரணங்களின் துறவி) அருகே மாலை நேரத்தில் வைக்கப்பட்டு கொலோனியா டாக்டோர்ஸ் அக்கம் வழியாக அணிவகுத்துச் செல்லப்படுகிறது. (அக்ரென் 2007). சன்னதி கூட்டங்களில் மால்வெர்டே மற்றும் சாண்டா மியூர்டே இருவரின் ஒற்றுமையும் இருக்கலாம். \"வழிபாட்டாளர்கள் மால்வெர்ட்டின் பிளாஸ்டிக் சித்தரிப்புகளைப் பார்க்கிறார்கள், ஒரு கவ்பாய் தொப்பியின் அடியில் இருந்து ஒரு நீல நிற பந்தா, அவரது தலையில் ஆடம்பரமாக நின்று கொண்டிருக்கிறது, மற்றும் மரணத்தின் எலும்பு புரவலர் துறவி லா சாண்டசிமா மியூர்டே. லா தி கிரிம் ரீப்பரில் ஒரு அரிவாளைச் சுமந்து செல்லும் லா சாண்டசிமா மியூர்டே, ஒரு வெள்ளை திருமண ஆடையை அணிந்துள்ளார். அவர்கள் தங்கள் சபதங்களைச் சொல்ல ஒரு ஜோடி போல் இருக்கிறார்கள் (ரோய்க்-ஃபிரான்சியா 2007).\nஉதவி கோரிக்கைகளுக்கு மேலதிகமாக சினலோவா மற்றும் மெக்ஸிகோ நகரத்தில் மால்வெர்டே ஆலயங்கள் காணப்பட்டன. சினலோவாவில் ஒரு பக்தர், டோனா தேரே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் மருந்து உட்கொள்வதற்கு எதிராக முடிவு செய்தார். “நான் சொன்னேன்,“ மால்வர்டே, நீங்கள் அற்புதங்களைச் செய்கிறீர்கள் என்று அவ��்கள் கூறுகிறார்கள். நான் உங்களிடம் ஒரு அதிசயம் கேட்கப் போகிறேன். நான் உன்னை நம்பவில்லை. நான் இறக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியும் '. ” டோனா தேரே இன்னும் இருக்கிறார். 'என் வீட்டில் நான்கு மால்வெர்டெஸ் இருக்கிறார்' என்று அவர் கூறுகிறார். 'சமையலறையில் ஒன்று. சாப்பாட்டு அறையில் ஒன்று. ஒருவர் படிக்கட்டுகளில் ஏறி ஒருவர் படுக்கையறையில். ஒவ்வொரு முறையும் நான் படிக்கட்டுகளின் அடிவாரத்தில் இருக்கும்போது என்னை ஆசீர்வதிப்பேன் '”(குயினோன்ஸ் என்.டி). மெக்ஸிகோ நகரத்தில் உள்ள ஒரு பக்தரான சீசர் மோரேனோ, அவர் தட்டையானவர் என்றும் அவரது சம்பள காசோலை வரவில்லை என்றும் தெரிவித்தார். \"அவநம்பிக்கையுடனும் பசியுடனும் இருந்த அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புரவலர் துறவியான ஜெசஸ் மால்வெர்டேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கொலோனியா டாக்டோரஸில் உள்ள ஒரு சன்னதிக்குச் சென்றார், அங்கு அவர் ஒரு அதிசயம் கேட்டார். வீட்டிற்கு நடந்து செல்லும்போது, ​​அவர் 100-பெசோ குறிப்பில் தடுமாறினார் ”(அக்ரென் 2008).\nமால்வெர்டெஸின் புகழ் வளர்ந்து வருவதால், வடக்கு மெக்ஸிகோ மற்றும் தெற்கு அமெரிக்காவில் ஏராளமான சிறிய ஆலயங்கள் உருவாகியுள்ளன, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பீனிக்ஸ் போன்ற நகரங்களுக்கு செல்லும் போதைப்பொருள் கடத்தல் வழிகளில் பல (கிரெச்சன் மற்றும் கார்சியா 2005: 12). முக்கிய சன்னதி\nமால்வெர்டே குலியாக்கனில் அமைந்துள்ளது, இது சினோலாவில் அமைந்துள்ளது, இதில் 20 ஆம் ஆண்டில் உள்ளூர் பொருளாதாரத்தில் 2009 சதவீதம் போதைப்பொருள் வர்த்தகம் இருந்தது (ஹவ்லி 2010). இந்த தேவாலயம் 1969 ஆம் ஆண்டில் உள்ளூர் விவசாயி எலிகியோ கோன்சலஸ் லியோனால் கட்டப்பட்டது, மால்வெர்டே கொள்ளைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை குணப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். \"அசல் கான்கிரீட் சன்னதி இப்போது ஒரு தகரம் கூரை கட்டிடத்தால் வண்ண கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் 'இயேசு மால்வர்ட் சேப்பல்' என்று ஒரு நியான் அடையாளத்தால் மூடப்பட்டுள்ளது. இது ஸ்டேட்ஹவுஸின் பார்வையில் குலியாக்கன் நகரத்திலும், மெக்டொனால்டுடமிருந்து ஒரு தொகுதியிலும் அமர்ந்திருக்கிறது ”(ஹவ்லி 2010). எலிகியோ கோன்சலஸின் மகன், இயேசு கோன்சலஸ், சன்னதியின் பாதுகாவலராகிவிட்டார். “இந்த ஆலயத்தில் கன்னி மரியா ம���்றும் இயேசு கிறிஸ்துவுக்கு அருகில் மால்வெர்டேவின் ஒரு பெரிய சுவரோவியம் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சன்னதிக்கு வருகை தரும் பல பார்வையாளர்கள் விட்டுச்செல்லும் டிரின்கெட்டுகள், கடிதங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் மால்வெர்ட்டின் மார்பளவு மற்றும் சிலைகள் முழுவதும் பரவியுள்ளன ”(பட்லர் 2006). மல்வெர்டேவின் பெயரின் வரைதல் சக்தி \"அருகில் மால்வெர்டே கிளட்ச் & பிரேக்ஸ், மால்வெர்டே லம்பர் மற்றும் இரண்டு டென்னி போன்ற சிற்றுண்டிச்சாலைகள்: கோகோவின் மால்வெர்டே மற்றும் சிக்'ஸ் மால்வெர்டே\" (குயினோன்ஸ் என்.டி) என்பதற்கு சான்று. லிசெராகா ஹெர்னாண்டஸ் (1998) கருத்துப்படி, சினலோவா சன்னதிக்கு வருபவர்கள் பெரும்பாலும் அடித்தள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் முக்கியமாக மிகவும் களங்கப்பட்டவர்கள்: “அனைத்து சமூக பொருளாதார மட்டங்களிலிருந்தும் மக்கள் மால்வெர்டேவின் சன்னதிக்கு வருகை தருகிறார்கள், குலியாசினில் உள்ள அவெனிடா இன்டிபென்டென்சியாவில் அவரது தேவாலயத்திற்கு வருகை தருபவர்கள் , சினலோவா, அனைத்து வகைகளிலும் சமூக ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள்: ஏழ்மையானவர்கள், ஊனமுற்றோர், பிக் பாக்கெட்டுகள், குண்டர்கள், விபச்சாரிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மொத்தத்தில், சிவில் அல்லது மதச் சின்னங்களில் அவர்களைப் போல தோற்றமளிக்கும் எவரையும் காணமுடியாத களங்கம் , யாரை நம்புவது, யாருடைய கைகளில் தங்கள் உயிரைப் போடுவது. ”\nமிட்லெவல் போதைப்பொருள் உறுப்பினர்கள் கோயிலின் முதன்மை ஆதரவாளர்கள் என்று ஜேசஸ் கோன்சலஸ் வலியுறுத்துகிறார்; ஏழை மருந்து விற்பனையாளர்கள் சாதகமாக உள்ளனர்\nசெயிண்ட் டெத் (ஹவ்லி 2010). விலை (2005: 178-79) தேவாலயத்திற்கான ஆதரவையும் போதைப்பொருள் கார்டெல் உறுப்பினர்களுடன் இணைக்கிறது: “எரிந்த பித்தளை தகடுகள் தேவாலயத்தின் சுவர்களை வரிசைப்படுத்துகின்றன, மாநிலத்தின் போதைப்பொருள் கிங்-ஊசிகளின் குடும்பப் பெயர்களைக் கொண்டுள்ளன, மால்வெர்டேவின் உதவிக்கு நன்றி மற்றும் தாங்குதல் முக்கிய சொற்கள் டி சினலோவா ஒரு கலிபோர்னியா ('சினலோவாவிலிருந்து கலிபோர்னியா வரை', இந்த இரண்டு இடங்களுக்கிடையேயான மருந்து தாழ்வாரத்தைக் குறிக்கிறது). ��தவி மால்வெர்டே சேப்பல் பராமரிப்பாளரான எஃப்ரான் பெனடெஸ் அயலா, அமெரிக்க டாலர்களில் அதிக அளவு சேகரிப்பு பெட்டியில் சில அதிர்வெண்களுடன் டெபாசிட் செய்யப்படுவதாகவும், இந்த நன்கொடைகளுக்குப் பொறுப்பேற்பது நர்கோக்கள் தான் என்றும் தெரிவிக்கிறது. ” இறுதிச் செலவுகளைச் செய்ய முடியாத குடும்பங்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்துவதற்கும், ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்களை வழங்குவதற்கும் இந்த நன்கொடைகளைப் பயன்படுத்துவதாக தேவாலயம் கூறுகிறது (அக்ரென் 2007).\nமிக சமீபத்தில் மெக்ஸிகோ நகரில் ஒரு ஆலயம் 2007 இல் உள்ளூர் இல்லத்தரசி மரியா அலிசியா புலிடோ சான்செஸால் அமைக்கப்பட்டது. சன்னதி அமைந்துள்ளது வறுமை மற்றும் குற்றம் நிறைந்த கொலோனியா டாக்டோர்ஸ் சுற்றுப்புறம். கடுமையான வாகன விபத்தில் இருந்து தனது மகன் ஆபெல் மீட்கப்பட்டதற்கு மால்வெர்டேவுக்கு நன்றி தெரிவிக்க சான்செஸ் இந்த ஆலயத்தை கட்டினார். இந்த ஆலயத்தில் கண்ணாடியில் மூடப்பட்டிருக்கும் மால்வெர்டே சிலை உள்ளது. \"வாழ்க்கை அளவிலான மேனெக்வின் மால்வெர்டேவின் வர்த்தக முத்திரை கழுத்துப்பட்டை, ஒரு பிஜெவெல்ட் பிஸ்டல் அழகைக் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் துப்பாக்கி மையக்கருத்துடன் ஒரு பெரிய பெல்ட் கொக்கி ஆகியவற்றை அணிந்துள்ளார்\" மற்றும் \"அந்த நபரின் பைகளில் டாலர் பில்கள் நிரப்பப்படுகின்றன\" (ஸ்டீவன்சன் 2007).\nமெக்ஸிகன் அரசாங்கத்திலிருந்தும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்தும் மால்வெர்டே பக்தத்துவத்திற்கு எப்போதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை மால்வெர்டேவை ஒரு துறவி என்று நிராகரிக்கிறது, மேலும் அரசாங்கம் மால்வெர்டே ஆலயங்களை எதிர்த்தது மற்றும் மால்வெர்டே வழிபாட்டை போதைப்பொருள் கடத்தலுடன் இணைத்துள்ளது. மிக சமீபத்தில் மால்வெர்டே மற்ற நாட்டுப்புற புனிதர்களிடமிருந்தும் போட்டியை எதிர்கொண்டார்.\nஆரம்பத்தில் ஏழைகள் மத்தியில் மற்றும் சினலோவாவை மையமாகக் கொண்ட பக்தர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய நாட்டுப்புற துறவியாக ஜேசஸ் மால்வெர்டே ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளார். சமீபத்திய தசாப்தங்களில், போதைப்பொருள் கடத்தல் பாதைகளில் அமைந்துள்ள மெக்ஸிகன் நகரங்���ள் மற்றும் தென்மேற்கில் உள்ள அமெரிக்க நகரங்களில் மால்வர்டே சிவாலயங்கள் உருவாகின்றன. மெக்ஸிகன் மக்கள்தொகையின் வறிய கூறுகளிடையே மால்வெர்டே பக்தி வலுவாக இருக்கும்போது, ​​சிவாலயங்களின் பரவல் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் வளர்ச்சி ஆகியவை மால்வெர்டேவைப் பின்தொடர்ந்துள்ளன. இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக, மால்வெர்டே சாண்டா மியூர்டே, செயிண்ட் டெத் மற்றும் செயின்ட் ஜூட் ஆகியோரிடமிருந்து போட்டியை அனுபவித்து வருகிறார். 1990 களில் தொடங்கி, சாண்டா மூர்டே பிரபலத்தை அடையத் தொடங்கியது, இது மால்வெர்டே (கிரே 2007) ஐக் குறைத்தது. மெக்ஸிகோ நகரத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் (“மெக்ஸிகோ நகர வெளியீடுகள் தெளிவுபடுத்தல்” 2008) செயிண்ட் ஜூட் ஒத்துழைப்பு குறித்து போதுமான அக்கறை கொண்டுள்ளது, அவர் நீண்டகாலமாக உத்தியோகபூர்வ தேவாலய அங்கீகாரத்தைப் பெற்றார், இது புனிதரின் புதிய தொகுதியை பகிரங்கமாக எதிர்த்தது: \"குற்றங்களைச் செய்யும் பலர் புனித ஜூட் அவர்களின் புரவலர் புனிதர் என்று நம்புகிறார்கள் .... கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முரணாக செயல்படுவோருக்கு, இந்தக் துறவி பரலோகத்தில் கடவுளுக்கு முன்பாக பரிந்து பேசுவதில்லை, நீ கொல்லக்கூடாது என்ற கட்டளைகளை மீறுகிறாய், நீ திருடக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது. ” அதே செய்திக்குறிப்பில் தேவாலயம் சாண்டா மியூர்ட்டையும் கண்டனம் செய்தது: \"புனித ஜூட் மீதான உண்மையான பக்தி '' செயிண்ட் டெத் 'மீதான பக்திக்கு முற்றிலும் எதிரானது என்று பேராயர் கூறினார்.\" உத்தியோகபூர்வ நிராகரிப்பு இருந்தபோதிலும், மூன்று புனிதர்களும் மக்கள் பக்திக்காக தொடர்ந்து போட்டியிடுகிறார்கள், இப்போது அவை பெரும்பாலும் சடங்கு தளங்களில் ஒன்றாகக் காட்டப்படுகின்றன.\nஒரு குறிப்பிடத்தக்க அரசாங்க-மால்வெர்டே பக்தர் மோதல் சினலோவாவில் உள்ள மால்வெர்டே சன்னதி மீது நடந்துள்ளது. நீண்ட காலமாக இருந்தது ஒரு முறைசாரா மால்வெர்டே சன்னதி, சால்னோவாவின் தலைநகரான குலியாகானில், சால்னோவாவின் தலைநகரான குலியாக்கனில், மால்வெர்டேவின் எச்சங்கள் எஞ்சியிருந்த இடம் என்று நம்பப்படும் பாறைகளின் குவியல், சினலோவாவின் ஆளுநர் அல்போன்சோ கால்டெரான், ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை மேற்��ொண்டார், சினலோவான் கலாச்சார மையம் (சென்ட்ரோ கலாச்சார சினலோன்ஸ்) 1970 களில் முறைசாரா சன்னதி தளத்தில். பக்தி தளம் நகர்த்தப்படும்போது, ​​மால்வெர்டேவின் சக்தி மீண்டும் வெளிப்பட்டது: “தொழிலாளர்கள் தரையிறங்கத் தயாரானபோது, ​​குலியாக்கன் அனைவரும் இந்த நிகழ்வைக் கண்டனர். இதுபோன்ற திட்டங்களில் முதல் அழுக்கை சடங்கு முறையில் திருப்புவதற்காக வழக்கமாக தனது கடினமான தொப்பியை அணிந்த ஆளுநர், அதற்கு பதிலாக கூட்டத்தில் கலக்க நியாயமாக முடிவு செய்தார். அவர் அவ்வாறு செய்தபோது, ​​'கற்கள் [மால்வெர்டேவின் எச்சங்கள் மீது] பாப்கார்னைப் போல குதித்தன, அவை அடக்கத்தை விரும்புவதைப் போல, புனிதமான முறையில், அசையாதவற்றை நகர்த்த விரும்பின' '(விலை 2005: 181). பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது, பல ஆண்டுகால ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகராட்சி அரசாங்கம் இப்போது புதிய தேவாலயம் கட்டுவதற்கு ஒரு நிலத்தை வழங்கியது. அசல் தளம் என்று கருதப்படுவது, இப்போது பயன்படுத்தப்பட்ட கார் நிறைய பக்தி தளமாக உள்ளது (விலை 2005: 181). நகராட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலப் பார்சல் தற்போதைய மால்வெர்டே தேவாலயத்தின் இடமாகும்.\nமால்வெர்டே பக்தர்களுக்கு ஒரு பெரிய சவால் மால்வெர்டே வழிபாட்டிற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் உள்ள தொடர்பு. பல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மால்வெர்டே பக்தர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு அறிக்கையின்படி (பட்லர் 2006), கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்டில், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மெக்சிகன் நாட்டவர்களில் 80% பேர் இயேசு மால்வெர்ட்டின் ஒரு ஒற்றுமையாவது கொண்டிருக்கிறார்கள்: பிரார்த்தனை அட்டை, மெழுகுவர்த்தி அல்லது சிலை போன்றவை . ” எவ்வாறாயினும், மால்வெர்டை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைப்பதன் ஒரு விளைவு என்னவென்றால், மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள சமூக இடப்பெயர்ச்சியால் மல்வெர்டே ஆலயங்களில் வழிபடும் சமூக விளிம்பு பக்தர்களின் எண்ணிக்கையை இது புறக்கணிக்கிறது. குயினோன்ஸ் (என்.டி) குறிப்பிடுவதைப் போல, 'மால்வெர்டே சேப்பல் \"ஓரங்கட்டப்பட்ட மற்றும் சக்தியற்றவர்களுக்கான ஒன்றுகூடும் இடம், குலியாக்கனின் அடையாளத்தின் கலாச்சார சின்னம், கடந்தகால மரபுகளுக்கான இணைப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாள வெளிப்பாடு.\" மால்வெர்டே பக்திவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான இடைவெளி மிகவும் ஆழமான வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது என்பதையும், மெக்ஸிகோவில் வறிய குழுக்களின் எதிர்ப்பின் முக்கிய அடையாளமாக மால்வெர்டே பக்திவாதம் என்பதையும் மறைக்கிறது.\nமால்வெர்டே வழிபாட்டுடன் போதைப்பொருள் கடத்தலின் தொடர்பு, போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காண காவல்துறையினர் முயல்வதால் பக்தர்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களின் இலக்குகளாக மாறிவிட்டனர். மர்பி (2008) அறிக்கை செய்கிறது, “சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக அமெரிக்காவில், அவர் குற்றம் மற்றும் போதைப்பொருட்களின் சின்னமாகக் கருதப்படுகிறார், போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு குறிப்பு. பொலிஸ் ஏஜென்சிகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்புகளின் மால்வெர்டே சின்னங்களைப் பயன்படுத்துகின்றனர்: “நாங்கள் உள்ளூர் ஹோட்டல் மற்றும் மோட்டல் வாகன நிறுத்துமிடங்களுக்கு குழுக்களை அனுப்புகிறோம், விண்ட்ஷீல்டில் மால்வெர்டே சின்னங்களைக் கொண்ட கார்களைத் தேடுகிறோம் அல்லது ரியர்வியூ கண்ணாடியில் தொங்குகிறோம்,” சார்ஜெட் கூறினார். ஹூஸ்டன் காவல் துறையின் போதைப்பொருள் பிரிவுடன் ரிக்கோ கார்சியா. \"இது ஏதோ நடக்கிறது என்பதற்கான ஒரு குறிப்பை இது தருகிறது\" (மர்பி 2008). பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆதாரமாக மால்வெர்டே சின்னங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று தீர்ப்பளித்துள்ளன (போஷ் 2008; வீவியா என்.டி). ஒரு போதைப்பொருள் அமலாக்க முகமை ஆய்வாளர் கருத்து தெரிவிக்கையில், “இது குற்றத்தின் நேரடி அறிகுறி அல்ல, ஆனால் அது நிச்சயமாக மற்ற விஷயங்களுடன் இணைந்து பயன்படுத்தப்படும்” பணம், பைகள் மற்றும் செதில்கள் போன்றவை…. (மர்பி 2008).\nஇன்னும் விரிவாக, மால்வெர்டேவை \"நர்கோ-துறவி\" என்று முத்திரை குத்துவது, மால்வெர்டேவை அடித்தள வர்க்கம் ஆதரிப்பதற்கான எந்தவொரு பகுத்தறிவையும் விவரிக்கவில்லை. அண்டர் கிளாஸ் விரக்தி, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் மால்வெர்டே பக்தி ஆகியவற்றுக்கு இடையிலான உறவு சட்ட அமலாக்க விவரிப்புகளை விட மிகவும் சிக்கலானது. விலை (205: 188) குறிப்பிடுவது போல, போதைப்பொருள் விற்பனை��ாளர்கள் தெற்கு எல்லைப்பகுதிகளில் வசிப்பவர்களின் பார்வையில் குணங்களை மீட்டெடுக்காமல் இருக்கிறார்கள், போதைப்பொருள் போர்களால் ஏற்பட்ட பெரும் பேரழிவு இருந்தபோதிலும். \"உள்ளூர் குடியிருப்பாளர்களுக்காக போதைப்பொருள் தொடர்பான வேலைகள் உருவாக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பாரம்பரியமாக நவீன மெக்ஸிகோவின் மிகப்பெரிய முதலாளியான அரசு என்றென்றும் குறைந்து வருகிறது, மேலும் சினலோவா மாநிலத்தைப் போன்ற கிராமப்புறங்களும் மேலும் மேலும் பின் தங்கியுள்ளன. அரசாங்கத்தைப் போலல்லாமல், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சினலோவாவில் உள்ளூர் மேம்பாடுகளுக்கு நிதியளித்துள்ளனர். உதாரணமாக, மறைந்த போதைப்பொருள் கிங்-பின் அமடோ கரில்லோ ஃபியூண்டஸ், தனது சொந்த ஊரான குவாமுச்சிலிட்டோவில் ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் கைப்பந்து நீதிமன்றத்தை கட்டினார். ” கொலம்பியாவில் ஒரு இணையான சூழ்நிலையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், காஸ்டெல்ஸ் (1998: 199) போதைப்பொருள் கடத்தல்காரர்களை தங்கள் சொந்த பிரதேசத்துடன் இணைப்பது குறித்து இதேபோன்ற ஒரு அவதானிப்பை மேற்கொள்கிறார்: “அவர்கள் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் பிராந்திய சமூகங்களில் ஆழமாக வேரூன்றியிருந்தனர். அவர்கள் தங்கள் செல்வங்களை தங்கள் நகரங்களுடன் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் நாட்டில் கணிசமான தொகையை (ஆனால் அதிகம் இல்லை) தங்கள் நாட்டில் முதலீடு செய்ததோடு மட்டுமல்லாமல், உள்ளூர் கலாச்சாரங்களையும் புதுப்பித்து, கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளனர், அவர்களின் மத உணர்வுகளை வலுவாக உறுதிப்படுத்தியுள்ளனர், மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் உள்ளூர் புனிதர்கள் மற்றும் அற்புதங்கள், ஆதரிக்கப்பட்ட, இசை நாட்டுப்புறக் கதைகள் (மற்றும் கொலம்பிய இசைக்குழுக்களின் புகழ்பெற்ற பாடல்களால் வெகுமதி பெற்றன), கொலம்பிய கால்பந்து அணிகளை (பாரம்பரியமாக ஏழைகள்) தேசத்தின் பெருமையாக ஆக்கியது, மேலும் மெடலின் மற்றும் காலியின் செயலற்ற பொருளாதாரங்களையும் சமூக காட்சிகளையும் புத்துயிர் பெற்றது - குண்டுகள் வரை இயந்திர துப்பாக்கிகள் அவர்களின் மகிழ்ச்சியைத் தொந்தரவு செய்தன.\nஅக்ரென், டேவிட். 2008.\"இயேசு மால்வெர்டேவின் எழுச்சி மெக்சிகோவின் போதைப் போரின் எதிர்���றையை வெளிப்படுத்துகிறது. செய்தி 24 ஜனவரி 2008. அணுகப்பட்டது http://agren.blgspot.com/2008/01/rise-of-jesus-malverde-reveals-downside.html\nஅக்ரென், டேவிட். 2007. \"தி லெஜண்ட் ஆஃப் ஜீசஸ் மால்வெர்டே, நர்கோ கடத்தல்காரர்களின் புரவலர் 'செயிண்ட்', மெக்சிகோவில் வளர்கிறார்.\" உலக அரசியல் விமர்சனம். 28 ஜூன். அணுகப்பட்டது\nமெக்ஸிகோ நகர மறைமாவட்டம் புனித ஜூட் மற்றும் 'செயின்ட். இறப்பு'.\" 2008. கத்தோலிக்க செய்தி நிறுவனம், 3 நவம்பர் 2008. அணுகப்பட்டது http://www.catholicnewsagency.com/news/archdiocese_of_mexico_city_issues_clarification_about_st._jude_and_the_st._death/ அன்று ஆகஸ்ட் 9 ம் தேதி.\nஅரியாஸ், பாட்ரிசியா மற்றும் ஜார்ஜ் டுராண்ட். 2009. \"இடம்பெயர்வு மற்றும் எல்லை தாண்டிய பக்திகள்.\" இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு 12: 5-26. அணுகப்பட்டது http://estudiosdeldesarrollo.net/revista/rev12ing/1.pdf அன்று ஆகஸ்ட் 9 ம் தேதி.\nபோட்ச், ராபர்ட். 2008. \"மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இயேசு மால்வெர்டேவின் முக்கியத்துவம்.\" எஃப்.பி.ஐ சட்ட அமலாக்க புல்லட்டின் 77: 19-22. அணுகப்பட்டது http://www.fbi.gov/stats-services/publications/law-enforcement-bulletin/2008-pdfs/august08leb.pdf ஜூலை 9 ம் தேதி அன்று.\nபட்லர், ஆலன். 2006. \"ஜீசஸ் மால்வெர்டே: தி 'நர்கோ செயிண்ட்'.\" யாகூ குரல்கள். ஜூலை 8. இருந்து அணுகப்பட்டது http://voices.yahoo.com/jesus-malverde-narco-saint-42822.html.\nகாஸ்டெல்ஸ், மானுவல். 1998. மில்லினியத்தின் முடிவு. மால்டன், எம்.ஏ: பிளாக்வெல் பப்ளிஷர்ஸ்.\nக்ரீச்சன், ஜேம்ஸ் மற்றும் ஜார்ஜ் டி லா ஹெரான் கார்சியா. 2005. ”கடவுள் அல்லது சட்டம் இல்லாமல்: ஜேசஸ் மால்வர்டேயில் நர்கோகல்ச்சர் அண்ட் பிலிஃப்.” மத ஆய்வுகள் மற்றும் இறையியல் 24: 5-57.\nகிரே, ஸ்டீவன். 2007. \"சாண்டா மியூர்டே: தி நியூ காட் இன் டவுன்.\" நேரம். அக்டோபர் 16. அணுகப்பட்டது http://www.time.com/time/nation/article/0,8599,1671984,00.html ஜூலை 9 ம் தேதி அன்று.\nகில்லர்மோபிரீட்டோ, அல்மா. 2010. \"சிக்கலான ஆவிகள்: மெக்ஸிகோவில், தினசரி வாழ்க்கையின் கடுமையான உண்மைகள் தூய்மையற்ற புனிதர்களை உயர்த்தியுள்ளன, அவர்கள் இப்போது பாரம்பரிய சின்னங்களுடன் நிற்கிறார்கள்.\" தேசிய புவியியல், மே 2010. அணுகப்பட்டது http://ngm.nationalgeographic.com/2010/05/mexico-saints/guillermoprieto-text/1 அன்று ஆகஸ்ட் 9 ம் தேதி.\nஹவ்லி, கிறிஸ். 2010. ”மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொள்ளைக்காரரை புரவலர் செயிண்ட் ஆக ஏற்றுக்கொள்கிறார்கள்.” அமெரிக்கா இன்று. 18 மார்ச். அணுகப்பட்டது http://www.usatoday.com/news/religion/2010-03-17-drug-chapel_N.htm on 29 July 2012.\n\"ஜேசஸ் மால்வெர்டே, ஏஞ்சல் டி லாஸ் போப்ரஸ்.\" ஓண்டா க்ரூபெரா, லாஸ் வேகாஸ் 4 பிப்ரவரி 2012. அணுகப்ப���்டது http://gruperalv.com/2010/02/jesus-malverde-angel-de-los-pobres/ அன்று ஆகஸ்ட் 9 ம் தேதி.\nலிசாராகா, எல். ஹெர்னாண்டஸ், அர்துரோ. 1998. “ஜீசஸ் மால்வெர்டே: ஏஞ்சல் டி லாஸ் போப்ரஸ்.” ரெவிஸ்டா டி லா யுனிவர்சிடாட் ஆட்டோனாமா டி சினலோவா எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.\nமர்பி, கேட். 2008. “மெக்ஸிகன் ராபின் ஹூட் படம் அமெரிக்காவில் ஒரு வகையான புகழ் பெறுகிறது” நியூயார்க் டைம்ஸ், 8 பிப்ரவரி 2008. அணுகப்பட்டது http://www.nytimes.com/2008/02/08/us/08narcosaint.html ஜூலை 9 ம் தேதி அன்று.\nவிலை, பாட்ரிசியா. 2005. \"கொள்ளைக்காரர்கள் மற்றும் புனிதர்கள்: இயேசு மால்வெர்டே மற்றும் மெக்ஸிகோவின் சினலோவாவில் இடத்திற்கான போராட்டம்\", கலாச்சார புவியியல் 12: 175-97.\nகுயினோன்ஸ், சாம். \"இயேசு மால்வெர்டே.\" பிரண்ட்லைன். அணுகப்பட்டது http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/drugs/business/malverde.html அன்று ஆகஸ்ட் 9 ம் தேதி.\nரோக்-ஃபிரான்சியா, மானுவல். 2007. ”இன் ஈரி ட்விலைட், ஃப்ரெனெடிக் ஹோமேஜ் டு எ சக்திவாய்ந்த சக்தி வாய்ந்த சின்னம்.” வாஷிங்டன் பதவியை, 22 ஜூலை 2007. அணுகப்பட்டது\nஸ்டீவன்சன், மார்க். 2007. “ 'நர்கோ-துறவி' இயேசு மால்வெர்டே மெக்ஸிகோ நகரில் சன்னதி பெறுகிறார். \"\nஹூஸ்டன் குரோனிக்கிள், 23 ஜனவரி 2007. அணுகப்பட்டது http://www.freerepublic.com/focus/f-news/1772411/posts ஜூலை 9 ம் தேதி அன்று.\nவீவியா, விக்டர். nd “நீதிமன்ற அறையில் இயேசு மால்வெர்டே: மத நம்பிக்கைகளிலிருந்து குற்ற உணர்வை ஏற்படுத்தலாமா\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n(டாக்டர் ஜெபர்சன் எஃப் காலிகோவுடன் நேர்காணல்)\n\"ரோட்னோவரியிலிருந்து இஸ்லாம் வரை: நவீன ரஷ்யாவில் மத சிறுபான்மையினர்\"\n(டாக்டர் கரீனா ஐதமூர்த்தோவுடன் நேர்காணல்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெடன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயாரிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆ��ிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/03/0232.html", "date_download": "2021-08-03T15:33:23Z", "digest": "sha1:3ZMUDG64QCOYBB27F6HN6JWUS6SP56ZX", "length": 19316, "nlines": 236, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு, எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு, எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு, எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை\nவாக்குப்பதிவு, எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.\nதேர்தல் தொடர்பாகவும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் தேர்தல் அதிகாரி கூறியதாவது:-\nமாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 பறக்கும்படைகள் குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 1 வீடியோ கண்காணிப்பு குழு என 7 குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் இயங்கி வருகின்றனர். குறிப்பாக சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nபுதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய அனைத்து புகார்கள் மீதும் 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதேர்தலுக்கு இடையூறாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது போலீஸ் மூலம் வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 144 அரசு மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற 9 தனியார் மது விற்பனை கூடங்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nதேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஏப்ரல் 4, 5 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதியும் அரசு மதுபானக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நாட்களில் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்தும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nசட்டபேரைத் தேர்தல் 2021 மாவட்ட செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்��ுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 34\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு; பெண் தற்கொலை - வட்டிக்கடைக்காரர் கைது\nஆவுடையார்கோவிலில் நாளை ஆக.02 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nவேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்\nஏடிஎம் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்\nசென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naiot.com.br/bruce-schneier-pxviee/ulunthu-in-tamil-703bc7", "date_download": "2021-08-03T13:44:58Z", "digest": "sha1:ZJADHSAIUSJHNI5WWRHQOXGM4YQTXD23", "length": 51024, "nlines": 6, "source_domain": "naiot.com.br", "title": "ulunthu in tamil", "raw_content": "\n Ulunthu payangal in tamil :- சிறு குழந்தைகளுக்கு தோல் உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. பயறு வகைப் பயர்களில் உளுந்து முதன்மை பயிராக விளங்குகிறது. நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை.. Ulunthu saatham seivathu eppadi in Tamil. This Ulundhu Vadai is made with urad dal also known as black gram or ulundhu in Tamil. Results for ulunthu in english translation from Tamil to English. Karuppu ulunthu dosai seivathu eppadi in Tamil. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும். Connect With Me : Facebook Instagram Twitter. The only work/help I used to do before marriage,to … Contextual translation of \"ulunthu in english\" into English. Email Email. Need english translation please. 5:54. Ghee 5. This site uses Akismet to reduce spam. Ulunthu vadai is a kind of spicy snack available in India along with hot tea or coffee. Ulunthu saatham recipes இடுப்பு வலி குணமாகும��. Human translations with examples: virai, amatram, ullundhu, periappa, pothai porul, annam tinnara. Notify me of follow-up comments by email. Chinna Solam Vadai-Quinoa … Required fields are marked * Your Rating. இந்த உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறைக்கு ஏற்ற இரகங்கள், இவற்றில் வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்கள் உளுந்து சாகுபடி முறைக்கு ஏற்றது. Ulundhu kali payangal, Nanmaigal in Tamil. உளுந்து சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இவர்களுக்கு தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். It is very healthy particularly for women because ulunthu has calcium, iron and folic acid. Traditionally this is made using palm jaggery. May 13, 2018 - How To Make Ulundu kanji recipe preparation video in tamil. Banana Flower Plantain Flower Vada (Vaazhaipoo Vadai) HD (Tamil) milanann14. Name * Email * Website. வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். Your email address will not be published. நரம்புகளும் புத்துணர்வு பெறும். 3:47. தபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office schemes in Tamil. சிறு குறு விவசாய கருவிகள் மானியம் | Vivasaya maniyam | Agriculture subsidy.. கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்.. Black gram dal/black lentils is called “Ulunthu” in Tamil, “Minumulu” in Telugu, “Urad Dal” in Hindi and “Uddu” in Kannada. Required fields are marked *. Singers : Srinivas and Swarnalatha Music by : A. R. Rahman Female : {Hey lae lae hey hey hey Hey hey hey lae hey lae hey} (2) Female : {Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Human translations with examples: ura dal, పరుప్పు, pacharisi, சார பருப்பு, paruppu mill, badam paruppu. Tips for a perfect ulunthu vadai: Making ulunthu vadai is always a challenge for many. Medhu Vadai | Ulunthu vada | Ulundu vadai recipe . Medu vada aka Urad dal vada/Ulundu vadai is a famous South indian snacks cum breakfast recipe especially in Tamil nadu. வேரழுகல் நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, ஏக்கருக்கு 25 கிலோவுடன் 50 கிலோ தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து, விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இட வேண்டும் அல்லது வேப்ப பிண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். Your email address will not be published. Ingredients needed. Rice – 1 cup (any rice) Split black urad dal -1/2 cup Garlic – 8-10 cloves Karuppu ulunthu dosai recipe in Tamil. Serving suggestions; Serve with coconut chutney along with hot coffee or tea in the evening. Sesame Oil 4. TAGS Karuppu ulundhu maruthuvam Tamil உளுந்து சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். It is the star of south Indian menu. பித்தத்தைக் குறைக்கும். It is also a best … Marriage Kanavu Palangal in Tamil.. தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும். Ulundhu kali health benefits in Tamil. TNSIC Recruitment 2021.. Contextual translation of \"ulunthu in english\" into English. உளுத்தம் பருப்பு - 1/2 கப் Cool down, powder finely together. மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020.. கடாயில் எண்ணெய் காய வைக்கவும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும். Found 229 sentences matching phrase \"உளுந்து\".Found in 5 ms. Ulundu Vadai/Medu vadai plays an important role in Tamil Nadu cuisine. இவர்கள் தோல் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. இந்த ரகங்கள் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும், தனிப்பயிராக விதைக்க 20 கிலோவும், ஊடுபயிராக விதைக்க 10 கிலோவும் பயன்படுத்தலாம். செண்டு மல்லி பூ சாகுபடி முறை..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும், on உளுந்து வடை, Ulundu vadai recipe in tamil. 2. 5:18. crab masal in Tamil - crab curry recipe. Quick View. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும், on உளுந்து வடை, Ulundu vadai recipe in tamil. 2. 5:18. crab masal in Tamil - crab curry recipe. Quick View. ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறையில் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வதினால், மணிச்சத்தை பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரிகளை அதிகரித்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகுகிறது. Ulundhu Kali in Tamil – Ulunthankali Seivathu Eppadi – Ulutham Kali Recipe Enga Veettu Samayal: Preparation time: 10 minutes Cooking Time: 25 minutes Serves: 4. We generally make medhu vadai for festivals or for guests .Last month I got a request from a reader to post crispy medhu vadai recipe using grinder. English. Human translations with examples: ura dal, పరుప్పు, pacharisi, சார பருப்பு, paruppu mill, badam paruppu. Ulunthu payangal in tamil :- தோல் (கருப்பு) உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வெள்ளை உளுந்து – 3/4 கப் சின்ன வெங்காயம் – 10 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு சிறிய துண்டு கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி பெருங்காயம் – 3 சிட்டிகை கருவேப்பிலை – 1 ஆர்க்கு எண்ணெய் – பொறிக்க. பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: சரி வாங்க உளுந்து பயிரிடும் முறை(அ) இயற்கை முறையில் உளுந்து சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி இப்போது நாம் காண்போம். API call; Human contributions. Tamil - உளுந்து, உளுத்தம்பருப்பு English - Black Gram, Black Lentil Generally as - Urad Dal Download Ulunthu Vithaikaiyilae song on Gaana.com and listen Mudhalvan Ulunthu … இந்த முறையை 50% பூக்கும் தருணத்தில் ஒரு முறையும். Last Update: 2020-10-03 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous. Recipe: 1. It is extensively used in many culinary preparations in India like making dal, dosa, idli, urad dal balls, urad dal rice… I am a Sri Lankan, cannot read Tamil. மேலும் எலும்புகள் வலுப்பெறும். API call; Human contributions. உளுந்தின் தரத்திற்கு ஏற்றாற்போல் வடையின் எண்ணிக்கை மாறும். பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். மல்லிகை பூ சாகுபடி முறைகள்.. உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறையில் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வதினால், மணிச்சத்தை பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரிகளை அதிகரித்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகுகிறது. Ulundhu Kali in Tamil – Ulunthankali Seivathu Eppadi – Ulutham Kali Recipe Enga Veettu Samayal: Preparation time: 10 minutes Cooking Time: 25 minutes Serves: 4. We generally make medhu vadai for festivals or for guests .Last month I got a request from a reader to post crispy medhu vadai recipe using grinder. English. Human translations with examples: ura dal, పరుప్పు, pacharisi, சார பருப்பு, paruppu mill, badam paruppu. Ulunthu payangal in tamil :- தோல் (கருப்பு) உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வெள்ளை உளுந்து – 3/4 கப் சின்ன வெங்காயம் – 10 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு சிறிய துண்டு கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி பெருங்காயம் – 3 சிட்டிகை கருவேப்பிலை – 1 ஆர்க்கு எண்ணெய் – பொறிக்க. பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: சரி வாங்க உளுந்து பயிரிடும் முறை(அ) இயற்கை முறையில் உளுந்து சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி இப்போது நாம் காண்போம். API call; Human contributions. Tamil - உளுந்து, உளுத்தம்பருப்பு English - Black Gram, Black Lentil Generally as - Urad Dal Download Ulunthu Vithaikaiyilae song on Gaana.com and listen Mudhalvan Ulunthu … இந்த முறையை 50% பூக்கும் தருணத்தில் ஒரு முறையும். Last Update: 2020-10-03 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous. Recipe: 1. It is extensively used in many culinary preparations in India like making dal, dosa, idli, urad dal balls, urad dal rice… I am a Sri Lankan, cannot read Tamil. மேலும் எலும்புகள் வலுப்பெறும். API call; Human contributions. உளுந்தின் தரத்திற்கு ஏற்றாற்போல் வடையின் எண்ணிக்கை மாறும். பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். மல்லிகை பூ சாகுபடி முறைகள்..Malligai Poo Valarpu in Tamil.. Krishi Jagran Tamil Nadu Blogs வேலை இழப்பை சமாளிக்க வந்துள்ளது ஒரு காப்பீடு Listen to Ulunthu Vithaikaiyilae online.Ulunthu Vithaikaiyilae is a Tamil language song and is sung by Swarnalatha.Ulunthu Vithaikaiyilae, from the album Mudhalvan, was released in the year 1999.The duration of the song is 6:01.Download Tamil songs online from JioSaavn. மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. Dictionnaire Les collections Défis ... Italien Coréen Latine Letton Le macédonien Norvégien Polonais Portugais Roumain Russe Le serbe Slovaque Espagnol Swahili Suédois Tamil Turc Vietnamien Gallois. Medhu Vadai is an Indian fritter made with black lentil/urad dal. My Favorite things include my Wusthof knife, Coffee, Ilayaraja, Tamil and beaches. தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்.. விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும் fritter made with urad dal mixture மல்லிகை பூ சாகுபடி முறைகள்... ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும் ura dal, పరుప్పు pacharisi... ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும் ura dal, పరుప్పు pacharisi செய்தால் அதிக வருவாயை ஈட்டலாம் porridge in just … contextual translation of `` in... கருப்பு உளுந்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும் வரும், தனிப்பயிராக விதைக்க கிலோவும் செய்தால் அதிக வருவாயை ஈட்டலாம் porridge in just … contextual translation of `` in... கருப்பு உளுந்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும் வரும், தனிப்பயிராக விதைக்க கிலோவும் Subscription via a confirmation link sent to the email AAH_TL_S_ULDU01 Category: Thailam tags Thailam Flower Plantain Flower vada ( Vaazhaipoo ulunthu in tamil ) HD ( Tamil ) பொறுத்தவரை பயிர் பாதுகாப்புக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கடைபிடிக்க. Vadai plays an important role in Tamil: - சிறு குழந்தைகளுக்கு தோல் சேர்ந்த Vada | Ulundu vadai recipe mom used to make this ulundhu kanji sweet version often... தபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office monthly income scheme, வீட்டில் செய்யும் அதன் பிறகு 15 நாட்கள் இடைவெளி விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும், வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து சாப்பிட்டு... ) முறைக்கு ஏற்ற இரகங்கள், இவற்றில் வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்கள் உளுந்து சாகுபடி ( ulunthu sagupadi ). Reduced day by day: Thailam tags: Thailam, ulunthu Thailam a white Oil clean and free of crumbs வைத்தியம் Best home remedy.. தோல் உளுந்து ( உளுந்து சாகுபடி ( ulunthu sagupadi Tamil ) முறைக்கு ஏற்ற, எப்படி என்று பார்ப்போம் in Tamil- > English dictionary the hip bones medhu ” in.... புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2021- சிறு தொழில் பட்டியல் 2021.. எப்படி என்று பார்ப்போம் in Tamil- > English dictionary the hip bones medhu ” in.... புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2021- சிறு தொழில் பட்டியல் 2021.. Chendu Malli பிரியாணி நன்றாக வரும் பலம் பெறும், கருப்பு மிளகை, ஒன்றிரண்டாக பொடி செய்து சேர்க்கலாம் virai,, As black gram or ulundhu in Tamil: - தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது நாட்கள். Stir briskly with whisk 'உளுந்து ' in Tamil- > English dictionary ' is... | Ulundu vadai Making ulunthu vadai: Making ulunthu vadai is an Indian fritter with. விதைக்�� 20 கிலோவும், ஊடுபயிராக விதைக்க 10 கிலோவும் பயன்படுத்தலாம் பயிர் பாதுகாப்புக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் ulunthu Tamil As black gram or ulundhu in Tamil: - தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது நாட்கள். Stir briskly with whisk 'உளுந்து ' in Tamil- > English dictionary ' is... | Ulundu vadai Making ulunthu vadai: Making ulunthu vadai is an Indian fritter with. விதைக்க 20 கிலோவும், ஊடுபயிராக விதைக்க 10 கிலோவும் பயன்படுத்தலாம் பயிர் பாதுகாப்புக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் ulunthu Tamil சிறு குறு விவசாய கருவிகள் மானியம் | Vivasaya maniyam | Agriculture subsidy.. உளுந்து சிறந்த மருந்து, periappa, pothai porul, annam tinnara then hot water bath is ideal வளர வீட்டு... ★☆ Comment உளுத்தம் பருப்பு - 1/2 கப் உளுந்து சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்,... இரகங்கள், இவற்றில் வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்கள் உளுந்து சாகுபடி ( ulunthu sagupadi Tamil ). Just … contextual translation of `` ulunthu in English translation from Tamil to.. The inside is always a challenge for many Tamil உளுந்து களி பயன்கள், நன்மைகள் வடை மிக்சியில் அரைப்பதை,. Healthy particularly for women because ulunthu has calcium, iron and folic acid வைத்து, ஐஸ் ஊற்றி. Hands, Neuralgia, Nervous Debility and to Increase Musculature coconut chutney along with hot coffee tea கொடுப்பது நல்லது really easy ulunthu in tamil work with நாட்களில் அறுவடைக்கு வரும், தனிப்பயிராக விதைக்க கிலோவும் என்பதால், பயர் வகைப் பயிர்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது சிறந்த மருந்தாகும் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் porulalar. Crab masal in Tamil.. என்பதால், பயர் வகைப் பயிர்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது சிறந்த மருந்தாகும் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் porulalar. Crab masal in Tamil.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு.. ; About MyMemory ; Log in More context All My memories Ask Google insist on the points Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Malligai Poo Valarpu in:... English meaning '' into English மாத வருமானம் ரூ.30,000/- Kadai Valarpu business.. சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும் vada | Ulundu vadai recipe in Tamil - 1/2 உளுந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/15756", "date_download": "2021-08-03T13:48:57Z", "digest": "sha1:AZ2ZTJ7OLNLTPGKWXS6EVKBIZ56OALCV", "length": 6565, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் | Thinappuyalnews", "raw_content": "\nஅமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள்\nஅமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை இரவு நாமல் ராஜபக்ஸவுடன் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் தர்க்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து நடத்தவிருந்த நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் ரிஸாத் பதியூதீன் இரத்து செய்துவிட்டார் என்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை இன்னும் சில தினங்களில் அறிவிப்பார் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவல்கள் தெரிவிக்கின்றன.\nபொது எதிரணிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக அமைச்சர் ரிஸாத் பதியூதீன் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை பெரிதுபடுத்தியதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.\nஇதேவேளை மன்னாரில் இடம்பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் படுகொலையில் அமைச்சர் ரிஸாத் பதியூதீனுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகவும் வவுனியா தகவல்கள் கூறுகின்றன.\nஇதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/stature", "date_download": "2021-08-03T13:40:24Z", "digest": "sha1:QUMASSZNYAFBNT4XR54I7KXQFCBKL37F", "length": 4472, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"stature\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்ச��� பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nstature பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசானுபாகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறளுருவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறும்பறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ac-gas-leak-3-dead-in-chennai-57473.html", "date_download": "2021-08-03T13:52:05Z", "digest": "sha1:UKCLUX6H5UPV2MRGEFNM3YQQ3GXYNTOY", "length": 11207, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "AC gas leak: 3 dead in Chennai– News18 Tamil", "raw_content": "\nசென்னையில் ஏசி இயந்திரத்தில் வாயு கசிந்து 3 பேர் மரணம்\nசென்னை கோயம்பேடு அருகே இரவு நேரத்தில் படுக்கையறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து வாயு கசிந்ததால், மூச்சுத் திணறி 8 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇரவு துாங்கினால் காலை விழிக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் மனித வாழ்க்கை. அதேநேரம் நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற அனுபவத்தையும் இந்த உலகம் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சோக சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.\nசென்னை கோயம்பேடு அருகே உள்ள மெட்டுக்குளம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கலையரசி தனியார் கிளினிக்கில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களது 8 வயது மகன் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை இரவு வீட்டில் துாங்கிய இவர்கள், செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டனர். ஏசி இயந்திரத்தில் இருந்து கசிந்த வாயு, இவர்களின் உயிரைக் குடித்துள்ளது. எப்படி நடந்தது இந்த விபத்து\nதிங்கட்கிழமை இரவு வழக்கம்போல், சரவணன், கலையரசி, அவர்களது மகன் கார்த்திகேயன் மூவரும் படுக்கை அறையில் துாங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில், கோயம்பேடு நெடுஞ்சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் ���ீது பூ மார்க்கெட்டிற்கு வந்த லாரி மோதியுள்ளது.\nதகவல் அறிந்த மின்வாரியத்தினர் முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். மின்சாரம் போனதால், சரவணன் எழுந்து இன்வெர்ட்டருடன் ஏசி இயந்திரத்திற்கு இணைப்பு கொடுத்து விட்டுத் துாங்கியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு, டிரான்ஸ்பார்மர் பழுது சரி செய்யப்பட்டு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது\nஆனால் சரவணன் குடும்பத்தினர் இதை உணராமல் துாங்கியுள்ளனர். அப்போது தான், ஏசி இயந்திரத்தில் இருந்து வாயு கசிந்துள்ளது. அதில் மூச்சுத் திணறி மூவரும் உயிரிழந்துள்ளனர்\nகாலை எட்டரை மணி வரை சரவணன் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் நடந்த விபரீதம் வெளியில் தெரியவந்துள்ளது\nதகவல் அறிந்த போலீசார், சரவணன் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் ஏசி மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து சோதனை செய்தபோது, வாயுக் கசிவால் தான் மூவருக்கும் மரணம் நேர்ந்தது என்பதை உறுதி செய்தனர். மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஏசி இயந்திரத்தை வீட்டில் பொருத்துவதோடு பணி முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அதைப் பராமரிப்பதில் தான் நமது பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது\nஇதுபோன்ற விபத்துகள் நேரிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது, குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nசென்னையில் ஏசி இயந்திரத்தில் வாயு கசிந்து 3 பேர் மரணம்\nஅரை நிர்வாணத்தில் கையில் சிகரெட் உடன் ஆன்ட்ரியா - மிரட்டும் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக்\nஆத்தி சிக்காம ஓடிறனும் இல்லனா கடைக்கு போக சொல்லுவாங்க ... இணையத்தில் வைரலாகும் 90S மீம்ஸ்\nநடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா\nGoogle | செப்டம்பர் முதல் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-03T13:46:16Z", "digest": "sha1:MZKYGJ6IISJ3ARNG62IPPC3QG3WX7HNS", "length": 19585, "nlines": 186, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் சிறுகதை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகர் சிறுகதை\nஉயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged போராட்டம், போர், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை, வித்யாசாகர் தலைமை, வித்யாசாகர் பக்கம், வித்யாசாகர் படைப்புகள், வித்யாசாகர் விமர்சனம், Porattam\t| 1 பின்னூட்டம்\nநிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)\nPosted on திசெம்பர் 20, 2011 by வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 17 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)\nPosted on திசெம்பர் 19, 2011 by வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)\nPosted on திசெம்பர் 18, 2011 by வித்யாசாகர்\nஇதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)\nPosted on திசெம்பர் 16, 2011 by வித்யாசாகர்\nஇதற்கு முன்.. ஒரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது. காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வி���ாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-08-03T13:38:03Z", "digest": "sha1:LNNJIRW364BS6KTFNFPRPWM4AZCMDUAR", "length": 14548, "nlines": 196, "source_domain": "theboss.in", "title": "விளையாட்டு | BOSS TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழ���வுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nலண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி ‘டை’யில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இ...\tRead more\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியை —- விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து...\tRead more\nஆஸ்திரேலியாவுக்கு 285 ரன் இலக்கு\nPosted By: adminon: March 25, 2019 In: Top News, உலகம், பொது செய்தி, முக்கிய செய்திகள், விளையாட்டு\nஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 285 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓ...\tRead more\nவார்னர் அரை சதம் வீண் கொல்கத்தா த்ரில் வெற்றி\nகொல்கத்தா: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ஆந்த்ரே ரஸ்ஸலின் அதிரடியால் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ந...\tRead more\nஐபிஎல் டி20 போட்டி: 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது டெல்லி\nமும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 213 ரன்கள்...\tRead more\nஐபிஎல் டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி\nPosted By: adminon: March 24, 2019 In: இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு\nகொல்கத்தா: ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா...\tRead more\nஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திர சாதனை\nசிட்னி: ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னியில் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 71 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்ப...\tRead more\nமழையால் ஆட்டம் பாதிப்பு இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிரா\nவெலிங்டன்: நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. பேசின்...\tRead more\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள்\nரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் 2018-ம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையில், பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த...\tRead more\n`வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இது’ – ஆஃப்கான் கிரிக்கெட் அணியை வாழ்த்திய மோடி\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். `இந்தியாவுடன் விளையாடுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது...\tRead more\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/shooting-of-vijays-beast-begins-again/", "date_download": "2021-08-03T13:51:19Z", "digest": "sha1:HQOWLLXVEAVRJOGM2S4XPAFEPVG74WXF", "length": 7728, "nlines": 86, "source_domain": "capitalmailnews.com", "title": "மீண்டும் தொடங்குகிறது விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு - capitalmail", "raw_content": "\nHome cinema news மீண்டும் தொடங்குகிறது விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு\nமீண்டும் தொடங்குகிறது விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு\nவிஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உடன் நடிகர் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேபோல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தொடங்குகிறது விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு\nPrevious articleபிக்பாஸ் 5 சீசனுக்கு நீங்க ரெடியா\nNext articleவலிமை படத்தின் கதை இதுதானாம்\nமுதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே\n‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர...\nமுதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய...\nதிருப்பூரை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்\n5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்...\nடோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி\nஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி...\nஅரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/n4-official-trailer/", "date_download": "2021-08-03T13:24:16Z", "digest": "sha1:KWQ243HGDDSSYFH5C3A4RT4COER6NSUY", "length": 3149, "nlines": 87, "source_domain": "kalakkalcinema.com", "title": "N4 Official Trailer Archives - Kalakkal CinemaN4 Official Trailer Archives - Kalakkal Cinema", "raw_content": "\nகௌதம் கார்த்திக் மற்றும் சேரனின் ஆனந்தம் விளையாடும் வீடு படம் பற்றி வெளியான தகவல்.\nஅஜித் பட ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.‌.. வெளியானது அட்டகாச தகவல்\nஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்து கொள்ளும் அஜித்தின் ரீல் மகள் – தீயாக பரவும் தகவல்.\nஅதிவேகத்தால் வந்த விபரீதம்.. 5 மாசத்துக்கு நடக்க முடியாது.. உடல்நிலை குறித்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n ரசிகரின் கேள்விக்கு குக் வித் கோமாளி கனி கொடுத்த பதில் – அது நம்ம கலாச்சாரமே இல்லை.\nமாணவியின் படிப்பு செலவுக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த வேலை – குவியும் பாராட்டுக்கள்.\nலிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் இணைந்த கவர்ச்சி கன்னி – யார் அவர் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kishore.html", "date_download": "2021-08-03T15:22:28Z", "digest": "sha1:XL6XQCI6GHHWOFL5ROKAPV6CH32YKKAZ", "length": 8535, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிஷோர் (Kishore): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nகிஷோர் குமார் ஜி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிஷோர் என்ற பெயரினை கொண்டு திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள்... ReadMore\nகிஷோர் குமார் ஜி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிஷோர் என்ற ��ெயரினை கொண்டு திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமாக அறியப்படுபவர்.\nஇவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு...\nபொன்னியின் செல்வன் (பாகம் 01)\nDirected by ஜெயபால் கந்தசாமி\nபொன்னியின் செல்வன் (பாகம் 01)\nDirected by மணி ரத்னம்\nDirected by அஞ்சனா அலி கான்\nநடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா”... அப்பா மகள் உறவை அழகாக சொல்லும்\nநடிகர் கிஷோருக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎவ்வளவு நாள்தான் இப்படி இருக்கறது ஓடிடி-க்காக உருவாகும் படத்தில் அடுத்த அவதாரம் எடுக்கும் நடிகர்\nவிடாப்பிடியாக ஜடா ஆடும் ஆட்டம் , ஆவிகளுடன் ஆர்ப்பாட்டம்\nஎட்டு வருடங்களுக்கு பிறகு எழுச்சிபெறும் கபடி டீம்: வெண்ணிலா கபடிக் குழு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/11/coronavirus-cases-in-india-cross-67000-after-highest-daily-jump/", "date_download": "2021-08-03T14:43:00Z", "digest": "sha1:3OYHTGYIGBGQWO4TACOELMBHP4TKJ425", "length": 10318, "nlines": 98, "source_domain": "themadraspost.com", "title": "இந்தியாவில் 90 நாட்களில் ஏற்படுத்திய பாதிப்பை 10 நாட்களில் ஏற்படுத்தியது கொரோனா...! பாதிப்பு 67 ஆயிரத்தை தாண்டியது...", "raw_content": "\nஇந்தியாவில் 90 நாட்களில் ஏற்படுத்திய பாதிப்பை 10 நாட்களில் ஏற்படுத்தியது கொரோனா… பாதிப்பு 67 ஆயிரத்தை தாண்டியது…\nஇந்தியாவில் 90 நாட்களில் ஏற்படுத்திய பாதிப்பை 10 நாட்களில் ஏற்படுத்தியது கொரோனா… பாதிப்பு 67 ஆயிரத்தை தாண்டியது…\nஇந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு நேரிட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவினால் புதியதாக 4213 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 97 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nநாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஜனவரி இறுதியில் மத்திய அரசு அறிவித்தது.\nஇதன் பின்னர் கொரோனா மெல்ல ம��ல்ல நாடு முழுவதும் ஊடுருவி, கடந்த மாதம் 30-ம் தேதிக்குள் 33,610 பேரை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும் இந்த கொடூர நோய்க்கு 1,075 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த கொரோனா எடுத்துக் கொண்ட காலம் 90 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கிட்டத்தட்ட இதே அளவு பாதிப்பை கொரோனா கடந்த 10 நாட்களில் ஏற்படுத்தியுள்ளது.\nமே மாதம் 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33542 ஆகும். இந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,131 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் 100 நாட்களில் கொரோனா சுமார் 67 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி, 2,200-க்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது.\nஇந்தியாவில் நேற்று முதல் இன்று காலை வரையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்து உள்ளது.\nஇந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.\nபலியானவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது. 20,916 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 44,029 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nInCoronavirus, India, இந்தியா, கொரோனா வைரஸ்\nPrevious post:சிக்கிம் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்…\nNext post:தமிழகத்தில் கொரோனாவினால் சாவு எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு; சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்ப���க்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/05/blog-post_9.html", "date_download": "2021-08-03T14:48:55Z", "digest": "sha1:CAP5HIHKVY3NENM5FEVKYSJS7IETWJRO", "length": 5879, "nlines": 78, "source_domain": "www.alimamslsf.com", "title": "விசேட வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவிசேட வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு\nகுருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கா. பொ. த உயர்தர மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல், ஆலோசனை கருத்தரங்கு 2017 - 05 - 16 செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nஇதில் mjm. ஹிஸ்புல்லா ( அன்வாரி ) அவர்களால் கல்வியின் முக்கியத்துவம், வெற்றிக்கான வழிமுறைகள், நேர முகாமைத்துவம் போன்ற தலைப்புகளில் விசேட விரிவுரை நிகழ்த்தப்பட்டது. இதில் ஆண்கள் 8 , பெண்கள் 33 பேருமாக மொத்தம் 41 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/03/alimamslsf-02.html", "date_download": "2021-08-03T13:40:26Z", "digest": "sha1:DUXPJ6KNYY4UPB4PTI4ZDUAF5362WAAO", "length": 7325, "nlines": 88, "source_domain": "www.alimamslsf.com", "title": "alimamslsf இன் வாராந்த வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 02 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nalimamslsf இன் வாராந்த வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 02\nசமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…\nகேள்வி வாரம் 02 : சம்பவங்களுடன் சேர்த்து இடங்களையும் குறிப்பிடும் அல்குர்ஆனிய\nவரலாறுகளுக்கான ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுக.\nஇணைப்பு 03 (வீட்டை சீரமைப்பது எப்படி\nகீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும்\nகுறிப்பு : விடை வலைத்தளத்தில் கேள்வி இடப்பட்ட நேரத்தில்லிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் அனுப்பபடல் வேண்டும்.\nwww.alimamslsf.com என்ற நமது இணையதளத்தில் பதியப்படும் தகவல்களை தொலைபேசி குறுந்தகவல் (sms) ஊடாக பெற்றுக்கொள்ள விரும்பின் உங்கள் தொலைபேசியில் F (space) alimamslsf என type செய்து 40404 எனும் இலக்கத்துக்கு send செய்யவும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/642017-india-rout-england-by-an-innings-and-25-runs-in-4th-test-claim-series-3-1-to-qualify-for-wtc-final.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-03T12:59:26Z", "digest": "sha1:R3IHI5R3CN5KPMCMWTT3PFU7LTH7MVJP", "length": 25378, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதி: மீண்டும் அக்ஸர், அஸ்வினிடம் பணிந்தது இங்கிலாந்து: டெஸ்ட் தொடரை வென்றது கோலி படை | India rout England by an innings and 25 runs in 4th Test, claim series 3-1 to qualify for WTC Final - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதி: மீண்டும் அக்ஸர், அஸ்வினிடம் பணிந்தது இங்கிலாந்து: டெஸ்ட் தொடரை வென்றது கோலி படை\nடெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் கோலி: படம் உதவி | ட்விட்டர்.\nரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சால் அகமதாபாத்தில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.\nஇந்த டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதையும், அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் ஜூன் மாதம் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக மோதும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.\nகோப்பையை வென்ற இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 28 டெஸ்ட் தொடர்களில் விளையாடி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது. உள்நாட்டில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெறும் 13-வது வெற்றி இதுவாகும்.\nஇங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கும், இந்திய அணி 365 ரன்களுக்கும் ஆட்டமிழந்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் தோல்வி அடைந்தத���.\nஇந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஸர் படேல் ஆகிய 4 வீரர்களைத்தான் குறிப்பிட முடியும்.\nஅதில் நேற்று ரிஷப் பந்த் மட்டும் சதம் அடிக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை மோசமடைந்திருக்கும். ரிஷப் பந்த்துக்கு துணையாகப் பொறுமையுடன் பேட் செய்த சுந்தர் (96 நாட் அவுட்) அர்ப்பணிப்பான ஆட்டம் முத்தாய்ப்பானது.\nஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அதனால்தான் வென்றார்கள் என்று இந்திய அணி மீது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆன்டர்ஸன், ஸ்டோக்ஸ் கூட்டணிதான். அப்போது ஆடுகளத்தைப் பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால், 2வது இன்னிங்ஸில் அஸ்வின், படேல் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்துள்ளது.\nஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் தோல்விதான். ஆடத் தெரியாதவர் தெரு கோணலாக இருக்கிறது என்று பழமொழி கூறுவர். அதுபோன்று, இந்திய அணியின் முதல் தரமான சுழற்பந்துவீச்சைச் சமாளித்து ஆட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குத் திறமையில்லை. அதனால்தான் ஆடுகளத்தைப் பற்றியே குறை கூறினர். இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கு பதிலும் கிடைத்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அக்ஸர் படேல் 27 விக்கெட்டுகளையும் அஸ்வின் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இருவரும் சேர்ந்து இந்த டெஸ்ட் தொடரில் 59 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளனர்.\nஇந்தப் போட்டியில் அஸ்வின், அக்ஸர் படேல் இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் சீர்குலைவுக்குக் காரணமாகினர். படேல் 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 22.5 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா ஏனோ ஃபீல்டிங் செய்யவும் வரவில்லை, பந்துவீசவும் வரவில்லை.\n2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்து, 89 ரன்கள் முன்னிலை பெற���றுள்ளது. சுந்தர் 60 ரன்களுடனும், படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கினர். படேல் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த இசாந்த், முகமது சிராஜும் அடுத்தடுத்து வெளியேறினர் இதனால், சதம் அடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சுந்தர் 96 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.\nதொடர்ந்து 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது. அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் 4-வது பந்தில் கிராலி (5) ராஹேனேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பேர்ஸ்டோ, 5-வது பந்தில் பேரஸ்டோ டக் அவுட்டில் லெக் ஸ்லிப்பில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிப்ளி (3) ரன்களில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.\nஅதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழந்து வந்தது. கேப்டன் ரூட் 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஸ்டோக்ஸ் (2) ரன்களில் படேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். போப் 15 ரன்களில் படேல் பந்துவீச்சில் ரிஷப் பந்த்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக லாரன்ஸ் 50 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.\n54.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 135 ரன்களில் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின், படேல் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n'வீரு' ஃபார்ம் குறையவேயில்லை; 35 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய சேவாக்; வங்க தேசத்தைப் புரட்டியெடுத்த இந்திய லெஜண்ட்\n இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை: சதம் அடிக்க முடியாத சுந்தர்; 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாதனை\nஅற்புதமான ஆட்டம்.. உங்களுக்கான வார்த்தை காத்திருக்கு: சுந்தருக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு\nகரைசேருமா இந்திய அணி; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்: ரோஹித் சர்மா போராட்டம்\nClaim series 3-1India rout EnglandWTC FinalInnings and 25 runs4th TestWorld Test ChampionshipsNew Zealand.Axar PatelWashington SundarAshwin4-வது டெஸ்ட்அகமதாபாத் டெஸ்ட்டெஸ்ட் தொடரை வென்றது இந்தியாகோலி படைஅஸ்வின்அக்ஸர் படேல்ரிஷப்பந்த்வாஷிங்டன் சுந்தர்\n'வீரு' ஃபார்ம் குறையவேயில்லை; 35 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய சேவாக்; வங்க...\n இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை: சதம் அடிக்க...\nஅற்புதமான ஆட்டம்.. உங்களுக்கான வார்த்தை காத்திருக்கு: சுந்தருக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஇந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்\n ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nபுஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர்...\nகளைகட்டும் ஐபிஎல்2021: இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்தது பிசிசிஐ\nஒலிம்பிக் ஹாக்கி: சபாஷ்....49 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nஒலிம்பிக் பாட்மிண்டன்: புதிய வரலாறு; வெண்கலத்தோடு விடைபெற்றார் பி.வி.சிந்து\n9-வது டி20 வெற்றி: சூர்யகுமார், புவனேஷ்வர் பிரமாதம்: 36 ரன்களுக்கு 7 விக்கெட்;...\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: அப்போது மல்லேஸ்வரி; இப்போது மீராபாய்; 21 ஆண்டுகளுக்குப்...\nநெல்லையில் 5 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: மாவட்ட தேர்தல் அலுவலர்...\n2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்து; 20 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன: உலக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/245", "date_download": "2021-08-03T14:32:32Z", "digest": "sha1:3KCL2FTX5LJBENZISKOMVL4YFYPEPL2A", "length": 9211, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்திரைத் திருவிழா", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nSearch - சித்திரைத் திருவிழா\nகுஜராத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா\nஎப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா\n‘தி இந்து’ இல��்கியத் திருவிழா தொடங்கியது\nவீரம் - தி இந்து விமர்சனம்\nதுபாய் லாட்டரியில் இந்தியருக்கு 2 சொகுசு கார்கள், ரூ.17 லட்சம்\nபுதுவையில் சர்வதேச யோகா திருவிழா\n‘பிறை தெரிந்துவிட்டது... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு’ - கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்\nஉங்களுக்கு திங்கட்கிழமை என்றால் திகிலா\nஆம்பூர்: 40 அடி தூரம் நகர்த்தப்படும் 300 ஆண்டு பழமையான கோயில்\nவிவாதி ராகங்களின் நிலை என்ன\nதிண்டுக்கல்: பழனி தைப்பூசத்துக்கு 450 சிறப்பு பஸ்கள்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_335.html", "date_download": "2021-08-03T15:08:54Z", "digest": "sha1:5UNQLQJ6VD6NRYMCHCAUP3P5IZKYDOSC", "length": 27593, "nlines": 67, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பதினைந்து வருடத்தின் வெற்றியே பத்ர்! - Lalpet Express", "raw_content": "\nபதினைந்து வருடத்தின் வெற்றியே பத்ர்\nசெப். 03, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nபத்ர் என்றவுடனே 313 நிராயுதபாணிகள் பலம் கொண்ட 1000 இராணுவத் துருப்புக்களை வெற்றிவாகை சூடிய வீர வரலாறு தான் நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்கள் பத்ருப் போரைப் பார்க்கும் ஒரு மகத்துவமான பார்வை இது. இது தவறல்ல. எனினும் பத்ரோடு பார்வையை நிறுத்தி விடாமல் அதற்கு முற்பட்ட பதினைந்து வருடங்களையும் சேர்த்துப் பார்த்தால் வெற்றியின் இரகசியங்கள் எங்கே இருக்கின்றன என்பதனை நன்கு புரிந்து கொள்ளலாம். பத்ரைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத பார்வை அது.\nபத்ரை ஏன் இவ்வாறு நோக்க வேண்டுமெனின் பலருக்கு பத்ரின் வெற்றியிலிருக்கும் கவர்ச்சி, அதுவரை நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் வெற்றிக்காக சமைத்து வந்த பாதையில் இல்லை. எனவே பாதை சமைக்காமலே வெற்றி பெறலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள். கனவு இல்லாதவர்��ளைவிட இவர்கள் எவ்வளவு மேல்.. என்றாலும், வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை என்ற பாடத்தை நாம் படிக்க வேண்டும். வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை. ஆனால் வரவழைக்கப்படலாம். நபிகளாரும் நபித்தோழர்களும் எடுத்துக் கொண்ட பதினைந்து வருட முயற்சியின் பயனாகவே பத்ர் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது தானகவும் வந்து விடவில்லை.\nபத்ர் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். மலக்குகளும் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டார்கள். எதிரிகளை துவம்சம் செய்தார்கள். பத்ரில் முஸ்லிம்களுக்கு உதவி செய்த அல்லாஹ்வும், முஸ்லிம்களோடினைந்து போரிட்ட மலக்குகளும் அதற்கு முந்திய பதினைந்து வருடங்களில் இல்லாதிருக்கவில்லை. அவ்வாறாயின், அதுவரை அல்லாஹ்வின் உதவி ஏன் முஸ்லிம்களுக்கு வராமலிருந்தது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பத்ரில் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவக் காரணமென்ன\nஒவ்வொன்றும் அவனிடம் ஒரு திட்டத்தின்படியே இயங்குகின்றது. அல்லாஹ்வின் படைப்பு, பராமரிப்பு பாதுகாப்பு, வழிகாட்டல், வழிதவறச் செய்தல், தீர்ப்பு வழங்குதல், தண்டித்தல் யாவும் சீரிய திட்டத்துக்குட்பட்டவைகளாகவே இருக்கின்றன. திட்டங்களைத் தீட்டி செயற்பட வேண்டிய அவசியம் இல்லாதிருந்த போதும் அல்லாஹ் ஒரு திட்டத்தினூடாகவே செயலாற்றுகின்றான். தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பதும் அத்திட்டத்தினூடாகவே.\nஅவன் வானங்களையும் பூமியையும் ஓர் அழகான திட்டமிடலின் கீழ் படைத்து தனது வல்லமையை பறைசாற்றினான்.அதன் மூலம் அவன் தன்னை மனிதர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டான். அதுபோல மற்றுமோர் அழகான திட்டத்தின் கீழ் அந்த மனித சமுதாயத்தை வழி நடத்துகிறான். அதன் மூலம் இந்த மனிதர்களுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.\nஅந்த திட்டத்தின் ஒரு கட்டமே பத்ர் பத்ர் ஒரு தற்செயலான நிகழ்வல்ல, எதிர்பாராமல் நடந்த வெற்றியுமல்ல. இன்று வரை உலகம் அதிசயிக்கும் ஒரு மகத்தான திட்டத்தின் வெற்றியே பத்ர்\nபத்ர், அல்லாஹ்வின் தூதர் மதீனாவில் காலடி எடுத்து வைத்த இரண்டாவது வருடத்தின் மிகப் பாரிய நிகழ்வாகும். அதற்கு சற்றேறக் குறைய பத்து வருடங்களுக்கு முன் அண்ணலார் மக்காவில் இருக்கின்ற வேளையில், உரோமர்களுக்கும் பாரசீகர்களுக்குமிடையே ஒரு யுத்தம�� ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தம் ஏற்படுகிறது. உரோமர்கள் அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகிறார்கள். வேதத்தை உடையவர்களான உரோமர்களின் தோல்வி அண்ணலாரின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் அண்ணலாரைப் பார்த்துக் கூறுகிறார்கள் :\nமுஹம்மதே எமக்கும் உமக்குமிடையில் ஒரு போர் ஏற்படுமாயின் நிச்சயமாக நாங்கள் உம்மைத் தோற்கடிப்போம். பாரசீகர்கள் வேதத்தையுடைய ரோமர்கள் தோற்கடித்ததைப் போல..\nஎதிரிகளின் இந்த இறுமாப்புக்கு அல்லாஹ் பதில் கூறுகிறான் : \"அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.சில வருடங்களுக்குள்ளேயே (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.\" (சூரா அர்ரூம் : 1-5)\nஇந்த முன்னறிவிப்பின் பத்தாவது வருடம்.. ஆம் பத்ரில் முஸ்லிம்கள் எதிரிகளை வெற்றி கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மகிழ்வுறுகிறார்கள். முஷ்ரிக்குகள் இரு தரப்பிலும் மீளாத்துயருக்கு ஆளாகிறார்கள். திட்டம் நிறைவேறுகிறது. சத்தியம் வெற்றியீட்டுகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு வெற்றிக்கு கட்டியங்கூற, அதன் திட்டக் கருத்தாவினால் தான் முடியும். உலகில் இரு வெவ்வேறு நிகழ்வுகளை இணைத்து, முன்னறிவிப்புச் செய்யும் ஆற்றல், இந்த உலகை முழுமையாக தனது திட்டத்தில் நிருவகிப்பவனுக்கு மட்டுமே இருக்க முடியும்.\nஇந்த உலகம், மனித வாழ்வு அனைத்தும் ஒரு நுட்பமான திட்டத்தின் கீழ் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது இந்த உலகத்தையும் மனித வாழ்வையும் படைத்தவனின் திட்டமாகும். இந்த திட்டத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் வெறும் நிகழ்வுகளை மட்டுமே கண்டு கொள்ள முடியும்.அதன் விளைவாக அல்லாஹ்வையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nபத்ர் இந்த உண்மையை உணர்த்தும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். 313 முஸ்லிம்களையும் 1000 முஷ்ரிக்குகள���யும் அல்லாஹ் உதவிக்கு அனுப்பி வைத்த மலக்குகளையும் மட்டும் வைத்து பத்ரைப் பார்ப்போருக்கு அது ஓர் அதிசய நிகழ்வேயன்றி வேறில்லை. இவர்களது பார்வையில் பத்ர் மூஸா (அலை) அவர்களது தடியை அல்லது ஸாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகத்தை ஒத்ததாகும். இவற்றைப் பார்த்து அல்லாஹ் ஆகட்டும் என்று கூறுவான். இவை ஆகிவிடும். எப்படி ஆகியது என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியம். எங்களுக்குத் தெரியாது.\nஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் ஒரு திட்டத்துக்கு உட்பட்டவைகள் அல்ல. ஒரு சூலிலிருந்து பத்து மாதங்களாக வளர்ச்சியடையும் கரு ஒட்டகையாக உருவெடுப்பது அழகியதொரு திட்டம். கற் பாறைக்குள்ளிலிருந்து சாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகம் வெளிப்படுவது அதிசயம்.\nபத்ர் ஓர் அதியசம் அல்ல. அது நிதர்சனம். அது ஆகட்டும் என்ற வார்த்தையால் ஆக்கப்பட்டது அல்ல. அந்த வார்த்தையின் சொந்தக் காரனால் வழிநடாத்தப்பட்ட அழகியதொரு திட்டம் அற்புதம் மீண்டும் நிகழ்வதில்லை. ஆனால் திட்டம் மீண்டும் அமுல் செய்யப்படலாம். பத்ரை அற்புதமாகப் பார்ப்பவர்கள் அதிசயத்து விட்டுப் போவார்கள். அழகியதொரு திட்டமாகக் காண்பவர்கள் அதனை மீண்டும் செயற்படுத்த முயல்வார்கள். பத்ர் முகட்டைப் பிளந்து கொண்டு வந்து கண்ணெதிரே நின்ற அவதாரமல்ல. பதினைந்து வருடங்களாக அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் ஓயாது ஓடி ஒருங்கே அடைந்து கொண்ட வெற்றிக் கப்பமாகும். நாமும் ஓடினால் அந்த வெற்றிக் கம்பத்தை அடைவதொன்றும் சிரமமானதல்ல. முதலில் ஓடுவதற்கு பாதை வேண்டும். ஓட வேண்டிய இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். நாம் தற்போது ஓடுகின்ற பாதையையும் மாற்றியமைக்க வேண்டும். \"நீங்கள் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்\". (18:26)\nபத்ர் 15 வருட வரலாற்றின் ஒரு மைல்கல் என்பதைப் பார்த்தேர். அந்த வரலாறு இதோ\nகொலை, கொள்ளை, பெண் அடிமைத்துவம், மது, சூது, விபச்சாரம், வறுமை, கோத்திரப் பூசல்கள், அடிமை வியாபாரம், சிசுக் கொலை, பிரபுத்துவம், பொருளாதார சீர்கேடுகள், வழிப்பறிக் கொள்ளையும் மரண அச்சுறுத்தலும் நிறைந்த சூழல் என்று அழுகிப் போயிருந்த ஒரு சமூகத்தில் நபி (ஸல்) அவர்களின் வருகை அமைகிறது. அல்லாஹ்வின் திட்டமும் ஆரம்பமாகிறது.\nஅந்தத் திட்டத்தின் முதல் கட்டம், முதல் நாற்பது வருடங்களாகும். இந்த காலத்தில் முஹம்மத் என்னும் மனித���் உருவாக்கப்படுகிறார்.\nநபிமார்களைத் தவிர உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், சமுதாய ஆரம்பகால் வாழ்க்கை சமுதாயச் சாக்கடைகளின் அசுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு முற்றிலும் மாற்றமாக முழுவதுமே அசுத்தமான ஒரு சூழலில் நபி (ஸல்) அவர்கள் வளர்கிறார்கள். ஆனால் அந்த அசுத்தங்களின் தாக்கங்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஒரு நோக்கமும் மாற்றமான திட்டமும் இருந்திருந்தால் ஒரு அனாதையின் வாழ்வு இவ்வளவு தூரம் நுட்பமாக பாதுகாக்கப்பட்டிருக்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் : ஒரு திருமண வீட்டில் நடனமும் ஆடல் பாடல்களும் இடம்பெறுகின்றன. சிறுவர் சிறுமியர் விநோதம் காண அங்கே குழுமியிருந்தார்கள். நபிகளாரும் அப்போது ஒரு சிறுவர். அவரது கால்களும் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றன. என்ன ஆச்சரியம் அந்த வீடு நெருங்குவதற்கு முன்பாக அவர்களை ஒரு மயக்கம் தழுவுகிறது. விழுந்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்து எழுந்த போது அடுத்த நாள் பொழுது விடிந்திருக்கிறது. களைகட்டியிருந்த திருமண வீடு உறங்கிப் போயிருக்கிறது.\nஅண்ணலார் (ஸல்) அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே தீய செயல்களை வெறுத்தொதுக்கி வந்தார்கள். அவற்றின்பால் கவரப்பட்ட ஒரு சில வேளைகளில் அல்லாஹ் அவர்களைத் தடுத்துமிருக்கிறான். இது இத்திட்டத்தின் முதல் கட்டம்.\nஅடுத்த கட்டமாக அண்ணலாருக்கு அன்னாரின் நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் வழங்கப்படுகிறது. ஒரு பாரிய பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. அல்லாஹ் தனது திட்டத்தின்பால் அவர்களை வழிநடாத்துகிறான். \"(நபியே) உம்மை இலகுவான (இம்மார்க்கத்)தின்பால் நாம் இலகுவாக வழி நடாத்துவோம்\".\nநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திட்டத்தை அமுல் செய்யும் பணியில் இறங்கினார்கள். அதன் முதற்கட்டமாக வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான சிந்தனையை முன் வைத்தார்கள். அந்த சிந்தனையின் சுருக்கம் இது தான் :\nமனித வாழ்க்கைக்கு ஒரு துவக்கம் இருக்கிறது. ஆனால் முடிவு இல்லை. மனித வாழ்க்கை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமே உலக வாழ்க்கை. இது ஒரு தேர்வுக்கான கட்டமாகும். வாழ்வின் அடுத்த கட்டத்திற்காக இங்கு மனிதர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்த தெளிவு அவ்வளவு சுலபமானதல்ல.\n\"இன்னும், ��வர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. (காஃபிர்களே) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு\". (3:178-179)\nவாழ்க்கை பற்றிய இந்த சிந்தனையை அறிமுகம் செய்து, அதை மனித உள்ளங்களில் ஆழப்பதித்து, அந்த சிந்தனையை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் செயற்படுத்திக் காட்டுவதற்காக மதீனாவில் ஒரு களத்தையும் அமைத்த போது இந்தக் களத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அந்த அச்சுறுத்தலை எதிர் கொள்ள எத்தனித்த வேளையிலே பத்ர் இடம் பெறுகிறது.\nபத்ரை நோக்கிய பாதை இதுவே முஸ்லிம்களும் இந்த சிந்தனைக்கு வாழ்வளிக்க புறப்படுவார்களா முஸ்லிம்களும் இந்த சிந்தனைக்கு வாழ்வளிக்க புறப்படுவார்களா பத்ரை வெறும் நிகழ்வாகப் பார்க்காமல் அதன் பின்னால் உள்ள திட்டத்தைப் புரிந்து கொண்டவர்களே அதற்கு செயல்வடிவம் கொடுக்கப் புறப்படலாம்.\nTags: 313 பத்ருப் போர்\nP.அஸாருதீன் - ரோஜியா பானு திருமணம்\nஅல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..\nM.S.முஹமது ராஜிக் - சஃப்ரின் திருமணம்\nநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/10/j.html", "date_download": "2021-08-03T15:17:32Z", "digest": "sha1:AHIMVTMSX5YM4G342YGZFDR6DYD3W53T", "length": 2442, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "J.அபுதாஹிர் - நாஜிரா பானு திருமணம் - Lalpet Express", "raw_content": "\nJ.அபுதாஹிர் - நாஜிரா பானு திருமணம்\nஅக். 19, 2019 நிர்வாகி\n<<பாரகல்லாஹு லகுமா வபாரக அலைகுமா வ ஜமஅ பைனகுமா ஃபீஹைர் >> .\n(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்த���யை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)\nP.அஸாருதீன் - ரோஜியா பானு திருமணம்\nஅல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..\nM.S.முஹமது ராஜிக் - சஃப்ரின் திருமணம்\nநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/07/Shortstory%20.html", "date_download": "2021-08-03T13:14:30Z", "digest": "sha1:MPGW3DSFIORSGA4LCRKX7FF6GEQIEXEX", "length": 18076, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "மந்திர வார்த்தை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / குட்டி கதை / மந்திர வார்த்தை\nஇலக்கியா ஜூலை 02, 2021 0\nஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள்.\nஇருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது.\nகாரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.\nநிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில�� அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித்தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான்.\nஅந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான். இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள்.\nநேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள்.\nவிடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.\nநிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித��தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான்.\nஅந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டிச் சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான். இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. என்ன செய்து என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. என்ன செய்து மறுபடியும் யோசித்தான் இளைஞன். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன் நண்பனிடம், நண்பா எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும்.\nஅதைச் சொன்னால் எந்தவித பயமும் நமக்கு வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லித் தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றான். அதைக் கேட்டதுமே இரண்டாவது இளைஞன் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக கேட்டான், என்ன மந்திரம் அது\nநமசிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... \nஉனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா இருக்கிறது.. அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல்... இரண்டாவது இளைஞன் மந்திரத்தைச் சொன்னான். அவன் மனதிலும் நம்பிக்கை எட்டிப் பார்த்தது. அப்புறம் என்ன, இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் இரண்டாவது இளைஞன். நண்பனிடம் கேட்டான்.\nஎனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய் நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது தெரியுமா உனக்கு நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்ப���ல் இன்னும் ஏதாவது தெரியுமா உனக்கு \nமுதல் இளைஞன் சிரித்தான்.. நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு செல்லித் தந்தது.\n அப்படியானால் என்னை ஏன் ஏமாற்றினாய் நான் ஏமாற்றவில்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவினேன். அவ்வளவுதான்.\nநீ சொன்ன மந்திர வார்த்தை.. அது, நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான். புரிந்ததா\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-24-inpa-yesuvin.html", "date_download": "2021-08-03T14:28:11Z", "digest": "sha1:RBR7JDFLOOXSA7YGQZPCFJVHWRNVFIIW", "length": 5863, "nlines": 140, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 24 - Inpa Yesuvin", "raw_content": "\nபாடிட தருணமிதே இயேசுவை போல்\nஎன்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன்\n1.நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன்\nநீங்கிடாதென்னை தோளின் மேல் சுமந்து\nநித்தம் நடத்துகிறீர் என்னையும் உம் ஜனமாய் நினைந்தே\nஆழ்ந்து நான் மாய்கையிலே பரிந்து தேவ அன்பினைகாட்டியே\nபட்சமாய் நீர் பாரில் பரிசுத்ராகுதற்காய்\nமிக பரலோக நன்மைகளால் நிறைத்தீர்\nவாஞ்சித்து கதறுமாப் போல் என் ஆத்துமா\nஉம் பொன் முகம் காணவே வாஞ்சித்துக் கதறிடுதே\nவானிலும் இந்த பூவிலும் நீர் என் வாஞ்சைகள் தீர்பவராய் நினைந்தே\n4.சீயோனிலே நீர் சிந்தை சேர்ந்தொன்றாய்\nகட்டுதர்காய் திவ்ய அபிஷேகம் தந்தெம்மை நிறுத்தினிரே\nசுத்தருடன் சேதம் வராமல் காத்ததினால்\nஅன்பரை உளங்கனிந்தே அளவில்லாத ஜீவனை அளித்தே\nஅற்புத ஜெயம் நீரே அல்லேலுயா துதி கனமகிமை\nஉம் நமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-547-eththanai-thiral-en.html", "date_download": "2021-08-03T12:55:32Z", "digest": "sha1:WJBXB53OXJFXBSKCAXGREH3YVXMW3FT7", "length": 5072, "nlines": 148, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 547 - Eththanai Thiral En", "raw_content": "\nஎத்தனை திரள் என் பாவம்\nநித்தம் என் இருதயம் தீயதென் பரனே;\nஉன்றன் மிகுங் கிருபை ,\nநேயமாய் உன் சரண் சரண்\nநீ எனக்காகவே மரித்தனை பரனே\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-08-03T15:03:03Z", "digest": "sha1:MT55QC5O4ML5NQMXCDRLB6N3EGPHDY4A", "length": 10018, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nயோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும்\nயோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.\nகோவாவில் தேசிய மருத்துவ கண்காட்சி சனிக் கிழமை தொடங்கியது. இதில் மத்திய ஆயுஷ் மருத்துவத்துறை அமைச்சர் ஸ்ரீபத்நாயக் கலந்து கொண்டு பேசியதாவது: ஆயுர் வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவத்தை மாற்று மருத்துவ சிகிச்சையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுஷ் மருத்துவம் என்பத��� அலோபதிக்கு எதிரானதல்ல.\nநோயாளிகளை குணப்படுத்துவதே அனைத்து மருத்துவசிகிச்சை முறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற குறைபாடுகளை குணப்படுத்த வேண்டுமெனில் மருந்துகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும். ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிசெய்வது குறித்து அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். யோகா மூலம் புற்று நோயை குணப்படுத்தலாம் என்று பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது ஆய்வுமுடிவில் நிரூபித்துள்ளது.\nஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறையின் சிறப்புகளை விளக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்துசெயல்பட உலக சுகாதார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளதுபோல், அனைத்து மாநிலங்களிலும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீபாத் நாயக்.\nஅடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள்\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nபாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடு இந்தியா\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது\nஆயுஷ், சித்தா, நேச்சுரோபதி, யுனானி, யோகா, ஸ்ரீபாத் நாயக்\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு ம ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\nபாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு க� ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/simtaangaran", "date_download": "2021-08-03T14:12:19Z", "digest": "sha1:H4HRKQC3U67LEZIZKACKRZV6GMCOBGEO", "length": 8742, "nlines": 263, "source_domain": "deeplyrics.in", "title": "Simtaangaran Song Lyrics From Sarkar | சிம்டாங்காரன் பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nபல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...\nஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...\nபிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...\nநின்டேன் பாரேன் முஷ்ட்டு அப்டிக்கா போறேன்\nபக்லேல போடேன் விருந்து வைக்க போறேன்\nபல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...\nஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...\nபிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...\nமன்னவா நீ வா வா வா...\nமுத்தங்களை நீ தா தா தா...\nஹ் ஹ் ஹ் ஹ் ஹ் ஹ்\nஹ் ஹ் ஹ் ஹ் ஹ் ஹ்\nநம்ம புஷ்டியிருக்க கொட்ட இல்ல\nபிசுறு கெளப்பு, பிசுறு கெளப்பு\nபல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...\nஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...\nபிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/100-%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-08-03T13:27:47Z", "digest": "sha1:NKV2D3DYBGSA3XAG3LE4Q5BHKK4YMITU", "length": 6619, "nlines": 121, "source_domain": "thalam.lk", "title": "100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி.! – தளம்", "raw_content": "\nமுகப்பு > இலங்கை > 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி.\n100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகிநது.\nசப்ரகமுவ, தென், மேல், மத்திய வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை ��ேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டின் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு இல்லை - உதய கம்மன்பில\nஇந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம்.\nஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும்.\nகூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தும் வர்த்தமானி தயார்\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/03/26/coronavirus-could-become-seasonal-top-us-scientist/", "date_download": "2021-08-03T15:00:49Z", "digest": "sha1:RRAYZGH2XMBP7AKL7XQ3TGZOJYSKZHLS", "length": 12340, "nlines": 95, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா வைரஸ் பருவகால நோயாக மாறக்கூடும்: அமெரிக்கா விஞ்ஞானி எச்சரிக்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் பருவகால நோயாக மாறக்கூடும்: அமெரிக்கா விஞ்ஞானி எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பருவகால நோயாக மாறக்கூடும்: அமெரிக்கா விஞ்ஞானி எச்சரிக்கை\nஅமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தில் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியை வழிநடத்தி வரும் விஞ்ஞானி அந்தோணி பவுசி ஏஎப்பி செய்தி நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விளக்கம் அளிக்கையில், குளிர்காலம் நடந்து கொண்டிருக்கும் தெற்கு அரைக்கோளத்தில் வைரஸ் வேரூன்றத் தொடங்கியுள்ளது. பருவகால சுழற்சிகளில் புதிய கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பருவத்தில் திரும்புவதற்கான ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. விரைவில் ஒரு தடுப்பூசி மற்றும் பயனுள்ள சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.\n“நாங்கள் இப்போது பார்க்கத் தொடங்குகிறோம்… தென்னாப்பிரிக்காவிலும், தெற்கு அரைக்கோள நாடுகளிலும், அவர்கள் குளிர்காலத்தில் செல்லும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. உண்மையில், அவை கணி���மான அளவு பரவுவதால் இரண்டாவது முறையாக ஒரு சுழற்சி பாதிப்பை பெறுவோம், அதனை எதிர்க்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.\nஒரு தடுப்பூசியை உருவாக்குவதிலும், தடுப்பு மருந்தை விரைவாக சோதித்து, அதனை தயாரிக்க முயற்சிப்பதிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதை நிலைமை முற்றிலும் வலியுறுத்துகிறது, இதனால் அடுத்த சுழற்சிக்கு ஒரு தடுப்பூசி கிடைக்கும்.\nதற்போது இரண்டு தடுப்பூசிகள் மனிதனிடம் சோதனைகளில் நுழைந்துள்ளன. அமெரிக்காவில் ஒன்றும் சீனாவில் ஒன்றும் மனித பரிசோதனை பயன்பாட்டுக்கு வந்துள்ள அந்த மருந்துகளை முழுமையாக பயன்படுத்தப்படுவதற்கு ஒருவருடமோ, ஒன்றரை வருடம் வரை ஆகலாம். சில சிகிச்சை முறைகள் ஆராயப்படுகின்றன – சில புதிய மருந்துகள் மற்றும் பிற மறுபயன்பாட்டுக்கு உட்பட்ட மருந்துகளும் ஆய்வு செய்யப்படுகிறது. மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவையும் பயன்படுத்தப்படுகிறது.\nஇப்போது பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதில் வெற்றி பெறுவோம் என்று எனக்கு தெரியும், ஆனால் நாம் உண்மையில் மற்றொரு சுழற்சிக்கு தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் இருப்பதை விட குளிர்ந்த காலநிலையில் சிறப்பாக செயல்படுகிறது சீன ஆய்வு கட்டுரைகள் தெரிவிக்கின்றன, இதனை உறுதிப்படுத்தும் வகையில் பவுசியின் கருத்தும் அமைந்துள்ளது. குளிர்ந்த காலநிலையில் சுவாச நீர்த்துளிகள் நீண்ட காலமாக காற்றில் பறக்கின்றன, மேலும் குளிர்ந்த காலநிலை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது என்பதற்கான காரணங்களும் இதில் அடங்கும்.\nவைரஸ் பரவலில் மற்றொரு சாத்தியமான காரணம் என்னவென்றால், வைரஸ்கள் வெப்பமான மேற்பரப்பில் விரைவாக சிதைந்துவிடுகின்றன, ஏனென்றால் அவற்றை உள்ளடக்கிய கொழுப்பின் பாதுகாப்பு அடுக்கு விரைவாக காய்ந்துவிடுகிறது. ஆனால், குறைக்கப்பட்ட நோய்த்தொற்று வீதம் வைரஸ் அகற்றப்படும் என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 2,500 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் 8 இறப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் அறிவுரையை ப���ன்பற்றி வைரசிலிருந்து தள்ளியிருந்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.\nPrevious post:கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிப்பெற வேண்டும் – பிரதமர் மோடி\nNext post:கொரோனா வைரசை எதிர்த்து போராட தன்னார்வ மருத்துவர்களை நாடுகிறது மத்திய அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilnews.com/archives/914", "date_download": "2021-08-03T14:58:24Z", "digest": "sha1:RD43QGVTFZNOPDJV46R4QNF3JI2GSQYT", "length": 12181, "nlines": 169, "source_domain": "truetamilnews.com", "title": "போலிஸ் மீது ஊர் மக்கள் தாக்குதல் தலைமறைவான அல்லேரி ஊர் மக்கள் – True Tamil News", "raw_content": "\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\nதமிழகம் மாவட்ட செய்திகள் வேலூர்\nபோலிஸ் மீது ஊர் மக்கள் தாக்குதல் தலைமறைவான அல்லேரி ஊர் மக்கள்\nவேலூர் மாவட்டம், அல்லேரி மலைப்பகுதியில் சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான்கு நாள்களுக்கு முன்னர் அணைக்கட்டு போலீஸார் சென்றனர். அவர்கள்மீது சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 30 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவத்தில், படுகாயமடைந்த இரண்டு போலீஸ்காரர்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, எஸ்.பி பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் எஸ்.பி-க்கள், டி.எஸ்.பி-க்கள் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து, சாராய கும்பலைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.\nஅல்லேரி மலையில் முகாம் அமைத்தும் பைனாகுலர், ஹெலிகேம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.சாராய கும்பலும், அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களும் போலீஸாருக்கு பயந்து ஊரையே காலி செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்கள். மலையிலுள்ள வீடுகளில் ஒருவர்கூட இல்லை. இதற்கிடையே, தேடுதல் வேட்டையின்போது போலீஸாரை எச்சரிக்கும்விதமாக சாராய கும்பல் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபடி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.\nசென்னை: `போலீஸ் வருது; ஓடிடு மருமகனே’ – விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலைபிரச்னையின் வீரியத்தை உணர்ந்தாலும், சாராய கும்பல் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறிவருகிறார்கள். அதேசமயம், இந்த விவகாரத்தில் போலீஸார் உண்மைச் சம்பவத்தை மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக, வேலூர் காவல்துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், குடும்பத்தினர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தாக்குதல் நடத்திய சாராய கும்பல் சரண்டராகும் முடிவுக்கு வந்திருக்கிறது.\nசரண்டர் ஆன சாராய வியாபாரிகள்\nஅதன்படி, முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட சாராய கும்பலைச் சேர்ந்த கணேசனும், அவரின் உறவினர் துரைசாமியும் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு முன்னிலையில் நேற்று இரவு சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் மற்றவர்களைப் பிடிக்கவும் அணைக்கட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையே, சாராயக் கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் கலக்கமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் சிறப்பு இரயில்கள் இயக்க அனுமதி வழங்கியது இரயில்வே வாரியம்\nகொரோனாவில் இருந்து மீண்ட 25 போலிஸ்…: பாராட்டிய எஸ்.பி.\nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nசிலிண்டரில் இருக்கும் இந்த குறியீடு எதுக்குனு தெரியுமா…\nஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது \nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…\nISRO வில் Apprentice வேலைவாய்ப்பு… மாதம் 8000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2016/10/08/lois-roden/", "date_download": "2021-08-03T14:35:22Z", "digest": "sha1:KPO6BY2FJFF5XWT7PZA4SH2X2ZLZ3EOG", "length": 71963, "nlines": 184, "source_domain": "wrldrels.org", "title": "லோயிஸ் ரோடன் - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\n1916 (ஆகஸ்ட் 1): லோயிஸ் ஐரீன் ஸ்காட் மொன்டானாவின் ஸ்டோன் கவுண்டியில் பிறந்தார்.\n1937 (பிப்ரவரி 12): லோயிஸ் மற்றும் பென் ரோடன் திருமணம்.\n1940: டெக்சாஸின் கில்கூரில் உள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் லோயிஸ் மற்றும் பென் ரோடன் உறுப்பினர்கள் ஆனார்கள்.\n1945: ரோடென்ஸ் டெக்சாஸின் வகோவிற்கு அருகிலுள்ள டேவிடியன்ஸ் மவுண்ட் கார்மல் மையத்திற்கு விஜயம் செய்தார், மேலும் அவர்களின் உள்ளூர் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தேவாலயத்தால் வெளியேற்றப்பட்டார்.\n1955: பென் ரோடன் கிளை டேவிடியன் போதனைகளை அறிவித்தார் .\n1962: ரோடென்ஸ் கார்மல் மலைக்குச் சென்று அங்கு கிளை டேவிடியன் சமூகத்தை நிறுவினார்.\n1977: பரிசுத்த ஆவியானவர் பெண்பால் என்று லோயிஸுக்கு ஒரு பார்வை இருந்தது. அவர் தனது கணவருடன் இறக்கும் வரை கிளை டேவிடியன்களின் இணை தீர்க்கதரிசி ஆனார்.\n1978: பென் ரோடன் இறந்தார் மற்றும் லோயிஸ் கிளை டேவிடியன்களின் முழு தலைமையை ஏற்றுக்கொண்டார்.\n1980: லோயிஸ் ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டார், ஷெக்கினா, அவரது கருத்துக்களை ஊக்குவிக்க.\n1983: கிளை டேவிடியர்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற டேவிட் கோரேஷிடம் லோயிஸ் அதிகாரத்தை இழந்தார்.\n1986 (நவம்பர் 10): லோயிஸ் ரோடன் இறந்தார்; அவள் இஸ்ரேலில் அடக்கம் செய்யப்பட்டாள்.\nலோயிஸ் ஐரீன் ஸ்காட் [படம் வலதுபுறம்] மொன்டானாவின் ஸ்டோன் கவுண்டியில் ஆகஸ்ட் 1, 1916 இல் பிறந்தார். அவர் பிப்ரவரி 12, 1937 இல் பெஞ்சமின் எல். ரோடனை மணந்தார். அவர்கள் ஆறு குழந்தைகள் (ஜார்ஜ், பெஞ்சமின், ஜூனியர், ஜான், ஜேன், சமி மற்றும் ரெபேக்கா) (நியூபோர்ட் 2006: 117). ரோடென்ஸ் 1940 இல் டெக்சாஸின் கில்கூரில் உள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் சேர்ந்தார். ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தீர்க்கதரிசியின் போதனைகளுக்கு அவர்கள் முழுமையாக உறுதியளித்தனர் எல்லன் ஹார்மன் வைட் (1826-1915) உடனடி இறுதி நேர நிகழ்வுகள் மற்றும் கிறிஸ்துவின் வருகை மற்றும் ஏழாம் நாள் சப்பாத்தை (சனிக்கிழமை) கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து.\n1945 இல், லோயிஸ் மற்றும் பென் ரோடன் ஆகியோருடன் தொடர்பு கொண்டனர் டேவிடியன் ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகள் (நியூபோர்ட் 2006: 118), அவர்களின் தீர்க்கதரிசி விக்டர் ஹூட்டெஃப் (1885-1955) தலைமையில். டெக்சாஸின் வகோவில் உள்ள மவுண்ட் கார்மல் என்ற சொத்தில் டேவிடியர்கள் சமூகத்தில் வசித்து வந்தனர். கில்கூரில் உள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தேவாலயத்தால் வெளியேற்றப்பட்டது, பென் மற்றும் லோயிஸ் ரோடன் ஆகியோர் டேவிட் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். விக்டர் ஹூட்டெஃப் இறந்த பிறகு, பென் கார்மல் மலையில் காண்பித்தார், மேலும் அவர் புதிய எலியா என்று அறிவித்தார். ஏசாயா 11: 1 ஐ மேற்கோள் காட்டி, கிறிஸ்துவின் புதிய பெயரை கடவுள் தனக்கு வெளிப்படுத்தியதாகக் கூறினார்: “கிளை” (சகரியா 6: 12). இது ஆயிரக்கணக்கான அட்வென்டிஸ்டுகளின் வரிசையில் மூன்றாவது தனித்துவமான குழுவின் 1955 இல் தோன்றியது, “ கிளை டேவிடியன்ஸ். ” முதலில் பென்னின் தலைமையை டேவிடியன்ஸ் நிராகரித்தார், ஆரம்பத்தில் விக்டரின் மனைவி புளோரன்ஸ் ஹூட்டெப்பின் தலைமையை ஏற்றுக்கொண்டார் (பிட்ஸ் 2009).\nஇஸ்ரேல���ல் ஒரு ப David தீக டேவிடியன் ஆயிரக்கணக்கான இராச்சியத்தை நிறுவுவதே பெனின் [வலதுபுறம் உள்ள படம்] நம்பிக்கை. பென் மற்றும் லோயிஸ் இருவரும் அதிக நேரம் செலவிட்டனர் அடுத்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இந்த இலக்கை அடைய முயற்சிக்கிறது. லோயிஸ் இயக்கிய அமிரிமில் அவர்கள் ஒரு பைலட் குடியேற்றத்தை உருவாக்கினர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழு ஒருபோதும் அங்கு செல்லவில்லை (டாய்ல் வித் வெசிங்கர் மற்றும் விட்மர் 2012: 199). பென் அமைதியாக இருந்தபோதும், லோயிஸ் \"விதிவிலக்காக மாறும் மற்றும் பல ஆண்டுகளாக குழுவின் தலைவர்\" (நியூபோர்ட் 2006: 115, 136) என வகைப்படுத்தப்பட்டார்.\nவிக்டர் ஹூட்டெப்பின் விதவை, புளோரன்ஸ், ஏப்ரல் 22, 1959 க்கான மிகச்சிறந்த விரிவாக்க தருணத்தை அறிவித்தார், மேலும் டேவிடியன்ஸ் வாக்கோவின் கிழக்கே அமைந்துள்ள புதிய மவுண்ட் கார்மல் சொத்தில் கூடி, அசல் மவுண்ட் கார்மல் சொத்தை விற்ற பிறகு அவர் வாங்கினார். கணிப்பு தோல்வியடைந்தது. புளோரன்ஸ் ஹூட்டெப்பின் தோல்வி பென் ரோடன் மற்றும் லோயிஸ் ரோடனுக்கு டேவிடியர்களின் தலைமையை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியது; கார்மல் மலையில் எஞ்சியிருக்கும் டேவிடியர்களின் சிறிய மீதமுள்ளவர்கள் 1962 இல் பென் ரோடனின் தீர்க்கதரிசனத் தலைமையை ஏற்றுக்கொண்டனர். ரோமன்ஸ் மவுண்ட் கார்மல் சொத்தின் கட்டுப்பாட்டையும் உறுப்பினர்களின் முழு விசுவாசத்தையும் பாதுகாக்க நேரத்தை செலவிட்டார்.\n1977 இல் பென்னின் உடல்நலம் குறைந்து கொண்டிருந்தபோது, ​​லோயிஸ் ரோடனின் மிக முக்கியமான தனிப்பட்ட மத அனுபவம் ஏற்பட்டது. இரவில் அவளுக்கு ஒரு வெள்ளி பளபளக்கும் பெண்பால் உருவம் (லாசோவிச் 1981) இருந்தது, அதை அவர் \"கடவுளின் பரிசுத்த ஆவியானவர்\" (போனோகோஸ்கி 1981) என்று அடையாளம் காட்டினார். அவளுடைய பார்வை கிளை டேவிடியன்களை அவர் குழுவின் அடுத்த தீர்க்கதரிசி என்று நம்ப வைத்தது.\nகிளை டேவிடியர்களிடையே லோயிஸ் ரோடனின் மிகவும் நீடித்த மரபு, பரிசுத்த ஆவியானவர் பெண்பால் என்ற அவரது போதனை. 1980 இல், அவர் மைமோகிராப் செய்யப்பட்ட மூன்று பகுதி ஆய்வை என்ற தலைப்பில் வெளியிட்டது அவருடைய ஆவியால் (ரோடன் 1980). குழு ஒரு ஆஃப்செட் பத்திரிகையைப் பெற்றது, டிசம்பர் 1980 இல் அவர் தொடங்கினார் ஷெக்கினா, [படம் வலது] அவரது போதனைகளை பரப்புவதற்காக தவறாமல் வெளியிடப்பட்��� பத்திரிகை (ரோடன் மற்றும் டாய்ல் 1980-1983). அவர், கிளைவ் டாய்லுடன் இணை ஆசிரியராகவும் அச்சுப்பொறியாகவும், கடவுளின் பெண்ணிய தன்மை மற்றும் பெண்களின் ஒழுங்குமுறை பற்றிய கருத்துக்களை ஆராய்ந்த கட்டுரைகளுக்காக செய்தித்தாள்கள், பிரபலமான பத்திரிகைகள் மற்றும் கல்வி வெளியீடுகள் ஆகியவற்றைத் தேடினார். சில பிரதான புராட்டஸ்டன்ட் பிரிவுகள் 1950 களில் பெண்களை நியமிக்கத் தொடங்கின, மேலும் பல பிரிவுகள் 1970 களில் பெண்களை அமைச்சர்களாக நியமிக்கத் தொடங்கின. இதற்கிடையில், ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்களைப் படிக்கும் பெண்ணிய அறிஞர்கள் கடவுளின் பெண்ணிய தன்மை மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்களில் பெண் மதகுருமார்கள் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.\nஅட்வென்டிஸ்டுகள், டேவிடியன்ஸ் மற்றும் கிளை டேவிடியன்ஸ் பெண்கள் தலைமையை புதுமையாகக் காணவில்லை, ஆனால் லோயிஸ் ரோடன் பரிசுத்த ஆவியானவர் பெண்ணாக நம்புவது புரட்சிகரமானது. கிளை டேவிடியன்களின் தலைமையின் போது இந்த புரோட்டோ-பெண்ணிய முக்கியத்துவங்களை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் திரித்துவத்தைப் பற்றிய புரிதலை வேதத்தில் அடிப்படையாகக் கொண்டார், ஆதியாகமம் 1: 26-27 (கிங் ஜேம்ஸ் பதிப்பு) இன் உரை, “மனிதனை நம்முடைய சாயலில் உருவாக்குவோம், நம்முடைய சாயலுக்குப் பிறகு…. ஆகவே தேவன் மனிதனைத் தன் சாயலில் படைத்தார், கடவுளின் சாயலில் அவரைப் படைத்தார்; ஆணும் பெண்ணும் அவர்களை படைத்தார்கள். ” அவர் தனது பகுத்தறிவை பின்வருமாறு விளக்கினார்:\nஆதாம் மற்றும் ஏவாள் இரண்டும் கடவுளின் உருவங்களில் உருவாக்கப்பட்டிருப்பதால், ஏவாள் பிதாவின் அல்லது குமாரனின் சாயலில் உருவாக்கப்படவில்லை என்பதைக் கண்டேன், ஆனால் கடவுளின் பெண்ணின் உருவத்தில். ஆகவே, “ஆணும் பெண்ணுமாக நம் உருவத்தில் மனிதனை உருவாக்குவோம்” என்று இரண்டு நபர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் பரலோகத்திலுள்ள பரிசுத்த ஆவியின் பூமியில் ஒரு அடையாளமாக இருப்பதை அறிந்து கொள்வதே எனக்கு கிடைத்தது (பிரையன் 1980) .\nதனது வாதத்தை ஆதரிக்க வார்த்தை ஆய்வுகளை அவர் மேற்கோள் காட்டினார்: ஆவிக்கான எபிரேய சொல், Ruach, பெண்பால், மற்றும் கடவுளுக்கு ஒரு சொல், Elohim, பன்மை. மேலும், திரித்துவத்தில் பெண்பால் இருப்பதைப் பற்றிய தனது பார்வையை ஆதரிப்பதற்காக ஒர��� மனித குடும்பத்திலிருந்து (தந்தை, தாய், மகன்) ஒரு தர்க்கரீதியான ஒப்புமையை அவர் வரைந்தார். ரோடனின் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன, ஆனால் அவள் அவளுடைய விளக்கத்தை வைத்திருந்தாள். பரிசுத்த ஆவியானவர் பெண்பால் என்று கிளை டேவிடியன்களை அவர் நம்பினார், விசுவாசமுள்ள கிளை டேவிடியன்கள் இன்னும் வைத்திருக்கிறார்கள். வெளியாட்களைப் பொறுத்தவரை, இது லோயிஸ் ரோடனின் மிகவும் பிரபலமான கூற்று. தனது போதனை பெண்ணியத்தால் தூண்டப்பட்டதல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் பற்றிய அவரது பார்வை மற்றும் வேதத்தைப் பற்றிய புரிதல் ஆகியவற்றால் (லாசோவிச் 1981) என்று அவர் கூறினார்.\nலோயிஸ் ரோடனின் மற்றொரு முக்கிய யோசனை, கிறிஸ்தவ பாரம்பரியத்தில் மதத் தலைமை பதவிகளில் பெண்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதாகும். 1960 கள் மற்றும் 1970 களில் பெண்களின் உரிமைகளுக்கான இயக்கம் (இரண்டாம் அலை பெண்ணிய இயக்கம்) அமெரிக்க வாழ்வில் ஒரு அடிப்படை புரட்சி. தேவாலயங்களில் பெண்களின் தலைமையை அங்கீகரிப்பது சர்ச்சைக்குரியது: பழமைவாத பிரிவுகள் மாற்றத்தை எதிர்த்தன, அதே நேரத்தில் பிரதான தேவாலயங்கள் அதைத் தழுவத் தொடங்கின. ரோடன் இந்த பிரச்சினையில் ஒரு மத்தியஸ்த நிலைப்பாட்டை எடுத்தார், \"ஆண் ஆதிக்கம் செலுத்தக்கூடாது, பெண் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. ... பாலின சமத்துவத்தை கொண்டுவருவதில் திருச்சபை இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும்\" (ஹாலிபர்டன் 1980). இந்த வாதம் தத்துவார்த்தமாக மட்டுமல்ல. லோயிஸ் ரோடனின் மகன் ஜார்ஜ் ரோடன் (1938-1998), தனது தாயின் பதவிக்காலம் முழுவதும் கிளை டேவிடியன்களின் தலைமையை எதிர்த்துப் போட்டியிட்டார். குழுவின் தலைமையை நியாயப்படுத்த அவளுக்கு வாதம் தேவைப்பட்டது.\nலோயிஸ் ரோடனைப் பொறுத்தவரை, பரிசுத்த ஆவியின் பெண்ணின் தன்மை மற்றும் பெண்களின் மத அதிகாரம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை. 1977 ஆம் ஆண்டில் அவரது பார்வை கடவுளின் பெண்மையைத் தழுவுவதற்கான சிந்தனையைத் திறந்தது. மத அமைப்புகளில் பெண்களின் தலைமைப் பாத்திரங்களை பரிசுத்த ஆவியானவரைப் பெண்ணாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு இணைப்பாக அவர் பார்த்தார் (ஹாலிபர்டன் 1980).\nபெந்தெகொஸ்தே மற்றும் கூடாரங்கள் மற்றும் பஸ்கா ஆண்டுகளின் யூத திருவிழாக்களைக் கடைப்பிடிப்பதை பென் ரோடன் செயல்படுத்தினார், அ��ர்களுக்கு விரிவாக்க விளக்கங்களை அளித்தார் (நியூபோர்ட் 2006: 148-50). கிளை டேவிடியன்ஸ் இந்த ஆண்டின் குறிப்பாக புனித பருவங்களாகக் கருதினார், இது வரவிருக்கும் தீர்ப்பைப் பற்றிய தங்கள் நம்பிக்கைகளை நினைவூட்டியது, இது பலரின் அழிவுக்கும் மற்றவர்களின் இரட்சிப்பிற்கும் சாட்சியாக இருக்கும். லோயிஸ் ரோடனின் தலைமையின் கீழ், பஸ்கா கிளை டேவிடியர்களிடையே ஒரு முக்கியமான இறையியல் செயல்பாட்டைத் தொடர்ந்தது (டாய்ல் வித் வெசிங்கர் மற்றும் விட்மர் 2012: 88-91). வழிபாடு மற்றும் பைபிள் படிப்புகளுக்காக மவுண்ட் கார்மல் குழுவில் சேர டெக்சாஸுக்குச் செல்ல பல கிளை டேவிடியன்கள் பஸ்காவும் ஒரு சந்தர்ப்பமாக இருந்தது (ஹால்டேமன் 2007: 29, 93-94).\nகிளை டேவிடியன்ஸ் “டெய்லி” என்று அழைக்கப்பட்டதே மைய சடங்கு. நியூபோர்ட் (2006) படி, டெய்லி என்பது 9: 00 AM மற்றும் 3: 00 PM இல் கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட பெயர் கிளை டேவிடியன் தீர்க்கதரிசி . புளிப்பில்லாத பட்டாசுகள் மற்றும் திராட்சை சாற்றை கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் குறிக்கும் “சின்னங்கள்” என்று லோயிஸ் டெய்லியில் சேர்த்துள்ளார் (வெசிங்கர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்).\nபெரும்பாலான தேவாலயங்கள் வாரந்தோறும் வழிபாட்டிற்காக ஒன்றுகூடி வருகின்றன, டேவிடியர்கள் கிளை பைபிளிலிருந்து உண்மையைத் தேடுவதில் அர்ப்பணிப்புடன் இருந்தது; எனவே கற்பிப்பதற்கான வழக்கமான கூட்டங்கள் அவர்களின் மத வாழ்க்கையின் மையமாக இருந்தன. 1993 இல் மவுண்ட் கார்மலில் கூட்டாட்சி முகவர்களுடனான மோதலில் எண்பத்தி இரண்டு கிளை டேவிடியன்கள் இறந்ததிலிருந்து, சமூகத்தில் வழக்கமான வேலைகளை எடுத்த கிளை டேவிடியன்களின் சிதறிய எச்சம் அவர்களின் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. தினசரி படிப்புக்காக அவர்களால் ஒரு சமூகமாக சேகரிக்க முடியவில்லை. வாக்கோவில் மீதமுள்ள கிளை டேவிடியன்ஸ் சனிக்கிழமை பைபிள் படிப்புக்காக கூடுகிறார்கள்.\nநவீன தீர்க்கதரிசிகளால் விவிலிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வதில் ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகள் நன்கு நிறுவப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். மார்ட்டின் லூதர் (1483-1546) தொடங்கி, ஜான் நாக்ஸ் (1513-1572), ஜான் வெஸ்லி (1703 - 1791), அலெக்சாண்டர் காம்ப்பெல் (1788-1866), வில்லியம் மில்லர் (1782-1849) உள்ளிட்ட கிறிஸ்தவ தலைவர்களின் தொடர்ச்சியை அட்வென்டிஸ்டுகள் ஏற்றுக்கொண்டனர். விசுவாசத்தைப் புரிந்துகொள்வதில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தியதால் தீர்க்கதரிசிகளாக அங்கீகரிக்கப்பட்ட எல்லன் வைட். கிளை டேவிடியன்களில் மிக சமீபத்திய தீர்க்கதரிசிகள், விக்டர் ஹூட்டெஃப், பென் ரோடன் மற்றும் இப்போது லோயிஸ் ரோடன் ஆகியோர் அடங்குவர்.\nடேவிடியன்-கிளையில் உள்ள தீர்க்கதரிசிகள் டேவிடியன் பரம்பரை பொதுவாக தங்கள் முன்னோர்களின் போதனைகளை நிராகரிக்கவில்லை, மாறாக அவர்கள் மீது கட்டியெழுப்பப்பட்டு வேத தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள “புதிய உண்மைகளை” சேர்த்தனர். ஹூட்டெஃப் தங்கள் பணியை ஒரு சுருளை அவிழ்ப்பதை ஒப்பிட்டு, விசுவாசத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தினார் (ஹூட்டெஃப் 1930: 114). எனவே அவர்களின் முக்கிய பங்கு வேத நூல்களின் அர்த்தத்தை வெளிச்சம் போட்ட ஆசிரியர்களாக பணியாற்றுவதாகும். தீர்க்கதரிசிகள் \"தீர்க்கதரிசன ஆவியானவர்\" என்று கருதப்பட்டனர், கிளை டேவிடியன்ஸ் புதிய போதனைகளைக் கேட்க ஆர்வமாக இருந்தனர் (பிட்ஸ் 2014).\nஏழாம் நாள் அட்வென்டிஸத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க குரலாக அங்கீகரிக்கப்பட்ட எலன் வைட் அமைத்த ஒரு பெண் தீர்க்கதரிசியின் முன்மாதிரியும் குறிப்பிடத்தக்கதாகும். லோயிஸ் ரோடன் (1979 அ) பெரும்பாலும் \"சகோதரி வெள்ளை\" என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் கிளை டேவிடியன்களுக்கு \"சகோதரி ரோடனின்\" தலைமையைத் தொடர்ந்து எந்தப் பிரச்சினையும் இல்லை. முந்தைய தலைவர்களின் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அமெரிக்க கலாச்சாரத்தில் பாலின பாத்திரங்களை மாற்றுவதன் மூலமும் லோயிஸ் ரோடன் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார், மேலும் அவர் தனது சொந்த இரண்டு புதிய முற்போக்கான போதனைகளைச் சேர்த்தார், கடவுளின் பெண்ணிய தன்மைக்கும் பெண்கள் மதத் தலைமைக்கும் வலுவான வாதங்களை முன்வைத்தார்.\nலோயிஸ் ரோடன் தலைமைத்துவ பாணி மற்றும் கிளை டேவிடியன்களின் போதனைகள் மற்றும் நடைமுறைகள் இரண்டையும் பெற்றார், அவர் மாற்றியமைத்தார் அவளுடைய நாளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய. விக்டர் ஹூட்டெஃப் [வலதுபுறத்தில் உள்ள படம்] டேவிடியன்ஸ் / கிளை டேவிடியர்களிடையே நடைமுறையில் இருந்த தலைமைத்துவ பாணியை நிறுவினார். அவர் அழைத்த அரசியலமைப்பில் டேவிடியன் ஏழாம் நாள�� அட்வென்டிஸ்டுகளின் பொது சங்கத்தின் அமைப்பை அவர் முன்வைத்தார் லேவியராகமம் (ஹூட்டெஃப் 1943). அதில் அவர் ஜனாதிபதி என்று பெயரிடப்பட்டார்; மற்ற நிர்வாக அதிகாரிகள் (துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செயலாளர்) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு நெருங்கிய கூட்டாளி, அவர்கள் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட வரை மட்டுமே பதவியில் இருந்தனர். ஹூட்டெப்பின் முன்னணிக்குப் பின், பென் ரோடனும் ஒரு இசையமைத்தார் லேவிடிகிஸ் கிளை டேவிடியன் ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகளின் பொது சங்கத்திற்காக.\nகிளை டேவிடியன்களின் பென் தலைமையின் ஆண்டுகளில், லோயிஸ் தனது சொந்த உரிமையில் மிகவும் சுறுசுறுப்பான தலைவராக இருந்தார். போனி ஹால்டேமன் (டேவிட் கோரேஷின் தாய்) போன்ற பெண்கள் “சகோதரி ரோடன்” (ஹால்டேமன் 2007) இன் பணிக்கு மரியாதையுடனும் பாசத்துடனும் எழுதினர். பென் தலைமையின் போது மத விஷயங்களில் அவரது முன்முயற்சி மற்றும் ஆன்மீக தலைமைக்கு பல கிளை டேவிடியன்கள் சான்றளிக்கின்றனர். இஸ்ரேலில் ஒரு கிளை டேவிடியன் சமூகத்தை நிறுவுவதில் லோயிஸ் தலைமை வகித்தார். கணவரின் போதனைகளுக்கு அவர் காட்டிய விசுவாசம் குறிப்பிடத்தக்கது. அவர் யூதர்களைப் பிரித்தெடுத்தவர், இஸ்ரேலில் புதிய ராஜ்யத்தை ஸ்தாபிக்க மட்டுமல்லாமல், அங்கேயே அடக்கம் செய்ய முயன்றார். அந்த ஆசையை அவள் மதித்தாள், அவருடைய உடல் வெளியேற்றப்பட்டு இஸ்ரேலில் மீண்டும் கட்டப்பட்டது.\nலோயிஸ் ரோடன் பரிசுத்த ஆவியின் பெண்பால் தன்மை பற்றிய தனது பார்வையை தனது மிக முக்கியமான போதனையாக வளர்த்தார். பார்வைக்கு வந்தவுடனேயே அவர் படிப்புகளை வழங்கவும் அவற்றை “கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும்” (ரோடன் எக்ஸ்நுமக்ஸ்) இல் வெளியிடத் தொடங்கினார். குறிப்பிடத்தக்க வகையில் கிளை டேவிடியன்ஸ் இந்த கருத்தை கடவுளிடமிருந்து ஒரு போதனையாக ஏற்றுக்கொண்டார், எனவே லோயிஸ் ரோடனை ஒரு நியாயமான தீர்க்கதரிசியாக அங்கீகரித்தார், அவர் தனது கணவர் பென்னுடன் இணை தீர்க்கதரிசியாக கற்பிக்க முடியும். டேவிடியன் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் அசோசியேஷன் சொத்துகளின் (ரோடன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பி) கிளை டேவிடியன் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் அசோசியேஷன் சொத்துக்களின் முழு சட்ட மற்றும் நிதி கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம், சட்ட மொழியில் எ���ுதப்பட்ட ஒரு வட்டக் கடிதத்தில் உறுப்பினர்கள் கையெழுத்திடுவதன் மூலம் தனது தலைமையை பலப்படுத்துவதற்கான நடைமுறை சட்ட நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். பென் ரோடன் அக்டோபர் 1978, 1979, மற்றும் லோயிஸ் 22 இலிருந்து 1978 வரை குழுவை வழிநடத்தினார்.\nலோயிஸ் ரோடனின் தீர்க்கதரிசனத் தலைமையை ஏற்றுக்கொள்வதில், கிளை டேவிடியன்ஸ் பெரும்பாலான பிரிவுகளில் அமைச்சர்கள் கடைப்பிடித்த அளவிற்கு அப்பாற்பட்ட அதிகாரத்தின் நிலையை அங்கீகரித்தார். அவளுடைய கருத்துக்களை அவர்கள் கடவுளின் குரலாக ஏற்றுக்கொண்டார்கள். தனது சொந்த \"தற்போதைய உண்மையை\" அல்லது புதிய போதனைகளை ஊக்குவிக்க அவள் அயராது உழைத்தாள். அவர் அமெரிக்கா முழுவதும், கனடா, இஸ்ரேல் மற்றும் பிற இடங்களுக்குச் சென்று தனது செய்தியை வழங்கினார். அவர் தனது பணிகளில் தீவிர பக்தியால் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார், மேலும் அவர் தனது போதனைகளை வழங்குவதற்காக தனது நேரத்தையும் வளங்களையும் செலவிட்டார். கிளை டேவிடியன் போதனையில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு வெளிப்படையானது.\nலோயிஸ் ரோடன் தனது கணவர் பென் ரோடனுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கிளை டேவிடியர்களிடையே உழைத்தார், பின்னர் அவரது குறுகிய கால தீர்க்கதரிசன தலைமையின் போது மகத்தான ஆற்றலைக் காட்டினார். அவர் ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டார், ஷெக்கினா, கிளைவ் டாய்ல் (ரோடன் மற்றும் டாய்ல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) இணைந்து திருத்தி அச்சிட்டுள்ளார், மேலும் அவரது கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏராளமான ஆடியோடேப்களை உருவாக்கினார். அவர் தொடர்ந்து பயணம் செய்தார், கிளை டேவிடியன் செய்தியைப் பற்றிய தனது பார்வையை கற்பித்தார் மற்றும் தனது தனித்துவமான கருத்துக்களை மக்களுக்கு முன்வைக்க ஆர்வமுள்ள செய்தித்தாள் நிருபர்களுக்கு ஏராளமான நேர்காணல்களை வழங்கினார்.\nலோயிஸ் ரோடன் முந்தைய தலைமுறை விசுவாசிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள், இதில் கார்மல் மவுண்டில் ஒரு தளம், சுமார் நாற்பது கிளை டேவிடியர்களைப் பின்தொடர்வது மற்றும் பயணம் செய்வதற்கும் வெளியிடுவதற்கும் நிதி ஆதாரங்கள் (டாய்ல் வித் வெசிங்கர் மற்றும் விட்மர் 2012: 40). அவரது செயலாளர் கேத்தரின் மேட்டேசன் மற்றும் கிளைவ் டாய்ல் உள்ளிட்ட அர்ப்பணிப்புள்ள பின்த���டர்பவர்களின் உதவி அவருக்கு இருந்தது. அவர் தனது மகன் ஜார்ஜ் ரோடனுடன் போராடினார், இறுதியில் புதுமுகம் வெர்னான் ஹோவலுடன் (பின்னர் அறியப்பட்டார் டேவிட் Koresh, 1959-1993), 1981 இல் கார்மல் மலைக்கு வந்தவர், அவரது தலைமையைத் தக்க வைத்துக் கொண்டார். அவளுக்கு பதிலாக தனது மகனின் முயற்சியை அவள் தவிர்த்தாள் (ரோடன் மற்றும் ரோடன் 1985-1986). ஆனால் கேத்தரின் மேட்டேசன் (2004) கருத்துப்படி, 1983 வாக்கில், கிளை டேவிடியன்களில் பெரும்பாலோர் லோயிஸ் ரோடன் “தீர்க்கதரிசன ஆவி” யை இழந்துவிட்டதாக நம்பினர், இதன் விளைவாக அந்த அதிகாரம் டேவிட் கோரேஷுக்கு மாற்றப்பட்டது. லோயிஸ் ரோடன் 1986 இல் இறந்தார். அவரது எச்சங்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டன, அங்கு அவர் தனது கணவருடன் அடக்கம் செய்யப்பட்டார்.\nஅவரது விருப்பம் மற்றும் தைரியத்தின் மூலம் லோயிஸ் ரோடன் கிளை டேவிடியன் தலைவராக சிறிது காலம் வெற்றி பெற்றார், ஆனால் அவர் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது ஆண் போட்டியாளர்களிடமிருந்து அவரது தலைமைக்கு சவால்கள். முதலாவதாக, அவரது மகன் ஜார்ஜ் [வலதுபுறத்தில் உள்ள படம்] தீர்க்கதரிசனத் தலைமையின் பல ஆண்டுகளில் ஒரு போட்டியாளராக இருந்தார். அவர் தனது தந்தையை தீர்க்கதரிசியாகப் பெறுவதற்கான கூற்றை ஆதரிக்க பாலின மற்றும் இறையியல் வாதங்களை முன்வைத்தார்; அது தோல்வியுற்றது, அவர் கட்டாயப்படுத்த முயன்றார். அவர் மனரீதியாக நிலையற்றவராகவும் வன்முறையாளராகவும் இருந்தார், கார்மல் மவுண்டிலும் தேவாலயத்திலும் துப்பாக்கியை ஏந்தி மக்களை அச்சுறுத்தினார் (டாய்ல் வித் வெசிங்கர் மற்றும் விட்மர் 2012: 53-54). ஜார்ஜ் ரோடனின் வன்முறைக்கு பயந்து, கிளை டேவிடியன்களில் பெரும்பான்மையினர், அவர்களின் புதிய தலைவருடன் வெர்னான் ஹோவெல் / டேவிட் கோரேஷ், டெக்சாஸின் பாலஸ்தீனத்திற்கு அருகிலுள்ள காடுகளில் அவர்கள் கட்டிய முகாமில் வசிக்க விட்டுவிட்டனர் (டாய்ல் வித் வெசிங்கர் மற்றும் விட்மர் 2012: 60-61). 1988 ஆம் ஆண்டில், கோரேஷின் தலைமையில் அவர்கள் கார்மல் மலைக்கு திரும்ப முடிந்தது.\nகிளை டேவிடியன்களின் தீர்க்கதரிசன தலைமைக்கு போட்டியிடும் மற்றவர் வெர்னான் ஹோவெல் / டேவிட் கோரேஷ். அவர் 1981 இல் கார்மல் மலைக்கு வந்தார், கணக்குகள் மூலம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள கடினமாக உழைத்தார். லோயிஸ் ரோடன் அவ��ுடன் நட்பு கொண்டார், மேலும் சமூகத்தில் அவரது அந்தஸ்தும் வேகமாக உயர்ந்தது. அவள் அவனை வளர்த்துக் கொண்டாள், தலைமைத்துவத்தின் முன்மாதிரியாகப் பணியாற்றினாள், மேலும் அவளுடைய எக்சாடோலாஜிக்கல் செய்தியைத் தொடர்பு கொண்டாள் (நியூபோர்ட் 2006: 166-67). எவ்வாறாயினும், இறுதியில், கோரேஷ் தனது தலைமையை சவால் செய்தார், பெரும்பான்மையான கிளை டேவிடியன்கள் அவருடன் இருந்தனர். லோயிஸ் ரோடன் 1983 இல் கோரேஷிடம் அதிகாரத்தை இழந்தார். கிளை டேவிடியன்ஸ் கூற்றுப்படி, \"தீர்க்கதரிசனத்தின் ஆவி\" அவளைக் கைவிட்டது, இதன் மூலம் அவள் அதிகாரத்திற்கான ஆன்மீக அடிப்படையை இழந்தாள் (பிட்ஸ் 2014).\nடேவிட் கோரேஷ் [வலதுபுறத்தில் உள்ள படம்] 1984 இல் உள்ள கார்மல் மலையிலிருந்து கிளை டேவிடியன்களின் பெரும்பகுதியை வழிநடத்திய பின்னர், லோயிஸ் ரோடன் விடப்பட்டார் அவரது மகன் ஜார்ஜ் சொத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டபோது அங்கு வசிக்க. அவர் நவம்பர் 10, 1986 அன்று எழுபது வயதில் இறந்தார், அவரது உடல் அடக்கம் செய்ய இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் ரோடன் 1988 ஆம் ஆண்டில் கோரேஷின் கிளை டேவிடியன்களிடம் மவுண்ட் கார்மல் சொத்தின் கட்டுப்பாட்டை இழந்தார், அதே நேரத்தில் ஜார்ஜ் ஒரு நீதிபதியை அச்சுறுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு மனிதனைக் கொன்று, மீதமுள்ள ஆண்டுகளை அரசு மனநல மருத்துவமனையில் கழித்தார்.\nலோயிஸ் ரோடன் தனது தலைப்பை டேவிட் கோரேஷிடம் இழந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிளை டேவிடியன் இயக்கம் அதன் இறுதி நெருக்கடியை எதிர்கொண்டது. 1993 ஆம் ஆண்டில் கூட்டாட்சி சட்ட அமலாக்க முகவர்களுடனான மோதல்களில், கிளை டேவிடியன்களின் வீடு இறுதியில் தீயில் எரிந்தது, இதில் குழந்தைகள் உட்பட எழுபத்தாறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், கிளை டேவிடியர்களை ஒரு மத இயக்கமாக கிட்டத்தட்ட அழித்தனர். இருப்பினும், ஒரு சிறிய எச்சம் உள்ளது.\nதனக்கு முந்தைய தீர்க்கதரிசியான பென் ரோடனின் வேலைகளையும், அவருக்குப் பின் வந்த தீர்க்கதரிசியான டேவிட் கோரேஷையும் வடிவமைப்பதில் லோயிஸ் ரோடன் ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கை செலுத்தினார். அதுமட்டுமல்லாமல், கிளை டேவிடியன்ஸ் தனது தீர்க்கதரிசியாக இருந்த காலத்தில் புதிய கருத்துக்களைத் தழுவினார். அவர் தனது சொந்த நேரத்தி��் ஒரு தயாரிப்பு மற்றும் கிளை டேவிடியன் பாரம்பரியத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கிய ஒரு படைப்பு மற்றும் வளமான அமெரிக்க மதத் தலைவர்.\nபடம் #1: லோயிஸ் ரோடனின் புகைப்படம்.\nபடம் #2: லோயிஸ் ரோடனின் கணவர் பெஞ்சமின் ரோடனின் புகைப்படம்.\nபடம் #3: முதல் பக்கத்தின் புகைப்படம் ஷெக்கினா, லோயிஸ் ரோடன் தனது ஆன்மீக கண்டுபிடிப்புகளை வெளியிட்ட கால இடைவெளி.\nபடம் #4: விக்டர் ஹூட்டெப்பின் புகைப்படம்.\nபடம் # 5: லோயிஸ் ரோடனின் மகன் ஜார்ஜ் ரோடனின் புகைப்படம்.\nபடம் #6: கிளை டேவிடியன்களின் தலைவராக லோயிஸ் ரோடனுக்குப் பின் வந்த வெர்னான் ஹோவெல் / டேவிட் கோரேஷின் புகைப்படம்.\nபோனோகோஸ்கி, மார்க். 1981. \"பரலோகத்தில் கலைக்கும் எங்கள் தாய்.\" ஷெக்கினா, டிசம்பர்.\nபிரையன், பால். 1980. \"லோயிஸ் ரோடனுடன் ஒரு நேர்காணல்.\" பால் பிரையன் பேச்சு நிகழ்ச்சி. WFAA, டல்லாஸ், டெக்சாஸ். நவம்பர் 4. இல் மறுபதிப்பு செய்யப்பட்டது ஷெக்கினா, டிசம்பர் 1980.\nபுல், மால்கம் மற்றும் கீத் லோகார்ட். 2007. ஒரு சரணாலயத்தை நாடுவது: ஏழாம் நாள் அட்வென்டிசம் மற்றும் அமெரிக்க கனவு. இரண்டாவது பதிப்பு. ப்ளூமிங்டன்: இந்தியானா யுனிவர்சிட்டி பிரஸ்.\nடாய்ல், கிளைவ், கேத்தரின் வெசிங்கர் மற்றும் மத்தேயு டி. விட்மருடன். 2012. வேக்கோவுக்கு ஒரு பயணம்: ஒரு கிளை டேவிடியனின் சுயசரிதை . லான்ஹாம், எம்.டி: ரோவன் மற்றும் லிட்டில்ஃபீல்ட்.\nஹால்டமான், போனி. 2007. கிளை டேவிடியனின் நினைவுகள்: டேவிட் கோரேஷின் தாயின் சுயசரிதை, கேத்தரின் வெசிங்கர் திருத்தினார். வகோ, டெக்சாஸ்: பேலர் யுனிவர்சிட்டி பிரஸ்.\nஹாலிபர்டன், ரீட்டா. 1980. \"சென்டெக்சன்: பரிசுத்த ஆவியானவர் பெண்.\" வகோ ட்ரிப்யூன் ஹெரால்ட், ஏப்ரல் 26, B-5. இல் மறுபதிப்பு செய்யப்பட்டது ஷெக்கினா, டிசம்பர் 29.\nஹூட்டெஃப், விக்டர் டி. எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டேவிடியன் ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகளின் லேவிடிகஸ். மவுண்ட் கார்மல் மையம்: வி.டி.ஹூட்டெஃப்.\nஹூட்டெஃப், விக்டர் டி. எக்ஸ்என்யூஎம்எக்ஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். ஷெப்பர்ட்ஸ் ராட். மவுண்ட் கார்மல் மையம்: வி.டி.ஹூட்டெஃப்.\nலாசோவிச், மேரி. 1981. \"பரிசுத்த ஆவியானவர் பெண்ணியம் என்று உலகுக்குச் சொல்லும் சிலுவைப் போர்.\" கிங்ஸ்டன் ஒன்டாரியோ விக் ஸ்டாண்டர்ட், பிப்ரவரி 28. இல் மறுபதிப்பு செய்யப்பட்டது ஷெக்கினா , ஏப்ரல் 9.\nமேட்டேசன், கேத்தரின். 2004. \"கேத்தரின் வெசிங்கரின் நேர்காணல் #2.\" டெக்சாஸ் சேகரிப்பு. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nமெக்கீ, டான். nd “டேவிடியன்ஸ் மற்றும் கிளை டேவிடியன்ஸ்” (டைப்ஸ்கிரிப்ட்). டெக்சாஸ் சேகரிப்பு. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nநியூபோர்ட், கென்னத் ஜி.சி எக்ஸ்என்யூஎம்எக்ஸ். வேக்கோவின் கிளை டேவிடியன்ஸ்: ஒரு அபோகாலிப்டிக் பிரிவின் வரலாறு மற்றும் நம்பிக்கைகள். ஆக்ஸ்ஃபோர்ட்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nஎண்கள், ரொனால்ட் எல். மற்றும் ஜொனாதன் எம். பட்லர், பதிப்புகள். 1987. ஏமாற்றமடைந்தவர்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் மில்லரிஸம் மற்றும் மில்லினேரியனிசம் . ப்ளூமிங்டன்: இந்தியானா யுனிவர்சிட்டி பிரஸ்.\nபிட்ஸ், வில்லியம் எல்., ஜூனியர். 2014. \" ஷெக்கினா : பாலின சமத்துவத்திற்கான லோயிஸ் ரோடனின் குவெஸ்ட். ” நோவா ரிலிஜியோ 17: 37-60.\nபிட்ஸ், வில்லியம் எல்., ஜூனியர். 2009. \"டேவிடியன் மற்றும் கிளை டேவிடியன் மரபுகளில் பெண்கள் தலைவர்கள்.\" நோவா ரிலிஜியோ 12: 50-71.\nபிட்ஸ், வில்லியம் எல்., ஜூனியர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். \"டேவிடியன்ஸ் மற்றும் கிளை டேவிடியன்ஸ்.\" பக். வாக்கோவில் அர்மகெதோனில் 1995-20, ஸ்டூவர்ட் ஏ. ரைட் திருத்தினார். சிகாகோ: யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பிரஸ்.\nரோடன், ஜார்ஜ் மற்றும் லோயிஸ் ரோடன். 1985-1986. \"சட்ட ஆவணங்கள்.\" டெக்சாஸ் சேகரிப்பு. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nரோடன், லோயிஸ். 1980. அவருடைய ஆவியால். பெல்மீட், டி.எக்ஸ்: லிவிங் வாட்டர்ஸ் கிளை.\nரோடன், லோயிஸ். 1979a. \"ஏதேன் முதல் ஏதேன்.\" தட்டப்பட்ட போதனை. டெக்சாஸ் சேகரிப்பு. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nரோடன், லோயிஸ். 1979b. \"மக்களை எண்ணுதல்.\" டெக்சாஸ் சேகரிப்பு. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nரோடன், லோயிஸ். 1978. \"கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும்: இரண்டு ஆமை புறாக்கள்.\" பெல்மீட், டி.எக்ஸ்: லிவிங் வாட்டர்ஸ் கிளை.\nரோடன், லோயிஸ் மற்றும் கிளைவ் டாய்ல், ஆசிரியர்கள். 1980-1983. ஷெக்கினா. அனைத்து சிக்கல்களின் நகல்களும் டெக்சாஸ் சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nசேதர், ஜார்ஜ் வில்லியம். 1977. \"வாய்வழி நினைவுகள்.\" வாய்வழி வரலாறு நிறுவனம். பேலர் பல்கலைக்கழகம், வகோ, டெக்சாஸ்.\nஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகள் நம்புகிறார்கள்: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அடிப்படைக் கோட்பாடுகளின் விவிலிய வெளிப்பாடு. 1988. வாஷிங்டன், டி.சி: ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகளின் மந்திரி சங்க பொது மாநாடு.\nவெசிங்கர், கேத்தரின். 2013. \"கிளை டேவிடியன்ஸ் (1981-2006).\" உலக மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டம். அணுகப்பட்டது http://wrldrels.org/profiles/BranchDavidians.htm ஜூலை 9 ம் தேதி அன்று.\nவெள்ளை, எல்லன். 1888. பெரும் சர்ச்சை. பேட்டில் க்ரீக், மிச்சிகன்: ஜேம்ஸ் வைட்.\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n(டாக்டர் ஜெபர்சன் எஃப் காலிகோவுடன் நேர்காணல்)\n\"ரோட்னோவரியிலிருந்து இஸ்லாம் வரை: நவீன ரஷ்யாவில் மத சிறுபான்மையினர்\"\n(டாக்டர் கரீனா ஐதமூர்த்தோவுடன் நேர்காணல்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெடன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயாரிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆசிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.info/tamil/quran/contra/qbhc12.html", "date_download": "2021-08-03T14:16:18Z", "digest": "sha1:AFCGBYET36BOHNLRZNK54DRBFGZPDVQ6", "length": 6679, "nlines": 41, "source_domain": "www.answeringislam.info", "title": "ஆபிரகாமின் பெயர் - Abraham's name", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nதோராவில், ஆதியாகமம் 17:1,3,5ம் வசனங்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றன:\nஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ..... அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ........ இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் பெயர் \"ஆபிரகாம்\" என்றே பயன்படுத்தப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குலத்தலைவராகிய இவரை எல்லாரும��� இந்த பெயரிலேயே அறிவார்கள். சிலருக்கு அவருக்கு முன்பாக இருந்த உண்மையான பெயர் தெரியாது.\nபைபிளைப் பற்றிய அறிவு இல்லாத அனேக மக்களுக்கு ஆபிரகாமின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாமல் இருப்பதுபோல, முஹம்மதுவிற்கும் இந்த பெயர் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆபிராம் என்ற பெயரை தேவன் ஆபிரகாம் என்று மாற்றி மற்றும் அதே நேரத்தில் ஈசாக்கின் பிறப்பு பற்றிய வாக்குறுதியையும் கொடுத்தார், உடன்படிக்கையையும் உறுதிப்படுத்தினார். ஆனால், \"ஆபிராம்\" வாலிபராக இருக்கும் சமயத்தில் அவரை \"ஆபிரகாம்\" என்று அழைப்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். உண்மையில் அவரது பெயர் அந்த நேரத்தில் \"ஆபிராம்\" என்பதாகும்.\nஅதற்கு (அவர்களில் சிலர்) \"இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது\" என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60)\nகுர்ஆனின் அனேக சரித்திர தவறுகளில் இதுவும் ஒன்று. ஆபிராமுக்கு எண்பது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்கும் போது அவரை \"ஆபிரகாம்\" என்று குர்ஆன் அழைத்து சரித்திர பிழையை செய்துள்ளது. அப்போது அவருக்கு இருந்த பெயர் \"ஆபிராம்\" என்பதாகும். இது அல்லாஹ்விற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இது ஒரு சிறிய தவறாக தெரியலாம், ஆனால், பைபிள் பற்றிய பொது அறிவு இல்லாமல், அல்லாஹ் மேலோட்டமாக செய்த தவறு சிறிய தவறு அல்ல‌.\nகுர்‍ஆன் பற்றிய கட்டுரைகளை படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/07/21_02146716363.html", "date_download": "2021-08-03T14:35:02Z", "digest": "sha1:5VH4KCJEC6ZRA5N7SNSQ3EUXAGNC5W4V", "length": 10764, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும்\nஇசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும்\nதமிழ் ஜூலை 22, 2021 0\nஇசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.\nஇசாலினியின் மரணம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும���ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகடந்த 2021.07.15 ஆம் திகதி டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி இசாலினியின் மரணம் தொடர்பிலும், காவல்துறையினரின் விசாரணைப் போக்கு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nரிசாட் பதியுதீனின் வீட்டில் குறித்த சிறுமி வேலைசெய்து வந்துள்ள நிலையிலேயே சிறுமியின் மரணம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுமி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக மரண விசாரணை தொடர்பில் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இவ்வருடம் யூன் 12 ஆம் திகதிவரை 3500 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் 2020 ஆம் ஆண்டு சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக 235 முறைப்பாடுகளும் இவ்வாண்டு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, எந்தவொரு அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை என்பதையே இத்தகைய புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. குடும்பங்களில் நிலவும் வறுமை காரணமாக கல்வியைத் தொடரவேண்டிய சிறுவர்கள், சிறுவர் தொழிலாளிகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். 16 வயதுவரை கட்டாயக் கல்வியை வலியுறுத்தும் இலங்கையில், சிறுவர்கள் கல்வியைத் தொடரமுடியாத அளவுக்கான பொருளாதார நெருக்கடிகளை இந்த அரசே ஏற்படுத்துகின்றது.\nஇதனால், இத்தகைய சிறுவர்களின் மரணங்கள், இவ்வாறான அரசின் தவறுகளை மூடிமறைப்பதற்காக தற்கொலையாக மாற்றப்படுகின்றதா என்கின்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. குறித்த சிறுமியின் மரணம் மற்றும் நடைபெற்றிருந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைகள், எவ்வித பக்கச்சார்போ, தலையீடுகளோ இன்றி நேர்மையாக நடைபெறவேண்டும். எவராயினும் குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும்.\nஇதுவே, ஈடுசெய்ய முடியாத சிறுமியின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த ஆறுதலாக அமையும். சிறுமி இசாலினிக்கு நடந்த துஸ்பிரயோகங்களையும், விசாரணையின் இழுத்தடிப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன், சிறுமியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilletter.com/2016/12/blog-post_29.html", "date_download": "2021-08-03T13:47:33Z", "digest": "sha1:3BZVNFSDLCKT3JTRLZABGVX7JITZHYCG", "length": 9225, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "பிரதமரை சந்திக்க நான்கு முதலமைச்சர் மாத்திரமே வருகை - TamilLetter.com", "raw_content": "\nபிரதமரை சந்திக்க நான்கு முதலமைச்சர் மாத்திரமே வருகை\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தென், மேல், கிழக்கு, ஊவா மாகாண முதலமைச்சர்கள் மாத்திரம் பங்கேற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாண முதலமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து சந்திப்பில் பங்கேற்ற முதலமைச்சர்களுக்கு பிரதமர் விளக்கமளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக மாகாண சபைகளை சம்பந்தப்படுத்திக் கொள்வதை கொள்கை அடிப்படையில் தாம் மதிப்பளிப்பதாக முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் பேச்சு நடத்தி இது தொடர்பில் தீர்மானமொன்றை விரைவாக முன���வைப்பதாக முதலமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nமுன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்னி முஸ்தபா பகுதியில் பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nபாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம்\nஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்...\nநாடு ஒன்றாக இருப்பதற்கு இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீ...\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வடக்கில் முஸ்லீம் அரசியல் சக்திகளின் துணையோடு இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டி...\nசந்திரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தாம் கைவ...\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லை���ா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/678707/amp?ref=entity&keyword=Special%20Cow%20Pongal%20Festival", "date_download": "2021-08-03T13:25:00Z", "digest": "sha1:LIUM5CKE6WB6ULXTUVV7VT4X5NIMBD6D", "length": 10134, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்நாடகத்தில் ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா!: ஒட்டுமொத்த கிராமத்தையும் சீல் வைத்த அதிகாரிகள்..!! | Dinakaran", "raw_content": "\nகர்நாடகத்தில் ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா: ஒட்டுமொத்த கிராமத்தையும் சீல் வைத்த அதிகாரிகள்..\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட திருவிழாவால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ள பனஹட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டதை அந்த பகுதி மக்கள் விமர்சியாக கொண்டாடினர். வீதிகளில் திரண்ட அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மறந்து ஊர் எல்லையில் திரண்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழாவை காரணம் காட்டி வீதிகளில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்தது. விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் உட்பட ‘காப்பீடு’ வாகன விபத்தில் சிக்கினால் 10 மடங்கு இழப்பீடு: வரைவு விதிகள் விரைவில் வெளியீடு\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ண���க்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது\nஅமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ‘ஹெச்ஆர்’ மேலாளர் பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான குற்றவாளி தலைமறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்\nவெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்\nஇருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு\nஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..\nசெல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: மத்திய அரசு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..\nவட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-120b.html", "date_download": "2021-08-03T14:57:05Z", "digest": "sha1:FFQ56XO56NQR7GEJGYHJOSMDGW2UBXLP", "length": 52964, "nlines": 135, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வீழ்ந்தார் பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ\n(பீஷ்மவத பர்வம் – 78)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தேவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, பெரும் ஆன்மிகத் தகுதி கொண்ட சந்துனுவின் மகன் பீஷ்மர், அனைத்துக் கவசங்களையும் ஊடுருவவல்ல கூரிய கணைகளால் தானே துளைக்கப்பட்டிருந்தாலும், பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிகண்டி ஒன்பது கூரிய கணைகளால் அந்தப் பாரதர்களின் பாட்டனின் {பீஷ்மரின்} மார்பைத் தாக்கினான்.\nஎனினும், குரு பாட்டனான பீஷ்மர், போரில் அவனால் {சிகண்டியால்} இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பூகம்பத்திலும் அசையாமல் நீடிக்கும் ஒரு மலையைப் போலவே அவர் {பீஷ்மர்} நடுங்காதிருந்தார். பிறகு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, இருபத்தைந்து {25} கணைகளால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் வேகம் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் மீண்டும் அவரது முக்கிய அங்கங்களைத் தாக்கினான்.\nபிறராலும் ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டவரான வலிமைமிக்கத் தேர்வீரர் பீஷ்மர், அந்தப் பிறரை பெரும் வேகத்துடன் பதிலுக்குத் துளைத்தார். அந்த வீரர்கள் ஏவிய கணைகளைப் பொறுத்தவரை, போராற்றலைக் கொண்ட பீஷ்மர், அந்தப் போரில் கலங்கடிக்கபட முடியாத அவை அனைத்தையும் தன் நேரான கணைகளால் தடுத்தார். எனினும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், {சாணை} கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், சிகண்டியால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீஷ்மருக்குச் சிறு வலியையேனும் ஏற்படுத்தவில்லை.\nபிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன் கொண்டு, பீஷ்மரை அருகில் அணுகி அவரது வில்லை மீண்டும் அறுத்தான். மேலும் பத்து {10} கணைகளால் பீஷ்மரைத் துளைத்த அவன் {அர்ஜுனன்}, பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தையும் ஒன்றால் {ஒரு கணையால்} அறுத்தான். மேலும் அர்ஜுனன், பத்து கணைகளால் பீஷ்மரின் தேரைத் தாக்கி அவரையும் {பீஷ்மரையும்} நடுங்கச் செய்தான்.\nபிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} வலுவான மற்றொரு வில்லை எடுத்தார். எனினும், அந்த வில் எடுக்கப்படும்போதே, அதை அர்ஜுனன் மூன்று பல்லங்களால் உண்மையில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூன்று துண்டுகளாக வெட்டினான். இப்படியே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரின் விற்கள் அனைத்தையும் வெட்டினான்.\nஅதன்பிறகு சந்தனுவின் மகனான பீஷ்மர், அர்ஜுனனுடன் மேலும் போரிட விரும்பவில்லை [1]. எனினும், பின்னவன் {அர்ஜுனன்} அவரை {பீஷ்மரை} இருபத்தைந்து {25} கணைகளால் {க்ஷுத்ரகம் எனும் கணைகளால்} துளைத்தான்.\n[1] வேறொரு பதிப்பில், “சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆற்றலினால் அர்ஜுனனை மீறவில்லை” என்று இருக்கிறது.\nஇப்படிப் பெரிதும் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, {தன் அருகில் இருந்த} துச்சாசனனிடம், “பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பல்லாயிரம் கணைகளால் என்னை மட்டுமே துளைப்பதைப் பார். இவன் {அர்ஜுனன்}, போரில் வஜ்ரபாணியாலும் {இந்திரனாலும்} வெல்லப்படமுடியாதவனாவான். என்னைப் பொறுத்தவரையும் கூட, ஓ வீரா {துச்சாசனா}, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோர் இணைந்து வந்தாலும் {அவர்களால்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறேன். {இப்படி இருக்கையில்} மனிதர்களுக்கு மத்தியில் உள்ள வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன் வீரா {துச்சாசனா}, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோர் இணைந்து வந்தாலும் {அவர்களால்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறேன். {இப்படி இருக்கையில்} மனிதர்களுக்கு மத்தியில் உள்ள வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்” என்றார் [2]. பீஷ்மர் துச்சாசனனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் சிகண்டியை முன் கொண்டு, கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.\n[2] வேறொரு பதிப்பில் பீஷ்மர் பேசுவது, “���ுச்சாசனா, பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான இந்தப் பார்த்தன் போரில் கோபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கணைகளால் என்னையே எதிர்த்தடிக்கிறான். இந்த அர்ஜுனன் வஜ்ரபாணியான இந்திரனாலும் போரில் வெல்லப்படமுடியாதவன். வீரர்களான தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகிய இவர்களனைவரும் ஒன்று சேர்ந்தாலும் என்னையும் வெல்வதற்கு சக்தியுள்ளவர்களாகார். அவ்வாறிருக்கு மிக்கக் கோபம் கொண்ட அர்ஜுனனைத் தவிரப் பெரும் தேர்வீரர்களான மனிதர்கள் என்னை வெல்வதற்கு சக்தியற்றவர்கள் என்பதில் ஐயெமென்ன இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்று இருக்கிறது.\nபிறகு பீஷ்மர், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கூர்முனை கணைகளால் ஆழமாகவும் அதீதமாகவும் துளைக்கப்பட்டு, மீண்டும் துச்சாசனனிடம் புன்னகையுடன், “நேரானவையும், நன்றாகத் தீட்டப்பட்டவையும், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து தொடுக்கப்படுகின்றவையும், வானத்தின் இடியின் {வஜ்ரத்தின்} தீண்டலுக்கு ஒப்பானவையுமான இந்தக் கணைகள் அர்ஜுனனாலேயே ஏவப்படுகின்றன. இவை சிகண்டியுடையவை அல்ல.\nஎன் முக்கிய அங்கங்களை வெட்டி, கடுமையான என் கவசத்தையே துளைத்து, முசலங்களின் {உலக்கைகளின்} சக்தியுடன் என்னைத் தாக்கும் இக்கணைகள் சிகண்டியுடைவையல்ல.\n(தண்டனையளிக்கும்) பிராமணக் கோல் {பிரம்மதண்டம்} [3] போலக் கடுந்தீண்டல் கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தாங்கமுடியாத மூர்க்கத்தைக் கொண்டவையுமான இந்தக் கணைகள் என் முக்கியப் பகுதிகளைப் பீடிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.\n[3] “மூங்கில் தடியான \"பிரம்ம தண்டம்\" என்பது உண்மையில் பிராமணக் கோல் என்றே பொருள் படும். பிராமணனுடைய தவச் சக்தியின் விளைவால், (பிராமணனுடைய தண்டிக்கும் சக்தியின் குறியீடாகிய) இந்த மெலிதான கோல், இந்திரனின் வஜ்ரத்தைவிடவும் அளவிலாத வகையில் மிகவும் சக்தி வாய்ந்தது. பின்னதால் {வஜ்ரத்தால்} ஒருவரை மட்டுமே தாக்க முடியும், ஆனால் முன்னதால் {பிரம்மதண்டத்தால்} நாடுகள் முழுமையையும், தலைமுறை முதல் தலைமுறை வரையிலான மொத்த குலத்தையும் தாக்க முடியும். இந்த ஒரு பிரம்ம தண்டத்தை மட்டுமே கொண்டுதான், ராமாயணத்தில், பாலகாண்டம் பகுதி 56ல் விஸ்வாமித்திரர் பயன்படுத்திய வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் வசிஷ்டர் கலங்கடித்தார்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nகதாயுதம், பரிகாயுதங்கள் போலத் தாக்குபவையும், காலனால் (அந்தக் கடும் மன்னனாலேயே) ஏவப்பட்ட தூதர்கள் {யமதூதர்கள்} போல வருபவையுமான இந்தக் கணைகள் என் உயிர் சக்திகளை அழிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.\nதங்கள் நாவுகளை வெளியே விடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல இவை என் உயிர்நிலைகளை ஊடுருவுகின்றன. குளிர்காலத்தின் குளுமை பசுக்களின் முக்கிய அங்கங்களை வெட்டுவதைப் {பிளப்பதைப்} போல இவை என் முக்கிய அங்கங்களை வெட்டுகின்றன [4]. இவை சிகண்டியுடையவையல்ல.\n[4] வேறொரு பதிப்பில் “நண்டுக் குஞ்சுகள் பிறக்கும்போது, தாய் நண்டைப் பிளப்பது போல இந்த அர்ஜுனனின் பானங்கள் என் அங்கங்களைப் பிளக்கின்றன” என்று இருக்கிறது.\nவீர காண்டீவதாரியான குரங்குக்கொடி ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} தவிர, மற்ற மன்னர்கள் அனைவரில் எவரும் எனக்கு வலியை உண்டாக்க இயன்றவர்களில்லை” என்றார் {பீஷ்மர்}.\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன சந்தனுவின் வீர மகன் பீஷ்மர், பாண்டவர்களை எரிக்கும் நோக்கில், பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஈட்டி ஒன்றை எறிந்தார். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, உமது படையின் குருவீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, மூன்று கணைகளால் அதை மூன்று துண்டுகளாக வெட்டி கீழே விழச் செய்தான்.\nபிறகு, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, மரணத்தையோ, வெற்றியையோ அடைய விரும்பி ஒரு வாளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும் எடுத்தார். எனினும், அவர் {பீஷ்மர்} தனது தேரை விட்டுக் கீழே இறங்குவதற்கு முன்பே அர்ஜுனன் தன் கணைகளின் மூலம் அந்தக் கேடயத்தை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.\nபிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் துருப்புகளைத் தூண்டி, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக. கிஞ்சிற்றும் அஞ்சாதீர்” என்றான். பிறகு அவர்கள் அனைவரும் {பாண்டவப் படையினர் அனைவரும்}, தோமரங்கள், வேல்கள், கணைகள், கோடரிகள் {பட்டசங்கள்}, சிறந்த வாள்கள், பெருங்கூர்மையுள்ள நாராசங்கள், வத்ஸதந்தங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அப்போது அந்தப் பாண்டவப் படைக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன. பிறகு உ���து மகன்களும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி அவரைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.\nஅந்தப் பத்தாம் {10} நாளில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், அர்ஜுனனும் சந்தித்துக் கொண்டபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாக இருந்தது. கங்கை கடலைச் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் நீர்ச்சுழலைப் போல, இரு தரப்பு படைகளின் துருப்புகளும் சந்தித்து ஒருவரை ஒருவர் தாக்கி வீழ்த்திய அந்த இடத்தில் ஒரு குறுகிய காலத்திற்குச் [5] சுழல் உண்டானது {வீரர்கள் சுழன்றனர்}. இரத்தத்தால் நனைந்த பூமியானவள் கொடும் வடிவத்தை அடைந்தாள். அவளது பரப்பில் உள்ள சமமான மற்றும் சமமற்ற இடங்களை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை.\n[5] ஒரு முகூர்த்த காலம் என்று வேறொரு பதிப்பில் கண்டேன்.\nபீஷ்மரின் முக்கிய அங்கங்கள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பத்தாம் {10} நாளில், பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்ற அவர் போரில் (அமைதியாக) நின்று கொண்டிருந்தார். பிறகு, பெரும் வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்று கொண்டே குரு படையின் நடுப்பகுதியைப் பிளந்தான். தன் தேரில் வெண்குதிரைகளைக் கொண்டிருந்த குந்தியின் மகன் தனஞ்சனிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட நாங்கள், அவனது பளபளப்பான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டுப் போரில் இருந்து தப்பி ஓடினோம்.\nசௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வஸாதிகள், சால்வர்கள், சயர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கைகேயர்கள் [6] ஆகியோரும், இன்னும் பல சிறந்த வீரர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் காயங்களால் வலியை உணர்ந்தும், கிரீடம் தரித்தவனோடு (அர்ஜுனனோடு) அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த பீஷ்மரைக் கைவிட்டனர் {கைவிட்டு ஓடினர்}. பிறகு, பெரும் வீரர்கள் பலர், அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, (அவரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த) குருக்களை வீழ்த்தி, கணைமாரியால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, “கீழே வீசு”, “பிடி”, “போரிடு”, “துண்டுகளாக வெட்டு” என்ற கடுமுழக்கங்களே பீஷ்மரின் தேரின் அருகில் கேட்கப்பட்டன.\n[6] \"வங்கப் பதிப்புகளில் உள்ள சால்வர்கள், சயர்கள் மற்றும் திரிகர்த்தர்கள் என்பதற்குப் பதில் \"(மன்னன்) சால்வனை நம்பியிருந்த திரிகர்த்தர்கள்\" என்று பம்பாய் உரைகளில் இருக்கிறது. எனினும், சால்வனின் ஆட்சியில் இருந்த திரிகர்த்தர்கள் என்பதை நான் எங்கும் கண்டதில்லை. அந்நேரத்தில் சுசர்மனே அவர்களது ஆட்சியாளனாக இருந்தான்\" என இங்கே கங்குலி விளக்குகிறார்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் (எதிரிகளைக்) கொன்ற அந்தப் பீஷ்மரின் உடலில் கணைகளால் துளைக்கப்படாத இடைவெளி என்று இரண்டு விரல்களின் அகலம் அளவுக்குக் கூட இடம் இல்லை. இப்படியே உமது தந்தை {பீஷ்மர்}, அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} கூர்முனைக் கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தார். பிறகு, சூரியன் மறைவதற்குச் சற்று நேரத்திற்கு முன் உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் {பீஷ்மர்}, கிழக்குப்பக்கமாகத் தலையைக் கொண்டு {கிழக்கு முகமாக} தன் தேரில் இருந்து கீழே விழுந்தார்.\nபீஷ்மர் விழுந்த போது, தேவர்களும், பூமியின் மன்னர்களும் “ஓ” என்றும், “ஐயோ” என்று அலறியது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. உயர் ஆன்மப் பாட்டன் {பீஷ்மர்} (தன் தேரில் இருந்து) விழுந்ததைக் கண்ட எங்கள் அனைவரின் இதயங்களும் அவரோடு சேர்ந்து விழுந்தன. வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {பீஷ்மர்}, வேரோடு சாய்ந்த இந்திரனின் கொடிமரம் {இந்திரத்வஜம்} போல, பூமியையே நடுங்கச் செய்தபடி கீழே விழுந்தார். எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவரது {பீஷ்மரது} உடல் தரையைத் தொடவில்லை.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கணைப்படுக்கையில் {சரதல்பத்தில்} கிடந்த அந்தப் பெரும் வில்லாளியை தெய்வீக இயல்பு வந்தடைந்தது {பீஷ்மர் தெய்வீகத்தன்மையை அடைந்தார்}. மேகங்கள் அவர் மீது (குளிர்ந்த நீரைப்) பொழிந்தன, மேலும் பூமியும் நடுங்கினாள்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், சிகண்டி, துச்சாசனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் ���கலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் ��ராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிம��தன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=21&sid=ed70dfc90fa3a4d4f6d7c8c18217c7cd", "date_download": "2021-08-03T14:44:55Z", "digest": "sha1:VUJAOUN6ZZI32KHBSRRB2PCIRKJO2DCJ", "length": 10623, "nlines": 307, "source_domain": "padugai.com", "title": "நம் வீட்டுச் சமையலறை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nசுகர் மாமா சுகர் மாமா\nFairLife - பாசாங்கு பால்\nசொந்த செலவில் சூனியம் வ���க்கும் உணவு\nஇன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து\nவிவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா\nசுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை\nமணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு\nபீட்ருட் அல்வா செய்வ்து எப்படி\nபேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி\nமினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-reka-about-her-father-and-emotional-interview-pwbqpj", "date_download": "2021-08-03T14:17:01Z", "digest": "sha1:S7ISDYTHVD6JSV5KRSO3V7VJHEBS6I64", "length": 9545, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாழும் போதே கல்லறையை தேர்வு செய்த நடிகை ரேகா! ஷாக்கான ரசிகர்கள்!", "raw_content": "\nவாழும் போதே கல்லறையை தேர்வு செய்த நடிகை ரேகா\nநடிகர் சத்யராஜ் நடிப்பில், 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் 'கடலோர கவிதைகள்'. இந்த படத்தில் ஜெனிஃபர் டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.\nநடிகர் சத்யராஜ் நடிப்பில், 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் 'கடலோர கவிதைகள்'. இந்த படத்தில் ஜெனிஃபர் டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.\nஇந்த படத்தை தொடர்ந்து, 'புன்னகை மன்னன்', 'நம்ம ஊரு நல்ல ஊரு', 'சொல்வதெல்லாம் உண்மை' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து, 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.\nதிருமணத்திற்கு பின் 'ரோஜா கூட்டம்' படத்தில், நடிகை பூமிகாவிற்கு அம்மாவாக, அதிரடி போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து, பல படங்களில் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஇவர் சமீபத்தில் நடிகர் யோகிபாபு, கதையின் நாயகனாக நடித்திருந்த 'தர்மபிரபு' படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியட���ய வைத்துள்ளது.\nஅதாவது நடிகை ரேகாவிற்கு அவருடைய தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் நடிக்க வந்தது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால், ரேகா பல படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய தந்தை இவர் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் பார்த்துள்ளாராம்.\nஅப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள நடிகை ரேகா, தன்னுடைய தந்தை இறந்த பின், அவருக்காக சென்னை கீழ்பாக்கத்தில் ஒரு கல்லறையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தான் இறந்த பின் அதே கல்லறையில் தான் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும் என தன்னுடைய குடும்பத்தினரிடம் தன்னுடைய ஆசையை கூறி உள்ளாராம்.\nநடிகை ரேகா தான் வாழும் போதே, தன்னுடைய தந்தை கல்லறையில் தான் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும் என, கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல் இவர் அப்பா மீது வைத்துள்ள அன்பை பார்த்து பலர் தொடந்து தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.\nஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் 'தெய்வமகள்' சீரியல் நடிகை காயத்ரி\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜூஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த வைரல் போட்டோ\n'தெய்வமகள்' சீரியல் அண்ணியாரா இது.. முட்டிக்கு மேல் குட்டை டவுசர் போட்டு செம்ம மாடர்னாக கொடுத்த போஸ்\nவீட்டுக்குள் வந்ததுமே செம்ம ஆட்டம் போட்ட அர்ச்சனா.. ரம்யாவை வெறுப்பேற்றிய நிஷா.. கலகலப்பான புரோமோ..\nரேகா முதல் ரம்யா பாண்டியன் வரை... ஒரு நாளைக்கு மட்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nடெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக.. அவர்களுக்கு பேச தகுதியில்லை.. கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\n#TokyoOlympics பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் பி.வி.சிந்து\nவாயால் மட்டும் சொன்னா போதுமா அமைச்சரே.. செயலில் காட்டுங்கள்... திமுகவை திக்குமுக்காட வைக்கும் கமல்.\nயாஷிகாவுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி.. தயாரிப்பாளர்கள் முடிவால் ஏற்பட்ட புதிய சிக்கல்..\nஇது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த ஓபிஎஸ்.. கையோடு வைத்த கோரிக்கை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/chemical", "date_download": "2021-08-03T14:00:43Z", "digest": "sha1:OPPMEL6X44ILKY5XNUNERHI5IGDVQ4Q2", "length": 13705, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "chemical: Latest News, Photos, Videos on chemical | tamil.asianetnews.com", "raw_content": "\nஅதிமுகவில் அடுத்து நடக்கப்போகும் ரசாயன மாற்றங்கள்... நஞ்சை கக்கும் நாஞ்சில் சம்பத்..\nஅதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.\nசசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்‌ஷன் ஏற்படுவது உறுதி... டிடிவி.தினகரன் அதிரடி சரவெடி..\nஅதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nவடகொரியாவில் 60 அணுகுண்டுகள், 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள்.. பென்டகன் வெளியிட்ட அதிரிச்சி ரிப்போர்ட்..\nவடகொரியாவில் சுமார் 60 அணுகுண்டுகள் மற்றும் 5 ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுத நாடு இது என்றும் அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஆபத்தான ரசாயன ஆலைகள், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பீதியை கிளப்பும் விடுதலை சிறுத்தைகள் தலைவர்\nதமிழ்நாட்டில் இரசாயன ஆலைகளை மீண்டும் துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் வாரியம் சான்றிதழ் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது,\nரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து... 13 பேர் உடல் கருகி உயிரிழப்பு... 58 பேர் படுகாயம்..\nமகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 58 பேர் படுகாயங்களுடன் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்களே உஷார்... உடல்நல கோளாறை ஏற்படுத்தும் மாழ்பழம்..\nசெயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு டன் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள். தமிழகம் முழுவதும் மாம்பழ சீசன் ஜோராக கொடிகட்டி பறக்கிறது.\nசென்னை மீன்களை வாங்கினால் புற்ற���நோய் அபாயம்...\nதிருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுநீர்; தரைப்பாலத்தில் பனிபோல தேங்கிய இரசாயன நுரை...\nகாற்கறி, பழங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லி இரசாயங்களை முற்றிலும் நீக்கு இதோ சூப்பரான வழி...\nஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆயிரம் டன் கந்தக அமிலம்…. கசிவு ஏற்பட்டால் என்னாகும் \nஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆயிரம் டன் கந்தக அமிலம்…. கசிவு ஏற்பட்டால் என்னாகும் \nகுலைநோயை தாக்குதலை தடுக்க உதவும் ரசாயன முறை இதோ...\nகடற்கரை முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள்….. கண்ணீரில் மீனவர்கள்…. ரசாயன தொழிற்சாலைகள் மூடப்படுமா \nகடற்கரை முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள்….. கண்ணீரில் மீனவர்கள்…. ரசாயன் தொழிற்சாலைகள் மூடப்படுமா \nநன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரத்தை இப்படிதான் இடவேண்டும்...\n’இந்த’ மீன்கள் சாப்பிட்டால் எலும்பு, மூளை வளர்ச்சி பாதிக்கும்... - வேறு எங்கும் இல்ல...\nமீன்களில் காட்மியம் மற்றும் லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nபட்டு வேஷ்டியில் ரோபோர்ட்.. வேற லெவலில் வெளியான பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் 'கூகுள் குட்டப்பன்' ஃபர்ஸ்ட் லுக்\n#ENGvsIND ரிக்கி பாண்டிங்கின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கோலி..\nகல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilnews.com/archives/294", "date_download": "2021-08-03T13:04:22Z", "digest": "sha1:K5TZDTAUDZ5E3JS5HTXKPRUJPEH4JF3J", "length": 8215, "nlines": 165, "source_domain": "truetamilnews.com", "title": "பொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை சோதனை – True Tamil News", "raw_content": "\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\nபொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை சோதனை\nஓட்டம்பொள்ளாச்சியில் அதிக அளவு இரயில்களை விடவும் வேகத்தை அதிகரிக்கவும் தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தின் உறுதித் தன்மையை பரிசோதித்து பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரயில்வே துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.\nகடந்த இரண்டு மாதங்களாக குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலக்காடு-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.\nபாலக்காட்டில் மதியம் 2.00 மணிக்கு புறப்பட்ட இரயில் மதியம் 3.30 மணிக்கு பொள்ளாச்சி வந்தது. மாலை 4.00 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்ட இரயில் மாலை 6.00 மணிக்கு மேட்டுப்பாளையத்தைஅடைந்தது. இதில் பொள்ளாச்சி பாலக்காடு இடையே தண்டவாள அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டது.\nநான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த குழந்தை\nஆபத்தான பயணம் மேற்கொள்ளும் தொழிலாளிகள்\nஇந்தியா தமிழகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்\nஅடுத்த சூரரைப் போற்று மாறன் நீதான் பா… சொந்தமாக விமானம் தயாரித்த சிறுவன்…\nதமிழகம் நாமக்கல் மாவட்ட செய்திகள்\nவருங்கால கொங்கு நாட்டின் முதல்வரே… யாரு அந்த முதல்வர்…\nதமிழகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்\nஃபேஸ்புக்கில் மூழ்கிய சகோதரி… சரமாரியாக வெட்டி கொலை செய்த சகோதரர்\nஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது \nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…\nISRO வில் Apprentice வேலைவாய்ப்பு… மாதம் 8000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Dead_20.html", "date_download": "2021-08-03T15:08:07Z", "digest": "sha1:SLAVPARQGZROSW6OF5NWWRH5RFTG24WQ", "length": 6446, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "துறவியொருவர் பரிதாபமாக உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / துறவியொருவர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலக்கியா ஜூன் 20, 2021 0\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் பமுனுகம, உஸ்வட்டகெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் துறவியொருவர் பொல்லால் தாக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்கியமையினாலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nசம்பவம் குறித்து வெலிசறை நீதிவான் நீதிபதி விசாரணையை நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த துறவியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது. அங்கு 18 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.\nஅத்தகைய ஒரு முதியோர் இல்ல பராமரிப்பதில் பொருத்தமான அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், அதற்கான பதிவு பெறப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.\nஇந் நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/cucumber/", "date_download": "2021-08-03T15:16:46Z", "digest": "sha1:WQQMJITLWKLKZ244XS43HIFAQYOGAYIY", "length": 2535, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Cucumber | OHOtoday", "raw_content": "\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்\nவெயிலுக்கு உகந்தது கதராடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும். வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க ‘ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவது நல்லது. உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி அதிகம் சாப்பிட வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்க குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/08/5-100-200.html", "date_download": "2021-08-03T14:15:31Z", "digest": "sha1:CYUTID3TYSMRRZNJ52ACG55S4VZ6AX25", "length": 22373, "nlines": 234, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: 5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வரை வருமான பெறும் வாய்ப்பு.", "raw_content": "\n5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வரை வருமான பெறும் வாய்ப்பு.\nநமது allinallonlinejobs தளத்தின் மூலம் பல தளங்களிலும் இணைந்து பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதித்துக் கொண்டிடுக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.அந்த வகையில் நமது தளமும் பல மைக்ரோ பணிகளைக் அவ்வப்போது சில பிடிசி தளங்களின் மூலம் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் தற்போது ஒரு எளிதான பணி வாய்ப்பினை வழங்குகிறது. வெறும் 5 நிமிடப் பணிதான்.அதன் மூலம் நீங்கள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உடனடியாகச் சம்பாதித்து விடலாம்.ஆஃபர் காலாவதியாகும் முன் உடனே செய்து பலன் பெற வாழ்த்துக்கள்.\nகீழ்கண்ட லிங்கினைச் சொடுக்கி வரும் தளத்திற்குச் செல்லுங்கள்.\nஅதிலுள்ள என்ற SIGNUP ஆப்சனைச் சொடுக்கவும்.கீழேயுள்ள படத்தில் காட்ட்யுள்ளவாறு உங்களுக்கென தனி யூசர் நேம்,பாஸ்வேர்டுகளில் கொடுத்து சப்மிட் செய்யவும்.\nஅவ்வளவுதான் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும். அதன் பிறகு கீழேயுள்ள படத்தில் கொடுத்துள்ளபடி உள்ள ஸ்டெப்ஸ் எல்லாவற்றினையும் முடிக்க வேண்டும்.\nமுதலில் உங்கள் ஃபேஸ்புக் மெயில் ஐடி கொடுத்து லாக் இன் ஆகினால் கேட்கும் கேள்விகளுக்கு ஓ.கே கொடுத்து இந்த கணக்கினை உங்கள் ஃஃபேஸ்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்தவுடன் சுமார் 500 POINTS அல்லது அதற்கு��் மேலாக உங்கள் பேலென்ஸில் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கும்.அந்த 500 அல்லது 1000 எவ்வளவு க்ரெடிட் ஆகிறதோ அந்த‌ பாயிண்ட்ஸினை ஸ்டெப் 3 ஆன SEND ஆப்சன் மூலம் RADHA79 என்ற யூசர் நேமிற்கு அனுப்பவும்.சக்ஸஸ்ஃபுல்லாக அனுப்பியுவுடன் நீங்கள் அனுப்பிய அதே பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் போன்ஸாக மீண்டும் க்ரெடிட் ஆகும்.\nஅதன் பிறகு வெரிஃபை ஈமெயில் ஆப்சனைத் தேர்ந்தெடுத்து உங்கள் மெயில் ஐடியினை வெரிஃபை செய்யவும்.உங்கள் மெயிலுக்கு வரும் ரெகவர் கோடினை காப்ப்பி பேஸ்ட் செய்து இங்கே ஒட்டினால் உங்கள் கணக்கு வெரிஃஃபை ஆகிவிடும்.அதன்பிறகு மீதமிருக்கும் 2000 முதல் 5000 பாயிண்ட்ஸ் வரை உங்கள் கணக்கில் க்ரெடிட் ஆகிவிடும். பிறகு மினிமம் 50 பாயிண்ட்ஸினைத் தவிர்த்து மீதமுள்ள பாயிண்ட்ஸ் எல்லாவற்றினையும் மீண்டும் RADHA79 என்ற ஐடிக்கு அனுப்பவும்.\nஅவ்வளவுதான் உங்கள் பணி.எல்லாம் முடித்தபிறகு உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு எவ்வளவு பாயிண்ட்ஸ் அனுப்பினீர்கள் என்பதை குறிப்பிட்டு இங்கே ரிப்ளையில் பதில் அனுப்பவும் அல்லது என்ற rkrishnan404@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் அனுப்பும் ஒவ்வொரு 1000 பாயிண்ட்ஸிற்கும் 20 ரூபாய் என்ற மதிப்பில் உங்களுக்கு பணிக்கான பணம் நிர்ணயம் செய்யப்பட்டு உங்கள் வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பபடும்.எனவே ரிப்ளையுடன் உங்கள் வங்கி விவரங்களைக் கீழ்கண்டவாறு தெரிவியுங்கள்.\nகுறைந்த பட்சம் 2000 பாயிண்ட்ஸ் அனுப்புகிறவர்களுக்கே இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.\nஉங்கள் பாயிண்ட்ஸ் என் கணக்கிற்கு வந்து உறுதி செய்யப்பட்டவுடன் ஓரிரு நாள் இடைவெளியில் கண்டிப்பாக பண்ம் உங்கள் வங்கிக்கு அனுப்பபட்டு உங்கள் கைக்கு வந்து விடும்.ஏனெனில் புதிய வங்கிக் கணக்கு பதிவு செய்த 24 மணி நேரம் கழித்தே ஆக்டிவேட் ஆகும்.சந்தேகம் உள்ளவர்கள் வலைமன்றத்தில் உங்கள் கேள்விகளைக் கேட்டுச் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇந்த பணி இன்னும் ஒரு சில நாளில் முடிந்து விடும்.அதன் பிறகு உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்காமல் போகலாம்.எனவே சீக்கிரம் ஆஃபரை முடிக்க முயற்சி செய்யுங்கள்.ஒரு சிலருக்கு பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகாமல் வெயிட்டங் லிஸ்டில் வைத்துவிடுவார்கல்.அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 24 மணி நேரம் கழித்துதான் கிரெட் ஆகும். எனவே மறு நாள் பாயிண்ட்ஸினைப��� பெற்ற பிறகு அனுப்பவும்.\nமாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் ஒரே வாரத்தில் 3 மடங்கு சம...\nCLICK2M :தளத்திலிருந்து இன்று பெற்ற 1.75$ பேமெண்ட்...\nமாட்ரிக்ஸ்: 2ம் லெவெலில் 2$ மூலம் வரப் போகும் 80$(...\nIPANEL ONLINE :சர்வே ஜாப் மூலம் சம்பாதித்த 3.33$ ப...\nஆல் இன் ஆல் மாட்ரிக்ஸ் டீம்: மிடில் மேன்/மியூச்சுவ...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் ; மாட்ரிக்ஸ் சேவைக் கட்...\nமுதல் நாளிலேயே முழுதாகத் திரும்பப் பெற்ற மாட்ரிக்ஸ...\n2$ மூலம் 1 லட்சம் டாலர் வரை சம்பாதிக்க வழிவகுக்கும...\nAYUWAGE :தின‌சரிப் பணி மூலம் பெற்ற மாதாந்திர பேமெண...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOOD MORNING TO GOLDE...\nகோல்டன் மெம்பர்ஷிப் OPENINGஆஃபர்:STELLAR ஃபேஸ்புக்...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:முதல் கோல்டன் உறுப்பினர...\nPAIDVERTS : 6வது பேமெண்ட் ஆதாரம் 5$ (ரூ 300)\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் 5 நிமிட ஆன்லைன் வே...\nஅதிரடி ஆஃபர்: 5 நிமிட ஆன்லைன் பணி: அள்ளுங்கள் பணத்...\nVIEWFRUIT INDIA :இன்றைய சர்வே வாய்ப்பும்,மாதாந்திர...\nக்ளிக்சென்ஸ்:தின‌சரிப் பணி 2 மூலம் பெற்ற பண ஆதாரம்.\nமீண்டும் பணம் வழங்க ஆரம்பித்துள்ள OJOOO தளம்.6 டால...\n5 நிமிடப் பணியின் மூலம் 100 ரூ முதல் 200 ரூபாய் வர...\nGPT NETWORK:கோல்டன் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கும் த...\nஆன்லைன் ஜாப்:இந்த மாதம் ஈட்டிய பத்தாயிரம் ரூபாய் ஆ...\nOFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த 5$(ரூ 300)...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/manika-sathyan-and-sudhir-qualify-for-the-olympics/", "date_download": "2021-08-03T14:10:26Z", "digest": "sha1:OV6NTJQBOBPXFFUHCPC7PQNXRDR2MKNN", "length": 7673, "nlines": 91, "source_domain": "capitalmailnews.com", "title": "ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற மணிகா, சத்யன், சுதிர்தா - capitalmail", "raw_content": "\nHome latest news ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற மணிகா, சத்யன், சுதிர்தா\nஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற மணிகா, சத்யன், சுதிர்தா\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களான சத்யன் ஞானசேகரன், சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா ஆகியோர் தகுதி பெற்றனர்.\nடேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையான சுதிர்தா முதல் நிலை வீராங்கனையான மணிகா பத்ராவை எதிர்கொண்டு 4-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.\nமேலும், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா, அதிக அளவிலான புள்ளிகளைப் பெற்றிருந்ததால், அவரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்தார்.\nஇதேபோன்று, இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற மணிகா\nPrevious articleஒலிம்பிக் எனது கனவு வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி\nNext articleஇந்திய ஆடவர் இரட்டையர் தோல்வி\nமுதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே\n‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர...\nமுதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய...\nதிருப்பூரை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்\n5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்...\nடோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி\nஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி...\nஅரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2008/10/blog-post_13.html", "date_download": "2021-08-03T13:18:48Z", "digest": "sha1:2QKN5ACKIGW6TZQBHRYS3YHAWF4YKLCJ", "length": 105720, "nlines": 959, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் புயலுக்கும் ஆச்சு !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nமெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் புயலுக்கும் ஆச்சு \nமுரளிக் கண்ணன் பதிவில் ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆச்சு, ஏன் ஹிட் ஆகலை என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இருந்தார்.\nஇசைக்கு நாடு, மொழி இல்லை என்பது ஓரளவு உண்மை இல்லை என்றாலும், காலத்தால் அழியாத பாடல்கள் இருக்கிறது என்பதும் உண்மை என்றாலும் இசை அமைப்பாளர்களுக்கு காலம் இருக்கிறது.\n\"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்......\" மெல்லிசை மன்னர் அடித்து தூள் பரப்பிக் கொண்டிருக்கும் போது தான் இளையராஜா வந்தார். 'அன்னக் கிளியே உன்னைத் தேடுதே......\" கிராமிய மணம், மக்களை எழுப்பியது மண்ணோடு ஒன்றிய பாடலாக இருந்ததால் 'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' போன்ற நாட்டுப்புற வரிகளைக் கொண்ட பாடல்களையெல்லாம் மறக்க வைத்தது, நாட்டுபுற வரிகளுக்கு நாட்டுப்புற இசையை இராஜாவால் போடப் பட்டபோது இசையும், வரியும், குரலும் இணைந்து முற்றிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று ஆரம்பித்த ராஜா ஏஆர்ரகுமான் வரும் வரை களத்தில் ஆடிக் கொண்டு இருந்தார்.\nஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்() வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் எனக்கும் ஆழ்ந்த ரசனை உண்டு.\nகாலத்திற்கு ஏற்றவகையில் இசை அமைக்கப்படும் இசைகளே அப்போது வாழும் இளைஞர்களைக் கவர்ந்து இசை அமைப்பாளர்களுக்கு புகழை ஈட்டுத்தரும், இசை அமைப்பாளர்கள் புகழ்பெறுவது 20 முதல் 35 வயது ரசிகர்களின் ரசனையால் தான், இது எந்த இசையமைப்பாளருக்கும் பொருந்தும், இசை ரசிகர்களின் வயதும் இசையமைப்பாளர்களின் வயதும் ஒன்றாக இருக்கும் போது, பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் 20 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் போது அன்றைய இளைஞர்களின் சிந்தனையும், விருப்பமும், அவர்களது நாடிகளையும் இவர்களும் கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனையுடன் இவர்களுது இசையும் கலந்து வெற்றிகரமாக அமையும். 40 வயதை நெருங்கும் போதே இசை அமைப்பாளர்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பார்கள், காலத்திற்கு ஏற்ற சிந்தனை வராது, இளையராஜா மட்டுமே 50 வயதைத் தாண்டியும் தனியாக ஆடிக் கொண்டு இருந்தார், ஏனெனில் ஏஆர்ரகுமானுக்கு முன்பு வந்த தேவா போன்றோர் புதிய முயற்சியாகவோ, புதிய வடிவ இசையையோ முழுதாகக் கொடுக்க முடியவில்லை, ராஜாவும் 'எப்பவும் நான் ராஜா' என்று மார்த்தட்டிக் கொண்டு இருந்தார்.\nதியாகராஜர் பாகவதர் காலத்துப் பாடல்கள் அவரது காலத்தில் ரசிக்கப்பட்டது, அதன் பிறகு விஸ்வநாதன் இராம மூர்த்திப் பாடல்கள் வந்த காலத்தில் 'பாகவதர் பாட்டு மாதிரி இல்லை' என்றார்கள், இளையராஜா காலத்தில் 'மெல்லிசை மன்னர் காலத்து பாடல்கள் போல் இனிமை இல்லை' என்றார்கள், ஏஆர் ரகுமான் காலத்தில் 'இசை ஞானியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது என்றார்கள்' தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) இவையெல்லாம் பழசை அசைப்போட்டு ஒப்பிட்டுப் பார்க்கும் 40 வயது கடந்தவர்களின் கணிப்புதான். ஆனால் இன்றைய இசை என்பது 20 வயதிலிருந்து 35 வயது உள்ள இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு இந்த கால இசையாக தீர்மாணிக்கப்படுவது.\nஎந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் அவர்கள் ஏற்கனவே இசைத்த இசை காலத்தை வென்றதாக இருக்கலாம், ஆனால் அதே இசையமைப்பாளர்கள் இன்று இசைக்கும் இசையின் வெற்றி தோல்வியை நடப்புக் காலமே தீர்மாணிக்கும், அந்த வகையில் இசை முன்னோடிகளுக்கு இருந்த காலத்திற்கேற்ற இசை என்னும் சிந்தனையில் ஏற்படும் தடையே ஏஆர் ரகுமானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.\nஎனக்கு பிடித்த தலைமுறை இசையமைப்பாளர் வரிசையில் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை, இவர்களின் (அன்றைய) இசையை எப்போதும் ரசிக்கிறேன்.\n\"பழையன கழிதலும், புதுவன புகுதலும் வழுவல வாழ்க்கை வழியதுதானே\" - இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் இதில் ஏஆர் ரகுமான் மட்டும் விதிவிலக்கா \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/13/2008 12:35:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள், திரை, திரை இசை\nA.R Rehman இசை இன்னும் இளமையோடுதான் இருக்கிறது. அவர் select செய்யும் படம் தான் சரி இல்லை.\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 11:58:00 GMT+8\nமெல்லிசை மன்னர் ,இளையராஜா, A.R.R என்ற வரிசையில் நாம் இசை அமைப்பார்களை முன்னிலைப்படுத்துகையில், மற்ற சிறந்ந இசை அமைப்பார்களை பாராட்ட தவறுகிறோம்.\nஎன்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் சிறந்த தரமான Melody பாடல்களை கொடுதது வித்யாசாகர் தான். Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.\nதமிழ் விட மலையாளதில் அதிகமாக Melody கொடுத்துள்ளார்.\nA.R.R விட அதிகமான அவர் கொடுத்த Melody பாடல்களை வரிசை\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:49:00 GMT+8\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:00:00 GMT+8\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:30:00 GMT+8\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:51:00 GMT+8\n//தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) //\nஅவரை முந்த இன்னமும் யாரும் வராததால் :) :)\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:55:00 GMT+8\nஎ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறார்.\nஇப்போதும பல்லே லக்கா காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி உம் , டாக்சி டாக்சி, ஐ மிஸ் யூ டா ஹிட் தான்.\n15 வருடங்களுக்கு முன்பு இசை அமைத்த சின்ன ச��ன்ன ஆசை, ருக்குமணி ருக்குமணி, சிக்குபுக்கு ரிலே, உசிலம்பட்டி பெண்குட்டி, என்னவளே அடி என்னவளே, குளிச்சா குத்தாலம், கதாலம் காதுவழி, போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசை கொண்டு....\nஅடுத்து எந்திர மனிதனிலும் பாடல் ஹிட் தான் ஆகும்.\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:52:00 GMT+8\nஆனால்..ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்..\nமக்கள் சற்று மாற்றத்தை விரும்பும் போது வந்தவர் இளையராஜா\nஇளம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ரஹ்மான்\nஇவர்கல் நடுவே அந்தந்த கால கட்டங்களில் இருந்த மேதைகளும் உண்டு.\nரஹ்மான் இப்போது சற்று பின் தங்கியுள்ளது உண்மையே.\nஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:34:00 GMT+8\nஎம்.எஸ்,வி க்கும், இளையராஜாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் தங்கள் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இளவட்டங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக, ஹாரிஸ் ஜெயராஜையும், இமாமையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட முடியாது.\nராஜா ராஜாதான். கோட்டையில்லே கொடியுமில்லே - எப்பவும் அவர் ராஜாதான்.\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:08:00 GMT+8\n//////ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்///\nஎன்று பாட்டெழுதும் கவிராயர்கள் மலிந்துவிடத்துதான் காரணம்.\nபட்டுக்கொட்டையார், கவியரசர் கண்ணதாசன் போன்ற அற்புதமான\nபாடலாசிரியர்கள் இனி திரையுலகத்திற்குக் கிடைப்பார்களா என்பது\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:14:00 GMT+8\n//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்() வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் எனக்கும் ஆழ்ந்த ரசனை உண்டு.//\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:39:00 GMT+8\nபடம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.\nஇன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.\nஆனாலும் ரஹ்மான் அதிகமான பணம் யார் தருகிறார்களோ அவர்களுக்கு இசையமைப்பது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. கதையெல்லாம் கேட்க நேரம் இல்லையோ என்னவோ\nதிங்கள், 13 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:25:00 GMT+8\nஇந்தி சேனல்களில் 'ஆட்டம் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சிகளில் நடனமாடுபவர்கள் அதிகம் எடுப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களைத்தான். ஒரு வட நாட்டவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது 'ஒரு பாடல் ஒலிக்கும் போதே இது ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூன்தான் என்று நான் கண்டுபிடித்து விடுவேன்' என்றார். நம்மவரின் புகழ் வட நாட்டில் இந்த அளவு பரவியிருக்கிறது. பாலசந்தர்,பாரதிராஜா,மணிரத்னம் என்று டைரக்டர் பார்த்து படங்கள் செய்தால் பழைய ரஹ்மானை நாம் காண முடியும்.\nவரிசைபடுத்தியதில் கே.வி.மகாதேவனை தவற விட்ட கோவிக் கண்ணனை செல்லமாக கண்டிக்கிறேன்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 5:46:00 GMT+8\nஇசைஞானி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தால் அவர் இன்னும் ராஜாதான்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 5:58:00 GMT+8\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 7:06:00 GMT+8\n//படம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.\nஇன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.//\n1992 முதல் 2001 வரை கூட ரஹ்மான் இசையமைப்பில் வந்த படங்களில் 50 சதம் தான் வெற்றி பெற்றிருக்கின்றன\nஏன் 1980 முதல் 1996 வரை வந்த இளையராஜா படங்களில் 10 சதம் கூட வெற்றி பெற வில்லை\nஒரு படத்தின் வெற்றி / தோல்வியை வைத்து அந்த படத்தில் இசையமைப்பாளரின் பங்கை / இசை��மைப்பாளரின் கலைத்திறனை எடை போடுவது சரியல்ல\nசிறைச்சாலை - வணிக ரீதியாக தோல்வி படமென்றாலும் அதில் பாடல்களாகட்டும், பிண்ணனி இசையாகட்டும் ஒரு குறை கூட சொல்ல முடியாது\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 8:59:00 GMT+8\nபடத்தின் வியாபார வெற்றிக்கு இசையமைப்பாளரின் பங்கு தேவை என்றாலும் இசையமைப்பாளர் 100 சதம் தன் பணியை செய்தாலும், அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடையலாம்\n1997 மின்சார கனவு - தேசிய விருது பெற்ற பாடல்\n1999 என் சுவாச காற்றே (இது இவரது சொந்தப்படம்)\n1999 சங்கமம் - தேசிய விருது பெற்ற பாடல்\nஎன்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றபின்னரும், இன்று வரை அந்த பாடல்கள் முழுவதும் நினைவில் நின்றாலும், தோல்வியடைந்த படங்கள் 1993ல் இருந்தே உள்ளது\nஇதை போல் குணா, சிறைச்சாலை, பாரதி, ஹே ராம், என்று இளையராஜாவிற்கும் பெரிய பட்டியலே உள்ளது\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 8:59:00 GMT+8\nவணிக ரீதியாக வெற்றிப்படங்கள் என்று பார்ப்பதை விட\nஇதில் எத்தனை படங்களிலிருந்து அனைத்து பாடல்களும் நினைவில் நிற்கிறது என்று பார்த்தால்\nஎனக்கு 20 உனக்கு 18,\nகண்களால் கைது செய் (நான் இந்த படத்தை பார்த்தது 2004ல்)\nஎன்று பட்டியல் மிகவும் சிறிதாக இருக்கிறது.\n(வரலாறு வெற்றி பெற்ற படம் என்றாலும் அதில் பாடல்கள் ஹிட்டா என்று தெரியவில்லை)\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:00:00 GMT+8\nகசப்பான உண்மை  இளையராஜாவின் சிறைச்சாலை\nஇளையராஜாவிற்காவது ஒரு “காதலுக்கு மரியாதை” கிடைத்தது.\nரஹ்மானுக்கு அது கூட கிடைக்கவில்லை என்பது தான் சோகம்\nரஹ்மான் தனது கலையுலக பணித்தடத்தின் இறங்குமுதத்தில் இருக்கிறார்\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:00:00 GMT+8\nஎம்.எஸ்.வி ஓய்ந்த பொழுது சரியாக இளையராஜா வந்தார். அவரிடத்தை பிடித்தார். இளையராஜா ஒய்ந்த பொழுது ரஹ்மான் வந்தார். இளையராஜாவின் ஒலிப்பேழைகளை விட அதிகம் விற்பனையாகும் ஒலிப்பேழைகளை அளித்தார். ஆனால் தமிழ் திரையிசையின் தற்போதைய சோகம் என்ன வென்றால், வித்யாசாகர் (அன்பேசிவம், இயற்கை, சந்திரமுகி படங்களுக்கு பின்), ஹாரிஸ் ஜெயராஜ் (லேசா லேசா, காக்க காக்க படங்களுக்கு பின்), யுவன் சங்கர் ராஜா கூட தங்களின் பணித்தடத்தில் இறங்குமுகத்தில் தான் இருக்கிறார்கள் (declining phase of professional career)\nஅதனால் தான் ஏ.ஆர்.ரகுமானின் இறங்குமுகம் இது நாள் வரையில் வெளியில் தெரியவில்லை.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:00:00 GMT+8\nரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது...அப்டீனு எந்தப் பாடல்கள் நல்லா இருக்குதோ... அத கேட்டுட்டு அப்படியே போய்க்கிட்டு இருக்க வேண்டியதுதான் :)))\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:32:00 GMT+8\n//இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.//\n1980களில் இளையராஜாவில் படத்தில் 5 அல்லது 6 பாடல்களுமே வெற்றி பெரும்\n1990களில் ரகுமானின் பாடல்களும் அப்படியே\nஇப்பொழுது யாருக்கும் அப்படி எந்த படமும் வரவில்லையே\nஒரு பாடல் ஹிட் என்பது சிக்ஸர்\nஅனைத்து பாடல்களும் ஹிட் என்பது 50\nஅனைத்து பாடல்களும் ஹிட் + பிண்ணனி இசை அபாரம் என்பது நூறு\nதமிழ் திரையிசை இசையமைப்பாளர் ஒருவரிடம் இருந்து செஞ்சுரி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 10:23:00 GMT+8\n//ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது.//\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 10:25:00 GMT+8\nஅப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய பதிவு. மெல்லிசை மன்னருக்கு ஆனதேதான் இளையராஜாவுக்கு ஆச்சு. இசைப்புயலுக்கு அது இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆகத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ரகுமான் சுதாரித்துக் கொண்டால் இன்னும் கொஞ்ச நாள் வண்டி ஓட்டலாம். ஏனென்றால் மெல்லிசை மன்னரின் பாணியிலிருந்து மாறுபட்டு வந்த இசை இளையராஜாவினுடையது. அதிலிருந்து மாறுபட்டு வந்தது ரகுமான். அடுத்து புதிய இசைப்பாணி வரும் வரையில் ரகுமான் விரும்பினால் அடித்து ஆடலாம். யுவன், இமான் போன்ற மற்ற இசையமைப்பாளர்களால் ரகுமானின் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்கர்-கணேஷ் போல. மெல்லிசை மன்னர் இருக்கும் பொழுதே சங்கர்-கணேஷ் வந்தனர். ஆனாலும் மெல்லிசை மன்னரே மன்னர். இளையராஜா வந்துதான் ராஜா ஆனால். அது போலத்தான் யுவன் வகையறாக்களும். படங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று புதுப்பாணி இருக்காது. அந்தப் பாணி வந���தவுடன் இசைப்புயல் கரையைக் கடக்கும். ராஜா ராஜாதான் என்று சொல்வது எவ்வளவு உண்மையோ...அவ்வளவு உண்மை மன்னன் மன்னந்தான். புயல் புயல்தான்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:25:00 GMT+8\nA.R Rehman இசை இன்னும் இளமையோடுதான் இருக்கிறது. அவர் select செய்யும் படம் தான் சரி இல்லை.\nநொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று பழமொழி சொல்வார்கள்.\nபுதியவர்களுக்கு வழிவிடுவதே நல்லது. நானும் ஏ ஆர் ரகுமானின் தீவிர விசிறி, இசை ரசிகர்களும் எவருடைய ஆளுமையிலும் சிக்கிவிடக் கூடாது, திறமை உள்ளவர்களை யாராலும் இறக்கிவிட முடியாது. ரகுமான் இன்னும் வியத்தகு வளர்ச்சி பெறவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:33:00 GMT+8\n//என்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் சிறந்த தரமான Melody பாடல்களை கொடுதது வித்யாசாகர் தான். Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.//\nவித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:36:00 GMT+8\nதிரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் உங்கள் பாராட்டு பொருள் நிறைந்தது \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nஅப்படியெல்லாம் பார்த்தால் தெலுங்கில் இருந்து இங்கு வந்து சில படங்க்களுக்கு இசை அமைத்த மணிசர்மா போன்ற பிற இசையமைப்பாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தியில் ஏஆர் ரகுமானுக்கு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே, இந்திக்காரர்களுக்கு மும்பையில் புதிய இசை அமைப்பாளர்கள் கிடைத்தால் நம் ரகுமானை கரிவேப்பிள்ளையாக்கிவிடுவார்கள், தற்பொழுது நல்ல இசை அமைப்பாளர்கள் இல்லை என்பதால் ரகுமானை சுற்றி வருகிறார்கள். தென்னகத்து பாடகிகளை அவர்கள் பாட அனுமதிப்பது இல்லை, எனவே இந்திக்கு இசை அமைப்பது ரகுமானுக்கு பெருமை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:40:00 GMT+8\n//தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) //\nஅவரை முந்த இன்னமும் யாரும் வராததால் :) :)\nநானும் அதனை எழுதும் போது கவனத்தில் வைத்தே எழுதினேன், ஏஆர்ரகுமானுக்கு பிறகு தற்போது என்று எவரையும் சுட்டிக் காட்டவில்லை.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:42:00 GMT+8\nஎ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறார்.\nஇப்போதும பல்லே லக்கா காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி உம் , டாக்சி டாக்சி, ஐ மிஸ் யூ டா ஹிட் தான்.\n15 வருடங்களுக்கு முன்பு இசை அமைத்த சின்ன சின்ன ஆசை, ருக்குமணி ருக்குமணி, சிக்குபுக்கு ரிலே, உசிலம்பட்டி பெண்குட்டி, என்னவளே அடி என்னவளே, குளிச்சா குத்தாலம், கதாலம் காதுவழி, போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசை கொண்டு....\nஅடுத்து எந்திர மனிதனிலும் பாடல் ஹிட் தான் ஆகும்.\nமுன்பெல்லாம் ஏஆர் ரகுமான் பாடல்கள் என்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், தற்பொழுது அது இல்லையே \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:43:00 GMT+8\nஆனால்..ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்..\nமக்கள் சற்று மாற்றத்தை விரும்பும் போது வந்தவர் இளையராஜா\nஇளம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ரஹ்மான்\nஇவர்கல் நடுவே அந்தந்த கால கட்டங்களில் இருந்த மேதைகளும் உண்டு.\nரஹ்மான் இப்போது சற்று பின் தங்கியுள்ளது உண்மையே.\nஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்\nமே மாதம், திருடா திருடா போன்ற படங்கள் தோல்வி அடைந்தும் இசை பெரிதாகப் பேசப்பட்டது, அல்லி அர்ஜுனா படத்திலும் ஏஆர் ரகுமான் இசை தான், உடனே நினைவுக்கு வரும் பாடல் என்று எதுவும் இல்லை. இயக்குனர்களை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:45:00 GMT+8\nஎம்.எஸ்,வி க்கும், இளையராஜாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் தங்கள் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இளவட்டங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக, ஹாரிஸ் ஜெயராஜையும், இமாமையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட முடியாது.\nராஜா ராஜாதான். கோட்டையில்லே கொடியுமில்லே - எப்பவும் அவர் ராஜா��ான்.\nநான் ஹாரிஸ், இமாம் பெயரையெல்லாம் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்,\nரசனை வேறு, ரசிகனாக இருப்பதும் வேறு. ஒருவருக்கு ரசிகராக இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களது காலத்தை இந்த காலத்துடன் ஒப்பிடுவது தவறு, ஏனெனில் இது அவர்களின் காலம் அல்ல, அவர்கள் காலம் முடிந்துவிட்டது. மகனுடைய வாழ்நாளும் எனக்கே என்று 80 வயது முதியவர் சொன்னால் அது அபத்தம் தானே.\nஇளைஞர்களுக்கு உள்ள காலத்தை இளைஞர்களிடமே கொடுங்கள், பழம்பெருமைகள் எல்லாம் பாதுகாப்பாக வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:51:00 GMT+8\n//////ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்///\nஎன்று பாட்டெழுதும் கவிராயர்கள் மலிந்துவிடத்துதான் காரணம்.\nபட்டுக்கொட்டையார், கவியரசர் கண்ணதாசன் போன்ற அற்புதமான\nபாடலாசிரியர்கள் இனி திரையுலகத்திற்குக் கிடைப்பார்களா என்பது\nபாரதிக்கு பிறகு கண்ணதாசன் வந்தார்.\nபாரதிக்கு பிறகு கவிஞனே பிறக்கவில்லை என்று சொன்னால் அதுவும் அபத்தம் தானே.\nகடந்த 30 ஆண்டுகளாக வைரமுத்துவின் ராஜ்யம், தற்பொழுது நா.முத்துக்குமார்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:54:00 GMT+8\nவரிசைபடுத்தியதில் கே.வி.மகாதேவனை தவற விட்ட கோவிக் கண்ணனை செல்லமாக கண்டிக்கிறேன்.\n40++ வயது ஆளுங்களுக்குத்தான் திரை இசைத்திலகம் பற்றி தெரியும் என்பதால் இங்கே விட்டுவிட்டேன்.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:55:00 GMT+8\nபடம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.//\n:) அல்லி அர்ஜுனா படத்தில் இருந்து டக்குனு ஒரு பாட்டு சொல்லுங்க, ரஹ்மான் இசைதான் அதுவும் \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:57:00 GMT+8\nஇசைஞானி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தால் அவர் இன்னும் ராஜாதான்.\nஇது ஒரு மாதிரி பிடித்த இசை அமைப்பாளர் என்பதால் ஏற்படும் துதிபாடும் மனநிலை, ஆண்டு தோறும் இளவேனில் வருவது போல் புதியவர்கள் வருவார்கள் அவர்களையும் போற்ற வேண்டும் \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:59:00 GMT+8\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:59:00 GMT+8\nபின்னூட்ட மழைக்கு மிக்க நன்றி \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:00:00 GMT+8\nஉங்கள் பின்னூட்ட வரிக்கு வரி உடன்படுகிறேன். மிக்க நன்றி \nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:01:00 GMT+8\n//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்() வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் //\nஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஎங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.\nஅன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.\nஇந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:04:00 GMT+8\n//ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஎங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.\nஅன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.\nஇந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.//\nகோலங்கள் என்று ஒரு படம் அதில் ஜெயராமனும் குஷ்புவும் நடித்திருப்பார்கள் 1996 வாக்கில் வந்தது என்று நினைக்கிறேன். பம்பாய் படம் வந்துட்டுப் போன சமயம், கோலங்கள் படத்திற்கு இளையராஜாதான் இசை, மும்பையில் விபச்சார விடுதியில் இருந்து குஷ்புவை மீட்டுவருவார் ஜெயர���மன் அங்கே விடுதியின் அருகில் கேட்கும் பாடலாக, ஏஆர் ரகுமானின் இசையான 'அரபிக்கடலோரம்...' பாடல் அங்கு ஒளிப்பதாக ரீரெக்காடிங்க் செய்திருப்பார்.\nஏஆர்ரகுமான் பாடல் கேட்கும் இடம் இதுதான் என்று சொல்லும் விதமாக\nஇளையராஜாவின் அரசியல் அப்போது எவ்வளவு நுணுக்கமாக இருந்தது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.\nநான் ஆதாரம் இன்றி சொல்லவில்லை, கோலங்கள் படம் சிடி கிடைத்தால் முகப்புக் காட்சியிலேயே அந்த பகுதி வந்துவிடும் பார்க்கலாம்.\nஇங்கே கங்கையமரன் தாங்கள் பெருமைப் படுத்தப்பட்டத்தைத் தான் சொல்கிறார், இவர் அண்ணனால் பெருமைபடுத்தப்பட்டவர்கள் பற்றிச் சொல்லவில்லை.\nசெவ்வாய், 14 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:12:00 GMT+8\n//வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.//\nFM Radio விலும் music channels இலும் அடிக்கடி போடும் பாடல்கள் தான் hit யென்று ஒத்துகொள்கிறார்க்கள். Hit song யென்றாலெ Westen touch இறுக்க வேண்டும், வித்யாசமான voice இருக்க வேண்டும் அப்படி இறுந்தால் மட்டுமே அது தரமான பாடல் யென்றும் கொள்ளப்படுகிறது.\nஎன்னை இசை நுணூக்கங்கள் உள்ள எளிமையான பாடல்கள் தான் ஈர்க்கிறது.\nஅந்த வகயில் அதிகமான் பாடல்களை\nஅப்படி அவர் இசை அமைத்த\nTamil & Malaylam படங்களில் உள்ள 50 தரமான பாடல்களின் List\nMasala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.\nA.R.R style i follow செய்யும் Yuvan & Harris போன்றோரை பாராடும் பலர் வித்யாசாகர் i consider செய்வது இல்லை.\nமொழி படதில் வரும் காற்றின் மொழிமொழி பாடல் அவர் இசை திறனுக்கு ஒரு சின்ன\n\"வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று \"\nஎன்ற வரி உங்கள் இசை ரசனையை சந்தேகப்ட வைக்கிறது.\n***வித்யாசாகரும் அதிக பாடல்களை அடித்து உள்ளார்***\nவியாழன், 16 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:23:00 GMT+8\nநல்ல பதிவு .\"ஆழ் துளை\" கண்ணோட்டம். ராஜா பேசக் கூடாது .\nஒரு முக்கியமான விஷயம் .விட்டுவிட்டிர்கள்\n.ராஜா வந்த போது \"இசையின் அடர்த்தி\" பாடல்களின் வரியை அமுக்குகிறது \" என்ற குற்றசாட்டு இருந்தது . அது உண்மைதான். அந்த பழக்கத்தை அவர்தான் ஆரம்பித்து வைத்தார் இப்போது அ���ு பழகி விட்டது.. ஆனால் இப்போது இன்னும் அமுங்கி போய, இட்லி மாவு போல் பிதுங்கி வழிகிறது. இப்போது கவலை பட தேவை இல்லை. வரிகளும் சொல்லிகொள்ளும்படிய இல்லை\nதயவு செய்து இசையை (எந்த விஷயமுமே) மேலோட்டமாக கேட்டு விட்டு விமர்சனம் செய்யாதிர்கள்.கொஞ்சம் ரசனை /ஆழம் கொண்டு கேட்டால் பல இசை அமைப்பாளர்களின் இனிமையின் அளவு தெரிந்துவிடும். பலம், பலவீனம் தெரியும். சாயம் வெளுக்கும். back to back xerox ய கண்டுபிடிக்கலாம்.\nராஜாவே 95in இறுதிகளில் கூர்ந்து கவனித்தால் அவரோட \"பழயதை\" மைக்ரோ அவனில் வைத்து சூடு பண்ணி கொடுப்பதை கண்டுபிடிக்கலாம்.\nAR , MSVயை பாலிஷ் செய்து போடுவதை கண்டுபிடிக்கலாம்.\nதேவாவிற்கு கஷ்டபட வேண்டாம். வித்யா சாகர் AR +IR mix செய்வார்.\n\"மலரே மௌனமா \" (Karna)இரண்டு பேர் ஜாடையும் தெர்யும்..\nவித்யா சாகர் திறமையா இசை அமைக்கக் கூடியவர். இனிமை ரகு மானைவிட கூடுதல்.\nGKV / VB/ VK/எம்.எஸ்.வியின் ஜாடை அடிக்கும்.\n//ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்...//\nடியூன் பிடிக்க ஓகே.. அதுவே பலவீனம் ஆகி விட்டது... அவர் அற்புதமான மெல்லிசை டியூன் பிடித்துவிடுகிறார்.\nடியூன் போட்டுவிட்டு பாட்டின் பின்னணி இசையை வித்தியாசமாக இசைக்க யோசிப்பதில்லை . யோசிக்க யோசிக்க கற்பனை ஜாஸ்தியாகும் . பாட்டும் அழகாகும்\nஉதாரணம் : \"காற்றுக்கு என்ன வேலி\" சுதந்திரமான ஒரு பெண்ணின் மன நிலையை எடுத்து காட்டும் பாட்டு \"அவர்கள்\" படத்தில் பாலச்சந்தர் சண்டை போட்டு வாங்கிய டியூன் என்று கேள்வி.\n.\"ஆடலுடன் பாடலை கேட்டு \"(குடியிருந்த கோவில் ) பெரிய பாட்டு. ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும் .நன்றாக இருந்தது அப்போது...\nஆனால் \"இன்பமே எந்தன் பேர் \" (இதய கனி ) \"கடவுள் அமைத்து வைத்த மேடை \"(அரங்கேற்றம்). கூர்ந்து கவனித்தால் ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும். பலவீனம் தெரியும். நெறைய உதாரணம் சொல்லலாம். இது மாதிரி போட்டு அலுக்க வைத்துவிட்டார்\nகடைசி பத்து வருடம் சோடை போய்விட்டது . தலை முறை மாறும்போது \"உஷார\" ஆக இருக்க வேண்டும். சாதரண வலை பதிவு எழுதுபவரே மண்டையை உடைத்துக்கொண்டு பல விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது. இசைக்கு .............\nஇங்கு ஒன்று சொல்ல தோன்றுகிறது .நமது வேலைக்கு ஓய்வு இருப்பது போல் இவர்களும் தானாகவே ஓய்யலாம்.\nவெள்ளி, 17 அக்டோபர், 2008 ’அன���று’ பிற்பகல் 4:33:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா \nமீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து ...\nவிடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழ...\nஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கட...\nசிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் \nபரமசிவன் என் காதில் சொன்னது \nகன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது \nசபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா \nதேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் \nகணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் \nஇதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிற...\nஅவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் \nஇறைவன் இருந்தால் நல்லா இருக்கும் \nகாப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்...\nரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூ...\n\"மந்திரமாவது நீறு\" - எனது பொருள் விளக்கம் \nவீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' \nமெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் ப...\nஅலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி \nவாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)\nதேதிமமுக - ஆதாயம் இல்லாமலா ... \nஅன்பு என்னும் அடிமை சாசனம் \nசிங்கைப் பதிவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்...\nசிங்கப்பூர் தமிழ்தொலைக்காட்சியில் பதிவர்கள் கலந்து...\nதமிழன் என்றால் இளிச்ச வாயனா \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : A.N.Jayachandran\nஐந்து குர���டர்களும், ஒரு கல் யானையும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Prof. SAM GEORGE\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளை���் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=Jaffna+Central+College%3A+185th+Anniversary+Souvenir+1816-2001", "date_download": "2021-08-03T14:49:06Z", "digest": "sha1:OPCR4DWTJKYAJPZSYWBPQFWM65565OF4", "length": 3096, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"Jaffna Central College: 185th Anniversary Souvenir 1816-2001\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nJaffna Central College: 185th Anniversary Souvenir 1816-2001 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:556 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/csir-madras-recruitment-2020-assistant-intern.html", "date_download": "2021-08-03T13:43:06Z", "digest": "sha1:V76ZT4KPHTMJDNDKPIDIOMPNOISRGQOA", "length": 8303, "nlines": 120, "source_domain": "tamil.jobnews360.com", "title": "CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: Project Associate, Assistant & Intern", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: Project Associate, Assistant & Intern\nVignesh Waran 9/26/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nCSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். CSIR சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.csircmc.res.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Senior Project Associate முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Project Assistant முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Project Associate முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Research Intern முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 02-10-2020\nCSIR சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 134 காலியிடங்கள்\nமதுரை மாநகராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 25 காலியிடங்கள்\nதிருநெல்வேலி அரசு நீர்வளத் துறை வேலைவாய்ப்பு 2021: Field Organizers\nதிருவாரூர் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 55 காலியிடங்கள்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant, Poosari, Night Watchman, Clerk\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 253 காலியிடங்கள்\nதிரு���்பூர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Dental Surgeon\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: DEO & Nurse\nஇராணுவ மருத்துவமனை வெலிங்டன், நீலகிரி வேலைவாய்ப்பு 2021: Pharmacist\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-sellur-raju-said-egypt-onion-is-good-for-heart-disease-vin-234389.html", "date_download": "2021-08-03T14:38:37Z", "digest": "sha1:6V6CMUUYFSCZKNZNVWIRR7PLLDU2TGYV", "length": 6817, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது... அமைச்சர் பேச்சு! | minister sellur raju said Egypt onion is good for heart disease– News18 Tamil", "raw_content": "\nஎகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது - அமைச்சர் செல்லூர் ராஜு\nஇதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய தொகுப்பில் இருந்து முதல்கட்டமாக எகிப்து வெங்காயம் 500 டன் இறக்குமதியாக உள்ளதாகவும் கூறினார்.\nஎகிப்து வெங்காயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ருசித்து பார்த்து அதன் தரத்தை உறுதி செய்திருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் நல்லது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஎகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது - அமைச்சர் செல்லூர் ராஜு\nTokyo Olympics: ஒலிம்பிக்கில் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்\nநண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\nஇந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்\nகலைஞர் உருவ பட திறப்பு விழா புறக்கணிப்பு - அதிமுகவினர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/work-stress/photogallery/", "date_download": "2021-08-03T14:08:12Z", "digest": "sha1:5X4632XMTQXSEYC2CGL52C62AF3DZ3YY", "length": 6725, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "work stress Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nஇப்படியெல்லாம் செய்தால் ஒர்க் ஃபிரம் ஹோம் சலிப்புதான் தரும்..\nஓவர்டைம் வேலை பார்த்தால் உயிருக்கே ஆபத்தா..\nWork Stress : பணிச்சுமை உங்கள் கணவன் - மனைவி உறவை பாதிக்கிறதா..\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nஉங்கள் வேலை நாள் சூப்பரான நாளாக இருக்கனுமா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க\nநீங்கள் செய்யும் வேலை உங்கள் மனதை பாதிக்கிறதா\n உங்கள் குழந்தை பருவம்தான் காரணம்\nwork from home கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறதா..\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nஒரே பதிவு எண்ணில் இரண்டு ஓட்டுநர் உரிமம்.. போக்குவரத்துத்துறையின் பெரும் குளருபடி\nஒரே கோவிலை குறிவைத்து சனிக்கிழமைகளில் மட்டும் திருடும் நூதன திருடன்\nதமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா\n’கையில் சிகரெட்டுடன் பாத் டப்பில் ஆண்ட்ரியா’..வெளியானது பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nஆத்தி சிக்காம ஓடிறனும் இல்லனா கடைக்கு போக சொல்லுவாங்க ... இணையத்தில் வைரலாகும் 90S மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/john-6-47/", "date_download": "2021-08-03T14:41:17Z", "digest": "sha1:PZBWASZ6EUMFQGGQSUTTMAV3Y6LNZOWU", "length": 6693, "nlines": 207, "source_domain": "tamilchristiansongs.org", "title": "John 6:47 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஎன்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nகுமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.\nஎன் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை வ��சுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nஅவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.\nஎன் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.\nஇப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.\nஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.\nகுமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.\nகுமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.\nஇன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/chidambaram-raja-annamalai-medical-college-connect-with-medical-university", "date_download": "2021-08-03T13:09:09Z", "digest": "sha1:FJTSZ73GKHJQ7YE75QBHPJ5Q3QYC3X4H", "length": 12662, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nசிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்திடுக - முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nசிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவபல்கலைக்கழகத்தோடு இணைத்திட வேண்டும் என்றும், அங்கு பயிலும் மருத்துவக் கல்லூரிமாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கானகட்டணத்தை தீர்மானித்திட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதமிழக அரசு சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகத்தையும் 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்த ராஜாஅண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் இணைந்தே கையகப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத சூழ்நிலையில், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைத்து அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவமனையாக அறிவிக்க வேண்டுமெனவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சிகிச்சையளித்திட இதனை உயர் பல்நோக்கு மருத்துவமனையாக (சூப்பர் ஸ்பெசாலிட்டி) மாற்றிட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளோம்.\nஇக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்மருத்துவமனை என அறிவித்ததுடன் இதற்கான தொடக்க விழாவினை கடந்த 7.4.2020 அன்று தமிழக முதலமைச்சர் காணொலி மூலம் நடத்துவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், எதிர்பாராத வண்ணம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், அரசு ஆவணங்களில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை என்றே பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nகடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணங்களே இந்தாண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் தீர்மானிக்கப்படும் ரூ. 5.40 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களின் பெற்றோர்களும் பெரும் வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.\nஉயர்கல்வித்துறையின் கீழ் இம்மருத்து��க் கல்லூரி மற்றும் மருத்துவமனை நீடிப்பதன் விளைவாகவே இவ்வாறு கட்டணம் தீர்மானிப்பதாக விளக்கமளிக்கப்படுகிறது. மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி என அறிவிக்கப்பட்ட பின் இவைகளை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பதே பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலமேஇம்மருத்துவமனை சிறந்த மருத்துவ சேவையை இப்பகுதி மக்களுக்கு வழங்கவும், கடலூர் மாவட்ட\nமருத்துவமனையாக அரசு அறிவித்த நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். மேலும் பயிலும் ஏழை,நடுத்தர மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில்கல்வி வழங்கவும் முடியும். உயர்கல்வித்துறையி லிருந்து மருத்துவத் துறைக்கு இக்கல்லூரியை மாற்றுவது அரசின் முடிவின் அடிப்படையில் எளிதானதாகும் என்பதை விளக்க வேண்டியதில்லை.\nஎனவே, சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை (கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவமனையை) எம்.ஜி.ஆர். மருத்துவபல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான உரியநடவடிக்கைகளை மேற்கொண்டு, இங்கு பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை தீர்மானித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nசித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு\nபொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகிதம் ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரம்பிற்குள் வருகிறதா - உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் புதிதாக 30549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/29/starting-construction-of-ram-temple-in-ayodhya-pakistan-criticises-india-13794/", "date_download": "2021-08-03T15:20:24Z", "digest": "sha1:INDYH6FFB6VCOU2R6344OCVVP2OTFTJ3", "length": 10471, "nlines": 96, "source_domain": "themadraspost.com", "title": "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு! 'அபத்தமான' கருத்துக்கு இந்தியா கண்டனம்..!", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு ‘அபத்தமான’ கருத்துக்கு இந்தியா கண்டனம்..\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு ‘அபத்தமான’ கருத்துக்கு இந்தியா கண்டனம்..\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது, இதற்காக அறக்கட்டளை (ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா) ஒன்றை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. அந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கோவில் கட்டுவதற்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தை சமப்படுத்தும் கட்டுமானப்பணிகள் மே 11-ம் தேதி தொடங்கியது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஉலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜனதா கூட்டணி, தனது இந்துத்துவா செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டத்தொடங்கி இருப்பது அதன் மற்றொரு நடவடிக்கை ஆகும்.\nஇதற்கு பாகிஸ்தான் அரசும், மக்களும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விவகாரத்தில், இந்திய சுப்ரீம் கோர்ட்டு, நீதியின் தேவையை கட்டிக்காக்க தவறிவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது தெளிவான உதாரணம்.\nஇது குறித்து, இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு ‘வழக்குரிமையும்’ இல்லை என்று கூறியுள்ளார்.\nபாக்கிஸ்தானுக்கு ஒரு வழக்குரிமை இல்லாத ஒரு அபத்தமான அறிக்கையை நாங்கள் கண்டோம். அதன் பதிவைப் பார்த்தால், சிறுபான்மையினரைக் குறிப்பிடுவதில் கூட பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும். நீதித்துறையைப் பொறுத்தவரை, பாக்கிஸ்தான் தங்களுடையது நன்றியுணர்வோடு இல்லை என்பதை உணர வேண்டும்.\nஅவர் மேலும் கூறுகையில், இந்தியா என்பது சட்டத்த���ன் ஆட்சியால் சேவை செய்யப்படும் ஒரு நாடு, இங்கு அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் நேரத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் சொந்த அரசியலமைப்பைப் படிக்கலாம் மற்றும் வித்தியாசத்தை உணர வேண்டும், “என்று அவர் கூறினார்.\nPrevious post:2019 போன்று புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்.. 45 கிலோ வெடிபொருட்களுடன் சிக்கிய கார் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு\nNext post:பிளஸ்-2 வேதியியல் தேர்வில் 31-வது கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்திருந்தால் போதும் போனஸ் மதிப்பெண்..\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-1100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-08-03T14:43:01Z", "digest": "sha1:W7CBAVKEEBQ3HR3N7OGTRQ5Q2LKJTL7N", "length": 10117, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "பெகட்ரான் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது! - Business Tamizha", "raw_content": "\nபெகட்ரான் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது\nஇந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி தளம் ஆக மாற்ற வேண்டும் என்னும் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக நம் இந்திய நாட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகினுடைய மையப்புள்ள�� ஆக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.\nஇதன் மூலமாக ஸ்மார்ட்போன் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தினுடைய இரண்டாவது பெரிய உற்பத்தி கூட்டணி நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழாக ரூ.1,100 கோடி மதிப்புடைய முதலீட்டைச் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nசீனாவில் உற்பத்தி பணிகளுக்காக குறைந்தபட்ச சம்பளத்தில் அதிகப்படியான ஊழியர்கள் கிடைத்த காரணத்தினால் பல TECH, GADGET மற்றும் AUTOMOBILE நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி தளத்தை சீனாவில் அமைத்தது. ஆனால், 2019-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்காவினுடைய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சீனாவில் இயங்கி வந்த அமெரிக்கா நிறுவனங்களை அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் காரணமாக சீனாவில் உற்பத்தி தளத்தை அமைந்து இருந்த பல நிறுவனங்கள் தென் ஆசிய நாடுகளுக்கு சென்றது.\nஅதனால் சீனாவிலிருந்து வெளியேறிய பல நிறுவனங்கள், இந்தியாவில் தங்களின் உற்பத்தி தளத்தினை அமைக்க ஈர்க்கும் வகையில், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து விரைவாக தங்களின் உற்பத்தியைத் துவங்குகின்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு பலவித சலுகைகளை அறிவித்திருந்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க விரைந்தது. சீனாவிலிருந்து வெளியேறிய மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். அதுபோல கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சீனாவிலிருந்து சுமார் ஒன்பது நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளனர்.\nஇந்த ஒப்புதலின் மூலமாக தொழிற்சாலையை அமைக்கும் பணி வேகமாகத் துவங்கவுள்ள பெகட்ரான் நிறுவனம் 2021-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது முற்பகுதியில் தங்களின் உற்பத்தியைத் துவங்கவுள்ளது என்று அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் LIAO SYH JANG என்பவர் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம் சென்னையில் தங்களின் தலைமை அலுவலகத்தை அமைத்துள்ளதால் தமிழ��� மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தினுடைய மூன்று உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பெகட்ரான், பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய மூன்றும் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து உள்ளது. இதில் பெகட்ரான் நிறுவனம் ஆப்பிள் கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல், பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய 2 நிறுவனங்களும் சியோமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபஜாஜ் ஹவுசிங் பைனான்சில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 5 காசுகள் உயா்ந்துள்ளது\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/2-varai-indru/19836/2-Varai-Indru---08-01-2018", "date_download": "2021-08-03T14:12:25Z", "digest": "sha1:QJYXHVYPZZJYWZPFQSI6NAVRAZVRDPJ5", "length": 4355, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 08/01/2018 | 2 Varai Indru - 08/01/2018 | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/page/69/", "date_download": "2021-08-03T15:00:51Z", "digest": "sha1:ZNTEKUHRZIG7NMJ556O6Q3DQM64434JZ", "length": 6477, "nlines": 63, "source_domain": "www.thandoraa.com", "title": "Sports Archive - Page 69 of 293 - Thandoraa", "raw_content": "\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்\nபெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா\nதமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nடி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் \nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு \nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு \nடி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் \nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு \nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு \nஎவ்வளவு நேரம்னாலும் பந்து வீசுவேன் -அஸ்வினின்…\n6 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்காக…\nகோலிக்கு மூன்றாவது பாலி உம்ரேக்கர் விருது\nஅமெரிக்கா பறந்த ஷேன் வார்ன்\nதிருப்பி அடிக்க இந்தியா ரெடியா இருக்கு…\nஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில்…\nஇந்திய அணிக்கு 1374 பந்தில் 441…\n104 இன்னிங்சிக்கு பின் ‘டக்’ அவுட்டான…\n37 ஆண்டு சாதனையை தகர்த்து எறிந்த…\nபுனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி; சிறப்பு…\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல…\nமிச்சல் ஜான்சன், கமின்ஸ், டிரன்ட் போல்ட்…\nஇரத்தினம் கல்வி குழுமத்துடன் , மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் \nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை – கமல்ஹாசன் \nவட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-08-03T13:40:02Z", "digest": "sha1:4O3KMZAMIMEOPN23MN6B6G4D6BMZEI7X", "length": 13551, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "இந்தியத் தேர்தல் வரலாறு | மின்னங்காடி", "raw_content": "\nநேரு முதல் மோடி வரையிலான இந்திய அரசியலின் ஒவ்வொரு நகர்வையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம்.ஐனநாயகம் தழைக்கும் தேசம் இந்தியா என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பவை தேர்தல்கள்.இங்கே தேர்தல் என்பதை ஆட்சியாளர்களைத் தேடித்தரும் கருவியாகப் பார்க்கக்கூடாது.மாறாக,இந்தியாவின் அரசியலை,வளர்ச்சியை,எதிர்காலத்தைத் தீர்மானிக்கும வல்லமை பொருந்திய ஆயுதமாகப் பார்க்க வேண்டும்.சுதந்திர இந்தியா சந்தித்திருக்கும் அத்தனைப் பொதுத் தேர்தல்களையும் அதன் சமூக,அரசியல்,வரலாற்றுப் பின்னணியுடன் விவரித்துச் சொல்லும் இந்தப் புத்தகம்,இந்தியா என்ற ஜனநாயக தேசம் பரிணாம வளர்ச்சி பெற்ற விதத்தைத் துல்லியமான தரவுகளின் வழியாகப் புதிவுசெய்திருக்கிறது.மக்களவைத் தேர்தலோடு நிறுத்திவிடாமல்,நம்முடைய மனத்துக்கு நெருக்கமான தமிழகத் தே���்தல் வரலாற்றையும் சேர்த்தே விவரிக்கிறது தேர்தல் வரலாறு என்பதை கட்சி,ஆட்சி,ஓட்டு,கூட்டு,வளர்ச்சி,வீழ்ச்சி,வெற்றி,தோல்வி ஆகியவற்றோடு சுருக்கிவிடாமல்,தேர்தல் காலங்களில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள்,வாக்குறுதிகள்,தேர்தலைத் தீர்மானித்த நிகழ்வுகள்,அரங்கேறிய திருப்புமுனைகள் என ஒவ்வொரு அம்சத்தையும் நுணுக்கமாக அணுகி,அவற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.மொழிச்சிக்கல்,மதவாத அரசியல்,தீவிரவாதம்,வெளியுறவுக் கொள்கை,ஊழல் என இந்தியாவின் அரசயல் பாதையைத் தீர்மானித்த ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக விவரிக்கும் இந்தப் புத்தகத்தில்,காஷிமீர் பிரச்சனை,சீன உறவு,இடதுசாரிகளின் பங்களிப்பு,எமர்ஜென்ஸி,மண்டல் கமிஷன்,ஈழம்,புதிய பொருளாதாரக் கொள்கை,பாபர் மசூதி இடிப்பு,பாஜகவின் வளர்ச்சி,குஜராத் கலவரம்,ஸ்பெக்ட்ரம்,மோடியின் குஜராத்,ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் என இந்திய அரசியலோடு இரண்டறக் கலந்துவிட்ட நிகழ்வுகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.தேர்தல்களின் வழியே தேசத்தின் அரசியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் முதல் தமிழ நூல்.\nTags: அரசியல், ஆர்.முத்துக்குமார், பாரதி புத்தகாலயம்\n← The Republic of Reason மதுவிலக்கு அரசியலும் வரலாறும் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/minister-manikandan-was-arrested-by-the-police-tamilfont-news-289132", "date_download": "2021-08-03T12:57:20Z", "digest": "sha1:B67BHPMBHMKDUH2HGJJFNLAVFMP4GAII", "length": 12399, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Minister Manikandan was arrested by the police - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nநடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை இன்று காலை காவல் துறையினர் கைது செய்தனர்.\nநடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் பெங்களூரில் ரகசிய இடத்தில் இவரை கைது செய்தனர். இன்று காலை கைதான மணிகண்டனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\n'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஇயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடு���்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nசுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்\nஎம்எல்ஏ-வை சாக்கடையில் நடக்க வைத்த மக்கள் விவாதத்தை கிளப்பும் பகீர் வீடியோ\nதிமுக அரசு கொடுங்கோன்மையான ஆட்சியை கைவிட வேண்டும்.....\nஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25... சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…\nஇந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்\nதமிழக முதல்வரின் செயலால் வியப்பு… வெகுவாகப் பாராட்டிய ஜெர்மன் பத்திரிக்கை\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nகொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....\n'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு\nகொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/mannar-43/motorbikes-scooters/demak/civic", "date_download": "2021-08-03T13:49:50Z", "digest": "sha1:PYQS3BYLBOBSXBJWLJRZXUQBUG6REOKX", "length": 5347, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "Demak இல் Civic இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | மன்னார் | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள மோட்டார்\nமன்னார் இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nமன்னார் இல் KTM மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Demak Civic\nகொழும்பு இல் Demak Civic விற்பனைக்கு\nகம்பஹா இல் Demak Civic விற்பனைக்கு\nகுருணாகலை இல் Demak Civic விற்பனைக்கு\nகளுத்துறை இல் Demak Civic விற்பனைக்கு\nகண்டி இல் Demak Civic விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T14:38:28Z", "digest": "sha1:PGB6MKBSUH7QKRKPBDVVIDYM4JXHJMSC", "length": 5797, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்மஞானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்மஞானம் (Theosophy). Theosophy என்ற ஆங்கிலச் சொல் தெய்வீக ஞானம் எனும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. இந்த ஞானமே எந்த ஒரு மதத்திற்கும், தத்துவத்திற்கும், போதனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.[1]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/meera-nair.html", "date_download": "2021-08-03T15:39:20Z", "digest": "sha1:MCRMRPRSW6ZKGHY4FNEDRHXYGWRE6BHV", "length": 7578, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீரா நாயர் (Meera Nair): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nமீரா நாயர் இந்திய திரைப்பட நடிகை, இவர் சிறு வயதில்லையே மலையாள நாடகங்களில் நடித்துள்ளார். பின்பு 2017-ம் ஆண்டு குக்கு சுரேந்திரன் இயக்கிய மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த கதிரின் சிகை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.... ReadMore\nமீரா நாயர் இந்திய திரைப்பட நடிகை, இவர் சிறு வயதில்லையே மலையாள நாடகங்களில் நடித்துள்ளார். பின்பு 2017-ம் ஆண்டு குக்கு சுரேந்திரன் இயக்கிய மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.\nஇவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த கதிரின் சிகை திரைப்படம் மூலம் தமிழில்...\nDirected by ஜெகதீசன் சுப்பு\nDirected by ஸ்டார் குஞ்சுமோன்\nஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nஅன்பு மகனுக்கு பெயர் சூட்டி… முத்தமிட்ட சிவகார்த்திகேயன்… வைரலாகும் போட்டோ \nஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டாச்சு… விறுவிறுப்பாக தொடங்கியது படப்பிடிப்பு \nநிற்கவோ, நடக்கவோ முடியாது...வேதனை.. நரகம்.. கலங்க வைக்கும் யாஷிகாவின் ஹெல்த் அப்டேட்\nதாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி\nவெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்..அடுத்த ஹிட் ரெடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/v-r-vinayak.html", "date_download": "2021-08-03T15:30:45Z", "digest": "sha1:5OE4L6PQT2NPC4RWOEB77TNAC5BV44IN", "length": 6001, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வி ஆர் விநாயக் (V R Vinayak): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by ஸ்டார் குஞ்சுமோன்\nஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nஅன்பு மகனுக்கு பெயர் சூட்டி… முத்தமிட்ட சிவகார்த்திகேயன்… வைரலாகும் போட்டோ \nஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டாச்சு… விறுவிறுப்பாக தொடங்கியது படப்பிடிப்பு \nநிற்கவோ, நடக்கவோ முடியாது...வேதனை.. நரகம்.. கலங்க வைக்கும் யாஷிகாவின் ஹெல்த் அப்டேட்\nதாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி\nவெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்..அடுத்த ஹிட் ரெடி \nவி ஆர் விநாயக் கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpage.in/2021/03/67th-national-film-awards.html", "date_download": "2021-08-03T12:51:06Z", "digest": "sha1:KFBY4X3OQ5GMTVLL7Z42DI6GXI4PX7JX", "length": 8393, "nlines": 92, "source_domain": "tamilpage.in", "title": "67வது தேசிய திரைப்பட விருதுகள் - Tamil Page", "raw_content": "\n67வது தேசிய திரைப்பட விருதுகள்\n67 வது தேசிய திரைப்பட விருதுகள்\nஇந்தியாவில் லூமியர் பிரதர்ஸ் சினிமாகிராபி என்ற நிறுவனத்தால் வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமை படத்தை வெளியிட்டனர். இதுவே இந்தியாவில் முதலில் வெளியிட்ட திரைப்படங்களுக்கும்.\nஇந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசாங்கத்தால் 1954 -ம் ஆண்டு தேசிய விருதுகள் நிறுவப்பட்டது. இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973 -ம் ஆண்டு முதலில் இதனை நிறுவகித்து வருகிறது.\nகுடியரசுத் தலைவரால் புது டெல்லியில் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆஸ்கர் விருது அன்று அழைக்கப்படுகிறது.\nஇவ்விருதினை இரண்டு வகையாக பிரிகிறார்கள். தங்கத்தாமரை விருது மற்றோன்று வெள்ளி தாமரை விருது.\nதங்க தாமரை விருதின் அதிகாரபூர்வமான பெயர் சுவர்ண கமல். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த குழந்தைகள் இதில் அடங்கும்.\nவெள்ளி தாமரை விருதின் அதிகாரபூர்வமான பெயர் இரசத் கமல். ஒவ்வரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது.\n67 – வது தேசிய திரைப்பட விருதுகளில் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது.\nவெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன் திரைப்படம்“ சிறந்த திரைப்படதிற்கான விருதினை பெற்றுள்ளது.\nதமிழில் “அசுரன் ” திரைப்படத்திற்காக தனுஷ் அவர்களும், இந்தியில் “பொன்ஸ்லே” திரைப்படத்திற்காக மனோஜ் பாஜ்பாய் அவர்களும் சிறந்த நடிகர்களுக்கான விருதினை பெற்றுள்ளார்கள்.\n“மணிகர்ணிகா : ஜான்சி ராணி ” “பங்கா ” போன்ற படங்களில் நடத்த கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார்.\nவிஜய் சேதுபதி “சூப்பர் டியூலெக��ஸ்” படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதினை பெற்றுள்ளார்.\nவிசுவாசம் படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்றுள்ளார்.\nசிறந்த திரைப்பட விருது, நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய “ஒத்த செருப்பு அளவு 7” என்ற படத்திற்கு கிடைத்துள்ளது.\nரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கலவை விருதினை “ஒத்த செருப்பு அளவு 7” என்ற படத்திற்காக பெற்றுள்ளார்.\nசிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை “கருப்பு துரை ” படத்திற்காக நாகா விஷால் பெற்றுள்ளார்.\nசிறந்த நடன அமைப்பு விருதினை சுந்தரம் “மகரிஷி” என்ற தெலுங்கு படத்திற்காக இவ்விருதினை பெற்றுள்ளார்.\nJallikattu | ஜல்லிக்கட்டு பற்றி தகவல்\nTamilnadu Capital – தமிழகத்தின் தலைநகரம்\nNext story செங்காந்தள் மலர்\nPrevious story முதல்வரையே எதிர்க்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த தீபாவளி அன்று வெளியாகிறது. July 2, 2021\nஅஷ்வின் புகழ் இணைந்து நடிக்கும் திரைப்படம் June 29, 2021\nPongal Festival | பொங்கல் திருநாள் - Tamil Page on Jallikattu | ஜல்லிக்கட்டு பற்றி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-08-03T13:45:39Z", "digest": "sha1:BYRTHW3KUCK5W2NAAKYLDAX53FMB25NM", "length": 6889, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "வருமான வரி செலுத்தியுள்ள 38.11 லட்சம் பேருக்கு ரீபண்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது! - Business Tamizha", "raw_content": "\nவருமான வரி செலுத்தியுள்ள 38.11 லட்சம் பேருக்கு ரீபண்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது\nகோவிட்-19 தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஅச்சமயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியானது ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதுடன், வரி செலுத்துவது, வங்கிக் கடன் செலுத்துவதற்கு கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டது.\nமேலும், வரி செலுத்தப்பட்டவருக்கு திரும்ப வர வேண்டிய ரீபண்ட் தொகையை வருமான வரித் துறையினர் வேகமாக வழங்கி வருகிறார்கள்.\nஎனவே, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை மொத்தம் 38.11 லட்சம் நபர்களுக்கு ரீபண்ட் தொகையான ரூ.1.23 லட்சம் கோடியை வழங்க�� உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது தெரிவித்து உள்ளது.\nமேலும், இதில் தனிநபர் வருமான வரி மொத்தம் 29.17 லட்சம் நபர்களுக்கு 33,442 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டு உள்ளது. அதே போல், கார்பரேட் வரியின் கீழாக 1.89 லட்சம் பேருக்கு 90,032 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை மொத்தமாக 30.92 லட்சம் பேருக்கு ரீபண்ட் தொகை 1.06 கோடி ருபாய் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவற்றில் தனிநபர் வருமான வரி மொத்தம், 29.17 லட்சம் பேருக்கு 31,741 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டது.\nஅதே சமயம், கார்பரேட் வரியின் கீழாக 1.74 லட்சம் பேருக்கு 74,729 கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருந்தது. கோவிட்-19 பாதிப்பினை கருத்தில் கொண்டு தான் இந்த ரீபண்ட் தொகையானது விரைந்து வழங்கிக்கொண்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1097 புள்ளிகள் சரிந்தது\nசெய்தி சேனல்களுக்கு TRP RATING வெளியிடுவதை நிறுத்த உள்ளதாக BARC அமைப்பு அறிவித்துள்ளது\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2753759", "date_download": "2021-08-03T13:28:31Z", "digest": "sha1:Y4GZKY7X4PBC427NTOJLT3JWYSGFGCGR", "length": 19768, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கொழுந்துவிட்டெரிந்த குப்பை கிடங்கு 8 மணி நேரத்திற்கு பின் தீ அணைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்ப���ம் செய்தி\nகொழுந்துவிட்டெரிந்த குப்பை கிடங்கு 8 மணி நேரத்திற்கு பின் தீ அணைப்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅண்ணாமலை 'வீடியோ' பா.ஜ.,வில் வரவேற்பு ஆகஸ்ட் 03,2021\nபத்திரிகையாளரை தலிபான்கள் கொடூரமாக கொன்றது அம்பலம் ஆகஸ்ட் 03,2021\nநக்சல் ஆகும் எண்ணம்: வைகோ மகன் 'திடுக்' ஆகஸ்ட் 03,2021\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி ஆகஸ்ட் 03,2021\nஇது உங்கள் இடம் : 'இரண்யாய நமஹ' சொல்லணுமோ\nகுரோம்பேட்டை : பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு கொழுந்து விட்டு எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுப்பைக்கு தீயிட்டு கொளுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை மாற்று நிலையம் உள்ளது. அங்கு, நகராட்சி பகுதிகளில் இருந்து, தினமும் சேகரமாகும், 104 டன் குப்பை கொட்டப்படுகிறது.அங்கு, 5,000 டன்னுக்கும் அதிகமான குப்பை தேங்கி, மலைப்போல் காணப்படுகிறது.சிக்கல்இந்நிலையில், நேற்று காலை, 5:00 மணிக்கு, குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது. நகராட்சி ஊழியர்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், தீ பரவியதால் அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தாம்பரம் தீயணைப்பு துறையில் இருந்து, இரண்டு வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.கட்டுக்குள் வந்ததுநகராட்சி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. எட்டு லோடுக்கும் அதிகமான தண்ணீரை ஊற்றி, கிட்டத்தட்ட, எட்டு மணி நேரத்திற்கு பின், மதியம், 1:00 மணிக்கு தீ கட்டுக்குள் வந்தது.இதற்கிடையில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர், குப்பை கிடங்கை விரைந்து, பார்வையிட்டனர்.இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், குப்பை கிடங்கை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, நகராட்சி சார்பில், சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உ���்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. இயங்காத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி ... போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n1.மூலஸ்தம்மனுக்கு கூழ் படையலிடும் விழா\n2.'தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் வராது'\n3.சென்னை விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு\n4.குப்பைகள் தேக்கத்தால் தொற்று அபாயம்\n5.குடும்ப வரலாறு முக்கியம்: எஸ்.வி.சேகர் பேச்சு\n1.நகை பறித்த இருவர் கைது; பெண் உட்பட 3 பேர் எஸ்கேப்\n2.அட்டை குடோனில் பயங்கர ‛தீ' விபத்து\n3.கஞ்சா 'சப்ளை' : கார் டிரைவர் தலைமறைவு\n4.மாநகர பேருந்து விபத்து: பயணியர் 8 பேர் காயம்\n5.கடைகளை திறக்க அனுமதி கோரி தி.நகர் வியாபாரிகள் மறியல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_473.html", "date_download": "2021-08-03T13:42:34Z", "digest": "sha1:GM3RFY4WIR6HDXKY27UIGOFONP7WDSQF", "length": 7016, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "சாவகச்சேரி மாதர் சங்கத்துக்கு அன்பளிக்கப்பட்ட தையல் இயந்திரம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசாவகச்சேரி மாதர் சங்கத்துக்கு அன்பளிக்கப்பட்ட தையல் இயந்திரம்.\nசாவகச்சேரி நகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளர் உமாசந்திரா பிரகாசினால் தையல...\nசாவகச்சேரி நகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளர் உமாசந்திரா பிரகாசினால் தையல் இயந்திரம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nகடந்த தேர்தல் கால பகுதியில் மாதர் அபிவிருத்தி சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்���ு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: சாவகச்சேரி மாதர் சங்கத்துக்கு அன்பளிக்கப்பட்ட தையல் இயந்திரம்.\nசாவகச்சேரி மாதர் சங்கத்துக்கு அன்பளிக்கப்பட்ட தையல் இயந்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-08-03T13:58:00Z", "digest": "sha1:JAIGBHBRIVRFD2WQPTRFCVV46G67LVSS", "length": 6284, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கைரானா |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nகைரானா நிலவரம் 7 பேர் கொண்டகுழு\nஉ.பி யில் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இந்துக்குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறுவதாக கூறப்படும் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்துள்ள பாஜக, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை ......[Read More…]\nJune,14,16, —\t—\tஅமித் ஷா, கைரானா, பாஜக தேசிய செயற்குழு\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக். தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை ...\nமக்கள் நலனை விட ஆணவமே மேலானது கருதும் ம ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இட ...\nஉங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nமேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் � ...\nமேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் � ...\nமேற்குவங்கத்தில்: பாஜகவில் 11 திரிணமூல் ...\nமனிதகுலத்த���க்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2013/12/25/2013-december-sangeetha-vizha-trichur-bros-concert/", "date_download": "2021-08-03T13:29:50Z", "digest": "sha1:GAIDER4API2OXLO7QQSHOS4YCMVJ45SA", "length": 9887, "nlines": 70, "source_domain": "arunn.in", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி – Arunn Narasimhan", "raw_content": "\nபுத்தகம் பேசுது — நேர்காணல்\nஅமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\n2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி\n[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]\nமைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக கிருதியில் துவங்கினர். ஸ்வரகல்பனையில் இருவரும் சேர்ந்து ஒத்திசைவாய் கோர்வையை பாடி கரவொலி பெற்றனர்.\nஅடுத்ததாய் ஹமீர் கல்யாணி ராகத்தில் சஞ்சாரங்களுடன் துவங்கி ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கேற்றி’ என்னும் திருப்பாவை பாசுரத்தை பாடினர்.\nமிஸ்ரசாபு தாளத்தில் அடுத்தாய் தீக்ஷதரின் ‘நரசிம்மா ஆகச்ச’ என்னும் மோஹன ராக கிருதி. ’முரஹர…’ எனத் துவங்கும் சரண வரியை பரிசோதனையாய் இரண்டு ஸ்தாயிகளில் நிரவல் செய்ய முயன்றனர். வரிகளின் இடைவெளிகளை மோஹன ராக செவ்வியல் சஞ்சாரங்களை இட்டு நிரப்பியது அருமை.\nபூர்வி கல்யாணி ராகத்தில் அருமையாக துவங்கிய ஆலாபனை, இடையில் தட்டையாக ஒலித்தது. இழுவையாக பிடிப்பில்லாமல் சுற்றி, ஒருவர் குரலில் சிரமப்பட்டு கமணஸ்ரமத்தை சுட்டியது. தேவையற்ற வடக்கத்திய வாடையுடன் நிறைவுற்றது. மூச்சைபிடித்து மேல்ஸ்தாயி ஸ்வரங்களில் நிற்பதெற்கெல்லாம் கைதட்டுவது ‘கல்கி’ காலத்திலிருந்து தொடரும் மரபிசை அபாக்யம்.\nதொடர்ந்து மிஸ்ரசாபு தாளத்தில் ‘நின்னுவினா மரிதிக்கெவரு’ என்னும் சியாமா சாஸ்திரியின் கிருதியை கவுரவமாகப் பாடினார்கள். ‘பன்னக பூஷணுடைன’ வரியில் சம்பிரதாயமான நிரவல் மேற்காலத்தில் நல்ல விறுவிறுப்பு.\nசந்திரமௌலி வயலினை இருத்த முன்னால் கேமரா முக்காலி போல வைத்துக்கொண்டிருக்கார். ஆலாபனைகளில் தேர்ச்சியாக வாசித்தார்.\nதியாகையரின் ‘கொலுவையுனாடே’ என்னும் தேவகாந்தாரி ராக கிருதியை விறுவிறுப்பிற்கு பாடிவிட்டு, காம்போதி ஆலாபனையை துவங்கினர்.\nசுவாமி புறப்பாடு நான்கு வீதி வலம் வருகையில் நாகஸ்வரம் காம்போதியால் வழிபட்ட இசைதேர்ச்சியை கொத்தமங்கலம் சுப்பு எழுதியுள்ளார். வழமையான ராகத்தை நன்றாக துவக்கினர். இடையே ஸ்வரப்பயிற்சியாய் சங்கராபரணத்துடன் கலந்தனர். மேல்ஸ்தாயியில் ரம்யமான பிடிகளை வெளிப்படுத்தி ஈடுசெய்கையில் மீண்டும் ஸ்வரங்களில் ஏறி இறங்கினர்.\nபல்லவி “தில்லை ஈசனை காண என்ன புண்ணியம் செய்தேனோ”. எளிமையாக ரூபக தாளத்தில் பொருத்தி விறுவிறுப்பாய் நிரவல் ஸ்வரங்கள் செய்தனர். ராகமாலிகையில் வராளி, மலயமாருதம், ஹம்ஸநந்தி ராகங்களிலும் பல்லவியை பாடினர்.\nமிருதங்கத்தில் மோஹன் கச்சேரியில் அணுசுரனையாய் வாசித்தார். கடத்தில் டி.வி. வெங்கடசுப்பனும் வாசித்திருக்கவேண்டும். கச்சேரியில் தாளபக்கவாத்தியங்களின் பொதுவொலி மிகக்குறைவு. அவகாசமின்மையில் ‘ரேடியோ தனி’ ஆவர்த்தனத்தில் முடித்துக்கொண்டனர்.\nதிருச்சூர் சகோதரர்களுக்கு விலாசமான குரல்வெளி. கச்சேரிகளில் அவ்வப்போது மேற்கத்திய ஒத்திசைவையும் சிறப்பாய் செயல்படுத்துகின்றனர். கரவொலியை தருவிக்கும் அங்கங்களில் கவனம் செலுத்துவதும் இயல்பே. இன்றைய கச்சேரியின் பட்டொளி என்றால், மேற்கால நிரவல்களும், துவக்கத்தில் ஹமீர் கல்யாணியில் பாடிய திருப்பாவையும்.\n2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=50&sid=c686a59e391a8438dc2237f7d978d7ee", "date_download": "2021-08-03T12:52:19Z", "digest": "sha1:IRCXDFWQCE4IGYQMHS3JYF2Y3H2E73LL", "length": 12363, "nlines": 314, "source_domain": "padugai.com", "title": "FOREX Trading - கரன்சி வர்த்தகம் - Forex Tamil", "raw_content": "\nFOREX Trading - கரன்சி வர்த்தகம்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nForex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன்\nNFP நெகட்டிவ் வரலாம், EUR/USD UP\nRipple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்\nபிட்காயின் கிரிப்டோ கரன்சி வீக்கெண்ட் ட்ரேடிங்\nகோல்டு ட்ரேடிங் நேற்று நிலவரம்\nதங்கம் ட்ரேடிங் அதிகாலையிலேயே இலாபம் ஈட்டலாம்\nபிட்காயின் விலை 13000 டாலர், இல்ல 11000 - இலாபம் ஈட்டும் பெரிய கை\nபேஸ்புக் Libra Coin பயன் உள்ளதா\nபாரக்ஸ் தங்கம் வர்த்தகம் நல்ல இலாபம்\nகாலை எழுந்தவுடன் இலாபத்தினைப் பார்க்க பாரக்ஸ் தங்கம் ட்ரேடிங்\nபெரிய வர்த்தக இலாபத்தினைக் கொடுத்த, நியூஸ் ட்ரேடிங்\nசெவ்வாய் கரன்சி & தங்கம் மார்க்கெட் நிலவரம்\nபாரக்ஸ் கரன்சி ட்ரேடிங் திங்கள் கிழமை நிலவரம்\nதினசரி இலாப வர்த்தகத்தில் பாரக்ஸ் தங்கம் - 1000 பாயிண்ட்\nபிட்காயின் & ரிப்பிள் கிரிப்டோ கரன்சி ஒரே நாளில் 4% விலை உயர்வு\nஇழந்ததை மீட்ட டாலர் - கரன்சி ட்ரேடிங்\nகரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர்\nதங்கம் ட்ரேடிங் நல்ல இலாபம்\nபவுண்ட் டாலர் ட்ரேடிங் இலாபம்\nஇரண்டாவது வாரத்தில் முதல் 2 நாட்கள் கரன்சி வர்த்தகம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-03T15:23:44Z", "digest": "sha1:MSE55UW76UIPZXHWPMROHYXG5KVYGB6K", "length": 10163, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறவினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியம���ன விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறவினர் என்பவர், ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது ஒரே குடும்பத்தில், பெண் எடுத்தவராகவோ அல்லது பெண் கொடுத்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில், இரத்த பந்தம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும்.[1][2]\nவிக்சனரியில் உறவினர் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n2 நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்\nஉறவுமுறை பற்றி மேலும் பார்க்க உறவுமுறை\nஒரு மனிதன் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அந்த மனிதன் மணம் செய்யும்போது அவனின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும், ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. வேறு சில உறவுகள்மே ம்போக்கானவையாக இருக்கின்றன.\nநகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் பற்றி மேலும் பார்க்க நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்\nஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள், குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலைகளில் பகுத்துக்காண இயலுகின்றது.\nநம்பத் தகுந்த உறவினர் யார்\n↑ \"உறவினர்\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\n↑ \"உறவினர் சிகாகோ தளத்தில்\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/85.192.81.105", "date_download": "2021-08-03T14:23:12Z", "digest": "sha1:WFH32DEB5JAZOXN4YKQA5IG6AS36TQFV", "length": 5834, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "85.192.81.105 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n85.192.81.105 இற்கான பயனர் பங்களிப்புகள்\nFor 85.192.81.105 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n08:55, 12 சனவரி 2015 வேறுபாடு வரலாறு +3‎ பிரனீசு மலைத்தொடர் ‎\n08:54, 12 சனவரி 2015 வேறுபாடு வரலாறு +21‎ பிரனீசு மலைத்தொடர் ‎\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/aiovg_videos/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2021-08-03T13:04:16Z", "digest": "sha1:YHLEOITFMTVMYJRLF34WRY6WEATRTLBK", "length": 5753, "nlines": 94, "source_domain": "thalam.lk", "title": "சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக உங்கள் முன் – தளம்", "raw_content": "\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக உங்கள் முன்\nமுகப்பு > Videos > சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக உங்கள் முன்\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக உங்கள் முன்\nஇலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் பேசக்கூடிய உறவுகளுக்கு முக்கியமான வீடியோ\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு முக்கியமான வீடியோ\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ\nஇலங்கையின் 72 வது சுதந்திர தின சிறப்பு வைபவம்\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையம்\nஇலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் பேசக்கூடிய உறவுகளுக்கு முக்கியமான வீடியோ\nமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு…\nதுறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலத்தை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்-சுசில்\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/22.html", "date_download": "2021-08-03T13:42:59Z", "digest": "sha1:U7LBA54KJSPXL4KKJUC6C5VK6M2EHV6G", "length": 9012, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட நிறைவேற்றப்படும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட நிறைவேற்றப்படும்\nநீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட நிறைவேற்றப்படும்\nஇசைவிழி ஜூன் 22, 2021 0\nநீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nநீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த தேர்வைக் கொண்டு வந்தது முதலே தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், 2017 முதல் தொடர்ந்து நீட் தேர்வு மூலமே மருத்துவ சேர்க்கை நடந்து வருகின்றன. இதன் காரணமாகக் கிராமப்புற மற்றும் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nநீட் தேர்வால் தங்களது மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்துவிடுமோ, மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சத்தில் மாணவி அனிதா தொடங்கி சுமார் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ’நீட் தேர்வை ரத்து செய்யக் கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்’என்று வாக்குறுதி அளித்தது.\nஅதற்கேற்ற வகையில் நீட் தாக்கம், பாதிப்பு, மாற்று வழி குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு. அதோடு கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதமரைச் சந்தித்த முதல்வர், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஅதே சமயத்தில், “நீட் தேர்வு இந்த நிமிடம் வரையில் நடைமுறையில் இருப்பதால் அதற்கு மாணவர்கள் தயாராகும் சூழல் இருக்கிறது. இது மாணவர்களின் கடமை. நீட் தேர்வுக்குத் தயாராவதால் எந்த வித பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.\nஇந்நிலையில், இன்று 16ஆவது சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. முதல் நாளான இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். அப்போது, “முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி, நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்” என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/11/adolf-hitler-early-days-and-pope-johnpaul.html", "date_download": "2021-08-03T14:15:25Z", "digest": "sha1:W5YWTOMISXKV7UX6KSITYMUVJLGMFS3A", "length": 41038, "nlines": 357, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவெள்ளி, 15 நவம்பர், 2013\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது\nஇரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம்.\nமுதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரிந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர்களும் இருக்கலாம். பாசம் பொங்கும் கண்களுடன் அன்னை மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூபமாக காட்சி அளிக்கும் இந்த ஓவியத்தை பார்த்தால் பாராட்டத் தோன்றாமல் இருக்குமா ஆனால் பேரைக் கேட்டால் பாராட்ட மனம் வராது.\nசிறு வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் விரும்பினான். ஆனால் அவன் அப்பாவோ அவனது திறமையை அறிந்தவராக இல்லை. அவனை பொறியியல் படிக்க வற்புறுத்தினார். சிறிய தவறுகளுக்குக் கூட அவனை கடுமையாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தெருவில் நிறுத்தி பெல்ட்டால் மகனை அடிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. தந்தையின் மீது தீராத வெறுப்பு கொண்டான் அந்த சிறுவன். தந்தை இறந்த பின் அவன் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தான். ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட முயன்றார் அவரது தாய். ஆனால் அதிலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.இரண்டாவது முறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது. (அந்தக் காலத்திலுமா நுழைவுத் தேர்வு) அவனுக்கு ஓவியம் வராது ஆனால் ஓவியத்தை விட Architecture வேண்டுமானால் படிக்கலாம் என்றனர். பிடிக்காத பள்ளிக்கே மீண்டும் செல்ல வேண்டி இருந்தது. இப்படி விருப்பப் பட்டது எதுவும் நடக்காமல் மன சிதைவுக்கு ஆளானான் அந்த சிறுவன். மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட்லர்.\nதந்தையின் கொடுமை,பள்ளியின் கண்டிப்பு,ஓவியத் தேர்வில் தோல்வி போன்றவை ஹிட்லரை இரக்கமற்ற மனிதனாக மாற்றிஇருக்கக் கூடும். ஹிட்லர்கள் தானாக உருவாவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் . ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவனது வாழ்க்கையே திசை மாறி இருக்கலாம். ஏன் வரலாறே ஒருவேளை மாறி இருக்கலாம்.\nஇதற��குநேர் மாறாக இன்னொரு உதாரணம் பார்க்கலாம். சர்ச்சுக்கு வந்த அந்த சிறுவனின் வயது எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கலாம் ஒருநாள் பாதிரியார் அவனை ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்து வருமாறு கூறுகிறார். கோப்பையை கொண்டு வரும்போது கவனக் குறைவினால் கை தவறி கீழே போட்டு விடுகிறான். அது உடைந்து சிதறி விடுகிறது.பையனுக்கோ பயம் வந்து விட்டது பாதிரியார் தன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டப் போகிறாரோஅல்லது அடிப்பாரோ என்று நடுங்குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப் பார்க்கிறார். அடடா குட்டிப் பையாஅல்லது அடிப்பாரோ என்று நடுங்குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப் பார்க்கிறார். அடடா குட்டிப் பையா கண்ணாடி கோப்பையை கை தவற விட்டு விட்டாயா கண்ணாடி கோப்பையை கை தவற விட்டு விட்டாயா உடைந்து விட்டதே காலில் குத்தி விட்டால் ஆபத்தாயிற்றே\" என்று சொல்லிக் கொண்டே கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்த ஆரம்பித்து விட்டார்.\nபையனால் இதை நம்ப முடியவில்லை. 'ஃபாதர் ஏன் தன்னை திட்டவில்லை என்பது அவன் மனத்தில் எழுந்த கேள்வி .நெடு நேரம் அவனுக்கு அது உறுத்தியது. யோசிக்க யோசிக்க அவனுக்கு தெளிவு கிடைத்தது. அவன் தவறு செய்தான்.ஆனால் ஃபாதர் அவனை மன்னித்து விட்டார். தவறு எல்லோரும் செய்வார்கள். பெரியவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். இதுதான் அவனுக்கு தோன்றிய விடை. இதுதான் பிற்காலத்தில் அந்த சிறுவன் உலகம் வணங்கும் மனிதராக உருவாக காரணமாக அமைந்தது. அவர் பிற்காலத்தில் யாருடைய தவறையும் பொருட்படுத்தியதில்லை. அவரை கொல்ல ஒருவன் முயற்சி செய்தான். ஆனால் அதில் இருந்து நூலிழையில் தப்பி விட்டார். கொலை செய்ய முயன்றவனை கைது செய்து விட்டனர்.ஆனால் அவரோ தான் மன்னித்ததோடு அவனை மன்னித்து விடுமாறு அரசாங்கத்தையும் கேட்டுக கொண்டார். அதுமட்டுமல்ல சிறைச் சாலைக்கு சென்று அவனை நேரில் சந்தித்து அவன் நன்மைக்காக பிரார்த்தனையும் செய்தார். அவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் அவர்தான் இரண்டாம் போப் ஜான் பால்.\nகுறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ���கிர்\nலேபிள்கள்: குழந்தைகள் தினம், சமூகம், நிகழ்வுகள், படித்தது\nஅ.பாண்டியன் 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:55\nஎல்லா குழந்தைகளும் நல்லக்குழந்தைகள் தான். வளர்ப்பிலும் சூழ்நிலையிலும் அவர்கள் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் தீர்மானிக்கப் படுகிறார்கள். ஹிடலர்க்கு மட்டும் ஓவியக்கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் நிச்சயம் வரலாறு மாறியிருக்கும். கமல் சொல்வது போல் மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கிறவன் பெரிய மனிதன் என்பது போப்பிற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அழகான சிந்தனை. சொல்லி வந்த விதம் நலம். பகிர்வுக்கு நன்றி..\nஉடல் நலத்தில் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்ளங்கள் சகோதரர்.\nவவ்வால் 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:24\n//குறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது //\nபதிவ விடுங்க , இது என்னா இன்னும் சின்ஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் போல:-))\nபதிவ நாட்கணக்கு வச்சு போடனும்னு போகிற அளவுக்கு ...தீவிரப்பதிவராக இருந்து என்னாக போகுது அவ்வ்\nஉடம்பு,மனசு , இத்யாதிலாம் போகத்தான் பதிவுக்கு மேட்டர் தேத்தனும் அவ்வ்\nS.டினேஷ்சாந்த் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:07\nபதிவ நாட்கணக்கு வச்சு போடனும்னு போகிற அளவுக்கு ...தீவிரப்பதிவராக இருந்து என்னாக போகுது அவ்வ்\nஉடம்பு,மனசு , இத்யாதிலாம் போகத்தான் பதிவுக்கு மேட்டர் தேத்தனும் அவ்வ்\nஹிட்லர் மட்டுமல்ல பின்லேடன் கூட மிக மென்மையான ஆளாகத்தான் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள் அவர்களை அப்படியே திருப்பி போட்டு இருக்கின்றன\nபெயரில்லா 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:27\nஅருமையான தலைப்பு அதற்கு எடுத்துக்காட்டாக உலகம் மதிக்கும் மா மனிதனின் குழந்தை வரலாறு நல்ல எடுத்துக்காட்டான பதிவாக அமைந்துள்ளது..பிள்ளைகளின் விரும்பும் நல்ல விடயங்களுக்கு தாய் தந்தையர் ஒத்தாசை புரிய வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லிய விதம் அருமை.....வாழ்த்துக்கள்\nஉடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்......\nதி.தமிழ் இளங்கோ 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:32\n// மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட��லர். //\n.ஆரம்பத்திலிருந்தே சஸ்பென்ஸில் தொடங்கி கல்லுக்குள் தேரை இருப்பதைக் காட்டி இருக்கிறீர்கள். நான் இந்த தகவலையும் ஹிட்லர் வரைந்த புகைப் படத்தினையும் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nYarlpavanan 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:45\nகரந்தை ஜெயக்குமார் 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:47\nஹிட்லர் மிகச் சிறந்த ஓவியர் என்று படித்திருக்கின்றேன். ஆனால் அவர் கட்டிடங்களை வரைவதில்தான் ஆர்வம் காட்சியதாக படித்த நினைவு. ஆனால் நீங்கள் காட்சிபடுத்தியிருக்கும் படம் அருமையாக, ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.இரண்டாம் ஜான் பால் பற்றிய செய்தியும் அருமை ஐயா.\nஇருவேறு துருவங்களை இணைத்து பகிர்ந்துள்ளீர்கள்.\nஅருமை ஐயா மிக்க நன்றி\nஉடல் நலனை கவனித்துக் கொள்ளவும் ஐயா\nகவியாழி 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:03\nநண்பரே ,.இன்றைய குழந்தைகளுக்கு இன்று நடந்துவரும் நிகழ்ந்துவரும் சமூகமே மாற்றத்தைக் கொடுக்கிறது.நல்லவனாகவோ ஒழுக்கமில்லாதவனாகவோ மாற்றுகிறது.தாய் தகப்பனைவிட சமூகமே பொறுப்பாகிறது.\nபெயரில்லா 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:19\nசம்பவங்கள் தரும் அனுபவங்கள் செதுக்கும் சிந்தனைகளே மனிதர்களை உருவாக்குகின்றன. நல்லவர் கெட்டவர் எல்லாம் அவரால் பயன் பெற்றோருக்கும் பாதிப்படைந்தோருக்குமான கணிப்பைப் பொறுத்தது, சிறு வயதில் ஏற்படும் ரணங்கள் வலிகள் பெரு வயதில் பன்மடங்கு பெருகி வெளிப்படும். ஒவ்வொரு குழந்தையும் எல்லா மகிழ்ச்சிகளைப் பெற்று நல்லவராய் வளர உரிமை உள்ளவர்களே, ஆனால் அவ் உரிமையை நாமும். சமூகம் கொடுக்கின்றனவா\nகுழந்தைகள் பாலியல் வன்முறையில், சிறுமிகள் பாலியல் தொழிலில், வீட்டு வேலைகளில், சிறுவர்கள் தொழிற்சாலைகளில், கடைகளில், மேலும் பலர் சாலையில் வறுமையில் கல்வியின்றி, உறைவிடமின்றி உழலும் மாபெருந் தேசத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களுக்கும் மட்டும் பஞ்சமில்லை.\nJayadev Das 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:27\nசில சமயம் ஒரே குடும்பத்தில் ஒரே மாதிரி சூழ்நிலையில் வளர்க்கப் படும் குழந்தைகள் வேறுவேறு குணாதிசயங்களை பின்னர் பெருகின்றன. ஏன் குழந்தைகள் பிறக்கும்போதே தலையெழுத்தும் தீர்மானிக்கப் படுகிறது. ஹிட்லர் வரப்போவது, அவர் என்ன செய்வார் என்பது பற்றி வேதங்களில் சொல்லப் பட்டுள்���து.\nதிண்டுக்கல் தனபாலன் 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:58\nஹிட்லர் + இரண்டாம் ஜான் பால் பற்றிய தகவல்களுக்கு நன்றி... (சில நாட்களாக கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை....)\nகலியபெருமாள் புதுச்சேரி 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:45\nநல்ல பதிவை எந்த தினத்தில் எழுதினால் என்ன\nஸ்ரீராம். 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:09\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...\nடிபிஆர்.ஜோசப் 16 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nசரியாக சொன்னீர்கள். ஒருவருடைய வளர்ப்பு எப்படியோ அப்படித்தான் இருக்கும் அவனுடைய குணநலன்களும்.\nஇராஜராஜேஸ்வரி 16 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:35\nகுழந்தைகளின் குணநலன்களின் அடிப்படையை அருமையாக விளக்கிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\n”தளிர் சுரேஷ்” 16 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nஹிட்லரை பற்றிய தகவல் கேள்விப்பட்டுள்ளேன் போப் ஜான் பால் பற்றியது எனக்கு புதிது போப் ஜான் பால் பற்றியது எனக்கு புதிது அருமையான பகிர்வு\nஜோதிஜி 17 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:27\nஆனால் குழந்தைகள் விசயத்தில் தற்போது எந்த அவசர முடிவுக்கும் வந்துடாதீங்க. பயங்கர கில்லாடி ரங்காவாக இருக்குறாங்க. அடிப்படையில் கணவன் மனைவில் அவர்கள் முன்னால் சண்டை பிடித்துக் கொள்ளாமல் அவர்களுக்கு தொந்தரவாக இல்லாமலே இருந்தால் போதுமானது.\nஎன்ன அவ்வளவு நேர நெருக்கடியா\nபெயரில்லா 17 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:34\n//குழந்தைகள் பிறக்கும்போதே தலையெழுத்தும் தீர்மானிக்கப் படுகிறது.//\nஒரு குழந்தை பிறக்கும்போதே இன்ன நாள் இன்னாரை கொலை செய்வான் என்று கடவுள் அந்த குழந்தையின் தலையில் எழுதி வைத்திருந்தால், அந்த குழந்தை வளர்ந்து கொலை செய்யும் போது, அது அவன் செய்த தவறல்ல, அவனை தவறு செய்யுமாறு எழுதிவைத்த கடவுளின் குற்றம்.\n//ஹிட்லர் வரப்போவது, அவர் என்ன செய்வார் என்பது பற்றி வேதங்களில் சொல்லப் பட்டுள்ளது//\nஇலட்சம் பேரை காப்பாற்ற முடியாமல், வெறுமனே சொல்லி வைத்த வேதத்தினால் என்ன பயன் அப்படிப்பட்ட வேதம் இருந்தால் என்ன அப்படிப்பட்ட வேதம் இருந்தால் என்ன\n'பரிவை' சே.குமார் 18 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:01\nஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.\nS@theeS 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:24\nஉலகறிவு (வரலாறு) தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்று உங்கள் பதிவையும�� அடுத்தவர் கருத்தையும் பார்த்து தெரிந்து கொண்டேன்...\nS@theeS 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:24\nஉலகறிவு (வரலாறு) தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்று உங்கள் பதிவையும் அடுத்தவர் கருத்தையும் பார்த்து தெரிந்து கொண்டேன்...\nUnknown 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:41\nவெங்கட் நாகராஜ் 22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:36\nநல்ல பகிர்வு.... ஹிட்லரின் ஓவியம் வரையும் திறன் பற்றி முன்னர் ஆங்கில இதழ் ஒன்றில் படித்த நினைவு.....\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 29 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:58\nS.டினேஷ்சாந்த் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:16\nஹிட்லரின் அப்பாவின் அணுகுமுறைகள் ஹிட்லரின் வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தின என்பது உண்மை.ஜெர்மனியின் பெரும் பண்க்கரர்களாக யூதர்கள் இருக்க ஜெர்மானியர்களில் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதில் தான் ஹிட்லருக்கு முதலில் ஜூதர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டது.முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும் அவர்களும் கம்யூனிஸ்ட்களும் தான் காரணம் என்று கருதினார் ஹிட்லர்.போதாக்குறைக்கு அடோல்ப் ஜோசப் லான்ஸ் என்ற யூத எதிர்ப்பு எழுத்தாளரின் எழுத்துக்களை வாசித்தமையும் அவரின் யூத எதிர்ப்பை கொலைவெறியாக மாற்றுவதில் பங்களித்திருந்தன.ஆனால் உலகம் கண்ட சிறந்த நிர்வாகிகளில் ஹிட்லரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஜோன் பால் அவர்கள் பற்றிய தகவல் எனக்கு புதியது.நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 7:38\nஇன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்...அருமையான பதிவு ஐயா. ஹிட்லரின் இத்தகைய ஓவியத் திறமை நான் அறியாதது.\nUnknown 15 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:42\nயார் எப்படி வரவேண்டுமோ அப்படியே உருவெடுப்பார்கள்.நல்ல தகவல்களுக்கு நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜின...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\n300 வது பதிவு இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/100319-", "date_download": "2021-08-03T13:03:56Z", "digest": "sha1:LMTA3DQ2BPQCU7XO4ECVII2Q2C4XD7ST", "length": 11063, "nlines": 267, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2014 - மோட்டார் கிளினிக் | motor clinic - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nடாடாவுக்கு கொடுக்க வேண்டிய கடனை மாருதி அடைத்துவிட்டது\nதொலைந்துபோன இண்டிகா... நொந்துபோன பன்னீர்\nஉலகின் நம்பர் ஒன் மெக்கானிக்\nபட்ஜெட் விலையில் லக்ஸூரி கார்\nDSG கியர்பாக்ஸ்... எது பெஸ்ட்\n கவாஸாகி நின்ஜா 1000 ZX-10R\nமோட்டார் விகடன் பரிசுக் கொண்டாட்டம்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nVikatan Poll: வலிமை `நாங்க வேற மாறி' பாடல் எப்படி\n``பெயர்தான் வேறு; இருவரும் பொம்மை'' - மேகதாது விவகாரத்தில் தமிழக, கர்நாடக பா.ஜ.கவை சாடிய கமல்\nஆடி அம்மன் தரிசனம்: பிணி தீர்க்கும் புற்றுமண்... புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மகிமைகள்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினி��் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-03-11-05-56-28/", "date_download": "2021-08-03T14:14:09Z", "digest": "sha1:KFGMPZJXRJBOFDTS7HK5ICKSUB4RO7RL", "length": 15377, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜன சங்கம் வரலாறு |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nபிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச் சென்ற பின் நேரு பிரதமரானார். அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர்.\nஇத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர். படேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது. நேரு-லியாகத் அலி உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள் துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப் பொறுமை இழக்க வைத்தது.\nஅவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம் நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.. அதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம் தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார்.\nஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப் பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி டில்லி நகர வாசிகள் அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர். தனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கி���சுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறையது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.\nsyama prasad1ஆர் எஸ் எஸ் ன் இயக்க ரீதியான அமைப்பையும் ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார்.\nஆனால் எந்தப் பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார். அவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு ‘இந்திய மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது. முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை தொடர்பு படுத்தி அதைத் தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.\nஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது.\n1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக் கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத் தலைவராகவும் , பால்ராஜ் மதோக் அவர்கள் தேசியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nகட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது தாக்குதலுக்கு இலக்காக்கினார். இது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத் தொகுதிகளை வென்றதுடன் 3 சதவிகித வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.\nஜன சங்கத்தின் தேசியக் கட்சி என்ற தகுதியும், மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் முகர்ஜி அவர்களின் வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே காங்கிரசுக்கு மிகச் சரியான மாற்றாக மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம் அமைந்த வரலாறாகும்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை…\nசியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நினைவாக்கிய மோடி\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரசாத் முகர்ஜி\nகாந்திஜி, சர்தார் படேல், ஜன சங்கம் வரலாறு, முகர்ஜி, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nசர்தார் படேல் தான், எனக்கு வழிகாட்டி\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/music/?shared=email&msg=fail", "date_download": "2021-08-03T14:51:18Z", "digest": "sha1:UDZFAZN5YDE7VNIDSYUNRQJDOHTCLZZ3", "length": 9524, "nlines": 126, "source_domain": "arunn.in", "title": "Music | இசை – Arunn Narasimhan", "raw_content": "\nஇக்கட்டுரைகள் பற்றிய சில வாசகர் கடிதங்கள்.\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம் [2019]\nராகம் தானம் பல்லவி – பாகம் 8\nராகம் தானம் பல்லவி – பாகம் 7\nராகம் தானம் பல்லவி – பாகம் 6\nராகம் தானம் பல்லவி – பாகம் 5\nராகம் தானம் பல்லவி – பாகம் 4\nராகம் தானம் பல்லவி – பாகம் 3\nராகம் தானம் பல்லவி – பாகம் 2\nராகம் தானம் பல்லவி – பாகம் 1\nமிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம்\nஅஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்\nஷட்ஜம் சரி ஷட்ஜமம் தவறு\nநூல் அறிமுகம்: துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை\nவாழ்க கலைஞர்கள் ஒழிக ரசிகர்கள் நிற்க கலை\nஸீஸன் கச்சேரியும் தொய்வை அளவையும்\nதினமலர் நாளிதழுக்கு எழுதிய விமர்சனங்கள்\n2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் தமிழ் இசைக் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: ஸ்ரீவல்ஸன் மேனன் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்\n2013 டிசெம்பர் சங்கீத விழா: வசுந்தரா கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: வேதவல்லி கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீதா விழா: மண்டா சுதாராணி கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: சுமித்ரா வாசுதேவ் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: உன்னிகிருஷ்ணன் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி\n2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி\n2012 டிசெம்பர் சங்கீத விழா: ரவுண்டப் குழலினிது யாழினிது என்பார்…\nகர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்\n2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்\n2011 சென்னை மார்கழி இசைவிழா – 01\n2012 டிசெம்பர் சங்கீத விழா: இசை தடங்க(ல்க)ள் – மேலும் சில\n2012 டிசெம்பர் சங்கீத விழா: இசை தடங்க(ல்க)ள்\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: நேதனூரி கிருஷ்ணமூர்த்தி கச்சேரி\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: பரசாலா பொன்னம்மாள் கச்சேரி\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: விஜய் சிவா கச்சேரி\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரி\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: சஞ்சய் சுப்பிரமண்யன் கச்சேரி\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: ரவிக்கிரன் கச்சேரி\n2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்\n2008 டிசம்பர் மியூசிக் சீசன் கச்சேரி பட்டியல்\nஅனுலோமமும் அகதெமியில் கிருஷ்ணா கச்சேரியும்\nசௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/06/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-08-03T14:51:00Z", "digest": "sha1:WHEJ6CHCPMDXCXIT6QOR6Q7DTP6FS3S7", "length": 9898, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானிகளின் உணர்வை எடுத்தால் “முடியாது…” என்ற சொல்லுக்கே இடமில்லாது செய்யலாம் – ஈஸ்வரபட்டர்\nஞானிகளின் உணர்வை எடுத்தால் “முடியாது…” என்ற சொல்லுக்கே இடமில்லாது செய்யலாம் – ஈஸ்வரபட்டர்\nஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.\nஅதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.\nஅத்தகைய எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா.. நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.\n1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்\n2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்\n3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான்\n4.உலக ஞானத்தை நாம் பெற முடியும்.\nபக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா… ஆதிசக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்… ஆதிசக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்… நம் ஞானத்தை நாமே பெறலாகாதா… நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…\nஅந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.\nபுராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளில் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாதவண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.\nகிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.\n ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்த நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,\n1அந்த நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…\n2.”முடியாத நிலை” என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.\nபக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்த நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section239.html", "date_download": "2021-08-03T14:32:45Z", "digest": "sha1:IROONJ2X2PJP4AAV6NXBR7O6TZF7GSM6", "length": 40085, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தன்னைக் காத்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 239", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 239\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, ���ிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், \"அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்\" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.\nகுரு {கௌரவப்} படை வீரர்கள் காட்டுக்குள் நுழைந்ததும், பிற கந்தர்வர்கள் அவர்களிடம் வந்து, அவர்கள் முன்னேறுவதை மென்மையான முறையில் தடுத்தனர். ஆனால் அவர்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத குரு படை வீரர்கள், அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர். விண்ணை அதிகாரம் செய்யும் அவர்கள் {கந்தர்வர்கள்}, திருதராஷ்டிரன் படையினரையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வார்த்தைகளால் தடுக்க முடியாது என்பதைக் கண்டு, தங்கள் மன்னனான சித்திரசேனனிடம் சென்று அனைத்தையும் சொன்னார்கள். கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனன் இதை அறியவந்தபோது, கோபத்தால் நிறைந்து, குருக்களைச் சுட்டிக்காட்டியபடி தனது தொண்டர்களிடம், \"தீய நடத்தை கொண்ட இந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்\" என்று கட்டளையிட்டான்.\n பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சித்திரசேனனால் உத்தரவிடப்பட்ட கந்தர்வர்கள், கைகளில் ஆயுதங்களுடன், திருதராஷ்டிரன் படையினரை நோக்கி விரைந்தனர். உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் தங்களை நோக்கி கந்தர்வர்கள் விரைவாக வருவதைக் கண்ட குரு வீர��்கள், துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென எல்லாத் திசைகளிலும் ஓடினார்கள். எதிரிக்கு முதுகைக் காட்டியபடி ஓடும் குருவீரர்களைக் கண்டும், ராதேயன் {கர்ணன்} மட்டும் ஓடவில்லை. பெரும் பலம்வாய்ந்த கந்தர்வப்படை தன்னை நோக்கி விரைவதைக் கண்ட ராதேயன் {கர்ணன்} தனது குறிதவறாத அம்புகளின் மழையால் அவர்களைத் தடுத்தான்.\nஅந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தனது கைகளின் லாவகத்தால், க்ஷுரபரங்கள், அம்புகள், பல்லங்கள் {பாதி நிலா போன்ற வடிவம் கொண்ட அம்புகள்}, உருக்கு மற்றும் எலும்புகளாலான பல்வேறு வகையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கந்தர்வர்களை அடித்தான். அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா கந்தர்வர்களின் தலைகளை உருளச் செய்து, சித்திரசேனன் படையினரை வேதனையில் கதறவைத்தான். பெரும் புத்தி கூர்மை கொண்ட கர்ணனால் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும், அந்தக் கந்தர்வர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மீண்டும் {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பினார்கள். சித்திரசேனனின் போர்வீரர்கள் களத்திற்கு விரைந்து வந்ததன் விளைவாக, பூமியானது அந்தக் கந்தர்வப் படையால் விரைவில் மறைக்கப்பட்டது.\nபிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.\nகந்தர்வப்படை பயத்தில் கதறுவதை���் கண்டு கோபம் கொண்ட சித்திரசேனன், குரு படையை அழிப்பதெனத் தீர்மானித்து தனது இருக்கையில் இருந்து எழுந்தான். பல்வேறு வகையான போர்க்கலைகளை அறிந்த அவன் {சித்திரசேனன்} மாய ஆயுதங்களின் துணை கொண்டு போர் நடத்தினான். சித்திரசேனன் ஏற்படுத்திய மாயையால், கௌரவ வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, வாழ விரும்பிய அனைவரும் களத்தைவிட்டு ஓடினர். திருதராஷ்டிரன் படை முழுவதும் கலைந்து ஓடிய போது, சூரியனின் வாரிசான கர்ணன் மட்டுமே அங்கு அசையாத மலையென நின்று கொண்டிருந்தான். உண்மையில், துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகிய அனைவரும் அந்த மோதலின் காரணமாகக் காயமுற்று சிதைந்து போயிருந்தாலும், கந்தர்வர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.\nகர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்று சேர்ந்து, கர்ணனை நோக்கி விரைந்தனர். அந்தப் பெரும் பலமிக்கப் போர்வீரர்கள் {கந்தர்வர்கள்}, சூதனின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, வாள்கள், போர்க்கோடரிகள் மற்றும் ஈட்டிகளுடன் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவனின் {கர்ணனின்} தேர் நுகத்தடியையும், சிலர் அவனது கொடிக்கம்பத்தையும், சிலர் அவனது தேரின் ஏர்க் காலையும், சிலர் அவனது குதிரைகளையும், சிலர் அவனது தேரோட்டியையும் வெட்டி வீழ்த்தினர். மேலும் சிலர் அவனது {தேரில் இருந்த} குடையையும், சில அந்தத் தேரின் மரக் காப்பான்களையும் {தேரில் சுற்றிலும் இருக்கும் மரங்களையும்}, சிலர் அந்தத் தேரின் இணைப்புகளையும் வெட்டி வீழ்த்தினர். இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதை {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கர்ணன், கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், துரியோதனன், வன பர்வம், விகர்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் ��ேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்���ன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavapuranam.org/pollachi-patti-pokkishathil-sila-rathinangal-rathinam-2/", "date_download": "2021-08-03T14:53:02Z", "digest": "sha1:GGFTVIONILDAJVFJ3XZVDOH4JKXVUUIM", "length": 13831, "nlines": 109, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam: Pollachi Patti Pokkishathil Sila Rathinangal : Rathinam - 2", "raw_content": "\n1963 என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். தந்தைக்கு இண்டியன் பேங்கில் உத்யோகம். ஒரு மாதத்தில் பதினைந்து நாட்களாவது அம்மா பெரியவாள் தரிசனத்திற்குப் போய்விடுவாள். அந்தக் காலகட்டத்தில் ஜயலக்‌ஷ்மி எனறு பெயர் கொண்ட நான்கைந்து பெண்மணிகள் அடிக்கடி மடத்திற்கு வருவார்கள். அம்மா பொள்ளாச்சியில் இருந்ததால் (சில ஆண்டுகள்தான்) பொள்ளாச்சி ஜயம் என்று அடையாளத்திற்காக அழைக்கப்பட்டாள். இந்த பெயர் கடைசிவரை நின்றுவிட்டது.\nஒரு நாள் இளையாத்தங்குடியில் தரிசனம். பெரியவாள் பூஜையில் இருந்தார். பெரியவாள் பூஜை செய்வது அப்படி ஒரு அழகு. பூஜையின் பொழுது திரும்பிப் பார்த்தாரென்றால், அங்கு அமர்ந்திருக்கும் அவ்வளவு பேருக்கும் தன்னைப் பார்ப்பதுபோல் இருக்கும். பூஜை விமானம் கிழக்கு நோக்கியிருக்கும். பெரியவாள் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை. விமானத்திற்கு இரண்டு அடிகள் தள்ளி ஒரு உத்திரம். பூஜையின்போது நிர்மால்ய சந்தனத்தை சிறியதாக உருட்டி லாவஹமாக அந்த உத்திரத்தின் மேல் தூக்கிப் போடுவார். சந்தனம் உத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும்.\nபூஜையின் பொழுது அம்மா பதினைந்து அல்லது இருபது வரிசைகள் தள்ளி தனியாக அமர்ந்திருந்தாள். இந்தக்காலம் போல் அப்பொழுதெல்லாம் படங்கள் அதிகம் கிடையாது. Very few of them would be in circulation. ஒருவர் பெரியவா படம் ஒன்றை வைத்துக்கொண்டு. சிலரிடம் காட்டிக்கொண்டிருந்தார். அம்மா அவரை அழைத்து படத்தைக் காட்டும்படி கேட்டாள். அவர் என்ன மூடில் இருந்தாரோ. முடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அம்மாவிற்கு ஒரே வருத்தம். கண்ணில் ஜலமே வந்துவிட்டது. பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் ஒரு அதிசயம் நடக்கவேண்டுமே. அழுத பிள்ளைதானே பால் குடிக்கும். வருத்தத்துடன் அம்மா பெரியவாளைப் பார்த்தாள். அதே சமயத்தில் நிர்மால்ய சந்தனத்தை உருட்டி வழக்கம்போல் பெரியவா உத்திரத்தின்மேல் போட்டார். உத்திரத்தின் மேல் வடக்கு நோக்கி சந்தனத்தை எறிகிறார். அம்மா கிழக்குப்பக்கம் பதினைந்து வரிசைக்கு அப்பால் அமர்ந்திருக்கிறாள். லலிதா ஸஹஸ்ர நாமம் சொல்லி முடித்துவிட்டு புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறாள். கருப்பு அட்டை காலிகோ பைண்டிங்க��. பெரியவா சந்தனத்தை எறிந்த அதே சமயம் அம்மா மடியில் ஏதோ விழுந்தது போல் தோன்றியது. என்ன என்று பார்த்தால், கருப்பு அட்டையின் மேல் ஈரச்சந்தனம். அருகில் எடுத்துப் பார்த்தபோது சந்தனத்தில் பெரியவா முகம். ஆஹா படம் கிடைத்து விட்டதே எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டம். அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.\nமாலை வேளையில் பெரியவாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியில் வந்து அமர்ந்தார். எங்கு அமர்வார் என்று சொல்லமுடியாது. மாட்டுக்கொட்டாய், மரத்தடி, பக்கத்திலிருக்கும் கோவில், எதிரிலிருக்கும் குளக்கரை எங்கு வேண்டுமானாலும் உட்காருவார். அன்றையதினம் குளக்கரை. சுற்றிலும் நான்கைந்து பேர். அம்மா மெள்ள பெரியவா அருகில் சென்றாள். பெரியவா திரும்பிப்பார்த்து, தீர்க்கமான பார்வையுடன், “என்ன” என்று கேட்டார். ஒவ்வொரு சமயம் பெரியவா என்ன என்று கேட்கும்போது, “நீ என்ன கேட்கப்போறேன்னு தெரியும்” என்று சொல்வது போல் இருக்கும். இது அனுபவித்தவர்களுக்குதான் புரியும்.\nபெரியவா என்ன என்று கேட்டவுடன், அம்மா புத்தகத்தைக் காட்டி சந்தனம் விழுந்ததும் அதில் பெரியவா முகம் தெரிந்ததையும் சொன்னாள். ” ஓஹோ அப்படியா அதை தலை கீழாக திருப்பிப்பார். “. என்று சொன்னார்.\nஅம்மா அதை தலை கீழாக திருப்பிப் பார்த்தாள். என்ன ஆச்சர்யம் தலை கீழாக பார்த்த போதும் அதில் அதே பெரியவா முகம். சுற்றி நின்றுகொண்டிருந்த அனைவரும் ஒரே குரலில் “சர்வேச்வரா” என்று சாஷ்டாங்கமாக விழுந்தனர்.\nஇன்னும் கொஞ்சம் மகா பெரியவா கதை சொல்லுவாரோ என்ற நப்பாசையில் ரத்தினம்-2 வில் வேறு ஒரு வீடியோ இருக்குமோ என்று பார்த்தேன்… குறை கூறவில்லை, அவ்வளவு இனிமையாக உள்ளது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க தோன்றுகிறது. தங்கள் மகத்தான பணிக்கு நன்றி, நமஸ்காரம்.\nM Chandrasekar on ஸ்ரீ பரமாச்சார்யருக்கு 108 போற்றித் துதிகள்\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF-4-16-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF./", "date_download": "2021-08-03T14:29:36Z", "digest": "sha1:J2XPLW4VTPRPHNANX6XKJ3ELCOBZWMVJ", "length": 20034, "nlines": 344, "source_domain": "ta.gem.agency", "title": "இயற்கை நட்சத்திர ரூபி 4.16 சி.டி - ஓவல் கபோச்சான் - சிவப்பு - ஒளிஊடுருவக்கூடிய - வீடியோ", "raw_content": "\n1 ct க்கும் குறைவாக\n1 முதல் 2.99 சி.டி.\n3 முதல் 4.99 சி.டி.\n5 முதல் 6.99 சி.டி.\n7 முதல் 9.99 சி.டி.\n10 முதல் 14.99 சி.டி.\n15 முதல் 19.99 சி.டி.\n20 முதல் 49.99 சி.டி.\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nஜெமோலஜி கன்சல்டேஷன் சர்வீஸ் ஆன்லைன்\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nமுகப்பு / ரூபி / நட்சத்திர ரூபி\nநட்சத்திர ரூபி 4.16 சி.டி.\nபகுப்பு: நட்சத்திர ரூபி குறிச்சொற்கள்: ரூபி, நட்சத்திர ரூபி\nநட்சத்திர ரூபி 4.16 சி.டி.\nசிகிச்சை: எலும்பு முறிவு நிரப்பப்பட்டது\n3 கேட்சுகள் செய்ய 4.99 இருந்து\nநட்சத்திர ரூபி 3.07 சி.டி.\nநட்சத்திர ரூபி 6.00 சி.டி.\nஸோய்சைட் 8.62 ct இல் ரூபி\nஸோய்சைட் 10.28 ct இல் ரூபி\nஸோய்சைட் 9.39 ct இல் ரூபி\nஸோய்சைட் 9.86 ct இல் ரூபி\nநட்சத்திர ரூபி 3.97 சி.டி.\nநட்சத்திர ரூபி 5.04 சி.டி.\nநட்சத்திர ரூபி 3.02 சி.டி.\nஅமெரிக்க டாலர்: அமெரிக்கா (யுஎஸ்) டாலர் ($)\nAED: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (د.إ)\nAFN: ஆப்கான் ஆப்கானி (؋)\nஎல்லாம்: அல்பேனிய லெக் (எல்)\nAMD: ஆர்மீனிய டிராம் (AMD)\nANG: நெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ƒ)\nAOA: அங்கோலன் குவான்சா (Kz)\nARS: அர்ஜென்டினா பெசோ ($)\nAUD: ஆஸ்திரேலிய டாலர் ($)\nAWG: அருபான் ஃப்ளோரின் (Afl.)\nAZN: அஜர்பைஜானி மனாட் (AZN)\nபிஏஎம்: போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மாற்றத்தக்க குறி (கே.எம்)\nபிபிடி: பார்படியன் டாலர் ($)\nபி.டி.டி: பங்களாதேஷ் தக்கா (৳)\nபிஜிஎன்: பல்கேரிய லெவ் (лв.)\nBHD: பஹ்ரைன் தினார் (.د.ب)\nBIF: புருண்டியன் பிராங்க் (Fr)\nபிஎம்டி: பெர்முடியன் டாலர் ($)\nபிஎன்டி: புருனே டாலர் ($)\nபாப்: பொலிவியன் பொலிவியானோ (பி.எஸ்.)\nபிஆர்எல்: பிரேசிலிய உண்மையான (ஆர் $)\nபி.எஸ்.டி: பஹாமியன் டாலர் ($)\nபி.டி.என்: பூட்டானிய ந்குல்ட்ரம் (நு.)\nBWP: போட்ஸ்வானா புலா (பி)\nBYN: பெலாரஷ்ய ரூபிள் (Br)\nBZD: பெலிஸ் டாலர் ($)\nகேட்: கனடிய டாலர் (சி $)\nசி.டி.எஃப்: காங்கோ பிராங்க் (Fr)\nசி.எச்.எஃப்: சுவிஸ் பிராங்க் (சி.எச்.எஃப்)\nசி.எல்.பி: சிலி பெசோ ($)\nசி.என்.ஒய்: சீன யுவான் (¥)\nசிஓபி: கொலம்பிய பெசோ ($)\nசி.ஆர்.சி: கோஸ்டா ரிக்கன் கோலன் (₡)\nசி.யூ.சி: கியூபன் மாற்றத்தக்க பெசோ ($)\nCUP: கியூபன் பெசோ ($)\nசி.வி.இ: கேப் வெர்டியன் எஸ்குடோ ($)\nCZK: செக் கொருன��� (Kč)\nடி.ஜே.எஃப்: ஜிபூட்டியன் பிராங்க் (Fr)\nடி.கே.கே: டேனிஷ் க்ரோன் (டி.கே.கே)\nDOP: டொமினிகன் பெசோ (RD $)\nDZD: அல்ஜீரிய தினார் (د.ج)\nEGP: எகிப்திய பவுண்டு (EGP)\nஈ.ஆர்.என்: எரிட்ரியன் நக்ஃபா (என்.எஃப்.கே)\nப.ப.வ.: எத்தியோப்பியன் பிர்ர் (Br)\nFJD: பிஜியன் டாலர் ($)\nFKP: பால்க்லேண்ட் தீவுகள் பவுண்டு (£)\nஜிபிபி: பவுண்ட் ஸ்டெர்லிங் (£)\nஜெல்: ஜார்ஜிய லாரி ()\nஜிஜிபி: குர்ன்சி பவுண்டு (£)\nGHS: கானா செடி (₵)\nஜிஐபி: ஜிப்ரால்டர் பவுண்டு (£)\nGMD: காம்பியன் தலசி (டி)\nஜி.என்.எஃப்: கினியன் பிராங்க் (Fr)\nGTQ: குவாத்தமாலான் குவெட்சல் (கே)\nGYD: கயனீஸ் டாலர் ($)\nHKD: ஹாங்காங் டாலர் ($)\nஎச்.என்.எல்: ஹோண்டுரான் லெம்பிரா (எல்)\nHRK: குரோஷிய குனா (kn)\nHTG: ஹைட்டியன் க our ர்டே (ஜி)\nHUF: ஹங்கேரிய ஃபோரிண்ட் (அடி)\nஐடிஆர்: இந்தோனேசிய ரூபியா (ஆர்.பி.)\nஐ.எல்.எஸ்: இஸ்ரேலிய புதிய ஷேகல் (₪)\nIMP: மேங்க்ஸ் பவுண்டு (£)\nINR: இந்திய ரூபாய் (₹)\nIQD: ஈராக் தினார் (ع.د)\nஐஆர்ஆர்: ஈரானிய ரியால் (﷼)\nISK: ஐஸ்லாந்து கிரானா (கி.)\nஜெப்: ஜெர்சி பவுண்டு (£)\nஜேஎம்டி: ஜமைக்கா டாலர் ($)\nகடவுள்: ஜோர்டானிய தினார் (د.ا)\nJPY: ஜப்பானிய யென் ()\nKES: கென்ய ஷில்லிங் (KSh)\nகே.ஜி.எஸ்: கிர்கிஸ்தானி சோம் (сом)\nகே.எச்.ஆர்: கம்போடியன் ரைல் (៛)\nKMF: கொமோரியன் பிராங்க் (Fr)\nகே.பி.டபிள்யூ: வட கொரிய வெற்றி (₩)\nகே.ஆர்.டபிள்யூ: தென் கொரிய வெற்றி (₩)\nKWD: குவைத் தினார் (د.ك)\nKYD: கேமன் தீவுகள் டாலர் ($)\nKZT: கஜகஸ்தானி டெங்கே (₸)\nLAK: லாவோ கிப் ()\nஎல்பிபி: லெபனான் பவுண்டு (ل.ل)\nஎல்.கே.ஆர்: இலங்கை ரூபாய் (-)\nஎல்.ஆர்.டி: லைபீரிய டாலர் ($)\nஎல்.எஸ்.எல்: லெசோதோ லோடி (எல்)\nLYD: லிபிய தினார் (ل.د)\nமேட்: மொராக்கோ திர்ஹாம் (د.م.)\nஎம்.டி.எல்: மோல்டோவன் லியூ (எம்.டி.எல்)\nஎம்.ஜி.ஏ: மலகாஸி அரியரி (அர்)\nஎம்.கே.டி: மாசிடோனியன் டெனார் (ден)\nஎம்.எம்.கே: பர்மிய கியாட் (கி.எஸ்)\nMNT: மங்கோலியன் டாக்ராக் (₮)\nMOP: மெக்கானீஸ் படாக்கா (பி)\nமுர்: மொரீஷியன் ரூபாய் (₨)\nஎம்.வி.ஆர்: மாலத்தீவு ரூஃபியா (.ރ)\nMWK: மலாவியன் குவாச்சா (எம்.கே)\nMXN: மெக்சிகன் பெசோ ($)\nMYR: மலேசிய ரிங்கிட் (ஆர்.எம்)\nMZN: மொசாம்பிகன் மெட்டிகல் (MT)\nNAD: நமீபிய டாலர் (N $)\nஎன்ஜிஎன்: நைஜீரிய நைரா (₦)\nNIO: நிகரகுவான் கோர்டோபா (சி $)\nNOK: நோர்வே க்ரோன் (கி.ஆர்)\nNPR: நேபாள ரூபாய் (₨)\nNZD: நியூசிலாந்து டாலர் ($)\nOMR: ஓமானி ரியால் (ر.ع.)\nPAB: பனமேனிய பல்போவா (பி /.)\nபென்: சோல் (எஸ் /)\nபி.ஜி.கே: பப்புவா நியூ கினியன் கினா (கே)\nPHP: பிலிப்பைன் பெசோ (₱)\nபி.கே.ஆர்: பாகிஸ்தான் ரூபாய் (₨)\nபி.எல்.என்: போலந��து złoty (zł)\nPYG: பராகுவேயன் குரானா (₲)\nQAR: கட்டாரி ரியால் (ر.ق)\nரான்: ருமேனிய லியு (லீ)\nஆர்.எஸ்.டி: செர்பிய தினார் (рсд)\nரப்: ரஷ்ய ரூபிள் (₽)\nRWF: ருவாண்டன் பிராங்க் (Fr)\nSAR: சவுதி ரியால் (ر.س)\nஎஸ்.பி.டி: சாலமன் தீவுகள் டாலர் ($)\nஎஸ்.சி.ஆர்: சீஷெல்லோயிஸ் ரூபாய் ()\nஎஸ்.டி.ஜி: சூடான் பவுண்டு (ج.س.)\nSEK: ஸ்வீடிஷ் குரோனா (கி.ஆர்)\nஎஸ்ஜிடி: சிங்கப்பூர் டாலர் ($)\nSHP: செயிண்ட் ஹெலினா பவுண்டு (£)\nஎஸ்.எல்.எல்: சியரா லியோனியன் லியோன் (லு)\nSOS: சோமாலிய ஷில்லிங் (Sh)\nஎஸ்ஆர்டி: சுரினாமிஸ் டாலர் ($)\nSYP: சிரிய பவுண்டு (ل.س)\nSZL: ஸ்வாசி லிலங்கேனி (எல்)\nTHB: தாய் பாட் (฿)\nடி.ஜே.எஸ்: தஜிகிஸ்தானி சோமோனி (ЅМ)\nடிஎம்டி: துர்க்மெனிஸ்தான் மனாட் (மீ)\nTND: துனிசிய தினார் (د.ت)\nமேலே: டோங்கன் பாசங்கா (டி $)\nமுயற்சிக்கவும்: துருக்கிய லிரா (₺)\nTTD: டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் ($)\nTWD: புதிய தைவான் டாலர் (NT $)\nTZS: தான்சானிய ஷில்லிங் (Sh)\nUAH: உக்ரேனிய ஹ்ரிவ்னியா ()\nயுஜிஎக்ஸ்: உகாண்டா ஷில்லிங் (யுஜிஎக்ஸ்)\nயுயு: உருகுவேயன் பெசோ ($)\nUZS: உஸ்பெகிஸ்தானி சோம் (UZS)\nVEF: வெனிசுலா போலிவர் (Bs F)\nVND: வியட்நாமிய đồng ()\nவி.யூ.வி: வனடு வட்டு (வி.டி)\nXAF: மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் (CFA)\nஎக்ஸ்சிடி: கிழக்கு கரீபியன் டாலர் ($)\nXOF: மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் (CFA)\nஎக்ஸ்பிஎஃப்: சி.எஃப்.பி பிராங்க் (Fr)\nஆம்: யேமன் ரியால் (﷼)\nZAR: தென்னாப்பிரிக்க ரேண்ட் (ஆர்)\nZMW: சாம்பியன் குவாச்சா (ZK)\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-08.html", "date_download": "2021-08-03T15:26:45Z", "digest": "sha1:ZSM3RKVISBIMMOUAPAJGGRIM35DE2AQR", "length": 12321, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Aishwarya Rai to feature on Lettermans Late Show today - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் நடிகையும்முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் இன்று (9ம் தேதி) தோன்றுகிறார்.\nநாளை ஒளிபரப்பாக இருந்த இந் நிகழ்ச்சி ஒரு நாள் முன்னதாகவே ஒளிபரப்பாகிறது. இன்றிரவு 11.30 மணிக்கு இந் நிகழ்ச்சியைப்பார்க்கலாம். லேட் ஷோ நிகழ்ச்சி எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும்.\nநியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது முதல் ஹாலிவுட் படமான பிரைட்அண்ட் பிரிஜூடிஸ் குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார். இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும்வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தில் இந்தி நடிகர் அனுபம் கேரும் நடித்துள்ளார்.\nபடிக்கிற பையன் பண்ணுற வேலையா இது.. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது\nபலாத்கார வழக்கில் டிவி நடிகர் கைது.. ’சாமுராய்’ அனிதாவை தொடர்ந்து சப்போர்ட்டுக்கு வந்த ’யாஷிகா\nசினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமியை சீரழித்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி.. நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட் கைது\nஆபாச ஜோக்.. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை கொச்சைப்படுத்திய பாலிவுட் நடிகர் #ArresteRandeepHooda\nராட்சசன் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.. இயக்குநர் ராம்குமார் பகீர் ட்வீட்\n‘’மெர்சல்’’ தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி \nஅந்த விவகாரம்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி கைது.. விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று விசாரணை\nவீட்டிலேயே போதை பார்ட்டி.. பிரபல தயாரிப்பாளரை கைது செய்த போலீசார்.. பரபரப்பில் திரையுலகம்\nமேடை நிகழ்ச்சியில் கடவுள்கள் பற்றி அவதூறு பேச்சு.. பிரபல நகைச்சுவை நடிகர் உட்பட 5 பேர் கைது\nபோதைக் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி கைது செய்யப்பட்ட நடிகையிடம் தீவிர விசாரணை\nரிசார்ட்ஸில் போதை பார்ட்டிக்கு பரபர ஏற்பாடு.. போலீஸ் நடத்திய அதிரடி ரைடு.. நடிகை கைது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்...அப்படி என்ன நடந்தது தெரியுமா \nஅஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/today-news/", "date_download": "2021-08-03T15:40:59Z", "digest": "sha1:TMRJEJUIRQHEWE5QTVYANYM4PEQG7E43", "length": 17530, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nடிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை\nஅருள் August 28, 2020\tமுக்கிய செய்திகள், உலக செய்திகள் Comments Off on டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை 19\nடிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்-டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும் டிக்டாக் நிறுவனத்தின் …\nToday rasi palan – 16.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 16, 2020) இன்றைய பஞ்சாங்கம் 16-08-2020, ஆடி 32, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பகல் 01.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 07.03 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். …\nToday rasi palan – 15.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 15.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 15, 2020) இன்றைய பஞ்சாங்கம் 15-08-2020, ஆடி 31, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.35 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் …\nToday rasi palan – 14.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 13, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on Today rasi palan – 14.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 14, 2020) இன்றைய பஞ்சாங்கம் 14-08-2020, ஆடி 30, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – …\nToday rasi palan – 13.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 13.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 13, 2020) இன்றைய பஞ்சாங்கம் 13-08-2020, ஆடி 29, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 12.59 வரை பின்பு தேய்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 05.22 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ சனி ஜெயந்தி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு …\nToday rasi palan – 12.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 12, 2020) இன்றைய பஞ்சாங்கம் 12-08-2020, ஆடி 28, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.17 வரை பின்பு தேய்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு …\nToday rasi palan – 11.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 11, 2020) இன்றைய பஞ்சாங்கம் 11-08-2020, ஆடி 27, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி காலை 09.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பரணி நட்சத்திரம் இரவு 12.57 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கோகுலாஷ்டமி. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை …\nToday rasi palan – 10.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 10, 2020) இன்றைய பஞ்சாங்கம் 10-08-2020, ஆடி 26, திங்கட்கிழமை, சஷ்டி காலை 06.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு …\nToday rasi palan – 09.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 9, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on Today rasi palan – 09.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 09.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 09, 2020) இன்றைய பஞ்சாங்கம் 09-08-2020, ஆடி 25, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் இரவு 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். …\nToday rasi palan – 08.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 08, 2020) இன்றைய பஞ்சாங்கம் 08-08-2020, ஆடி 24, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2021/", "date_download": "2021-08-03T15:34:40Z", "digest": "sha1:Y6QHEJ5HFZGPSK7NT2PROC7G4SPRRS4H", "length": 12270, "nlines": 111, "source_domain": "themadraspost.com", "title": "சட்டமன்ற தேர்தல் 2021 Archives - The Madras Post", "raw_content": "\nCategory: சட்டமன்ற தேர்தல் 2021\nஇந்தியா சட்டமன்ற தேர்தல் 2021\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா.. சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜனதா\nபுதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆட்சியை பிடிக்கும் முயற்��ியாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி...\nசட்டமன்ற தேர்தல் 2021 செய்திகள் தமிழ்நாடு\n‘ஹரி நாடார்’ அதிக ஓட்டுகள் வாங்கிய சுயேச்சை வேட்பாளர்\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் போட்டியிட்டனர். அதில், அதிகபட்ச வாக்குகளை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் பெற்றார். இந்த தொகுதியில்...\nசட்டமன்ற தேர்தல் 2021 செய்திகள்\nவாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ந் தேதி நடக்கிறது. 3 அடுக்கு...\nசட்டமன்ற தேர்தல் 2021 செய்திகள்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணப்படும் மையங்கள் எவை\nதமிழகத்தில் மே 2-ந் தேதி வாக்கு எண்ணப்படும் மையங்கள் எவை என்பது பற்றிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 76 மையங்கள் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும்...\nசட்டமன்ற தேர்தல் 2021 தமிழ்நாடு\nகோதையாறு அணை பகுதியில் 6 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி…\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையானது இயற்கை வளத்தை அள்ளித் தரும் எழில்மிகு பகுதியாக விளங்குகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு அணைகள் அமைந்துள்ளன. இதில் மேல் கோதையாறு அணை பகுதி...\nதமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை…\nதமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் 6-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். மொத்தமாக 72.78...\nசட்டமன்ற தேர்தல் 2021 தமிழ்நாடு\n2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள்…. டோக்கன் வழங்கி வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக….\nகும்பகோணத்தில் தனியார் மளிகை கடை பெயரை அச்சிட்டு ரூ.2 ஆய���ரத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என டோக்கன் வழங்கி வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல்...\nசட்டப்பேரவை தேர்தல்: சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன…\nசட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு முடியும் வரை சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி காலை...\nமின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி…\nதமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் 6-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்களிக்காமல் ஒரு வாக்காளர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம்...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-08-03T15:03:01Z", "digest": "sha1:OTGHXUZ2V3AVZINJZFPLA5TH4RFSUMLY", "length": 18650, "nlines": 186, "source_domain": "vithyasagar.com", "title": "விழா | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….\nPosted on ஒக்ரோபர் 14, 2011 by வித்யாசாகர்\nஅடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகரின் புத்தக வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா\t| 8 பின்னூட்டங்கள்\n84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் \nPosted on ஏப்ரல் 29, 2011 by வித்யாசாகர்\nநாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் – உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா\t| 11 பின்னூட்டங்கள்\nவித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா\nPosted on ஏப்ரல் 27, 2011 by வித்யாசாகர்\nதேசம் நமக்காக என்ன செய்தது என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம் என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே என்றுக் கேட்கவேண்டும் போல் அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகரின் புத்தக வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா, vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\nகுவைத் ��மிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா\nPosted on பிப்ரவரி 9, 2011 by வித்யாசாகர்\nவாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும் தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும், பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாக்ருக்குப் பாராட்டு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா\t| 3 பின்னூட்டங்கள்\nகுவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்\nPosted on ஜனவரி 19, 2011 by வித்யாசாகர்\nஅன்புறவுகளுக்கு வணக்கம், கொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்.. அதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அவசரம், உதவி, கவிதை, கவிதைகள், குழந்தைகளுக்கு உதவ, குவைத், குவைத்தின் அமைப்பு, பொங்குதமிழ் மன்றம், மழை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா, விழா விமர்சனம், வெள்ளம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/131477-cinema-history-of-annakili-rselvaraj", "date_download": "2021-08-03T15:07:27Z", "digest": "sha1:GTNYLU7RH4GY6O6QI6QUZZZ7WF26M2P2", "length": 12012, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 May 2017 - கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி! | Cinema history of Annakili R.Selvaraj - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு: “இனி உங்கள் சின்னம் தாமரை\n‘பொறி’ வைத்துப் பிடிக்கும் பொறியியல் கல்லூரிகள் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nகருணாநிதி வைர விழாவும் சர்ச்சைகளும்\nபி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்\nசந்திரா சாமி சமாதியில் புதைந்த ராஜீவ் மர்மங்கள்\nஅரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்\n - நிஜமும் நிழலும் - 15 - களவுபோகும் ஆதிவாசிகள் அறிவியல்\nசசிகலா ஜாதகம் - 44 - நடத்தரசன் ஆன நடராசன்\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nஒரு வரி... ஒரு நெறி - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ\nஜூ.வி நூலகம்: சிங்களவர்களுக்கு தமிழர்களுடன்தான் நெருக்கம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அ��ிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\n - 17 - ‘நானே வருங்கால புத்தர்\nகடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...\nகடல் தொடாத நதி - 31 - எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காக ஒரு காத்திருப்பு\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nகடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nகடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்\nகடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்\nகடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்\nகடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்\nகடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்\nகடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்\nகடல் தொடாத நதி - 21 - பாரதிராஜா எடிட்டர் ஆன கதை\nகடல் தொடாத நதி - 20 - அளவான வாழ்க்கை... அளவான வார்த்தைகள்... இது மணி ஸ்டைல்\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nகடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா\nகடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nகடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை\nகடல் தொடாத நதி - 13 - ஜெயலலிதா அனுப்பிய சாக்லெட் பாக்ஸ்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\nகடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nகடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை\nகடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nகடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்\nகடல் தொடாத நதி - 5\nகடல் தொடாத நதி - 4\nகடல் தொடாத நதி - 3\nகடல் தொடாத நதி - 2\nகடல் தொடாத நதி - 1\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nஅன்னக்கிளி திரைப்படத்தின் கதாசிரியர்.. தமிழில் கிராமிய கதைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பு. பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாச்சலம் என பல ஆளுமைகளுடன் பணி. 230 திரைக்கதைகள் வெளிவந்துள்ளன. 55 ஆண்டு திரைப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_578.html", "date_download": "2021-08-03T13:15:09Z", "digest": "sha1:7VBS5XZ5N4F7WAJUKSHZLORR7YHBVPQN", "length": 7454, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - சுகாதார பிரிவு அறிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - சுகாதார பிரிவு அறிவிப்பு.\nஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அப்பகுதி பிரதேச ச...\nஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அப்பகுதி பிரதேச சபை என்பன அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முற்கூட்டிய நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: ஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - சுகாதார பிரிவு அறிவிப்பு.\nஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - சுகாதார பிரிவு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-08-03T14:34:33Z", "digest": "sha1:L5NWOYYIPRQIJSRDPVQYZADVP3FEIKO6", "length": 4280, "nlines": 50, "source_domain": "oorodi.com", "title": "கொக்குவில் இந்து | oorodi : : ஊரோ��ி", "raw_content": "\nPosts Tagged \"கொக்குவில் இந்து\"\nஇந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.\nஇந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.\nவிறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. முதல் முறையாக சர்வதேச தரத்திலான நிற உடைகள், மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் என களைகட்டியிருந்தது போட்டி. கீழே கைப்பேசியில் எடுத்த சில படங்கள். மேலும் சில படங்கள் விரைவில். (படங்களை தரவேற்றிறது பெரிய சிக்கலாயிருக்கப்பா…)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2021/02/blog-post_5.html?showComment=1612492360121", "date_download": "2021-08-03T14:47:16Z", "digest": "sha1:7IGCB764R256JVAWHBDZYOALYZFV4YCT", "length": 61166, "nlines": 650, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 5 பிப்ரவரி, 2021\nவெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா\n1951 இல் வெளிவந்த ஓரிரவு திரைப்படம் நடிகர் கே ஆர் ராமசாமியின் நாடகக்குழுவுக்காக அறிஞர் அண்ணாவால் எழுதித்தரப்பட்ட கதை. ஏ வி எம் நிறுவனம் அதைப் படமாக்க முனைந்தபோது ஏற்கெனவே அண்ணாவின் இரண்டு படைப்புகள் அவர்களால் படமாக்கப்பட்டிருந்தன. 'நல்ல தம்பி' மற்றும் 'வேலைக்காரி'\nப நீலகண்டன் இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் அவதாரம் எடுத்திரு���்திருக்கிறார். நாடகம் ஜெயித்த அளவு படம் ஜெயிக்காததற்கு இயக்குனர் திரைக்காக கதையை சற்றே மாற்றியதுதான் காரணம் என்று ஏ வி எம் செட்டியார் நினைத்தாராம்.\nஅறிஞர் அண்ணா ஏ வி எம் ஸ்டுடியோவில் ஒரே இரவில் அமர்ந்து முன்னூறு பக்கங்களுக்கு இதன் திரைக்கதையை எழுதிக் கொடுத்தாராம். 10,000 ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டாராம்.\nபாரதிதாசன், பாரதியார், கு மா பா, மற்றும் கே பி காமாட்சி சுந்தரம் பாடல்களுக்கு ஆர் சுதர்சனம் இசை அமைத்திருக்கிறார்.\nஎம் எல் வசந்தகுமாரி இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார். \"பூலோகம்தனை காண வருவீர்\" எனும் பாடலும், புகழ்பெற்ற \"ஐயா சாமி ஆவோஜி சாமி\" பாடலும். இந்தப் பாடலின் மூலம் எங்கிருந்து தெரியுமா\nஇன்று பகிரும் இந்தப் பாடல் பாரதிதாசன் பாடல். இவ்வளவு இனிமையான இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் குழந்தைக் குரலில் பின்னாளில் புகழடைந்த எம் எஸ் ராஜேஸ்வரி. உடன் பாடும் ஆன் குரல் வி ஜெ வர்மா\nநாகேஸ்வரராவ் மற்றும் லலிதா நடித்திருக்கும் இந்தக் காதல் காட்சிதான் எவ்வளவு நளினமாக இருக்கிறது தேஷ் ராகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் ஒரு ஆல்டைம் ஹிட்.\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ\nஆஹா அஹாஹா அந்த இடம்தான் அற்புதம்.. கண்ணே கண்ணே,,,\nகண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்...\nஇல்லை இல்லை பாடு.. கண்ணே சரிதானா என்று கேட்டேன்\nவன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nவாழ்வின் உணர்வு சேர்க்க - எம்\nவாழ்வின் உணர்வு சேர்க்க - நீ\nஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்\nஅறிகிலாத போது - யாம்\nஅறிகிலாத போது - தமிழ்\nஇறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்\nஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணா, ஓர் இரவு, சுதர்சனம், தேஷ் ராகம் நாகேஸ்வர ராவ், பாரதிதாசன், ராஜேஸ்வரி\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:23\nஅன்பின் இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nஇறைவன் அருள் என்றும் நம்முடன் இருக்கட்டும்.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:37\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:33\nகோரே கோரே பாடல் போலவே ஐயா சாமி\nபாடலும் மிகப் பிரசித்தம் அடைந்தது.\nஅந்த ஜிப்சி உடை மாதிரி பின்னாட்களில் அம்மா தைத்துக் கொடுத்தார்.\nதுன்ப���் நேர்கையில் பாடல் மாமா அடிக்கடி\nபாடி எனக்கும் மனப் பாடம் ஆகிவிட்டது.\n'' தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்\nஇயம்பிக் காட்ட மாட்டாயா\"\" எத்தனை அருமையான வரிகள்.\nஅந்த இசைக்குத்தான் என்ன இனிமை.\n1951 ஆம் வருடத்தில் வந்த படமா.\nலலிதாவும், நாகேஸ்வர ராவ் இருவருமே\nநளின நடிப்பினால் மனம் கவருகிறார்கள்.\nநல்ல பாடலைப் பதிவிட்டதற்கு மிக நன்றி.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:44\nஓ.. ஜிப்ஸி உடை அந்தக் காலத்து ஃபேஷனானதோ..\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:58\nஆமாம் ஸ்ரீராம். கையில் அந்த டாம்புரீன் வைத்துக் கொண்டு\nஆடப் பள்ளியில் சந்தர்ப்பம் கிடைத்தது. எட்டு வயதிருக்கும்.\nநெல்லைத்தமிழன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:39\nஐயா சாமி ஆவோஜி சாமி... எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம் எல் வி, கர்நாடிக் பாடகி என்பது இந்தப் பாடலைக் கேட்டாலே புரிந்துவிடும். இருந்தும் பாடல் அருமை..\nஎனக்கு எப்போதும் பிடித்த பாடல், துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.... சோகம் இழையோடும் பாடல்.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:46\nஎனக்கு ஐயா சாமி பாடலில் அவ்வளவு ஆர்வமில்லை. இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். சோகமா தெரிகிறது நம் வந்தேமாதரம் கூட இதே ராகம்தான்.\n//எனக்கு எப்போதும் பிடித்த பாடல், துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.... சோகம் இழையோடும் பாடல்.//சோகமா கெட்டது குடி ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம், தன்மை, பலன் எல்லாம் உண்டு. அப்படி தேஷ் என்பது பிரபஞ்ச அமைதிக்கும், காதலுக்குமான ராகம்.\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:39\nசிகோ சிகோ போர்டோ ரிகோ பாடல்\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:46\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:56\nஆமாம் ஸ்ரீராம். காலிப்ஸோ இசை என்று\nமேற்கிந்திய இசைக் குழு ஒன்று\n1964 இல் சென்னை வந்திருந்தது.\nநம் மியூஸிக் அகாடமியில் தான் .,என்று நினைக்கிறேன்.இல்லை ம்யூஸியம் திரை அரங்கிலா\nக்ளியோபாட்ரா திரைப்படம் வந்த நேரம்.\nதுரை செல்வராஜூ 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:51\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:02\nநலம் வாழ்க. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...\nதுரை செல்வராஜூ 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:53\nமிக மிக பிடித்தமான பாடல்..\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:03\nஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:03\nவணக்கம் கமலா அக்கா.. வாங்க...\nஇப்பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:03\nவெங்கட் நாகராஜ் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:23\nஇரண்டுமே இனிமையான பாடல்கள். மாலை ஒரு முறை கேட்க வேண்டும் நீண்ட நாட்களாயிற்று இந்தப் பாடல்களைக் கேட்டு.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:03\nதிண்டுக்கல் தனபாலன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:36\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:04\nநல்லவேளையா இரண்டுமே கேட்ட பாடல்கள். நல்ல தேர்வு இன்றைய வெள்ளிக்கு அடிக்கடியும் கேட்டிருக்கேன். ரேவதி அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியலைனாலும் ஓரளவுக்கு இந்தப் பாடல் குறித்துத் தெரியும்.\n//நல்லவேளையா இரண்டுமே கேட்ட பாடல்கள். // இரண்டா மொத்தம் நான்கு பாடல்கள் கீதா அக்கா மொத்தம் நான்கு பாடல்கள் கீதா அக்கா சரியாக கேளுங்கள், அல்லது நீங்களும் என்னைப்போல கணக்கில் வீக்கா\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:50\nகீதாமா, ஆராய்ச்சி எல்லாம் இல்லம்மா.\nநம்ம வீட்டில மறுபாதி எல்லா மேற்கத்திய இசையையும் வாங்கிக் குவிப்பார்.\nஅது மாட்டுக்குப் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். நமக்குத்தான் கேட்டதை\nசில சமயம் இது வேண்டாத குணமாகி விடுகிறது:)))))\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:01\n அப்படி எல்லாம் இல்லைம்மா... எனக்கும் மனதில் அவ்வப்போது பல பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.\nவல்லிசிம்ஹன் 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:09\n அதுவும் இன்றைய பாடல் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து..' பாடல் எல்லாக் காலங்களிலும் ரசிக்கப்படும் பாடல். பகிர்ந்ததற்கு நன்றி. அது சரி லலிதா என்ன இவ்வளவு மொக்கையாக ஆடுகிறார் ஐயா சாமி ஆவோஜி சாமியில் நடனமாடியிருக்கும் நடிகை யார் என்று குறிப்பிடவே இல்லையே\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:56\n உங்கள் காலத்து நடிகை. உங்களுக்கெல்லாம்தான் தெரிந்திருக்க வேண்டும்\n//உங்கள் காலத்து நடிகை. உங்களுக்கெல்லாம்தான் தெரிந்திருக்க வேண்டும்// நீங்கள் ரசித்த நடிகைகளின் காலம் எனக்கு என்ன தெரியும்// நீங்கள் ரசித்த நடிகைகளின் காலம் எனக்கு என்ன தெரியும் எங்கள் காலத்து நடிகை என்றால் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என்றால் எனக்குத் தெரியம்.\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:09\nஹா... ஹா... ஹா... இவ்வளவு வேகமா பதில் எதிர்பார்க்கவில்லை\nஒரு நேயர் விருப்பப்பாடல்: அவர்கள் படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடியிருக்கும் 'காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி..\nஸ்ரீராம். 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:56\nஇன்றைய பாடல்கள் அருமை. விபரங்களின் தொகுப்பும் நன்றாக உள்ளது. எனக்குத்தான் இன்றெல்லாம் பாடல் கேட்கவே முடியவில்லை. நெட் ஒரே சுத்தல். சமயத்தில் நின்றே போகிறது. இரண்டாவது பாடல் ரேடியோவில் அடிக்கடி கேட்டுள்ளேன். நன்றாக இருக்கும். இனிமையான பாடல். வரிகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:09\nகோமதி அரசு 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:58\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:09\nவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.\nகோமதி அரசு 5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 11:03\nபகிர்ந்த பாடல்கள் பிடித்த பாடல்கள்.\nஅய்யா சாமி பாடலின் வரிகள் மிக அருமை.\nபழைய பாடல்கள் கேட்கும் போது அப்பா அப்போது உள்ள பாடல்களை சொல்லி இந்த பாடல் இசை காப்பி அடிக்கபட்டது இந்த ஆங்கில பாடலிலிருந்து இந்த இந்தி பாடலிருந்து எல்லாம் சொல்வார்கள்.\nஎங்களுக்கும் அப்படியே பழக்கமாகி விட்டது.\nமுன்பு இந்தி பாடல்கள், தமிழ் பாடல்கள் எல்லாம் ஒப்பு நோக்குவோம். அது போன்ற தெலுங்கு, மலையாளம் பாடல்களை சார் கேட்பார்கள்.\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:10\nஇன்று கூட சில கன்னட, தெலுங்குப் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றி கோமதி அக்கா.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 2:59\nதுன்பம் நேர்கையில்... கேட்ட பாட்டு ஆனா முதல் மூண்று வரிகள் மட்டுமே தெரிந்த வரிகள்..\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:10\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nமி கா சா - விட்டுப்போன சில படங்கள்\nநாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞ...\nவெள்ளி வீடியோ : அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண்...\nஎளிமையாக ஒரு சின்ன வீடு\nகொரோனா தாக்கம் நமக்கு நன்மைகளையும் அளித்துள்ளதை எப...\nசிறுகதை : தாய்மண் - ஆன்சிலா ஃபெர்ணான்டோ.\n'திங்க'க்கிழமை : மடர் பனீர் /ஜெயின் முறை - கீதா ...\nசாலை வழி பயணக் காட்சிகள்.\nவிவசாய வருமானத்தைப் பெருக்க யோசனை சொல்கிறார் மைக்கேல்\nவெள்ளி வீடியோ : கண்ணா என்றாள் முருகன் வந்தான்; மு...\nஆமாம், யார் மேல் தப்பு\n'பறக்கும் (காகித) எந்திரம்' செய்யக் கற்றுக்கொள்ளுங...\nசிறுகதை : மாறியது நெஞ்சம் - பானுமதி வெங்கடேஸ்வரன்.\n\"திங்க\"க்கிழமை - தக்காளி சூப் - பானுமதி வெங்கடேஸ...\nமைசூர் மி கா சா - டா டா காட்டிடலாமா \nபத்து ரூபாயில், மருத்துவம் பார்க்கும் டாக்டர் \nவெள்ளி வீடியோ : யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்க...\nஇளங்காலை... இளங்குளிர்... இளம் வெயிலில்... இளம்...\nபெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா\nமறக்கவியலா சிறுகதை : பரம்பரை வீடு - அப்பாதுரை\n'திங்க'க்கிழமை :: தளர் கறியமுது - ரேவதி நரசிம்ஹன் ...\nமைசூர் மி கா சாலை - மேலும் சில மி\n''பசிக்கிறதா... வாங்க வந்து பிரியாணி சாப்பிடுங்க''\nவெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையின...\nT R க்கும் 'கரடி'க்கும் என்ன தொடர்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை - - காற்றோடு காற்றாய் -...\n\"திங்க\"க்கிழமை : பைனாப்பிள் சாத்துமது - நெல்லைத்தம...\n – தேன் நெல்லிக்காய் - இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால்,நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால்மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்த...\nமுன்னம் ஒரு காலத்திலே 2 - வல்லிசிம்ஹன் வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் பிறகு மதம் மாறி இருக்கலாம் என்பத...\nஆடிப் பெருக்கு - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று ஆடிப் பெருக்கு..ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்..ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்....\nவாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்...\nமனதில் நிற்கும் ஆடிப��பெருக்கு - கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரி...\n - வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம். ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா\nவாழ்க்கையும் கிரிக்கெட்டும் - *வாழ்க்கையும் கிரிக்கெட்டும் * ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்...\n1912. கல்கி -20 - *விதூஷகன் சின்னுமுதலி* *கல்கி* { ஓவியம்: சாமா} ராஜாஜி நடத்திய *'விமோசனம்*' இதழில் வந்த கதை. கல்கியில் பின்னர் 'சாமாவின்' ஓவியத்துடன் மறுபிரசுரம...\nசஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா - சஹானா ஆண்டு விழா சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கி...\nஅன்னையர் தினப் பதிவு—29 - Originally posted on சொல்லுகிறேன்: இந்த வீடுதான் கீழ்பாகம் டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யார...\nவானம் வசப்படும் - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108) * *பறவை பார்ப்போம் - பாகம்: (71)* #1 \"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில் ஒரு போதும் என்னைக் கேள்வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுன்னதும் பின்னதும் - உணவில்லாது தவிப்பவன் தவிப்பு மிகப் பெரிதாகத் தெரிந்தது உணவிருந்தும் உண்ணமுடியாதிருப்பவன் நிலை அறிகிறவரையில்... திறனிருந்திருந்தும் உயர்வில்லாதவன் ...\n - *வ*ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள...\nமண்ணின் மணமும் உலகின் அன்பும். - 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்க...\nவெக்காளியம்மன் ... - வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் . வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கர���ணை வடிவம் காட்டும் அன்னை... திருச்சிராப்பள்ளி மாநக...\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nகசடதபற – மின்னூலாக - தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெ...\n - இது ஒரு மீள் பதிவு. பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் 2010ல் எழுதிய பதிவு இது. இப்போதைய பதிவர்கள் அநேகம் பேர் அப்போது தொடர்ந்ததில்லை. அதனால் எல்லோருக்குமே ...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை - *மீ*ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ...\n#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார் - செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதர...\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறத...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம் - *மர்மம்* வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிர...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஇதுவே என்கடைசி இடுகை - கேள்வியின்நாயகன் 1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என் பிள்ளைகள் ...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகல்யாண சாப்பாடு போட வா ...\nஞாயிற்றுக் கிழமை என்றால் .. .. தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் செய்வீர்களா\nநான் யார் நான் யார் நீ யார்...\nவெள்ளி வீடியோ : அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்\n'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசிறுகதை : வரம் - ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/neet-exam-issue-aiadmk-is-shedding-blue-tears-minister-ma-subramanian-quzvh2", "date_download": "2021-08-03T13:14:16Z", "digest": "sha1:ARI2XHBXT636A57R5HX7I7VQ4LE7PBSE", "length": 9535, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்போதெல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கும் அதிமுக.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! | NEET Exam issue .. AIADMK is shedding blue tears...minister ma subramanian", "raw_content": "\nஅப்போதெல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கும் அதிமுக.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.\nநீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக ஆட்சியமைத்ததில் இருந்து செய்து வருகிறோம்.\nதமிழக சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்தபோது அதிமுக மவுனம் காத்தது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய��் கூறியுள்ளார்.\nசென்னை பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்ததுடன் அவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- 2017ம் ஆண்டே நீட்தேர்வு கூடாது தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுங்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டினை தெரிவித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றம் செய்து ஒருமித்த ஆதரவை அளித்தது திமுக தான்.\nதொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு கொண்டு போனதற்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த எந்த அமைச்சர்களும் குடியரசுத் தலைவரிடம் உட்கார்ந்து நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்தபோது அதிமுக மவுனம் காத்தது. ஆனால், இப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக ஆட்சியமைத்ததில் இருந்து செய்து வருகிறோம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n#BREAKING அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த வழக்கு.. ஓபிஎஸ், இபிஎஸ்க்கு புதிய தலைவலி..\n#BREAKING தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nநானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..\nபாத் டப்பில் ஆடை இன்றி... கையில் சிகரெட்டுடன் படுத்திருக்கும் நடிகை வெளியானது 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்\nஅதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.\nஅதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்.. அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..\n#BANvsAUS முதல் டி20: வங்கதேசம் முதலில் பேட்டிங்.. இரு அணிகளின் ஆடும் லெவன்.. டாஸ் ரிப்போர்ட்\nஅட கடவுளே.. திருமணமான ஒரே மாதத்தில் அரசு பேருந்து மோதியதில் துடிதுடித்து உயிரிழந்த புதுமாப்பிள்ளை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/jayamala.html", "date_download": "2021-08-03T15:06:56Z", "digest": "sha1:PSXBJIRY57LGSM6GYQ62YG6VYV3KJPS4", "length": 36555, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை! பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 19 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குச்சென்றபோது ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் உள்ள பிரபல ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) பரபரப்பானதகவல் ஒன்றை வெளியிட்டார்.அதில் ஐயப்பன் சன்னிதானத்தில் தீட்டு ஏற்பட்டு உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த18 வருடங்களுக்குள் ஒரு அழகிய பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்.கோவிலின் கருவறைக்குள் நுழைந்து ஐயப்பனின் சிலையை தொட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு அப்போது கோவிலில் இருந்த ஒரு பூசாரியும் உடந்தையாகஇருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தீட்டை அகற்ற வேண்டும் என்று அவர்தெரிவித்திருந்தார்.தான் பிரஷ்னம் (யாகங்களுடன் ஜோதிடர்கள் பலர் சேர்ந்து நடத்தும் ஆய்வு) நடத்திப்பார்த்ததில் இந்த விவரம தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.பணிக்கரின் இந்தத் தகவல்கள் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.இதுகுறித்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்மெளனம் காத்து வந்தது.இந் நிலையில் மூத்த கன்னட நடிகை ஜெயமாலா,தான் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதாகவும், அப்போதுகோவில் கருவறைக்குள் சென்று சுவாமி சிலையைத் தொட்டு வணங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஜெயமாலா. பல்வேறுபடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயமாலா, சில படங்களையும்தயாரித்துள்ளார். இவரது கணவர் நடிகர் பிரபாகர். இவருக்கு டைகர் பிரபாகர் என்றும்பெயர் உண்டு.இப்போது பிரபாகர் உயிருடன் இல்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது குறித்து ஜெயமாலா கூறுகையில்,கடந்த 1987ம் ஆண்டு எனது கணவர் பிரபாகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவர் நலமடைந்தால் அவரை அழைத்துக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்குவருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 27.எனது கணவர் உடல் நலம் அடைந்ததால எனது வேண்டுதலின்படி ஐயப்பன்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்போது நல்ல கூட்டம் இருந்தது.இதனால் என்னை யாராலும் அடையாளம் காணவில்லை.கோவில் மேலே சென்றவுடன், கருவரையை நெருங்கியபோது கூட்டம்முண்டியடித்தது. இதனால் நானும், எனது கணவரும் கூட்ட நெரிசலில் சிக்கிகருவரைக்குள் தள்ளப்பட்டோம். ஐயப்பன் உருவத்தை அருகில் பார்த்ததும்மெய்மறந்த நான் பக்தியில் சிலையைத் தொட்டு வணங்கினேன்.இதை அங்கிருந்த தந்திரி (பூசாரி) பார்த்து விட்டார். இருந்தாலும் எதுவும் பேசாமல் என்து கையில் சில பூக்களைப் போட்டு உடனடியாகஅங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்.நானும் பேசாமல் அங்கிருந்து கணவருடன் திரும்பி விட்டேன். சுவாமி சிலையை நான் தொட்டு வணங்கியது தவறு என்று நினைக்கவில்லை.கர்நாடகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றால் சுவாமி சிலைகளைத் தொட்டுவணங்குவது சாதாரணமான ஒன்று.அப்படி நினைத்துத்தான் நான் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். மேலும்இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்க வரக் கூடாது என்ற விதிமுறைஇருப்பது எனக்குத் தெரியாது.ஆனால் இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளதால், உண்ணிகிருஷ்ணபணிக்கருக்கு நடந்த சம்பவத்தை விளக்கி பேக்ஸ் அனுப்பியு���்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயமாலா.ஆனால் ஜெயமாலாவின் ஒப்புதலை ஏற்க ஐயப்பன் கோவில் பக்தர்கள்மறுக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வரமுடியாது என்ற விதிமுறை உள்ளது. ஜெயமாலா என்னதான் கத்தை மூடிக்கொண்டிருந்தாலும் தன்னை முழுமையாக அவரால் மறைத்துக் கொண்டிருக்கமுடியாது.மேலும் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைய முடியும். அதை விடமுக்கியமாக சுவாமி சிலையை பிரதான தந்திரி மட்டுமே தொட முடியும். அப்படிஇருக்கையில், கோவில் தந்திரியின் உதவி இல்லாமல் ஜெயமாலா இப்படி நடந்துகொண்டிருக்க முடியாது.எனவே தேவஸ்தானம இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர். | Actress Jayamalas confession - Tamil Filmibeat", "raw_content": "\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nNews தமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 19 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குச்சென்றபோது ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் உள்ள பிரபல ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) பரபரப்பானதகவல் ஒன்றை வெளியிட்டார்.அதில் ஐயப்பன் சன்னிதானத்தில் தீட்டு ஏற்பட்டு உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த18 வருடங்களுக்குள் ஒரு அழகிய பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்.கோவிலின் கருவறைக்குள��� நுழைந்து ஐயப்பனின் சிலையை தொட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு அப்போது கோவிலில் இருந்த ஒரு பூசாரியும் உடந்தையாகஇருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தீட்டை அகற்ற வேண்டும் என்று அவர்தெரிவித்திருந்தார்.தான் பிரஷ்னம் (யாகங்களுடன் ஜோதிடர்கள் பலர் சேர்ந்து நடத்தும் ஆய்வு) நடத்திப்பார்த்ததில் இந்த விவரம தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.பணிக்கரின் இந்தத் தகவல்கள் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.இதுகுறித்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்மெளனம் காத்து வந்தது.இந் நிலையில் மூத்த கன்னட நடிகை ஜெயமாலா,தான் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதாகவும், அப்போதுகோவில் கருவறைக்குள் சென்று சுவாமி சிலையைத் தொட்டு வணங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஜெயமாலா. பல்வேறுபடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயமாலா, சில படங்களையும்தயாரித்துள்ளார். இவரது கணவர் நடிகர் பிரபாகர். இவருக்கு டைகர் பிரபாகர் என்றும்பெயர் உண்டு.இப்போது பிரபாகர் உயிருடன் இல்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது குறித்து ஜெயமாலா கூறுகையில்,கடந்த 1987ம் ஆண்டு எனது கணவர் பிரபாகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவர் நலமடைந்தால் அவரை அழைத்துக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்குவருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 27.எனது கணவர் உடல் நலம் அடைந்ததால எனது வேண்டுதலின்படி ஐயப்பன்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்போது நல்ல கூட்டம் இருந்தது.இதனால் என்னை யாராலும் அடையாளம் காணவில்லை.கோவில் மேலே சென்றவுடன், கருவரையை நெருங்கியபோது கூட்டம்முண்டியடித்தது. இதனால் நானும், எனது கணவரும் கூட்ட நெரிசலில் சிக்கிகருவரைக்குள் தள்ளப்பட்டோம். ஐயப்பன் உருவத்தை அருகில் பார்த்ததும்மெய்மறந்த நான் பக்தியில் சிலையைத் தொட்டு வணங்கினேன்.இதை அங்கிருந்த தந்திரி (பூசாரி) பார்த்து விட்டார். இருந்தாலும் எதுவும் பேசாமல் என்து கையில் சில பூக்களைப் போட்டு உடனடியாகஅங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்.நானும் பேசாமல் அங்கிருந்து கணவருடன் திரும்பி விட்டேன். சுவாமி சிலையை நான் தொட்டு வணங்கியது தவறு என்று நினைக்கவில்லை.கர்நாடகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றால் சுவாமி சிலைகளைத் தொட்டுவணங்குவது சாதாரணமான ஒன்று.அப்படி நினைத்துத்தான் நான் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். மேலும்இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்க வரக் கூடாது என்ற விதிமுறைஇருப்பது எனக்குத் தெரியாது.ஆனால் இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளதால், உண்ணிகிருஷ்ணபணிக்கருக்கு நடந்த சம்பவத்தை விளக்கி பேக்ஸ் அனுப்பியுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயமாலா.ஆனால் ஜெயமாலாவின் ஒப்புதலை ஏற்க ஐயப்பன் கோவில் பக்தர்கள்மறுக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வரமுடியாது என்ற விதிமுறை உள்ளது. ஜெயமாலா என்னதான் கத்தை மூடிக்கொண்டிருந்தாலும் தன்னை முழுமையாக அவரால் மறைத்துக் கொண்டிருக்கமுடியாது.மேலும் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைய முடியும். அதை விடமுக்கியமாக சுவாமி சிலையை பிரதான தந்திரி மட்டுமே தொட முடியும். அப்படிஇருக்கையில், கோவில் தந்திரியின் உதவி இல்லாமல் ஜெயமாலா இப்படி நடந்துகொண்டிருக்க முடியாது.எனவே தேவஸ்தானம இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.\nபிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 19 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குச்சென்றபோது ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் உள்ள பிரபல ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nஇந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) பரபரப்பானதகவல் ஒன்றை வெளியிட்டார்.\nஅதில் ஐயப்பன் சன்னிதானத்தில் தீட்டு ஏற்பட்டு உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த18 வருடங்களுக்குள் ஒரு அழகிய பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்.\nகோவிலின் கருவறைக்குள் நுழைந்து ஐயப்பனின் சிலையை தொட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு அப்போது கோவிலில் இருந்த ஒரு பூசாரியும் உடந்தையாகஇருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தீட்டை அகற்ற வேண்டும் என்று அவர்தெரிவித்திருந்தார்.\nதான் பிரஷ்னம் (யாகங்களுடன் ஜோதிடர்கள் பலர் சேர்ந்து நடத்தும் ஆய்வு) நடத்திப்பார்த்ததில் இந்த விவரம தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.\nபணிக்கரின் இந்தத் தகவல்கள் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.இதுகுறித்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்மெளனம் காத்து வந்தது.\nஇந் நிலையில் மூத்த கன்னட நடிகை ஜெயமாலா,\nதான் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதாகவும், அப்போதுகோவில் கருவறைக்குள் சென்று சுவாமி சிலையைத் தொட்டு வணங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.\nகன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஜெயமாலா. பல்வேறுபடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயமாலா, சில படங்களையும்தயாரித்துள்ளார். இவரது கணவர் நடிகர் பிரபாகர். இவருக்கு டைகர் பிரபாகர் என்றும்பெயர் உண்டு.\nஇப்போது பிரபாகர் உயிருடன் இல்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.\nஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது குறித்து ஜெயமாலா கூறுகையில்,\nகடந்த 1987ம் ஆண்டு எனது கணவர் பிரபாகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவர் நலமடைந்தால் அவரை அழைத்துக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்குவருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 27.\nஎனது கணவர் உடல் நலம் அடைந்ததால எனது வேண்டுதலின்படி ஐயப்பன்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்போது நல்ல கூட்டம் இருந்தது.இதனால் என்னை யாராலும் அடையாளம் காணவில்லை.\nகோவில் மேலே சென்றவுடன், கருவரையை நெருங்கியபோது கூட்டம்முண்டியடித்தது. இதனால் நானும், எனது கணவரும் கூட்ட நெரிசலில் சிக்கிகருவரைக்குள் தள்ளப்பட்டோம். ஐயப்பன் உருவத்தை அருகில் பார்த்ததும்மெய்மறந்த நான் பக்தியில் சிலையைத் தொட்டு வணங்கினேன்.\nஇதை அங்கிருந்த தந்திரி (பூசாரி) பார்த்து விட்டார்.\nஇருந்தாலும் எதுவும் பேசாமல் என்து கையில் சில பூக்களைப் போட்டு உடனடியாகஅங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்.\nநானும் பேசாமல் அங்கிருந்து கணவருடன் திரும்பி விட்டேன்.\nசுவாமி சிலையை நான் தொட்டு வணங்கியது தவறு என்று நினைக்கவில்லை.கர்நாடகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றால் சுவாமி சிலைகளைத் தொட்டுவணங்குவது சாதாரணமான ஒன்று.\nஅப்படி நினைத்துத்தான் நான் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். மேலும்இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்க வரக் கூடாது என்ற விதிமுறைஇருப்பது எனக்குத் தெரியாது.\nஆனால் இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளதால், ���ண்ணிகிருஷ்ணபணிக்கருக்கு நடந்த சம்பவத்தை விளக்கி பேக்ஸ் அனுப்பியுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயமாலா.\nஆனால் ஜெயமாலாவின் ஒப்புதலை ஏற்க ஐயப்பன் கோவில் பக்தர்கள்மறுக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வரமுடியாது என்ற விதிமுறை உள்ளது. ஜெயமாலா என்னதான் கத்தை மூடிக்கொண்டிருந்தாலும் தன்னை முழுமையாக அவரால் மறைத்துக் கொண்டிருக்கமுடியாது.\nமேலும் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைய முடியும். அதை விடமுக்கியமாக சுவாமி சிலையை பிரதான தந்திரி மட்டுமே தொட முடியும். அப்படிஇருக்கையில், கோவில் தந்திரியின் உதவி இல்லாமல் ஜெயமாலா இப்படி நடந்துகொண்டிருக்க முடியாது.\nஎனவே தேவஸ்தானம இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி\nவலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா\nசின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்...அப்படி என்ன நடந்தது தெரியுமா \nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrested-mayiladudurai-youths-who-didnt-follow-social-distancing-383074.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-08-03T12:54:58Z", "digest": "sha1:AZ5VJSCG2NBPJIVTZWOV5MUKKJEVA5P5", "length": 18349, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ் | Police arrested Mayiladudurai youths who didnt follow social distancing - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ��� சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\"கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி\".. சூடா சுவையா.. என்னய்யா இது.. இப்படி கிளம்பிட்டீங்க\nலெக்பீஸ காணோம்.. கொதித்தெழுந்த பிரியாணி பிரியர்.. ஒரே ஒரு டிவீட்டில் அமைச்சரையே பதில் தர வெச்சுடாரு\n150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன\n2020ஆம் ஆண்டில் நீங்கள் விரும்பி சாப்பிட்ட உணவு எது.. வழக்கம் போல் பதிலளித்த வாசகர்கள்\n10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்\nஇன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ் பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்\n300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\nSports பயமின்றி.. திரும்பி வந்து.. மெடல் வென்ற சிமோன் பைல்ஸ்.. கைத்தட்டிய ஒட்டுமொத்த அமெரிக்கா\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு\n உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் தெரியுமா\nEducation Independence Day: பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா\nMovies என்ன சொல்றீங்க...இவருக்கே காலேஜ் சீட் இல்லையா \nFinance சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..\nமயிலாடுதுறை: ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்தில் கலந்து கொண்டதாக மயிலாடுதுறையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஊரடங்கு உத்தரவை மீறி கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் - வீடியோ\nமயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட வில்லியநல்லூர் கிராமத்தில் வாய்க்கால் மதகு உள்ளது. அங்கே உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த இளைஞர்களும் என 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து பிரியாணி சமைத்துள்ளனர்.\nபின்னர் கூட்டமாக ஒரே பெரிய இலையில் சாப்பிட்டதுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளமான டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளனர்.\nகர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு இல்லை.. ஊரடங்கை தளர்த்த அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பால் முடிவு\nசமூக விலகல் குறித்து மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா அச்சம் ஏதும் இன்றி இந்த இளைஞர்கள் நடந்து கொண்டது மற்றவர்களின் சமூக விலகல் கடைப்பிடித்தலை கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ஊரடங்கை மீறிய இளைஞர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, பாபுராஜ், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nஇந்த தனிப்படையினர் வில்லியநல்லூர் கிராமத்தை சுற்றிவளைத்து, பிரியாணி விருந்தில் பங்கேற்ற 10 நபர்களைக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மணல்மேடு காவல் ஆய்வாளர் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றமாட்டோம் என உறுதிமொழி ஏற்கவைத்து எச்சரித்த போலீஸார், ஊரடங்கு அமலில் உள்ளதால், காவல்நிலைய பிணையில் அவர்களது பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற அதிகாரிகள் ஒருபுறம் உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் பொறுப்புடன் இருக்க வீட்டில் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமதுரையில் அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்... பிரியாணி விருந்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்..\nதண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nஆசை ஆசையாக தானே, அண்டாவில் தயார் செய்து.. ஆதரவற்றோருக்கு பிரியாணி.. அசத்தும் இமான் அண்ணாச்சி\nசார்.. பாஜக பேரணி நடத்தப் போகுது.. எங்க பிரியாணி அண்டாவுக்கு பந்தோபஸ்து கொடுங்க.. நூதன புகார்\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\nதொட்டாலே சுடும் வெங்காயத்தின் விலை.. ஓட்டல்களில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி கிடையாது\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nபழைய பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டதால் வந்த வினை.. அரக்கோணத்தில் 5 வயது சிறுமி பலி\nமீனு, மட்டனு, சிக்கனு.. ஆளைத் தூக்கும் பிரியாணி.. ஜூஸ் வேற.. யாருக்குன்னு நினைக்கிறீங்க\nசிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா:381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து\nசென்னிமலை: நாட்டுக்கோழி பிரியாணி, வறுவலுடன் மாணவர்களுக்கு கறிவிருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbriyani feast mayiladuthurai பிரியாணி விருந்து மயிலாடுதுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envazhi.com/tag/boomi-pooja/", "date_download": "2021-08-03T13:57:41Z", "digest": "sha1:XF7PS25FBR7Z5H32ZG72ASHD4V427KEQ", "length": 2337, "nlines": 43, "source_domain": "www.envazhi.com", "title": "Boomi Pooja | Envazhi", "raw_content": "\nதனுஷ் புதிய வீடு… போயஸ் கார்டனில் ரஜினி முன்னிலையில் பூமி பூஜை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் புதிய வீடு கட்டுகிறார். இதற்கான பூமி பூஜை இன்று போயஸ் கார்டனில் நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ஒரு\nTrending News சிறப்புக் கட்டுரை சூடான அலசல்\nஅவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க\nTrending News சிறப்புக் கட்டுரை\nசிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/05/09-winners-of-islamic-weekly-quiz-09.html", "date_download": "2021-08-03T14:55:42Z", "digest": "sha1:YYNTEQZK5UIVSRU5JHSIRWIA4AR4SG4C", "length": 6873, "nlines": 87, "source_domain": "www.alimamslsf.com", "title": "வாரம் 09 வெற்றியாளர்கள் || WINNERS OF ISLAMIC WEEKLY QUIZ 09 || | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஅல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில் ; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடத்தப்படும் வாராந்திர இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 9ம் வார வெற்றியார்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :\nகுழுக்கள் முறையில் வெற்றி பெற்ற இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரீலோட் பரிசு 2 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்...\nவாரம் 09 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படும் வீடியோ காட்சியை பார்க்க ...\nசரியான விடைகளை எழுதி பாராட்டு பெறுவோர் :\nalimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம்.\nதொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/andhra-pradesh/news/page-3/", "date_download": "2021-08-03T14:20:25Z", "digest": "sha1:BG4KUOHYZYTRDNPIJOEKRRFXXDH567JA", "length": 8022, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "andhra pradesh News in Tamil| andhra pradesh Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nசிறுவர்களை கொன்று சடலத்துடன் இளைஞர் பாலியல் அத்துமீறல்\nகாய்கறி வியாபாரியை நகராட்சித் தலைவராக்கிய ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திர நகராட்சி தேர்தல்: மொத்தமாக வாரி சுருட்டிய ஜெகன் மோகன் ரெட்டி\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nஆந்திர பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு டிவிநேரலை விவாதத்தில் விபரீதம்\n- இறைச்சிக்காக அதிக அளவில் கொல்லப்படும் கழுதைகள்\n10 ஆண்டுகளாகச் சேமித்த ரூ.5 லட்சத்தை கரையான் அரித்த கொடுமை\nஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 1டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nகோர விபத்து : 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஉள்ளாட்சி அமைச்சரை வீட்டைவிட்டு வெளியில் வர தடை - தேர்தல் ஆணையம்\nஆந்திராவில் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற பெண் எஸ்ஐ\nவிசாகப்பட்டினம் அருகே பயங்கர தீ விபத்து...\nகொல்லப்பட்டவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதியப்பட்ட போஸ்ட்டுகள்..\nடி.எஸ்.பி மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர்\nகாதலை நிராகரித்ததால் இளம் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\nஇந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்\nகலைஞர் உருவ பட திறப்பு விழா புறக்கணிப்பு - அதிமுகவினர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது\nபிக்பாஸ் சீசன் 5 பார்க்கத் தயாரா - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்\nஒரே பதிவு எண்ணில் இரண்டு ஓட்டுநர் உரிமம்.. போக்குவரத்துத்துறையின் பெரும் குளருபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-03T15:10:26Z", "digest": "sha1:NK25LV27YBBY75XTB6KBU5KEWMLVOELQ", "length": 7169, "nlines": 119, "source_domain": "thalam.lk", "title": "இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா.! – தளம்", "raw_content": "\nமுகப்பு > இலங்கை > இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா.\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா.\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 839ஆக அதிகரித்துள்ளது.அவர்களில் 88 ஆயிரத்து 388 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 893 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.\nநான் எப்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.\nஇந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குத் தொடர்ந்தும் பாரபட்சம்.\nகத்தோலிக்க மக்கள் அமைதியாக நீதியை பெற தொடர்ந்து முயன்று வருகின்றமை மதிக்கத்தக்கதோர் விடயமாகும்.\nநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக நிலையங்களை மாலை 6.00 மணியுடன் மூடுமாறு அறிவிப்பு\nசொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பெற்றோர்\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:28:48Z", "digest": "sha1:XFSYBVM27XL3XJHLVNKBFU7WELAEZNHY", "length": 5553, "nlines": 120, "source_domain": "thalam.lk", "title": "உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு – தளம்", "raw_content": "\nமுகப்பு > பிரதான செய்திகள் > உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு\nஉழவு இயந்திரம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு\nஇன்று அட்டாளைச்சேனை ஆலங்குளம் பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.\nஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் தரம் 4ல் கல்வி கற்கும் மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.\nபாடசாலை முடிந்து மாணவன் வீடு நோக்கி செல்கையில் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த வாழிபரே விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nசம்பவ இடத்திலிருந்து விரைவாக சென்ற அந்த இளைஞர் தலைமறைவான நிலையில் வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்\nகடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா\nசாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக நிலையங்களை மாலை 6.00 மணியுடன் மூடுமாறு அறிவிப்பு\nசொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பெற்றோர்\nமீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் எடப்பாடி.\nகடலில் மூழ்கி வரும் MV X-PRESS PEARL கப்பல்\nஎமது நாடு வெளிநாடுகளுக்கு ஏலமிடும் நிலை..\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/29/international-criticism-misleading-and-inaccurate-says-india/", "date_download": "2021-08-03T14:33:46Z", "digest": "sha1:HTCW2O3LPYM23JP35YS2IIA3PL3K6NJG", "length": 9471, "nlines": 94, "source_domain": "themadraspost.com", "title": "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்திற்கு இந்தியா பதிலடி.!", "raw_content": "\nசர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்திற்கு இந்தியா பதிலடி.\nசர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்திற்கு இந்தியா பதிலடி.\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்தியவர்கள் இடையிலான மோதல் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் சர்வதேச மதசுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.) இந்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டது.\nஅதில், டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கும்பல் வன்முறையாளர்களால் குறிவைக்கப்பட்ட இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் சில அமெரிக்க எம்.பி.க்கள் டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கவலையை வெளிப்படுத்தி கருத்துக்களை தெரிவித்தனர். இந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் இந்திய-அமெரிக்க இஸ்லாமியர் கவுன்சில் போன்ற அமைப்புகளும் வன்முறையை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன. அமெரிக்க மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் அறிக்கைக்கு இந்தியா பதிலடியை கொடுத்து உள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம், மீடியாக்கள் மற்றும் ஒரு சில நபர்கள் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இவை அனைத்தும் உண்மையில் தவறானவை, தவறான வழிநடத்தல் மற்றும் பிரச்சினையை அரசியலாக்குதல் இலக்காக காணப்படுகின்றன எனக் கூறினார்.\nடெல்லியில் வன்முறையை தடுப்பதற்கும், இயல்புநிலையை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும் சட்ட மற்றும் பாதுகாப்பு முகமைகள் செயல்பட்டு வருகின்றன எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்தது.\nInDelhi violence, India, US, USCIRF, இந்தியா, சர்வதேச மதசுதந்திர ஆணையம், டெல்லி கலவரம்\nPrevious post:பாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை… ஏன்\nNext post:புதிய மாவட்டங்களில் வரும் ஊராட்சி ஒன்றியங்கள் எவை\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்கும���… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/04/blog-post_20.html", "date_download": "2021-08-03T15:05:49Z", "digest": "sha1:5G4Q5PBNEH3Q33MISH5VIU2PWCPOJ2AL", "length": 5474, "nlines": 82, "source_domain": "www.alimamslsf.com", "title": "இஸ்லாமிய அடிப்படைகளுக்கான ஓர் வழிகாட்டல் ( மின் நூல்) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇஸ்லாமிய அடிப்படைகளுக்கான ஓர் வழிகாட்டல் ( மின் நூல்)\nஇஸ்லாமிய அடிப்படைகளுக்கான ஓர் வழிகாட்டல்\nநுலை பதிவிறக்கம் செய்ய இப் புத்தகத்தை க்ளிக் செய்க\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/03/0216.html", "date_download": "2021-08-03T13:09:31Z", "digest": "sha1:C7WH73VVJJJI7PKJ7VBNVWYFXTBJV4YF", "length": 19108, "nlines": 234, "source_domain": "www.gopalappattinam.com", "title": "நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி", "raw_content": "\nHomeகொரோனா வைரஸ்நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ்\nநாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் நீடித்து வருகிறது.. வல்லரடு நாடுகள் தொடங்கி ஏறக்குறைய பல நாடுகளையும் பதம் பார்த்த தொற்று நோய் இன்னும் வீரியம் குறையாமல் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் அறிவிக்கப்படாத 2ம்சுகாத அலை தற்போது வேகமெடுத்து வருகிறது.\nஇதனிடையே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதலில் நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து முன்கள பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் இணை நோய்க்கள் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசிகள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளது. எனவே தடுப்பூசி கையிருப்பு குறித்த அச்சம் தேவையற்றது” என்றார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது தகுதி பெற்றிருப்பவர்கள் Co-Win செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்ட4 முதல் 6 வாரங்களுக்குள் அடுத்த டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.\nஇந்தியாவில் பெருமளவு கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. இதுவரை அதிக அளவாக நேற்று (மார்ச் 22) 32.53 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தமாக 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ச���ல் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 34\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு; பெண் தற்கொலை - வட்டிக்கடைக்காரர் கைது\nஆவுடையார்கோவிலில் நாளை ஆக.02 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nவேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்\nஏடிஎம் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்\nசென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/10321-14.html", "date_download": "2021-08-03T14:45:00Z", "digest": "sha1:ZKDVF4JCAUS6ULCAQUZZGUXWD6KYO2R7", "length": 5103, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா, 14 பேர் இறப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரித்தானியா / நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா, 14 பேர் இறப்பு\nநேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா, 14 பேர் இறப்பு\nஇலக்கியா ஜூன் 20, 2021 0\nபிரித்தானியாவில் நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதனை அடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,620,968 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை மேலும் 14 பேரின் இறப்பு உறுதியாகியுள்ளதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127,970 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை க��டா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepamdigital.com/category/political-design/dmk/", "date_download": "2021-08-03T12:56:07Z", "digest": "sha1:B44GBDDL5A53TZHAMKYRQZK3M44BN2YX", "length": 4986, "nlines": 90, "source_domain": "deepamdigital.com", "title": "DMK Archives - Valavan Tutorials", "raw_content": "\nDMK Wedding Invitation PSD Free Download DMK Wedding Invitation PSD Free Download பைல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு wedding card photshop ல் உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். திருமண பத்திரிகை எளிமையாக எப்படி டிசைன் செய்வது என்பதை இந்த வீடியோவில்...\nDMK Wedding Invitation PSD Free Download DMK Wedding Invitation PSD Free Download பைல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு wedding card photshop ல் உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். திருமண பத்திரிகை எளிமையாக எப்படி டிசைன் செய்வது என்பதை இந்த வீடியோவில்...\nDMK Wedding Invitation PSD Free Download DMK Wedding Invitation PSD Free Download பைல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு wedding card photshop ல் உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். திருமண பத்திரிகை எளிமையாக எப்படி டிசைன் செய்வது என்பதை இந்த வீடியோவில்...\nDMK Wedding Invitation PSD Free Download DMK Wedding Invitation PSD Free Download பைல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு wedding card photshop ல் உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். திருமண பத்திரிகை எளிமையாக எப்படி டிசைன் செய்வது என்பதை இந்த வீடியோவில்...\nDMK PSD free Download DMK PSD free Download, Kalainar Birthday psd file, kalainar birthday banner design பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக dmk Flex design களை எளிதாக செய்து கொள்ளலாம். உங்களுக்கு போட்டோஷாப் குறித்த விரிவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5062752.jws", "date_download": "2021-08-03T14:17:34Z", "digest": "sha1:WAJW5DWA2742VGO47FBEIEVJJTXV5T6N", "length": 10864, "nlines": 150, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "நவம்பர்-21: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.46-க்கும், டீசல் விலை ரூ.76.37-க்கும் விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nRTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை ...\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை ...\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 ...\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ...\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: ...\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் ...\nஅமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை ...\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nவிண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு ...\nசெவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய ...\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் ...\nபுற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன ...\nஇன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு ...\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு நாட்டிலும் ...\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nசிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nநவம்பர்-21: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.46-க்கும், டீசல் விலை ரூ.76.37-க்கும் விற்பனை\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.46 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nமீண்டும் எகிறும் தங்கம் விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nதங்கம் விலை மேலும் மாற்றம் ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nஆபரணத் தங்கத்தின் விலை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nநகை வாங்க சரியான சான்ஸ்\n: சென்னையில் ஆபரணத் ...\nவீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ...\nதங்கம் சவரனுக்கு திடீரென ரூ.168 ...\n: சென்னையில் ஆபரணத் ...\nதங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் ...\nநகைப்பிரியர்களுக்கு கவலை: சென்னையில் ஆபரணத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2017/11/2017-11400.html", "date_download": "2021-08-03T14:38:09Z", "digest": "sha1:EVAP45K7EXFYA7S6VGTLUVL2224P3D5S", "length": 19956, "nlines": 218, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: செப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-", "raw_content": "\nசெப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-\nசெப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.\n5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது \" ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்\" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஎந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.\nகுறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.\nஇதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் \"ஃபாலோ\" செய்தால் போதுமானது.\nஇந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பத��விட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.\nசர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.\nஎத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.\nஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.\nஅவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.\nநமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.\nநமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.\nஅந்த வகையில் செப்டம்பர்&அக்டோபர் (2017) மாதங்களுக்கான‌ ரூ 11400/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.\nசராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.\nபுதியதாக வரும் மெம்பர்கள் சர்வே வேலைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் முயற்சி செய்வதில்லை.இவை வெறும் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலைகள்தான்.\nசர்வே வேலைகளுக்கு முதலீடு தேவையில்லை.ஆட் சேர்ப்பு தேவையில்லை.5 நிமிடம் முதல் அரை மணி நேரம் சரியாகப் பதிலளித்தால் ரூ 30 முதல் ரூ 400 வரை கூட சர்வ சாதாரணமாக சம்பாதிக்கலாம்.அந்த அளவிற்கு தினம் வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.\nஉங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினைய��� பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீட...\nஇலக்கினை எட்டிய ETHEREUM : கணித்ததும் நடந்ததும்\n முதலீடு செய்ய எளிதான டிப்ஸ்.\nசெப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமா...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ��� வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-08-03T13:17:30Z", "digest": "sha1:QXC3QQ4YRTPBQL4FZ7RNBIJN4V4Z4KID", "length": 10900, "nlines": 81, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை? ரஷ்யா பரபரப்பு | ilakkiyainfo", "raw_content": "\nHome»வெளிநாட்டு செய்திகள்»மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை\nமாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை\nமாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு தனித் தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் திகதி திடீரென கா���ாமல் போனது.\nஅதில் 12 ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமானது தெரியவந்தது.\nவிசாரணையில், விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் திட்டமிட்டு அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும் அறியக் கிடைத்தன.\nஇதையடுத்து விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது.\nவிமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக்கிறது. விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீன அரசும், விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென் மேற்கே சுமார் 2,500 கி.மீ. தொலைவில் சில மர்ம பொருட்கள் மிதப்பது தெரியவந்தது.\nஅவை மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கடலில் மிதந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதி செய்யப்படவில்லை.\nஇதற்கிடையில், கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வந்ததாக சீன அரசு தெரிவித்தது. உடனடியாக கறுப்பு பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கா வழங்கிய நவீன கருவி உதவியோடு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், திடீர் திருப்பமாக விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவு துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரஷ்ய உளவுத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.\nஅங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதி��ள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nமேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவு துறையினர் தெரிவித்துள்ளதாக டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nவிமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகணவனை கயிற்றில் கட்டி நாய் போல் அழைத்துச்சென்ற மனைவி\nஇங்கிலாந்தை தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரலாம்\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி: பிரசவத்தில் பிறந்த இரட்டையர்\n‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/662173/amp?ref=entity&keyword=Sangam", "date_download": "2021-08-03T13:15:38Z", "digest": "sha1:PSRKERXUGXLLPDTHOVPZ6NCIOYUTVJ7Q", "length": 14556, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜெயங்கொண்டத்தில் சீட் கிடைக்காததால் அதிருப்தி வன்னியர் சங்க செயலாளர் விலகல் பாமக இரண்டாக உடைகிறது: மத்திய மண்டலத்தில் கூண்டோடு காலி செய்ய திட்டம் | Dinakaran", "raw_content": "\nஜெயங்கொண்டத்தில் சீட் கிடைக்காததால் அதிருப்தி வன்னியர் சங்க செயலாளர் விலகல் பாமக இரண்டாக உடைகிறது: மத்திய மண்டலத்தில் கூண்டோடு காலி செய்ய திட்டம்\nதிருச்சி: ஜெயங்கொண்டத்தில் சீட் கிடைக்காததால், வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியில் இருந்து வைத்தி விலகி உள்ளார். மத்திய மண்டலத்தில் கட்சியை கூண்டோடு காலி செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதனால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.பாமகவில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி (எ) வைத்திலிங்கம். இவர், ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். அதிமுக கூட���டணியில் ஜெயங்கொண்டம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி தனக்கு கிடைக்கும் என வைத்தி எதிர்பார்த்திருந்தார். ஆனால் தலைமை கழக வழக்கறிஞர் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் வைத்தி கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தார்.\nஇதன் காரணமாக வன்னியர் சங்க செயலாளர் உள்பட பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வைத்தி விலகி உள்ளார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘‘பாமகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. நடிப்புக்கு தான் மரியாதை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். பாமகவில் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் வைத்தி. இவர் பாமகவின் மாநில துணை பொது செயலாளராகவும், வன்னியர் சங்க மாநில செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். குருவின் மறைவுக்கு பிறகு அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பாமகவினர் மத்தியில் அவரது செல்வாக்கும் உயர ஆரம்பித்தது. இதனால் 2020 ஜனவரியில் அவரது துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்போது வைத்திக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வைத்தி தரப்பினர் கூறுகையில், குரு மறைவுக்கு பிறகு கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்காக வைத்தி அரும்பாடு பட்டார். இதற்காக தனது சொத்துக்களை கூட விற்றுள்ளார். அவருக்கு சீட் வழங்காதது, மாநிலம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குருவின் மகன் கனலரசன் மஞ்சள் படை என்ற இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் வைத்தி சேர வாய்ப்பு உண்டு. ஜெயங்கொண்டத்தில் சுயேச்சையாக கூட அவர் களமிறங்கலாம். அப்படி இறங்கினால், அந்த தொகுதியில் உள்ள வன்னியர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் இவருக்கு கிடைக்கும். மத்திய மண்டலத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்னியர்களின் ஓட்டு வங்கி அதிகமாக உள்ளது. வைத்தி மீதுள்ள நம்பிக்கையால் மத்திய மண்டலத்தில் பாமக கூண்டோடு காலியாகி விடும் என்றனர்.\nகுருவின் மனைவியை வேட்பாளராக்கி இருக்கலாம்\nவன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகிய வைத்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காடுவெட்டியாரின் பெயரைக் கூறி தொடர்ந்து பல அவமானங்களையும், இன்னல்களையும் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி கொடுத்து வந்தாலும் தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வருகிறோம். கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணாலதாவை வேட்பாளராக அறிவித்து இருக்கலாம். அல்லது எங்களை கூட அறிவித்திருக்கலாம். ஆனால், கட்சித் தொண்டர்களை பார்க்காத தொண்டர்களின் சுக துக்கங்களில் பங்கேற்காத ஒருவரை வேட்பாளராக அறிவித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.\nஅதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\nஇந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான்: அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை நான் வெகுவாக அறிவேன்: கமல்\nபெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எல்பிஜி கேஸ் விலை உயர்வு: எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி\n'மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்'என்ற தீரன் சின்னமலை அவர்களின் கனவை நனவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி\nவக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு\nபஸ்சில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்: முதல்வர் தலையிட ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\nதிருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டவர் பாஜவில் இருந்து அதிரடி நீக்கம்: பாஜ தலைமை அறிவிப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: முதல்வர் கருத்து\nமுதல்வரின் எச்சரிக்கை உண்மை 3வது அலையில் இருந்து தப்ப கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம்: பொதுமக்களுக்கு ராமதாஸ் அறிவுரை\nமீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கடற்படையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\n40 ஆண்டாக நிர்வாகிகள் நியமிக்காததால் அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிருப்தி\nகோவை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் கமல்ஹாசன்\nமுத்தரசன் குற்றச்சாட்டு மேகதாது விவகாரத்தில் பா.ஜ இரட்டை வேடம்\nஉபி சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு தயாராகுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா அறிவுரை\n4 ஆண்டு தொகுதி பக்கமே தலைகாட்டாத பாஜ எம்எல்ஏ.வை கழிவுநீரில் நடக்க வைத்த கிராம மக்கள்: உபி.யில் பதிலடி சம்பவம்\nகாவல்துறையினருக்கு வார விடுமுறை தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி, அமித்ஷா தயங்குவது ஏன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/679814/amp?ref=entity&keyword=Jitendra%20Singh", "date_download": "2021-08-03T13:33:07Z", "digest": "sha1:D7O7HJBVZFNEJBUFRLTUNB42DV4KRVVI", "length": 14750, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்கனி விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் | Dinakaran", "raw_content": "\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்கனி விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்\nசென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் நடமாடும் வாகனங்களின் மூலம் 3,790 மெட்ரிக் டன் காய்கறிகள், 1,220 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் 31 மெட்ரிக் டன் பூக்கள் கோயம்பேடு வணிக வளாகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நடமாடும் காய்கனி விற்பனையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்க சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் 9499932899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கட்டுபாட்டு அறைக்கு 315 அழைப்புகள் பெறப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nwww.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், கோவிட்-19 எனும் இடத்தில் உள்ளீடு செய்தால் பொதுமக���கள் தங்கள் பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பெயர், அலைபேசி எண், வாகன எண் மற்றும் விற்பனை செய்யும் இடம் அல்லது வார்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள வியாபாரிகளின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு காய்கனிகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை:\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 9700799993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉதவி எண்களின் வாயிலாக 169 பேர் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் கடந்த 25ம் தேதி வரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 90 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 28 பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஇலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கு.: சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nகுடிக்கக்கூடாது என்று மனைவி கண்டிப்பு: கம்ப்யூட்டர் இன்ஜினியர் தற்கொலை\nஎஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nஇரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மனைவி இறந்துவிட்டதாக பயந்து தூக்குப் போட்டு கணவன் தற்கொலை: கொரட்டூரில் பரபரப்பு சம்பவம்\nகும்மிடிப்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஇளம்பெண் தற்கொலை : கணவர் கைது\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nதிரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிப்பு\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதித்த தடை ரத்து...புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை..: ஐகோர்ட்\nதிருவாரூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலம் மற்றும் செப்பு தகடுகள் மாயமானது குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்: தமிழக அரசு\nபோக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\n'அதிமுக-வை முழுமனதோடு முறைப்படி அழைத்தும் பங்கேற்கவில்லை': கலைஞர் படத்திறப்பு விழா குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepamdigital.com/tag/speed-intro/", "date_download": "2021-08-03T14:20:25Z", "digest": "sha1:CJUMXKHBNK52SOVWWEL3RJHVBD6A3L64", "length": 2540, "nlines": 77, "source_domain": "deepamdigital.com", "title": "speed intro Archives - Valavan Tutorials", "raw_content": "\nHow to Create Subscribe Button How to Create Subscribe Button. பல்வேறு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அழகாக காட்ட சில உத்திகளை நாம் After Effect ல் கையாள்வோம். கீழுள்ள படத்தில் காட்டியுள்ளபடி வாடிக்கையாளர்கள் பார்க்கும் பொழுது பெரிதும் ஈர்பதாக இருக்கும். எனவே How to...\nAfter Effect logo intro project file After Effect logo intro project file. பல்வேறு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அழகாக க���ட்ட சில உத்திகளை நாம் After Effect ல் கையாள்வோம். கீழுள்ள படத்தில் காட்டியுள்ளபடி வாடிக்கையாளர்கள் பார்க்கும் பொழுது பெரிதும் ஈர்பதாக இருக்கும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ta.indiampopcorn.com/factory-tour/", "date_download": "2021-08-03T12:45:48Z", "digest": "sha1:S5WAGQNAJJ5W5ZGHJAUSQEUH6UT7OZSU", "length": 3689, "nlines": 143, "source_domain": "ta.indiampopcorn.com", "title": "தொழிற்சாலை சுற்றுப்பயணம்", "raw_content": "\n33 கோங்கை சாலை, ஜின்ஜோ நகரம், ஹெபே மாகாணம், 052260, சீனா\nசீன பிராண்ட் INDIAM பாப்கார்ன் பற்றி மேலும் அறிக\nஇந்திய பாப்கார்னுக்கான பிராண்ட் இணைப்பு மற்றும் ...\nசீன கோள பாப்கார்ன் ஏற்றுமதி செய்யப்பட்டது ...\nபுதிய பயிர்கள் பாப்கார்னை உற்பத்தி செய்கின்றன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசீனா நூலிழையால் செய்யப்பட்ட வகுப்பறை, இந்திய பாப்கார்ன், பாப்கார்ன், கேரமல் பாப்கார்ன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/04/blog-post_41.html", "date_download": "2021-08-03T14:37:17Z", "digest": "sha1:UXKMABV3IXH7UNQYYFECUGT2I34ZA2V5", "length": 30463, "nlines": 206, "source_domain": "www.alimamslsf.com", "title": "அல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\n(ஹிஸ்புல்லாஹ் அன்வாரி, முஹம்மத் பத்ஹுர் ரஹ்மான் அப்பாஸி)\nசவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் அமைந்துள்ள தலை சிறந்த பல்கலைகழகங்களில் இமாம் முஹம்மத் பின் சஊத் பல்கலைகழகமும் ஒன்றாகும். சுமார் 80 சதவீத சவுதி மாணவர்களையும் 20 வீத வெளிநாட்டு மாணவர்களையும் உள்ளடக்கியுள்ள அரச பல்கலைகழகமாகும். கல்வி ரீதியாக மட்டுமின்றி விளையாட்டு, உட்கட்டமைப்பு, போன்ற பல துறைகளில் முன்னிற்கும் இப்பல்கலைகழகத்திட்கு தற்போதைய வேந்தர் பேராசிரியர் சுலைமான் பின் அப்தில்லாஹ் அபல் ஹைல் ஆவார்கள்.\nஉள்வாரி, வெளிவாரி, மற்றும் தொலைதூரகல்வி, மின் கற்றல் போன்ற பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டு வருகிறது.\nமன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மான் ஆலு ஸுஊத், சவூதியின் கிராண்ட் முப்தி அஷ்ஷேஹ் முஹம்மத் பின் இப்றாஹிம் ஆலு ஷேஹ் என்பவரிடம் வேண்டிகொண்டதற்கினங்க கி.பி 1950 ஆம் ஆண்டில் (ஹிஜ்ரி 1370ல்) \"ரியாத் அறிவியல் நிறுவனம்\" எனும் பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இப் பல்கலைக்கழகத்துக்கான ஓர் துளியாக அப்போது விளங்கியது. அதன் பின்னர் பல கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன. 1953 (ஹிஜ்ரி 1373) ல் ஷரீஆ கற்கை பீடம் துவங்கப்பட்டது. இது இஸ்லாமிய உலகில் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய கலாபீடங்களின் ஒன்றாகத் திகழ்கின்றது.\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் எனும் பெயரைப் பெற்று 1974 (ஹிஜ்ரி 1394) ஆம் ஆண்டு ஒரு மாபெரும் பல்கலைக்கழகமாக மாறும் வரை, பல உயர் கல்வி நிறுவனங்களையும், அறிவியல் நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டு வீறு நடை போட்டது. பல வகையான கல்வித் திட்டங்களை வகுத்து, அவற்றை பல படித்தரங்களில் அமுல்படுத்தி பொதுவான கல்வி நடவடிக்கைகள், கலைமானி, முதுமானி, மற்றும் கலாநிதி பட்டப்படிப்புக்கள் என தமது இலக்கை விசாலப்படுத்தியது.\nஇதன் ஆரம்ப கல்வி நடவடிக்கைகளுள் இஸ்லாமிய சட்டவியல் பீடம், இஸ்லாமிய அடிப்படையியல் பீடம், மொழியியல் பீடம், மனிதவியல் அறிவுசார் துறைகள் என்பன உள்ளடங்கலாக இருந்தன. காலத்தின் தேவை கருதி மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு, பொருளியல் மற்றும் நிர்வாக விஞ்ஞானம், கணனி மற்றும் தகவல் விஞ்ஞானம், விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பாடல் போன்ற பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.\nநாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வரும் இப்பல்கலைக்கழகம் நீதித் துறைக்கும், இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆலோசனைக்கும் என இரு உயர் கல்வி நிறுவனங்களையும், 12 முக்கிய பீடங்களையும், அரபு அல்லாதவர்களுக்கான அரபு மொழிக் கற்கை நிறுவனத்தையும் கொண்டுள்ளது. அவ்வாறே பெண்களின் கல்விக்கென இரு புனிதஸ்தலங்களின் ஊழியர் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் என்னும் பெயரில் பாரிய நிலப்பரப்பில் தனியான கல்வி நடவடிக்கைகளுக்கான கட்டிடங்களையும். 8 முக்கிய கல்வி சார் முக்கிய பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.\nமேலும் இது பல்வேறு வகையான துறைசார் பொறுப்பு, ஆராய்ச்சி மற்றும் சேவை மையங்களையும், அறிவியல் ஆராய்ச்சி சபைகள் போன்றவற்றை உள்ளடக்கி இருப்பதுடன் சவூதி அரேபி���ாவின் அல் அஹ்ஸா மாகாணத்தில் பாரிய பல்கலைக்கழக கிளையொன்றையும், ஏனைய மாகாணங்களில் 66 அறிவியல் கல்வி நிறுவனங்களையும், ஜப்பான், ஜிபூதி, இன்தோனேஷியா முதலிய மூன்று நாடுகளில் தனித் தனி கல்வி நிறுவனங்களையும் நிறுவி இயக்கிக் கொண்டிருக்கின்றது.\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவூத் இஸ்லாமிய பல்கலைக்கழகமான இது இஸ்லாமிய வழிகாட்டல் மற்றும் அதன் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்றல், கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் ஈடுபடல் என தலை சிறந்த உலகளாவிய தரத்துடன் இயங்கி வருகின்றது.\nஇஸ்லாமிய போதனைகள் மற்றும் அதன் விழுமியங்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் ஈடுபடல் போன்ற செயற்திட்டங்களின் ஊடாக தலைமைத்துத் திறனைப் பெற்றிடவும், தம் நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பாங்கை வளர்த்திடவும் மாணவர்களின் அறிவு, அவர்களின் செயற்திறன், நற்பண்புகள் போன்றவற்றை வளர்ப்பதில் இப் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயற்படுகின்றது.\n1.இப்பல்கலைக்கழத்தோடு தொடர்புடைய, சிறந்த கலாச்சாரத்துடன் கூடிய பலம் வாய்ந்த ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்புதல்.\n2. சமூக தேவைகளையும், தொழிற் சந்தையையும் கருத்திற்கொண்டு நவீன மயப்படுத்தப்பட்ட நடைமுறை சார்ந்த கல்விசார் அமைப்பொன்றை மாணவர்களுக்கு வழங்குதல்.\n3. ஆய்வுப் பண்புகளை அபிவிருத்தி செய்து, அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காய் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல். அவ்வாறே அனைத்துத் துறைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்குமிடையில் பாரிய ஒற்றுமையை ஏற்படுத்தல்.\n4. சவூதி அரேபிய சமூகத்திலும், உலகளாவிய ரீதியிலும் தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெறுவதற்கு இப் பல்கலைக்கழகத்திற்கென ஓர் தனித்துவ அடையாளத்தை பதித்தல்.\n5. இப் பல்கலைக்கழகத்தின் கனம், பல்துறைசார் கல்வி நடவடிக்கைகள், அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பணியாட்கள், அவர்களின் பணிகள் என அனைத்தையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான நிர்வாக அமைப்பு முறையை அபிவிருத்தி செய்தல்.\n6. அறிவியல் ஆய்வுகளுக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும், நிர்வாக அமைப்பு முறைக்கும் தொழில்நுட்பத் தகவல்களை பயன்படுத்தி, அவற்றை ச��றந்த முறையில் அமுல்படுத்துவதில் இப் பல்கலைக்கழகம் தலைசிறந்து விளங்க வழிவகைகளைச் செய்தல்.\n7. கற்பித்தலிலும், அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடவும் ஆசிரியர்களுக்குத் தேவையான உள மற்றும் புற ரீதியான செயற்திட்டங்களை வலுப்படுத்தல்.\n8. தனது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திடவும், சமூகவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கும், தான் படித்த பின் தொழில் ரீதியான வாழ்வுக்காக தன்னை தயார்படுத்திடவும் மாணவனுக்குத் தேவையான உதவுகளை வழங்கல்.\nஇதுவரை இருந்து வந்த வேந்தர்கள்:\n1.அஷ்ஷேஹ் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆலு ஷேஹ் (1974-1976).\n2. கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்கி (1976-1993).\n3. கலாநிதி முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஜ்லான் (1993-1997).\n4. கலாநிதி அப்துல்லாஹ் பின் யூஸுப் அல் ஷுபல் (1997-1998).\n5. கலாநிதி முஹம்மத் பின் ஸஃத் அல் ஸாலிம் (1998-2007).\n6. பேராசிரியர் கலாநிதி ஸுலைமான் பின் அப்துல்லாஹ் அபல் ஹைல் (2007- தற்போது வரைக்கும்).\n1.பல்கலைகழகத்தின் கல்விப்பீடங்களுக்கு மத்தியில் உள்ள மன்னர் பஹ்த் பின் அப்துல் அசீஸ் என்ற பள்ளி வாசல் சுமார் 20000 மாணவர்கள் தொலும் அளவு விசாலமானதாகும்.\n2.மாணவர்களின் நலன் கருதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அமீர் சுல்தான் என்ற வாசிக சாலை 54000 சதுர அடிகளை கொண்டது. பலதுறை சார்ந்த 18 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை மின்னணு முறையில் உள்ளடக்கிய மூண்று மாடிகளை கொண்டதாகும்.\n3.1600க்கும் மேற்பட்ட ஆசிரியர் தங்குமிட வசதிகளையும், பள்ளிவாசல், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, வாகன தரிப்பிடம் போன்றவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.\n4.5200 தங்குமிட வசதிகள், பள்ளிவாசல், மாணவர் உள்ளக விளையாட்டு அரங்கு, வாகன தரிப்பிடம், மற்றும் உணவகம் போன்றவற்றை உள்ளடக்கிய மாணவர் விடுதி பல்கலைகழகத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.\n5.மாணவர்களினதும் ஆசான்களினதும் மருத்துவ நலன் கருதி சகல நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைகழக வைத்தியசாலை எப்போதும் இலவசமாகவே மருத்துவ சேவையை வழங்குகின்றது.\n6.ஒரே நேரத்தில் 10000 க்கும் அதிகமான வாகனங்கள் தரிக்கும் அளவு விசாலமான பல மாடிகளை கொண்ட வாகன தரிப்பிடத்தை கொண்டுள்ளது.\n7.தேசிய கால்பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், சாரணர் பிரிவு உள்ளடங்கலாக பல விளையாட்டு பிரிவுகளை உள்ளடக்கி க��ல்பந்து, ஜூடோ, கராத்தே, கூடை பந்து, டெனிஸ், நீச்சல் போன்ற பல துறைகளிலும் தனித்தனியான அணிகளை கொண்டுள்ளது.\n8.60000கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கட்கும் இப்பல்கலைகழகத்தில் 3500 க்கும் அதிகமான ஆசான்களும் கடமை ஆற்றுகின்றனர்.\n9.வருடா வருடம் சுமார் 17000க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர்.\n10.இப்பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் இது வரை சுமார் 2 இலட்சத்த்திட்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகி உள்ளனர்.\nபட்டம் பெற்று வெளியான சிறப்பு மிக்க உலமாக்கள்\n01. ஸாலிஹ் பின் பௌஸான் பின் அப்துல்லாஹ் அல் பௌஸான்\n02. ஸாலிஹ் பின் முஹம்மத் அல்லுஹைதான்\n03. அப்துர் ரஹ்மான் பின் அப்துல் அஸிஸ் அஸ் ஸுதைஸ்\n04. அலி பின் அப்துர் ரஹ்மான் அல் ஹுதைபி\n05. ஸுஊத் பின் இப்றாஹிம் ஆலு ஸுறைம்\n06. முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல் அரிபி\n1. ஷரீஆ பீடம் (இஸ்லாமிய சட்டவியல் பீடம்):\na. இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படைகள் பிரிவு.\nb. இஸ்லாமிய சட்டக்கலைப் பிரிவு.\nc. இஸ்லாமிய கலாச்சாரப் பிரிவு.\n2. உஸூலுத்தீன் பீடம் (இஸ்லாமிய அடிப்படையியல் பீடம்):\na. அல்குர்ஆன் மற்றும் குர்ஆனிய அறிவியல் பிரிவு.\nb. ஹதீஸ் மற்றும் ஹதீஸ் அறிவியல் பிரிவு.\nc. இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் நவீன கால சித்தாந்தங்கள் பிரிவு.\n3. அரபு மொழிப் பீடம்:\na. அரபு இலக்கியப் பிரிவு.\nb. சொல்லாட்சி, விமர்சனம் மற்றும் இஸ்லாமிய இலக்கிய முறைமைப் பிரிவு.\nc. இலக்கணம் மற்றும் வரலாற்றாய்வுப் பிரிவு.\n4. சமூக விஞ்ஞானப் பீடம்:\nb. சமூகவியல் மற்றும் சமூக சேவைகள் பிரிவு.\nc. வரலாறு மற்றும் நாகரீகம்.\nd. நிர்வாகம் மற்றும் கல்வித் திட்டமிடல் பிரிவு.\ne. பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைப் பிரிவு.\nf. அடிப்படைக் கல்விப் பிரிவு.\ng. சிறப்புக் கல்விப் பிரிவு.\n5. ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடம்:\na. பத்திரிகை மற்றும் மின்னணு வெளியீட்டுப் பிரிவு.\nb. வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவு.\nc. மக்கள் தொடர்புப் பிரிவு.\nd. மீடியா மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புப் பிரிவு.\ne. கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியாப் பிரிவு.\nf. தகவல் நிபுணத்துவப் பிரிவு.\n6. பொருளியல் மற்றும் நிர்வாக விஞ்ஞான பீடம்:\nb. வணிக நிர்வாகப் பிரிவு.\nd. நிதி மற்றும் முதலீட்டு பிரிவு.\nf. இன்சூரன்ஸ் மற்றும் அபாய மேலாண்மைப் பிரிவு.\na. கணிதம் மற்���ும் புள்ளியியல் பிரிவு.\na. குழந்தை மருத்துவப் பிரிவு.\nb. அக மருத்துவப் பிரிவு.\nc. மருத்துவக் கல்விப் பிரிவு.\nf. குடும்ப மற்றும் சமூக மருத்துவப் பிரிவு.\ng. பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு.\nh. பெண்கள் மற்றும் மகப்பேற்று பிரிவு.\ni. கண் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பிரிவு.\nj. தோல் நோய்ப் பிரிவு.\nl. மூக்கு, காது மற்றும் தொண்டைப் பிரிவு.\n9. கணனி மற்றும் தகவல் விஞ்ஞானப் பீடம்:\na. கணனி அறிவியல் பிரிவு.\nb. தகவல் அமைப்புகள் பிரிவு.\nc. தகவல் மேலாண்மைப் பிரிவு.\nd. தகவல் தொழில்நுட்பப் பிரிவு.\na. சிவில் இன்ஜினியரிங் பிரிவு.\nb. இயந்திரப் பொறியியல் பிரிவு.\nc. மின் பொறியியல் பிரிவு.\nd. இரசாயன பொறியியல் பிரிவு.\n11. மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு பீடம்:\na. ஆங்கில மொழி மற்றும் ஆங்கில இலக்கியப் பிரிவு.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nபெரும் பாவங்கள் (அறிமுகம்) தொடர் நிகழ்ச்சி – ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி\nஅல் - குர்ஆன் பற்றிய சில குறிப்புக்கள் F.R.Muhammad (B.A Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 11\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/dubbing-union-election-radharavi-win-tamilfont-news-252852", "date_download": "2021-08-03T14:22:03Z", "digest": "sha1:2CDCO7MX7MT5TBYBM36CIEJP6K53DJEQ", "length": 12059, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Dubbing union election Radharavi win - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு\nடப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு\nடப்பிங் யூனியன் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nராதாரவிக்கு எதிராக போட்டியிட்ட சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சின்மயி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மற்ற பதவிகளுக்கு திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் சின்மயியின் ‘ராமராஜ்யம்’ அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரிந்ததே.\nஇயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nகொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்\nரீல் ஜோடி டூ ரியல் ஜோடி..... பிரபல சீரியல் நடிகையின் திருமணம் குறித்த அப்டேட்....\nஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nதந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்\nராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\n'காதல்' இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி\nதமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா\nமீண்டும் தயாராகும் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஷகிலா கேரக்டரில் ரஜினி நாயகியா\nபோலி மீடியாக்கள், போலியான செய்திகள்: யாஷிகாவின் பதிவா���் பரபரப்பு\nஇயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nரீல் ஜோடி டூ ரியல் ஜோடி..... பிரபல சீரியல் நடிகையின் திருமணம் குறித்த அப்டேட்....\nஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா\n'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்\nகொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்\nஇதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\n'வலிமை' சிங்கிள் பாடல் டைட்டில், ரிலீஸ் நேரம் அறிவிப்பு\nலயோலாவில் என்னை சேர்த்து கொள்ள பிரின்சிபல் தயங்கினார்: சூர்யாவின் மலரும் நினைவுகள்\nதல அஜித் - சத்யஜோதி இணையும் திரைப்படத்தின் இயக்குனர் இவரா\nவாத்தி கம்மிங்....இது வார்னர் வெர்சன்.....\nஒரு விஷயத்தை பத்தி தெரியாம பேசாதீங்க...... ஷில்பா ஷெட்டி ஆதங்க அறிக்கை...\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்\nசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676576/amp?ref=entity&keyword=grievance%20meeting", "date_download": "2021-08-03T13:34:06Z", "digest": "sha1:DO6V2KOVJR27HQJVKDMHCKBBN4OU4AAT", "length": 17482, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்\n* தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி\nசென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nதமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், புதுப்புது கட்டுப்பாடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஊரடங்கை சரிவர கடைபிடித்து கொரோனாவை விரட்ட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்தநிலையில், புதிய அரசு பொறுப்பேற்று முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிப்பது குறித்து 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை:\n* நமது மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நமது அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திட உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.\n* மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.\n* தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்தவிதமான சூழலிலும் ஆக்ஸிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.\n* சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில், விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n* தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.\n* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில்\n* அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.\n* ரெம்டெசிவர் ம���ுந்து விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n* தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும்.\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு\nகேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் தமிழகத்துக்குள் அனுமதி\nஇருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்\nபெண் போலீசுக்கு டார்ச்சர்: ஆண் காவலர் மீது புகார்\nகொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை இழந்தது ஆடிப்பெருக்கு: டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வெறிச்சோடின\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nசூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nசந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றேன்: 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nதிருத்தணி பைனான்ஸ் அதிபர்- மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்\nமணமான 1 மாதத்தில் பரிதாபம்; டூவீலர் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி: மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தம���ழிசை பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலானது\nமருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு: இலங்கை படையினர் 7 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/category/bookshelf/", "date_download": "2021-08-03T13:43:04Z", "digest": "sha1:YHNK3SHXW454XQXJ7UQHNOCQ42NTQJAZ", "length": 12497, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Bookshelf – Sage of Kanchi", "raw_content": "\nThanks to Sri Ramanathan for the share. பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம் மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன் भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥ பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1|| பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின் மூலம் நட்பு, நல்லுறவு எண்ணங்களை எழுப்புபவராகவும்… Read More ›\nவைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில்… Read More ›\nஅருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்\nஅருணகிரிநாதர் அருளிய பாடல்களில், திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன. இவற்றை அதிகமாக பாராயணம்… Read More ›\nமுருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.\nதென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பி���மணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து,… Read More ›\nதினசரி வாழ்வில் நல்ல பழக்க வழக்கங்கள்\nஸரஸ்வதி மாமியை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்லோகங்கள் கற்று தருவது, வேத சம்ரக்ஷணம் போன்ற பெரியவாளுக்கு பிடித்த நல்ல காரியங்களில் பலரையும் ஈடுபடுத்துவது, ஆறுதல் வார்த்தைகளும் உற்சாக வார்த்தைகளும் சொல்வது என்று இப்படி 82 வயதிலும் பெரிய நட்பு வட்டத்தோடு வாழ்பவர். அவர் ஒரு நாளில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை… Read More ›\nகும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை\nஇந்த புத்தகம் அத்வைத சித்தாந்தத்தை பற்றி தமிழில் வெளிவந்த ஒரு பொக்கிஷம் என்று அட்டவணையைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால் உங்களோடு பகிர்கிறேன். கும்பகோணம் அத்வைத ஸபையின் பொன் விழாவிலே அத்வைதவுண்மை எல்லா அநுபவ நூல்களிலும் ஊடுருவியுள்ளதைத் தெளிந்தெடுத்தெழுதிச் சமர்ப்பித்த தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி. அட்டவணை மகாபெரியவா ஸ்ரீமுகம்‌ (தமிழ்‌ மொழி பெயர்ப்பு) அத்வைத ஸித்தாந்த வினாவிடை… Read More ›\nமூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு\nமஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/20-phalke-association-award-to-kovaithambi.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-03T15:28:47Z", "digest": "sha1:TVBTJNR442RRTJN66EKOTHTBHI6LDYDS", "length": 13277, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவைத் தம்பிக்கு 'பால்கே கழக' விருது! | Phalke association award to Kovaithambi, கோவைத் தம்பிக்கு 'பால்கே கழக' விருது! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் ���தே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவைத் தம்பிக்கு 'பால்கே கழக' விருது\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியத் திரையுலகின் தந்தை தாதா சாகேப் பால்கே அவர்களின் பெயரால் ஆண்டுதோறும், திரையுலக சாதனையாளர்களுக்கு இந்திய அரசு விருது வழங்கிவருகிறது. திரைப்படத்துறைக்கு வழங்கப்பட்டு வரும் மிக உயர்ந்த விருது இதுவே.\nஇப்போது, திரையுலகின் முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து தாதா சாகேப் பால்கே கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்கள்.\nதாதா சாகேப் பால்கேவின் 140-வது பிறந்தநாள் விழா, அம்மையில் மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழகத்தின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த விருதை, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் கோவை தம்பியிடம் வழங்கினார்கள்.\nஇந்த விருதைப் பெற்றுள்ள முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிழாவில் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nMORE கோவைத் தம்பி NEWS\nமீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி\nஎனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே மணிரத்னத்தால்தான் - கோவைத் தம்பி\nஅட்ரஸ் இல்லாமலிருந்த மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதி��ாக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nசேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல…. வனிதா குறித்து பேசிய நகுல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ladakh/photogallery/", "date_download": "2021-08-03T13:17:17Z", "digest": "sha1:W47O57WAP5JLXAJ6MKZ3FHUF5WO2LWNQ", "length": 6675, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "ladakh Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nஇந்திய ராணுவ கமாண்டர்களின் ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்..\nலடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்\nலடாக் மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு கவுரவம்\nலடாக்கில் பிரதமர் மோடி - பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை\nபிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்\nகாஷ்மீர் மக்கள் இனி அமைதியான சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் - மோடி\nரஞ்சி கிரிக்கெட் தொடரில் லடாக் வீரர்களின் நிலை என்ன\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nலேட்டஸ்ட் ட்ரெண்டிங் குர்தா வகைகள்... டாப் 10 லிஸ்ட்\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ��� அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா\nGoogle | செப்டம்பர் முதல் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பயன்படுத்த முடியாது\nவாயாலேயே கின்னஸ் உலக சாதனை செய்து வாயை பிளக்க வைத்த சமந்தா\nமாயமான தொழிலதிபர்.. திசை மாறிய வழக்கு.. கோடியில் கொள்ளை - பாமக பிரமுகர் கொலை நடந்தது எப்படி\nTelegram: வீடியோ காலில் 1000 பேர் வரை பங்கேற்கலாம் - டெலிகிராமில் அட்டகாசமான அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilnews.com/archives/1585", "date_download": "2021-08-03T12:53:41Z", "digest": "sha1:2IR3SOJ5QITFFIEACIX6QWNG4PLW4F6Q", "length": 11118, "nlines": 178, "source_domain": "truetamilnews.com", "title": "தமிழ் தெரியாது என்று அசிங்கபடுத்திய பத்திரிக்கை……. பதிலடி கொடுத்த திமுக எம்.பி – True Tamil News", "raw_content": "\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\nதமிழ் தெரியாது என்று அசிங்கபடுத்திய பத்திரிக்கை……. பதிலடி கொடுத்த திமுக எம்.பி\nதி.மு.க எம்.பி-க்கு தமிழ் சரியாக எழுத, படிக்கத் தெரியாது என்று செய்தி வெளியிட்ட நாளிதழை செந்தில்குமார் எம்.பி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதருமபுரி நாடாளுமன்ற தி.மு.க எம்.பி செந்தில்குமார் மிகவும் ஆக்டிவான நபர்.\nபிழை வந்துட வாய்ப்பு இருக்கு.\nஇது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்.\nஇதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்.\nகளத்தில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.\nதன்னுடைய பணிகள் பற்றி தினமும் பதிவிட்டு வருகிறார். உதவி தேவைப்படுபவர்களுக்கு சமூக ஊடகங்களில் தேடிச் சென்று உதவி செய்து வருகிறார். அவருடைய பதிவுகளில் சில எழுத்துப்பிழைகள் இருப்பது வழக்கம். அது பெரிய தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு அவசர அவசரமாக நானே பதிவிட்டு செல்வதால் சில தவறுகள் நடப்பது இயல்பானது என்று அவரே ஒரு முறை விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்த நிலையில் செந்தில்குமார் எம்.பி-க்கு தமிழ் சரியாக படிக்க, எழுத தெரியாது என்று நாளிதழ�� ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் அவருடைய பேட்டியும் வெளியிட்டிருந்தது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தமிழ்\nபடித்ததாகவும் அதன் பிறகு ஃபிரெஞ்சு, ஆங்கிலம் படித்ததாகவும் அதில் கூறியுள்ளார். இந்தி படிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தொடக்கக் கல்வி முதல் மருத்துவம் வரை ஆங்கில வழியில் பயின்றதால் தமிழை முழுமையாக பிழையின்றி எழுதத் தெரியாது” என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவரை விமர்சிக்கும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇதற்கு செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதல், “ஆமா உண்மை தான். ஒன்று இரண்டு எழுத்து பிழை வரும். தினமலர் னு எழுதும் பொழுது தினமலம் னு பிழை வந்துட வாய்ப்பு இருக்கு. இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்” என்று கேட்டுள்ளார்.\nஒரு வருடத்தில் 1300% மதிப்பு உயர்ந்த பிரபல நிறுவனத்தின் பங்கு\nதமிழக தபால்துறையில் 3000 காலிப்பணியிடங்கள்…….. கல்வித்தகுதி 10 வகுப்பு\nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nமாதம் 3000 பென்ஷன் வேண்டுமா… அப்போ இந்த திட்டத்துல உடனே சேருங்க…\nஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது \nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…\nISRO வில் Apprentice வேலைவாய்ப்பு… மாதம் 8000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilnews.com/archives/2476", "date_download": "2021-08-03T15:19:34Z", "digest": "sha1:IZV3J4MGT4CA5N2IC6DIGQ5WOKJRCVZI", "length": 11152, "nlines": 173, "source_domain": "truetamilnews.com", "title": "துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினாரா ஒ. பன்னீர்செல்வம்………… காரில் இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டதா – True Tamil News", "raw_content": "\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\nதுணை முதல்வர் பதவியில் இருந்து விலகினாரா ஒ. பன்னீர்செல்வம்………… காரில் இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டதா\nசென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது காரில் இருந்து தேசிய கொடியை அகற்றிவிட���டதாலும் சொந்த காரையே பயன்படுத்துவதாலும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறாரா\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் அதிமுகவில் பெரும்பான்மையோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.\nஅண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக காரசார மோதல்கள் நடைபெற்றன. ஓபிஎஸ்-க்கு தாம் நினைத்தது போன்ற ஆதரவு கிடைக்காததால் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகிறார்.\nஅக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பார்களா\nதமது ஆதரவாளர்கள் சிலருடன் ஓபிஎஸ் நேற்று வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓபிஎஸ் புறக்கணித்தும்விட்டார். இன்னொரு பக்கம் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தீவிர ஆலோசனையும் நடத்தி வந்தனர். இந்த ஆலோசனைகள் இரவிலும் நீடித்தது.\nஇந்நிலையில்தான் ஓபிஎஸ் தமது காரில் இருந்து தேசிய கொடியை கழற்றிவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அரசு காரை பயன்படுத்தாமல் சொந்த காரையே ஓபிஎஸ் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறாராம். இதனால் துணை முதல்வர் பதவியை ஓபிஎஸ் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வாரோ\nதமது பதவியை ராஜினாமா செய்யும் முடிவு குறித்துதுதான் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த ஒரு ஆதரவுமே இல்லாமல் ஓபிஎஸ் இப்படி முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடிப்பதையும் இதற்காக பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதையும் அவர்களும் இரசிக்கவில்லையாம்\nஇராமநாதபுரம் தொண்டி அருகே பரபரப்பு………. தொட்டால் சாக் அடிக்கும் கல்\nதொண்டரை நாய் என திட்டிய திமுக பொது செயலாளர்\nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்லைனிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nசிலிண்டரில் இருக்கும் இந்த குறியீடு எதுக்குனு தெரியுமா…\nஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது \nஉங்க போன் தொலைஞ்சு போச்சா… அப்போ இத பண்ணுங்க…\nஇனிமேல் எங்கயும் அலைய வேண்டாம்… ஆன்ல���னிலே ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம்…\nஅண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…\nISRO வில் Apprentice வேலைவாய்ப்பு… மாதம் 8000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…\nஇன்றைய நாள்… அன்றைய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99/", "date_download": "2021-08-03T12:59:55Z", "digest": "sha1:5FDCJUAVTNCJROHEZPD2H6JP3IC4T7KH", "length": 22172, "nlines": 82, "source_domain": "voiceofasia.co", "title": "பாகுபலியாய் மிரட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... கோலியின் வியூகங்களால் வெற்றி கிடைக்குமா? #INDvENG -", "raw_content": "\nபாகுபலியாய் மிரட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்… கோலியின் வியூகங்களால் வெற்றி கிடைக்குமா\nபாகுபலியாய் மிரட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்… கோலியின் வியூகங்களால் வெற்றி கிடைக்குமா\nமீண்டும் ஓர் இறுதிப்போட்டிக்கான யுத்தத்தில் இன்று களமிறங்குகின்றன இந்தியா – இங்கிலாந்து அணிகள். ஒருநாள் தொடரை எளிதாக வென்றுவிடலாம் என்கிற இந்தியாவின் எண்ணத்தை அடித்துநொறுக்கிவிட்டது இங்கிலாந்து. முதல் ஒருநாள் போட்டியிலேயே இங்கிலாந்து பயம்காட்டி பின்னர் தங்களின் தவறுகளால் தோல்வியடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு ஒரு சதவிகிதம்கூட வெற்றிவாய்ப்பைத் தந்துவிடக்கூடாது என பேர்ஸ்டோவும் – பென் ஸ்டோக்ஸும் ஆடிய ஆட்டம் தொடரை 1-1 என்ற சமநிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றிக்கான சாத்தியங்கள் யாருக்கு அதிகம் இருக்கிறது… கோலியின் வியூகங்கள் என்னவாக இருக்கும்\nஇந்த இங்கிலாந்து பயணம் முழுவதும் ஓப்பனிங் – இந்தியாவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய குறைபாடு. தற்போது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் முதல் விக்கெட் விழுவதின் ஆவரேஜ் 20. அதுவே டி20 போட்டிகளில் 24.8, ஒருநாள் தொடரிலோ, அது 36.5 ஆக இருக்கிறது. இங்கிலாந்துக்கு இது, முறையே, 12.75, 26.2, 122.5. இதில் டெஸ்ட்டைத்தவிர மற்ற அனைத்திலும் இங்கிலாந்தின் கை ஓங்கியே இருக்கிறது. சரி அதனாலென்ன, கோப்பைகளை இந்தியாதானே வென்றது என்று கருதினால், அது மற்ற காரணிகள் கைகொடுத்ததால் சாத்தியமானது. இது ஒரு சரிவுக்கான சின்னத் தொடக்கம், சரி செய்யப்படாவிடின், ஓப்பனிங்கில் விழுந்த ஓட்டையால், கப்பல் மொத்தமும் மூழ்கிப் போகலாம். இந்தியாவுக்கு தற்போதைக்கு, ஓப்பனிங் ஓவர்களிலேயே, எதிரணிக்குத் தன் அதிரடியால், முடிந்தளவு சேதாரத்தை ஏற்படுத்தும் ஷேவாக் போன்ற பேட்ஸ்மேன்களே அவசரத் தேவையாக இருக்கிறார்கள்.\nசரி ஓப்பனிங்தானே இந்த நிலைமையில் இருக்கிறது, அடுத்து வரும் வீரர்கள் அடித்து ரன் சேர்க்கிறார்களே என்று யோசித்தால், பவர்ப்ளே ஓவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம் டி20-ல் இந்திய பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேவில் சேர்த்திருந்த ரன்களின் சராசரி 40.2. இங்கிலாந்துக்கோ அது 52.8. நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில், முதல் பத்து ஓவர்களில், இந்தியா எடுத்துள்ள ரன்களின் சராசரி 40. இங்கிலாந்துக்கோ இது 74. இந்த எண்களும் எடுத்துச் சொல்வது, இங்கிலாந்தின் முன்வரிசை வீரர்கள், தங்கள் பேட்டுக்கு ‘அதிரடி ஆட்டம்’ எனும் ஸ்டிக்கரை ஒட்டியே களமிறங்குகிறார்கள் என்று. கடைசி டி20-ல் ஓப்பனராகக் களமிறங்கிய கோலியும், தான் ஓப்பனராகக் களமிறங்குவதற்கான காரணமாக, சூசகமாக ஓப்பனிங்கின் பலமின்மையைத்தான் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்திய ஓப்பனர்கள் அதிரடியாக ஆடாததன் காரணமாக, பின்வரிசை வீரர்களின் மீது ஏற்றப்படும் சுமை அதிகமாகிறது. அவர்கள் என்னதான் அதற்குப்பின் குட்டிக்கரணம் போட்டாலும், ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள், ஒரு பந்துக்கு அதிகபட்சமான ரன்கள் ஆறு என்பதில் மாற்றம் கொண்டுவர முடியாது. எனினும் ஃபினிஷர்களாக, இவர்கள் அதிரடி ஆட்டம் ஆடுவதால் மட்டுமே, இந்தியாவால் பெரிய ஸ்கோர்களை எட்ட முடிகிறது. முதல் போட்டியில், இந்தியா அடித்த 317 ரன்களில், 41 சதவிகிதம் ரன்கள் கடைசி 15 ஓவர்களில் வந்தவையே. கடந்த போட்டியில், இது 46 சதவிகிதமாக உச்சம் தொட்டது. இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம் என்றாலும், ஒருவேளை, மிடில் ஓவர்களில், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து விட்டால், தற்காத்துக் கொள்ளும் மோடுக்குள் அணி, சுருங்க வேண்டிய கட்டாயம் வரும். எனவே ஓவர் ஒன்றிலிருந்து ஓப்பனர்களின் பேட் பேச வேண்டும், மௌனம் காக்காமல், ரன்ரேட் ராக்கெட் ஏற வேண்டும்.\nஆஸ்திரேலியா தொடரின்போது, முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட ஏற்பட, புதுப்புது பௌலர்களை இறக்கி, அசத்திக் கொண்டே இருந்த இந்தியா, தன்னுடைய பென்ச் ஸ்ட்ரெங்க்த்தை நிரூபித்தது. ஆனால், ஆழமாகப் பார்த்தால், இதிலும் பிரச்னைகள் தென்படுகின்றன. 2020-க்குப்பின் நடந்துள்ள போட்டிகளில், முதல் பத்து ஓவர்களில் விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு மிகக் குறைவாகிக் கொண்டே வருகிறது. போட்டியின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேனை எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பும், ஜாகீர் கான் போன்ற வீரர்களைப் பார்த்துப்பழகிய ரசிகர்களுக்கு, இந்தியாவின் இந்த (ஏ)மாற்றம், தெளிவாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.\nஆஸ்திரேலியத் தொடரில், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நடந்ததைப்போல, பேட்ஸ்மேனைச் சுற்றி வளைத்து, ஃபீல்டிங் வியூகங்களாலும், பௌலிங் வேரியஷன்களாலும் குழப்பி, விக்கெட்டை விலையாகக் கொடுக்க வைக்கும் வேலையை இந்தியத்தரப்பு செய்யத் தவறுகிறது. விளைவு, எதிரணி ரன்களைக் குவித்து வலிமையான அடித்தளத்தை அமைத்து விடுகிறது.\nஇந்திய பௌலிங்கில் உள்ள இன்னொரு குறைபாடு, கட்டுக்கோப்பான பௌலிங் இல்லாதது. இங்கிலாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில், இதுவரை நடந்து முடிந்துள்ள ஒயிட்பால் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய பௌலர்கள் கொடுத்துள்ள உதிரி ரன்கள் 82. ஆனால், இங்கிலாந்தின் பக்கமோ, அது வெறும் 49 தான். இதுவும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு டேஞ்சர் ஸோன்.\nபுனே போன்ற ஒரு ஃபிளாட் பிட்சில், அதுவும் அசைக்க முடியாத பலம்பொருந்திய இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப்பை, வெறும் ஐந்து பௌலர்கள் சூத்திரத்தோடே கையாள்கிறது இந்தியா. இது தொடர்ந்து, இந்தியா பாதிப்பைச் சந்திக்கக் காரணமாக இருக்கிறது. சிறந்த பேட்ஸ்மேனாகவே இருந்தாலும், ஹர்திக் அணிக்குள் தவிர்க்க முடியாத வீரராக இருப்பதற்குக் காரணம், அவருடைய ஆல் ரவுண்டிங் ஸ்கில்தான். ஆனால், டி20-ல் நான்கு ஓவர்களை வீசிய ஹர்திக், ஒருநாள் போட்டிகளில் பந்துவீசவில்லை. இந்தியாவுக்கு இப்போது இன்ஸ்டன்ட் தேவை, ஆறு பௌலர் ஃபார்முலா.\nநடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்தியா, இங்கிலாந்தைச் சுருட்டியதே சுழலினால்தான். ஆனால், டி20-லும் ஒருநாள் தொடரிலும், அதற்கு மாறான விஷயமே நடந்து வருகிறது. சஹால் சரியில்லையென குல்தீப்பைக் கொண்டு வந்தார் கோலி. ஆனால், கேப்டன் எதிர்பார்த்ததை குல்தீப்பால் செய்ய முடியாமல்போக, ஒருநாள் தொடரில், இவரது எக்கானமி 8. மேலும், ஒரு விக்கெட்டைக் கூட அவரால் எடுக்க முடியவில��லை. இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தொடர்ச்சியாக பல போட்டிகளில், ‘அணிக்குள் இடம்… ஆனால் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பில்லை’ என்பது குல்தீப்பின் ஃபார்ம் போவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. கே எல் ராகுலும் இதே போன்றதொரு நிலையைக் கடந்துதான், மீண்டு வந்துள்ளார். குல்தீப்புக்கும் அப்படியொரு வாய்ப்புத் தேவையெனினும், இறுதிச் சுற்றில், அதற்கு நேரமில்லை என்பதால், குல்தீப்புக்கு பதிலாக மறுபடியும் சஹாலே தொடர்வார். எனினும், ஏன் அஷ்வினை பழையபடி லிமிடெட் ஓவர் ஃபார்மேட்டிலும் இறக்கிப்பார்க்கக் கூடாது என்ற கோரிக்கைகள், இப்பொழுது வலுப்பெற்றுள்ளன. இந்த ஆண்டு டி20-கான உலகக் கோப்பையை இந்தியாவிலேயே சந்திக்க இருக்கும் இந்தியா, தனக்கான சுழல்பந்து வீச்சாளர் யார் என்பதை இறுதியாக உறுதி செய்ய வேண்டும்.\nஉலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜடேஜா, காயத்தினால் வெளியே இருப்பது இந்தியாவுக்கு விக்கெட் வீழ்த்துவதற்கான வாய்ப்பைக் குறைத்து விடுகிறது. “கேமியோ ஆட வேண்டுமா நானிருக்கிறேன், பார்ட்னர்ஷிப்களை உடைக்க வேண்டுமா நானிருக்கிறேன், குறைந்த ரன்களோடு டிஃபெண்ட் செய்ய வேண்டுமா நான் பார்த்துக் கொள்கிறேன்” என இப்படி யாதுமாகி நின்ற ஜடேஜா இல்லாதது, இந்தியாவுக்கான பின்னடைவாகவே அமைகிறது . இந்தத் தொடரில் அவரது பங்கு இல்லாமல் போவது ஒருபக்கம் என்றால், அவருக்கு இணையான ஒரு பேக்அப் வீரரைக் கண்டறிவதுதான், இந்தியா முன் இப்போது வைக்கப்பட்டுள்ள சவால்‌.\nஇங்கிலாந்தைப் பொறுத்தவரை, சாம் பில்லிங்ஸும் உட்டும் காயத்திலிருந்து மீண்டு வருவதைப் பொறுத்தே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அது கடைசி நொடியில் தெரிய வரும் செய்தியாகவே பெரும்பாலும் இருக்கும். இந்தியா தரப்பிலோ, குல்தீப்புக்கு பதிலாக, சஹாலோ அல்லது சுந்தரோ இறக்கப்படலாம்.\nஇந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு பழைய கணக்கு மீதம் இருக்கிறது. 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் பேட்ஜ் குத்திக் கொண்டு இறுமாப்போடு சுற்றி வந்த இந்தியாவை, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் என மூன்றிலும் தோற்கடித்தது இங்கிலாந்து. அந்தக் கணக்கை நேர்செய்வது போல், சாம்பியன்ஸ் என்னும் பெருமையுடன் இருக்கும் இங்கிலாந்தை, இரண்டு ஃபார்மேட்டிலும் செய்ததைப் போல் வீழ்த்தி, ஒருநாள் தொ���ரையும் கைப்பற்றி, கோலி அண்ட் கோ பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nதகவமைத்துக் கொள்வதே இங்கே தற்காத்துக் கொள்ளும். அதுவே தகுதிக்குரியதுமாகும். இந்தியா தனது தவறுகளைக் களைந்தெறிந்து வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்போடு மோதினால், நிச்சயமாய் வெல்லலாம். இறுதிச் சுற்றில் நாக் அவுட் ஆகப் போவது இந்தியாவா இங்கிலாந்தா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.\nமியான்மரில் 114 பேர் சுட்டுக்கொலை: ராணுவம் அத்துமீறி தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.businesstamizha.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:59:11Z", "digest": "sha1:TIZAUP2VFS4VBXNHVUFXOMU6ROMFQYM5", "length": 6368, "nlines": 54, "source_domain": "www.businesstamizha.com", "title": "டி.வி.களின் விலை அக்டோபர் மாதத்தில் உயருகின்றன! - Business Tamizha", "raw_content": "\nடி.வி.களின் விலை அக்டோபர் மாதத்தில் உயருகின்றன\nடி.வி.களின் விலை அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி உதிரிபாகத்துக்கான இறக்குமதி வரிவிலக்கு சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால் டி.வி.களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநம் நாட்டில் டி.வி,கள் இல்லாத வீடு என்பது இல்லை என்று கூற வேண்டும். ஏனென்றால், அனைத்து வீடுகளிலும் நிச்சயமாக டி.வி.கள் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப சாதாரண கருப்பு வெள்ளை டி.வி.கள் முதல் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி வரை வைத்திருப்பார்கள். அதற்கேற்ப, பல்வேறு விலையில் சந்தையில் டிவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nடி.வி.கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், அதற்கான உதிரிப்பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களின் விலை மற்றும் இறக்குமதி வரியைப் பொறுத்தும் டி.வி.களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nஇவற்றில் பேனல் தான் தொலைக்காட்சி வடிவமைப்பிற்கு முக்கிய உதிரிபாகமாக கருதப்படுகிறது. அத்தகைய உதிரிபாகத்துக்கு ஆண்டுக்கு 5% வரை இறக்குமதி வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.\nபேனல் களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கவுள்ளது. ஏனென்றால், இந்த நடைமுறையானது இம்மாதத்துடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாக பேனலின் விலை 2,600 ரூபாயில் இருந்து 4,600 ஆக உயர்ந்துள்ளது. இது விலை உயர்வு 32 இன்ச் டி.வி.க்கான பேனலின் விலை ஆகும்.\nமத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது\n2 ஆண்டுகள் வரையில் EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.\nபுதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்\nஅமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nகொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு\nவரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஇனி சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் அதிரடி உயர்வு\nஅல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 5477 கோடி ரூபாயில் புதிய முதலீடு செய்கிறது\nநவம்பர் மாதத்தில் TVS மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை ஆனது 21 சதவீதம் அதிகரித்துள்ளது\nமாருதி நிறுவனத்தின் நவம்பர் மாத கார் விற்பனை குறைந்ததாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109436/Black-Widow-movie-collects-215-Million-dollar-in-Opening-Weekend-at-Worldwide.html", "date_download": "2021-08-03T14:25:52Z", "digest": "sha1:2VLZAMGXAFX2PSZXR32K52B6M3TEJHNB", "length": 12006, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் வார வசூல் மட்டும் ரூ.1,600 கோடி! - கொரோனா காலத்திலும் 'ப்ளாக் விடோ' வசூல் சாதனை | Black Widow movie collects 215 Million dollar in Opening Weekend at Worldwide | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமுதல் வார வசூல் மட்டும் ரூ.1,600 கோடி - கொரோனா காலத்திலும் 'ப்ளாக் விடோ' வசூல் சாதனை\nகொரோனா பேரிடர் காலத்திலும் மார்வெல் திரைப்படமான 'ப்ளாக் விடோ'-விற்கு கிடைத்துள்ள உலகளாவிய வரவேற்பு படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமார்வெல் நிறுவன தயாரிப்பில் வெளியாகி இருக்கும் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் 'ப்ளாக் விடோ'. நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் 'ப்ளாக் விடோ'வாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக வெளியீடு ஒத்��ிவைக்கப்பட்டது.\nபல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஓடிடி மற்றும் தியேட்டர் என இரண்டிலும் இந்தப் படம் வெளியாகும் என சமீபத்தில் மார்வெல் நிறுவனம் அறிவித்தது. அதற்கு காரணம், சில நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்படமால் இருக்கும் நிலையில், அமெரிக்கா உட்பட கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்தே ஜூலை 9-ம் தேதி ஓடிடி வெளியீட்டுடன் சேர்ந்து சில நாடுகளில் தியேட்டர்களிலும் வெளியானது. இந்த வெளியீட்டின் மூலம் ‘தியேட்டரில் வெளியான அதே நாளில், ஓடிடியிலும் வெளியான முதல் மார்வெல் திரைப்படம்’ என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.\nஇதற்கிடையே, இந்தப் படத்துக்கு சில வாரங்கள் முன் வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படம், அமெரிக்க திரையரங்குகளில் 70 மில்லியன் டாலர் வசூலித்தது சாதனையாக இருந்து. ஆனால் தற்போது 'ப்ளாக் விடோ' படம் அமெரிக்காவில் மட்டும், வெளியான மூன்று நாட்களில் மொத்தம் 80 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்தது. இதே நாட்களில் மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.\nமூன்று நாட்களில் இது என்றால், வார இறுதிக்குள் 215 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,600 கோடி) இந்தப் படம் வசூலிக்கும் என்று டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் கனடாவிலுமிருந்து 80 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.595 கோடி), உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளிலிருந்து 78 மில்லியன் டாலரும் (சுமார் 580 கோடி ரூபாய்) வசூலித்து இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், டிஸ்னி+ ஓடிடி தளம் மூலமாகவும் இந்தப் படம் 60 மில்லியனுக்கும் அதிகமான (சுமார் ரூ.446 கோடி) தொகையை வசூலித்து இருக்கிறது.\nடிஸ்னி+ ஓடிடி தளத்தில் ப்ரீமியம் சேவையில் இந்தப் படத்தை பார்க்க முடியும். இதற்காக 30 டாலர்கள் செலுத்த வேண்டும். இந்த தொகை மூலமாக ரூ.446 கோடி வசூலித்துள்ளது என்று டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே, இந்தப் படம் இன்னும் மார்வெல் படங்களின் முக்கிய சந்தையான சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் சிலவற்றில் வெளியாகவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் பட்சத்தில் இன்னும் அதிகமான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 'ப்ளாக் விடோ' அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் குவிந்த மாணவர்கள் - தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கிய நீட் தேர்வு இணையதளம்\nசெப்டம்பர் 11இல் முதுநிலை மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நேரத்தில் குவிந்த மாணவர்கள் - தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கிய நீட் தேர்வு இணையதளம்\nசெப்டம்பர் 11இல் முதுநிலை மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/110229/2nd-ODI-against-Sri-Lanka-Deepak-Sagar-action-helped-India-win-the-series.html", "date_download": "2021-08-03T13:47:44Z", "digest": "sha1:6ULX2DMAIQ2N47WDSZS5SXVVWMDJJN4H", "length": 8301, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: தீபக் சாகரின் அதிரடியால் இந்தியா வெற்றி | 2nd ODI against Sri Lanka Deepak Sagar action helped India win the series | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: தீபக் சாகரின் அதிரடியால் இந்தியா வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், தீபக் சாகரின் அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில், முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தெரிவு செய்த நிலையில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஃபெர்ணான்டோ, அசலங்கா ஆகியோர் அரை சதம் விளாசினர்.\nஇந்திய அணியில் புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி 116 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் 53 ரன்களிலும், க்ருணால் பாண்ட்யா 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nதோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை, பந்து வீச்சாளர்கள் தீபக் சாகர் மற்றும் புவனேஷ்வர்குமார் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்தியா 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் சேர்த்த தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்\nமுதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்கினால்... பாஜகவை எச்சரிக்கும் ஆன்மிக மடங்கள்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழுக்கு ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை: அரசு\nRelated Tags : இலங்கை, கிரிக்கெட், இந்தியா, ஷிகர் தவன், Cricket, விளையாட்டு , தீபக் சகர்,\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nசெய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்\nஸ்ட்ரீமிங் தளங்களில் பின்தங்கும் கன்னட சினிமா... என்ன காரணம்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்கினால்... பாஜகவை எச்சரிக்கும் ஆன்மிக மடங்கள்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழுக்கு ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை: அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/77982/The-ice-sheet-in-Greenland-is-melting-at-the-rate-of-one-million-tons-per-minute.html", "date_download": "2021-08-03T12:47:51Z", "digest": "sha1:DK5X2V3VBINU2R3S6XLWLJTUNJ23EI5Q", "length": 10107, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நூறாண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி அடுக்குகள்! உலகை எச்சரிக்கும் பருவநிலை மாற்றம் | The ice sheet in Greenland is melting at the rate of one million tons per minute | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநூறாண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி அடுக்குகள் உலகை எச்சரிக்கும் பருவநிலை மாற்றம்\nஉலகம் முழுவதுமே ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பனி அடுக்குகள் உருகி வருகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் பூமியை சுற்றி அமைந்துள்ள கடல் நீரின் மட்டம் மெல்லமாக உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், கடந்த 2019 இல் மட்டுமே கிரீன்லாந்தில் உள்ள பனி அடுக்குகள் நிமிடத்திற்கு ஒரு மில்லியன் டன் வேகத்தில் உருகி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள்.\nஅதற்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முழுவதுக்குமான கிரீன்லாந்தின் செயற்கைக்கோள் படங்களின் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள்.\nகடந்த ஆண்டு சுமார் 532 பில்லியன் டன் கணக்கிலான பனி அடுக்குகள் உறைந்து கடலில் கலந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2003 முதல் சேகரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் தகவல்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் ஆண்டுதோறும் உருகுகின்ற பனி பாறையின் சராசரி அளவை விட 2019 இல் பனி பாறைகள் மற்றும் அடுக்குகள் உருகுதலின் வேகம் இரு மடங்கு உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 255 பில்லியன் பனி மட்டுமே கிரீன்லாந்தில் உருகி வந்துள்ளது.\nகடந்த பத்து ஆண்டுகளாக கிரீன்லாந்தில் பனி அடுக்குகள் வேகமாக உருகி வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்துள்ளனர்.\nஇருப்பினும் 2019 இல் நிகழ்ந்தவை கடந்த நூறாண்டுகளில் காணாத ஒரு நிகழ்வு எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 96 சதவிகித பனி பாறைகள் உருக ஆரம்பித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.\nகிரீன்லாந்து உள்ள பனி அடுக்குகள் மற்றும் பாறைகள் முழுவதுமாக உருகினால் கடல் மட்டம் ஆறு மீட்டர் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாம். அனைத்தும் கையை மீறி சென்றுவிட்ட காரணத்தினால் பனிப்பாறை உருகும் வேகத்தை கூடுமான வரை குறைக்க கார்பன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அடுத்து வரும் நூறு ஆண்டுகளை சிக்கலின்றி கடக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஒரு நாளைக்கு 68,000 கொரோனா பரிசோதனைகள் - நாமக்கல்லில் முதல்வர் பேச்சு\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள்: சொதப்பிய பிளான்.. சிக்கிய இருவர்\n“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை\nபெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜராக சம்மன்\nஸ்ட்ரீமிங் தளங்களில் பின்தங்கும் கன்னட சினிமா... என்ன காரணம்\nஎஃப்ஐஆர் நகலின்றி மனுத் தாக்கல் செய்ய ஜார்ஜ் பொன்னையாவுக்கு அனுமதி\n“திறந்தநிலை பல்கலை.யில் முறையாக பெற்ற பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்”- பல்கலை. பதிவாளர்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு நாளைக்கு 68,000 கொரோனா பரிசோதனைகள் - நாமக்கல்லில் முதல்வர் பேச்சு\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள்: சொதப்பிய பிளான்.. சிக்கிய இருவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/indru-ivar/23171/Indru-Ivar---Virat-Kohli---27-01-2019", "date_download": "2021-08-03T15:10:38Z", "digest": "sha1:5MSJGKZET4RMNLV7JG2NA25U6EXNMCWF", "length": 4454, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் -வீராட் கோலி - 27/01/2019 | Indru Ivar - Virat Kohli - 27/01/2019 | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇன்று இவர் -வீராட் கோலி - 27/01/2019\nஇன்று இவர் -வீராட் கோலி - 27/01/2019\nகிட்சன் கேபினட் - 02/...\nநேர்படப் பேசு - 02/08/...\nநேர்படப் பேசு - 31/07/...\nகிட்சன் கேபினட் - 30/...\nநேர்படப் பேசு - 30/07/...\nகிட்சன் கேபினட் - 29/...\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓசூர்: தொழ���ற்சாலை வளாகத்துக்குள் 50 ஏக்கரில் வனப்பகுதியை உருவாக்கிய தனியார் நிறுவனம்\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-65-ekkalaththum-karththar.html", "date_download": "2021-08-03T13:58:44Z", "digest": "sha1:FEV3A4DAUJ4ZJAIELFKJAT7LESLVFADB", "length": 5046, "nlines": 139, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 65 - Ekkalaththum karththar", "raw_content": "\nமாறாத அன்பு என்றும் போதுமே\n.அசையா எந்தன் நம்பிக்கை நங்கூரம்\n4.தேவ பயமே ஜீவ ஊற்று\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tutorials/boks-visual-gird-editor.html", "date_download": "2021-08-03T12:45:04Z", "digest": "sha1:6JJNGXLYZDYEKG6LIYXBKIGKXV7NAA5H", "length": 5799, "nlines": 71, "source_domain": "oorodi.com", "title": "Boks - Visual gird editor", "raw_content": "\nநேற்றைய எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் CSS Grid framework குகள் பற்றி சொல்லியிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தாலும் நான் பயன்படுத்துவது blueprint grid framework. இதற்கு முக்கியமான ஒரு காரணம் Boks எனும் மென்பொருள்தான்.\nஇந்த மென்பொருள் AIR மென்பொருள் ஆக இருப்பதனால் அனைத்து இயங்குதளத்திலும் இயங்கும். இந்த மென்பொருளினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக உங்கள் layout களை வரைந்து கொள்ள முடியும். முடிவில் இம்மென்பொருள் உங்களுக்கு அதற்கான CSS கோப்பையும் HTML கோப்பினையும் தந்துவிடும். பிறகென்ன அங்கிருந்து உங்கள் அழகுபடுத்தும் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.\n27 வைகாசி, 2010 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: Boks, CSS, grid\nவேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள் »\nநிமல் சொல்லுகின்றார்: - reply\n6:09 முப இல் வைகாசி 28, 2010\nநான் பயன்படுத்தும் AIR மென்பொருட்கள். | OORODI : : ஊரோடி சொல்லுகின்றார்: - reply\n12:17 பிப இல் ஐப்பசி 30, 2010\n[…] விபரங்களுக்கு இம்மென்பொருளை பற்றி முன்னர் எழுதிய பதிவினை […]\nBoks இனை பயன்படுத்தி அழகிய இணையத்தளம் ஒன்றை உருவாக்குவோம். | OORODI : : ஊரோடி சொல்லுகின்றார்: - reply\n6:59 பிப இல் கார்த்திகை 15, 2010\n[…] Boks – இம்மென்பொருளை முன்னர் நான் ஒரு […]\nசுபானு சொல்லுகின்றார்: - reply\n1:10 பிப இல் கார்த்திகை 16, 2010\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/type/video/", "date_download": "2021-08-03T12:57:40Z", "digest": "sha1:ND4JTAUIOIUPKKNPSG665HIOY6GR6KFI", "length": 4365, "nlines": 123, "source_domain": "thalam.lk", "title": "Video – தளம்", "raw_content": "\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம்\nசுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஆளுநர் சபையின் தவிசாளர் கௌரவ ஆமீன் யூசுப் அவர்கள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம் பற்றி தளம் டிவியில் நேரடியாக…\nஇலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் பேசக்கூடிய உறவுகளுக்கு\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கியமான வீடியோ … Posted by Thalam News on Wednesday, 5 February 2020\nஇலங்கையின் 72 வது சுதந்திர தின சிறப்பு வைபவம்\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/684994-people-protest-near-ration-shop-in-virudhunagar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-03T13:03:53Z", "digest": "sha1:GUIF46XCDB434CXKASZ25CFKXT6OZB3Y", "length": 17971, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "விருதுநகரில் அமைச்சர் வீட்டருகே உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் மோசடி: பொதுமக்கள் முற்றுகை | People protest near ration shop in Virudhunagar - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nவிருதுநகரில் அமைச்சர் வீட்டருகே உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் மோசடி: பொதுமக்கள் முற்றுகை\nவிருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடையில் 14 வகையான நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் மோசடியைக் கண்டித்து பொதுமக்கள் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் ராமமூர்த்தி சாலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இதன் அருகே ரேஷன் கடை ஒன்றும் இயங்கி வருகிறது.\nஇக்கடையில் மகேஸ்வரி என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இங்கு, அப்பகுதியில் உள்ள சாமியார் கிணற்றுத்தெரு, ராமமூர்த்தி சாலை, வீராசாமி தெரு, ராஜாக்கள் தெரு, சின்னப்பள்ளிவாசல் தெரு, அள்ளித்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் பெருகின்றனர்.\nகரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை கடந்த 15ம் தேதி அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். அதைத்தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால், ராமமூர்த்தி சாலையில் வருவாய்த்துறை அமைச்சரின் வீடு அருகே உள்ள ரேஷன் கடையில் 14 வகையான மளிகைத் தொகுப்பில் 12 வகையான பொருள்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏதேனும் இரு பொருட்கள எண்ணிக்கையில் குறைந்ததால் இதுபற்றி பொதுமக்கள் ரேஷன்கடையில் கேட்டபோது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. அதோடு, குடும்ப அட்டைதாரர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிது.\nஇதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அரசு வழங்கிய மளிகைத் தொகுப்பை முழுமையாக வழங்காமல் சில பொருட்களை எட��த்துவைத்துக்கொண்டு தருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அரசுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்கும் வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் செயல்படுவதாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் திமுக நிர்வாகியுமான பாட்ஷா ஆறுமும் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.\nதகவலறிந்து வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ரேசன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.\nஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே: கனிமொழி எம்.பி\nநீட் - சமநிலை அற்ற இரு மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டி; நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம்\nகடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி\nமுதல்வர் அறிவிப்பையும் மீறி இறப்புச் சான்றிதழுக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கும் விருத்தாசலம் நகராட்சி\nரேஷன் கடைரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள்பொதுமக்கள் முற்றுகைஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்\nஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே: கனிமொழி எம்.பி\nநீட் - சமநிலை அற்ற இரு மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டி; நீதிபதி ஏ.கே.ராஜன்...\nகடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nமம்தா பானர்ஜியிடமிருந்து அழைப்பு வந்தால் இணைந்து செயல்படுவோம்: கமல்\nகாவிரி விவகாரம்; தமிழக, கர்நாடகத் தலைவர்கள் வெறும் பொம்மைகள்தான்; பாஜக இரட்டை வேடம்:...\nகழிவு நீர் ஓடையாக மாறி வரும் கவுசிகா நதி : தூய்மைப்படுத்தி...\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளி ஒருவர் பலி\nமுதல்வர் ஸ்டாலின் குறித்து ஆபாசப் பதிவு: அதிமுக நிர்வாகி கைது\nகுழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க 30 சிறப்பு குழுக்கள் அமைப்பு:...\nவேலை குறித்து ஆண்களைவிட அதிகம் கவலைப்படும் பெண்கள்: கரோனா காலத்தில் அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஏற்க முடியாது: குப்கர் தலைவர்கள் உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+5+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/7159", "date_download": "2021-08-03T15:23:28Z", "digest": "sha1:OQLV42NKWEPUZVBIPVZ6HKEA3ZWBNHTY", "length": 9912, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 03 2021\nSearch - கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nசர்வாதிகாரத்தை வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பீர்\nசிதம்பரம் நடராஜர் கோயில்: அடுத்து என்ன\nஇந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆனந்த் சர்மா அழைப்பு\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை: ‘இந்து...\nமாணவர்களின் விடுதலைக் குரல் அடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா ரயில் விபத்து: ரூ.5 லட்சம் இழப்பீடு\nநாடு முழுவதும் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 17ல் முக்கிய முடிவுகள் எடுக்கிறது...\nரயிலில் தீ: 9 பேர் பலி; இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\nதஞ்சாவூர்: சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்க சாஸ்த்ரா பாக்டீரியா கண்டுபிடிப்பு\nஅறநிலையத் துறையிடமிருந்து ஆலயங்களை மீட்போம்: முன்னாள் ஆட்சியர் சந்திரலேகா பேட்டி\nமதுரை: பணக்காரர்களுக்கு மட்டுமே உடல்தான உறுப்புகள்- அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநி��ி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/06/tamil-song-110-alleyluya-thuthimagimai.html", "date_download": "2021-08-03T13:56:55Z", "digest": "sha1:EE6UQ6IOSLE7QWH45IUF2DE7KW4ZID7U", "length": 4727, "nlines": 134, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil Song - 110 - Alleyluya Thuthimagimai", "raw_content": "\nஅல்லேலூயா துதிமகிமை - என்றும்\nஆ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)\nபின்னே ஓடி வருவாயா (2)- அல்\nபாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்\nநிலைத்தே நிற்க வேண்டும் (2) - அல்\nநிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு . . . (2)\nஅவருடன் வாழ்ந்திடவே . . . (2)\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை Christian Songs பதவியிறக்கம் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/121886-spiritual-literature-for-youths", "date_download": "2021-08-03T14:26:26Z", "digest": "sha1:JEX4KDAODWOXL6XXNUPF55WEDAGQPLO2", "length": 7911, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 August 2016 - ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22 | Spiritual Literature for youths - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nபக்தர்களுக்காக பரிந்துரைக்கும் ஆண்டாள் கிளி\nதிருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்\nமனசெல்லாம் மந்திரம் - 8\nதிருவிளக்கு பூஜை... - திருப்பட்டூர் திருவிழா\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nசுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்\nவிரத நாளில் படிக்கவேண்டிய திருக்கதை\nதீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்\nகதிராமங்கலம் - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nசக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்\nஅடுத்த இதழுடன்... கோகுலாஷ்டமி - 32 பக்க இணைப்பு\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, ��ான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nசிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2012/04/blog-post_18.html", "date_download": "2021-08-03T14:19:01Z", "digest": "sha1:2ZL35HFFBT73WZRRJUHF7VZ4HDVCEE25", "length": 48993, "nlines": 265, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: காவல்கோட்டத்திலிருந்து…", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வ��் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்���ி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் ச��மானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பல�� பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பை���ன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம��� முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகா���ம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: காவல்கோட்டம், சகாயம், சமணம், மதுரை\nமண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம்.\nஎன்னைக்காக்கும் காவல்கோட்டத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்காக தனித்தளம் அமைத்திருக்கிறார்கள். இதில் காவல்கோட்டம் குறித்த நிறைய தகவல்கள் உள்ளன.\nமதுரை மாவட்ட ஆட்சியரான சகாயம் அவர்கள் தொடுவானம் என்னும் தளம் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார். சகாயம் செய்த சகாயமாக எவ்வளவோ விசயங்களை குறிப்பிடலாம். சீனாஅய்யா தொகுத்த சகாயத்தின் உரையை வாசியுங்கள். சகாயத்தைப் போன்று மற்ற அரசு அதிகாரிகளும் மாறினால் எவ்வளவு நல்லாருக்கும்.\nமதுரையில் உள்ள மலைகளில் காணப்படும் தொல்லியல் சுவடுகளைக் காண பசுமைநடையாய் ஒரு குழு பயணித்து வருகிறோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் யானைமலை குறித்து உயிர்மையில் எழுதிய கட்டுரை பசுமைநடைக்கு வித்தாய் ஆனது. கீழ்குயில்குடி, திருப்பரங்குன்றம், குன்னத்தூர், முத்துப்பட்டி, விக்கிரமங்கலம் குறித்த நண்பர்களின் பதிவுகளைக் வாசியுங்கள். இதில் வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடையின் போது எங்களுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வந்திருந்தார். தமிழ்ச்சமணம் குறித்து அறிந்து கொள்ள பானுகுமாரின் வலைப்பதிவை வாசியுங்கள்.\nயாழிசையின் பதின்பருவ நினைவுகளை வாசிக்கும் போது உங்கள் இளமைக்கால நினைவுகளும் ஞாபகம் வரும். சீனாஅய்யா மற்றும் நம்பிக்கைப்பாண்டியனின் பள்ளிக்கூட நினைவுகளை வாசிக்கும் போது உங்கள் பள்ளிஞாபகமும் வந்துவிடும். எழுத்தாளர் வெங்கட்சாமிநாதனின் நினைவுகளின் சுவட்டில் என்ற தொடரையும், கலாப்ரியாவின் ஓடும்நதி தொடரையும் வாசித்துப்பாருங்கள். அருமையான தொடர்பதிவுகள். பள்ளிக்கல்வி குறித்து தொடர்ந்து எழுதிவரும் மதுரை சரவணன் அவர்களின் தளத்தை வாசித்துப்பாருங்கள்.\nசேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், கல்பகனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவகங்கைபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பிரத்யேக வலைதளப்பகுதியிது. இந்தப்பள்ளியைப் போன்று மற்ற பள்ளிகளும் இது போன்ற நல்ல முயற்சிகளை எடுக்கலாமே. அந்தப் பள்ளிமாணவர்களை பாராட்டுவோம்.\nசித்திரங்களின் மீது எனக்கு பித்து அதிகம். ஆனந்தவிகடனில் வரும் இளையராஜாவின் ஓவியங்கள் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நடிகரும், இயக்குனரும், ஓவியருமான பொன்வண்ணனின் சித்திரங்களைக் கண்டு ரசியுங்கள். புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் ��ிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பிற ஓவியர்களின் தளங்கள் இருந்தால் பின்னூட்டமிடவும்.\nநாட்டுப்புறக்கலைகள் எல்லாம் அழிந்து வருகையில் அதைத் தடுக்க சில நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் குறித்த தகவல்களுக்கான தனித்தளத்தைப் பாருங்கள். மதுரையில் தெருவோரத்திருவிழா என்று நிகழ்வை சித்திரவீதியில் நிகழ்த்தினர். அப்போதெல்லாம் தொடர்ந்து போய் பார்ப்பேன். நாட்டுப்புறக்கலைகள் குறித்த தொடரை கூடு தளத்தில் பார்க்கவும். ஒயிலாட்டம், கரகாட்டம் குறித்த வித்யாசாகரின் பதிவைப் பாருங்கள். பாரம்பரியத்தமிழிசை குறித்து அறிந்து கொள்ள அறிஞர் மம்மது அவர்கள் தளத்தைப் பாருங்கள்.\nபனைமரம் தரும் பயனை அறிய ஆர்கானிக்ஆனந்த் தளத்தைப் பாருங்கள். முடக்காத்தான் என்னும் கீரை சுகப்பிரசவமாக உதவுகிறதாம். சிசேரியன் அதிகமாகி மருத்துவம் பணம் கொழிக்கும் தொழிலாகயிருக்கும் வேளையில் இந்தக்கீரை குறித்த தகவல் ஆச்சர்யத்தைத் தருகிறது. மதுரையில் முடக்காத்தான் என்று ஒரு கிராமம் இருக்கிறது.\nபரண்களில் ஏற்றி வைத்த சாமான்களை இறக்கி, மீண்டும் பரணுக்கு ஏற்றுகிற இடைவெளியில் எங்கெங்கோ சென்று திரும்புகிறோம் நாம். அனுபவித்த போது இருந்த மனத்தை விட மீள் பார்க்கிற மனம் சற்றுக்கனிந்து கிடப்பதால், அனுபவங்களைப் புதிய வெளிச்சங்களில் அல்லது புதிய வெளிச்சக் குறைவுகளில் பார்க்கத் தோன்றுகிறது இப்போது. - வண்ணதாசன்\nPosted by சித்திரவீதிக்காரன் at 7:15 AM\nநிறைய தளங்கள் எனக்கு புதிது ...\nஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...,\nஒவ்வொரு நாளும் இத்தனை அறிமுகங்களா \n//புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள். //\nஅனைத்துப் பதிவாளர்களிற்கும் வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.\nபுனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள்.\nஎமது தளத்துச் சித்திரத்தை சித்திரவீதிக்காரர் அறிமுகம் தந்து பெருமைப்படுத்தியத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nபுனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள்.\nஎமது தளத்த��ச் சித்திரத்தை சித்திரவீதிக்காரர் அறிமுகம் தந்து பெருமைப்படுத்தியத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்\nகூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)\nபிடித்த பதிவுகள் சில 4\nபிடித்த பதிவுகள் சில 3\nபிடித்த பதிவுகள் சில 2\nவரும் வார வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்...\nவெங்கட் நாகராஜிடம் இருந்து குணா பொறுப்பேற்கிறார்.\nஞாழல் பூ – அனுபவச் சரம்\nகாந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்\nமனோரஞ்சிதம் – புகைப்படச் சரம்\nதாழம்பூ – இயற்கைச் சரம்\nசெண்பகப்பூ – சுற்றுலாச் சரம்\nமகிழம் பூ – சுயச்சரம்\nவெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/03/Mahabharatha-Karna-Parva-Section-41.html", "date_download": "2021-08-03T14:21:32Z", "digest": "sha1:UADHHT4N7K4GFIBFHWH6HQTW5FLDI3BO", "length": 70622, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "செங்கண் காக்கையும், அன்னமும்! - கர்ண பர்வம் பகுதி – 41", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 41\nபதிவின் சுருக்கம் : காக்கை மற்றும் அன்னத்தைக் குறித்த கதையொன்றைக் கர்ணனுக்குச் சொன்ன சல்லியன்; அந்த உவமைக் கதையில் வரும் காக்கையைப் போன்றவனே கர்ணன் என்று அவனை நிந்தித்த சல்லியன்; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பாதுகாப்பை நாடுமாறு கர்ணனுக்கு அறிவுரை கூறிய சல்லியன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ மதியற்றவனே, உன் குலத்தில் இழிந்தவனே, நீ தேர்ந்தெடுப்பதையே செய்வாயாக.(4)\n கர்ணா, அப்பாவியான என்னை நீ கொல்ல விரும்பும் அளவுக்கு, என்னிடம் ஒரு சிறு தவறையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.(5) நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் அறிந்திருப்பதாலும், குறிப்பாக நான் உனது தேரின் சாரதியாக இருப்பதாலும், மன்னன் துரியோதனனின் நன்மையை நான் விரும்புவதாலும், உனக்கு எது நன்மை, எது தீமை என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.(6) இந்தத் தேருக்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவனும், இதன் சாரதியாக இருப்பவனுமான நான், சமமான தரை எது சமமற்றது எது (என் வாகனத்தில் உள்ள) போர்வீரனின் பலம், அல்லது பலவீனம், அனைத்து நேரங்களிலும் (நான் செலுத்தும்) குதிரைகள் மற்றும் போர்வீரனின் களைப்பு மற்றும் மயக்கம்,(7) இருப்பிலுள்ள ஆயுதங்களின் அறிவு, விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகள், குதிரைகளுக்குக் கனமானவை எவை மிகக் கனமானவை எவை கணைகளைப் பிடுங்குதல், காயங்களை ஆற்றுதல்,(8) ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றும் ஆயுதங்கள் எவை பல்வேறு போர்முறைகள், அனைத்து வகைகளிலான சகுனங்கள் மற்றும் குறியீடுகள் என்பன போன்றவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓ பல்வேறு போர்முறைகள், அனைத்து வகைகளிலான சகுனங்கள் மற்றும் குறியீடுகள் என்பன போன்றவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓ கர்ணா, இதற்காகவே, இந்த உதாரணத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கிறேன்.(9)\nபெருங்கடலின் மறுபக்கத்தில், அபரிமிதமான செல்வமும், சோளமும் {தானியமும்} கொண்டிருந்த வைசியன் ஒருவன் இருந்தான். அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தாராளமான கொடைகளை அளிப்பவனாகவும், அமைதி நிறைந்தவனாகவும், தன் வகைக்கான {வைசிய} கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருந்தான், பழக்கவழக்கங்களாலும், மனத்தாலும் தூய்மையானவனாகவும் இருந்தான்.(10) அவன் தன் அன்புக்குரிய மகன்களாகப் பலரைக் கொண்டிருந்தான், உயிர்கள் அனைத்திடமும் அன்புடனும் இருந்தான். அறத்தால் வழிநடத்தப்பட்ட ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிளுக்குள் அவன் அச்சமில்லாமல் வாழ்ந்து வந்தான்.(11) நன்னடத்தைக் கொண்டவர்களான அந்த வைசியனின் இளம் மகன்களின் உணவில் எஞ்சியவற்றைக் கொண்டு {எச்சிலுணவை உண்டு} வாழ்ந்து வந்த காகம் ஒன்று அங்கே இருந்தது.(12) அந்த வைசியக் குழந்தைகள் இறைச்சி, தயிர், பால், பாயாசம், தேன், நெய் ஆகியவற்றை எப்போதும் அந்தக் காக்கைக்குக் கொடுத்து வந்தனர்.(13) அந்த வைசியப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியவற்றால் இவ்வாறு உணவூட்டப்பட்டு வந்த அந்தக் காக்கையானது ஆணவம் கொண்டு, தனக்கு இணையான அனைத்துப் பறவைகளையும், ஏன் மேன்மையான பறவைகளையும்கூட அலட்சியம் செய்து {அவமதித்து} வந்தது.(14)\nஒரு சமயத்தில், உற்சாகமான இதயங்களையும், பெரும் வேகத்தையும் கொண்டவையும், எண்ணிய இடம் எங்கும் செல்ல வல்லவையும், செல்லும் தொலைவிலும், பறக்கும் வேகத்திலும் கருடனுக்கு இணையானவையுமான குறிப்பிட்ட சில அன்னங்கள் {ஹம்சங்கள்} பெருங்கடலின் அந்தப் பக்கத்திற்குத் தற்செயலாக வந்தன.(15) அந்த அன்னங்களைக் கண்ட வைசியச் சிறுவர்கள், அந்தக் காக்கையிடம், “ஓ வானுலாவியே {காக்கையே}, சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் நீயே மேன்மையானவன்” என்றனர்.(16) அற்ப அறிவு கொண்டவர்களான அந்தப் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்ட அந்த முட்டையிடும் உயிரினம் {காக்கை}, மடமையினாலும், செருக்காலும் அந்த வார்த்தைகளை உண்மையென்றே கருதியது.(17) அந்தப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியதை உண்டு செருக்கடைந்திருந்த அந்தக் காகம், பெரும் தொலைவுகளைக் கடக்க வல்ல அந்த அன்னங்களுக்கு மத்தியில் பறந்து சென்று, அவற்றின் தலைவன் யார் என்பதை விசாரிக்க விரும்பியது.(18) இறுதியாக அந்த மடக் காக்கையானது, களைப்பில்லா சிறகுகள���க் கொண்ட அந்தப் பறவைகள், எதனைத் தங்களில் தலைவனாகக் கருதினவோ, அதனிடம், “பறப்பதில் நாம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோமா வானுலாவியே {காக்கையே}, சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் நீயே மேன்மையானவன்” என்றனர்.(16) அற்ப அறிவு கொண்டவர்களான அந்தப் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்ட அந்த முட்டையிடும் உயிரினம் {காக்கை}, மடமையினாலும், செருக்காலும் அந்த வார்த்தைகளை உண்மையென்றே கருதியது.(17) அந்தப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியதை உண்டு செருக்கடைந்திருந்த அந்தக் காகம், பெரும் தொலைவுகளைக் கடக்க வல்ல அந்த அன்னங்களுக்கு மத்தியில் பறந்து சென்று, அவற்றின் தலைவன் யார் என்பதை விசாரிக்க விரும்பியது.(18) இறுதியாக அந்த மடக் காக்கையானது, களைப்பில்லா சிறகுகளைக் கொண்ட அந்தப் பறவைகள், எதனைத் தங்களில் தலைவனாகக் கருதினவோ, அதனிடம், “பறப்பதில் நாம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோமா\nஅங்கே கூடியிருந்தவையும், பெரும் பலம் கொண்ட முதன்மையான பறவைகளுமான அந்த அன்னங்கள், கரையும் காக்கையின் அந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கின.(20) அப்போது, விரும்பிய எங்கும் செல்லவல்ல அந்த அன்னங்கள், அந்தக் காக்கையிடம்,(21) “அன்னங்களாகிய நாங்கள், மானஸத் தடாகத்தில் எங்கள் வசிப்பிடத்தைக் கொண்டவர்களாவோம். உலகம் முழுவதையும் நங்கள் கடந்து வருகிறோம். நாங்கள் சிறகுபடைத்த உயிரினங்களுக்கு மத்தியில் கடக்கும் தொலைவுகளுக்காகவே நாங்கள் மெச்சப்படுகிறோம்.(22) ஓ மூடா, ஒரு காகமாக இருந்து கொண்டு, நினைத்த எங்கும் செல்லவல்லவனும், பெரும் வலிமை கொண்டவனும், பறக்கையில் பெரும் தொலைவுகளைக் கடப்பவனுமான ஓர் அன்னத்தை நீ அறைகூவியழைப்பது எவ்வாறு மூடா, ஒரு காகமாக இருந்து கொண்டு, நினைத்த எங்கும் செல்லவல்லவனும், பெரும் வலிமை கொண்டவனும், பறக்கையில் பெரும் தொலைவுகளைக் கடப்பவனுமான ஓர் அன்னத்தை நீ அறைகூவியழைப்பது எவ்வாறு சொல், ஓ காகமே, நீ எவ்வாறு எங்களோடு பறப்பாய்\nதற்பெருமை நிறைந்த அந்தக் காகம், தன் இனத்துடைய மடமையின் விளைவால், மீண்டும், மீண்டும் அவ்வன்னத்தின் வார்த்தைகளில் குறை கண்டுபிடித்து, இந்தப் பதிலை அளித்தது.(24) அந்தக் காகம், “வெவ்வேறு வகையான நூற்றொரு அசைவுகளை {இயக்கங்களை [அ] கதிகளை} வெளிப்படுத்தியபடியே நான் பறப்பேன் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. ஒவ்வொரு நூற�� யோஜனைகளையும், வெவ்வேறு அழகிய அசைவுகளைச் செய்தபடியே, அந்த அசைவுகள் அனைத்தையும் நான் வெளிப்படுத்துவேன்.(25) உயர எழுவது, கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, நேரே செல்வது, மெதுவாகச் செல்வது, உறுதியாக முன்னேறுவது, சாய்ந்த கோணத்தில் மேலும், கீழுமான பல்வேறு அசைவுகளைச் செய்வது,(26) அசையாமல் மிதப்பது, கணைபோல் முன்னோக்கிப் பாய்வது, கடும் வேகத்துடன் மேல்நோக்கி உயர்வது, மீண்டும் மெது்வாக முன்னேறுவது, பிறகு மிக மூர்க்கமாக முன்னேறுவது,(27) மீண்டும் கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, உறுதியாக முன்னேறுவது, அதிர்வுடன் மேலே மேலே எழுவது, நேராக உயர்வது, மீண்டும் கீழே பாய்வது,(28), வட்டமாகச் சுழல்வது, செருக்குடன் விரைவது, என அசைவுகளின் பல்வேறு வகைகளான இவற்றை நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளிப்படுத்துவேன். அப்போது நீங்கள் என் பலத்தைக் காண்பீர்கள்.[1](29) பல்வேறு அசைவுகளின் வகைகளான இவற்றில் எதைக் கண்டு நான் வானத்தில் உயர வேண்டும். அன்னங்களே, இந்த அசைவுகளில் எதைக் கொண்டு நான் வெளியினூடாகப் பறக்க வேண்டும்(30) உங்களுக்கு அசைவு வகையைத் தீர்மானித்த பிறகு, நீங்கள் என்னோடு பறக்கலாம். அந்த வெவ்வேறு அசைவுகளையும் பின்பற்றியே ஆதாரமற்ற வெளியில் என்னோடு நீங்கள் பறக்க வேண்டும்” என்றது {காக்கை}.(31)\n[1] “இறுதியில் சில அசைவு வகைகளைப் புரிந்து கொள்ளமுடியாததால் நான் சொல்லவில்லை. நீலகண்டர் இங்கே குறிப்பிடப்பட்ட பல்வேறு அசைவுகளையும் விளக்க இவை யாவற்றையும் விளக்கி புரிதலுக்கான ஒரு குறிப்பைச் செய்திருக்கிறார். அவரது பொருள்கள் பலவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லையெனினும், அவை அழகாகவே இருக்கின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nவேறொரு பதிப்பில், “நூற்றொரு விதமான பக்ஷிகதிகளோடு நான் ஸஞ்சரிப்பேன், ஸம்சயமில்லை. விசித்திரமாயும், அவ்வறே பற்பல விதமாயுமிருக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நூறு நூறு யோஜனை தூரம் பறப்பேன் நான், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இப்பொழுது உட்டீனம், அவ்டீனம், பர்டீனம், டீனம், நிடீனம், ஸமடீனம், திர்யகடீனம் என்கிற கதிகளையும், விடீனம், பரிடீனம், பராடீனம், ஸுடீனம், அபிடீனம், மஹாடீனம், நிர்டீனம், அதிடீனம், அவடீனம், பரடீனம், ஸம்டீனம், டீன்டினம், ஸமடீனோடடீனடீனம், மறுபடியும் டீனவிடீனம், ஸம்பாதம், ஸமுதீபம் (என்கிற கதிகளையும்) இவற்றைத் தவிர மற்றும் வேறுள்ள கதிகளையும், கதாகதத்தையும், பரதிகதத்தையும் அனேகங்களான நிகுடீனங்களையும் செய்வேன். அப்போது என் பலத்தைப் பார்ப்பீர்கள்” என்று இருக்கிறது.\nகாகம் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், அன்னங்களில் ஒன்று அதனுடன் {அந்தக் காக்கையுடன்} பேசியது. ஓ ராதையின் மகனே {கர்ணா}, அந்த அன்னம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பாயாக. அந்த அன்னம், “ஓ ராதையின் மகனே {கர்ணா}, அந்த அன்னம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பாயாக. அந்த அன்னம், “ஓ காகமே, நூற்றொரு வகையான அசைவுகளுடன் நீ பறப்பாய் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. எனினும், (பிற) பறவைகள் அறிந்த ஒரே வகை அசைவுடனே நான் பறப்பேன். ஓ காகமே, நூற்றொரு வகையான அசைவுகளுடன் நீ பறப்பாய் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. எனினும், (பிற) பறவைகள் அறிந்த ஒரே வகை அசைவுடனே நான் பறப்பேன். ஓ காகமே, நான் வேறு எதையும் அறியமாட்டேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ காகமே, நான் வேறு எதையும் அறியமாட்டேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ செங்கண்களைக் கொண்டவனே, நீ விரும்பும் எவ்வகை அசைவுடனும் பறப்பாயாக” என்று சொன்னது {அந்த அன்னப்பறவை}.(32-35) அங்கே கூடியிருந்த காகங்கள், இவ்வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்து, “பறப்பதில் ஒரே வகையை மட்டுமே அறிந்த அன்னமானது, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பதைவிட சிறப்படையப் போவதெவ்வாறு செங்கண்களைக் கொண்டவனே, நீ விரும்பும் எவ்வகை அசைவுடனும் பறப்பாயாக” என்று சொன்னது {அந்த அன்னப்பறவை}.(32-35) அங்கே கூடியிருந்த காகங்கள், இவ்வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்து, “பறப்பதில் ஒரே வகையை மட்டுமே அறிந்த அன்னமானது, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பதைவிட சிறப்படையப் போவதெவ்வாறு\n[2] வேறொரு பதிப்பில், “அன்னம், “காகமே, நீ நிச்சயமாய் நூற்றொரு கதிகளோடு பறக்கிறவன். எல்லாப் பறவைகளும் எந்த ஒரே கதியை அறிகின்றனவோ அந்த ஒரு கதியுடன் நான் பறப்பேன். மற்றொன்றையும் நான் அறியேன்” என்றது. காகம், “அன்னமே, எந்தக் கதியுடன் பறந்து செல்வதற்கு நினைக்கிறாயோ அந்தக் கதியை அனுஸரித்து நீயும் விரைவாகப் பறந்து செல்” என்றது. பிறகு, “காகமே, ஹம்ஸமானது ஒரே ஒரு கதியினால் நூறுகதியுள்ள உன்னை எவ்வாறு ஜயிக்கும் நீ ஒரு கதியினாலேயே இந்த அன்னை ஜயித்துவிடுவாய்” என்று அங்கு ஒன்றுசேர்ந்திருக்கின்ற அன்னங்களெல்லாம் காக்கையைப் பரிஹாஸஞ்செய்தன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே காகங்கள் சிரித்ததாகவே இருக்கிறது.\nபிறகு அன்னம் மற்றும் காகம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று அறைகூவியழைத்தபடியே வானத்தில் எழுந்தன. காகமானது வெவ்வேறு வகையான நூறு அசைவுகளுடன் பறந்த அதே வேளையில், விரும்பிய எங்கும் செல்லவல்ல அன்னமானது ஒரே வகை அசைவிலேயே பறந்தது.(37) அன்னம் பறந்து சென்றது, காக்கையும் (தனது திறனை) ஒவ்வொருவரும் வியக்கும் வண்ணமும், தன் சாதனைகளை ஒவ்வொருவரும் உயர்வாகப் பேசும் வண்ணமும் பறந்து சென்றது.(38) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த காகங்கள், அடுத்தடுத்த நேரங்களில் பல்வேறு வகைப் பறக்கும் அசைவுகளைக் கண்டு, மேலும் உரக்கக் கரைந்தன.(39) அன்னங்களும், (அந்தக் காகங்கள்) ஏற்றுக்கொள்ளாத பல கருத்துகளைச் சொல்லிக் கேலியுடன் சிரித்தன. பிறகு அவை இங்கேயும் அங்கேயும் மீண்டும் மீண்டும் உயரப் பறக்கத் தொடங்கின.(40) அவை மர உச்சிகளில் இருந்து கீழே பாயவும், பூமியின் பரப்பில் இருந்து உயர எழும்பவும் தொடங்கின. பிறகு அவை தங்கள் வெற்றியைக் குறிக்கும் வகையில் பல்வேறு கூச்சல்களைச் செய்தன.(41) எனினும், அந்த அன்னமானது, (தான் பழக்கப்பட்ட) ஒரே வகையிலான மெதுவான அசைவையே செய்து வானத்தைக் கடக்கத் தொடங்கியது. எனவே, ஓ ஐயா {கர்ணா}, ஒரு சிறு {முகூர்த்த} காலம் வரை, காகத்தைவிட அந்த அன்னம் பின்தங்கியதாகத் தெரிந்தது.(42)\nஇதனால் காகங்கள், அன்னங்களை அவமதிக்கும் வகையில், இந்த வார்த்தைகளைச் சொல்லின: “பறந்து சென்றவனும், உங்களில் ஒருவனுமான அந்த அன்னம், பின்தங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” {என்றன காகங்கள்}.(43) (பறந்து கொண்டிருந்த) அன்னமானது, இவ்வார்த்தைகளைக் கேட்டதும், மேற்குநோக்கி, மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலுக்குப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றது.(44) அப்போது, களைக்கும்போது அமர்வதற்கு தீவுகள் அல்லது மரங்கள் எதையும் காணாமல் கிட்டத்தட்ட உணர்வையிழந்திருந்த அந்தக் காகத்தின் இதயத்திற்குள் அச்சம் நுழைந்தது. அந்தக் காகமானது, களைப்படைந்த போது, பரந்திருக்கும் அந்த நீரின் மீது எங்கே இறங்குவது எனத் தன் இதயத்துக்கள் எண்ணியது.(45) எண்ணற்ற உயிரினங்களின் வசி��்பிடமாக இருக்கும் பெருங்கடலானது கடக்கமுடியாததாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் வசிக்கும் அது, {பல உயிரினங்கள் வசிப்பதால்} வானத்தைவிட மேன்மையானது.(46) ஓ சூதனின் மகனே {கர்ணா}, ஆழத்தில் அதை விஞ்சுவதற்கு எதுவும் கிடையாது. ஓ சூதனின் மகனே {கர்ணா}, ஆழத்தில் அதை விஞ்சுவதற்கு எதுவும் கிடையாது. ஓ கர்ணா, பெருங்கடலின் நீரானது வெளியைப் போலவே எல்லையற்றிருப்பதாக மனிதர்கள் அறிகிறார்கள். ஓ கர்ணா, பெருங்கடலின் நீரானது வெளியைப் போலவே எல்லையற்றிருப்பதாக மனிதர்கள் அறிகிறார்கள். ஓ கர்ணா, அதன் நீரின் அளவுக்கு ஒரு காகமானது எம்மாத்திரம் கர்ணா, அதன் நீரின் அளவுக்கு ஒரு காகமானது எம்மாத்திரம்\nஒரு கணத்தில் பெரும் தொலைவைக் கடந்த அன்னமானது, காகத்தைத் திரும்பிப் பார்த்ததும், அதனால் (இயலுமென்றாலும்} அதைப் பின்னால் விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை.(78) அந்தக் காகத்தைக் கடந்து சென்ற அந்த அன்னமானது, தன் கண்களை அதன் {அந்தக் காகத்தின்} மீது செலுத்தி, “இந்தக் காகமே {நம்மிடம்} வரட்டும்” என்று எண்ணிக் காத்திருந்தது.(49) காகமும், மிகவும் களைத்துப் போய் அன்னத்திடம் வந்தது.(50) விழுந்து, மூழ்கப்போகும் அதைக் கண்டும், நல்லினத்தோரின் நடைமுறைகளை நினைவுகூர்ந்தும் அதைக் காக்க விரும்பிய அன்னமானது, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசியது:(51) “பறத்தல் குறித்துப் பேசியபோது, பல்வேறு வகைகளிலான அசைவுகளைக் குறித்து நீ மீண்டும் மீண்டும் பேசினாயே. அவை எங்களுக்குப் புதிராக இருப்பதால் (இந்த உனது நிலையில்) அவை குறித்து நீ பேசவில்லையோ(52) ஓ காகமே, பறப்பதில் இப்போது நீ பின்பற்றிய அசைவுவகையின் பெயரென்ன உன் சிறகுகளாலும், அலகாலும் நீ மீண்டும் மீண்டும் நீரைத் தொடுகிறாயே.(53) ஓ உன் சிறகுகளாலும், அலகாலும் நீ மீண்டும் மீண்டும் நீரைத் தொடுகிறாயே.(53) ஓ காகமே, அந்தப் பறக்கும் அசைவுகளில் நீ இப்போது எதைப் பின்பற்றுகிறாய் காகமே, அந்தப் பறக்கும் அசைவுகளில் நீ இப்போது எதைப் பின்பற்றுகிறாய் வா, வா, ஓ காகமே, வேகமாக வா, நான் உனக்காகவே காத்திருக்கிறேன்” என்றது.(54)\nசல்லியன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “ஓ தீய ஆன்மா கொண்டவனே, மிகவும் பீடிக்கப்பட்டதும், தன் சிறகுகளாலும், அலகாலும் நீரைத் தொட்டுக் கொண்டிருந்ததும், அன்னத்தால் இவ்வாறு காணப்பட்டதுமான அந்தக் காகம், அதனிட���் {அன்னத்திடம்} பேசியது.(55) உண்மையில், அந்த நீர்ப்பரப்பின் எல்லையைக் காணாமல், களைத்து விழுந்து, பறக்கும் திறனை இழந்த காகமானது, அவ்வன்னத்திடம், “காகங்களாகிய நாங்கள், கா, கா எனக் கரைந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்போம். ஓ தீய ஆன்மா கொண்டவனே, மிகவும் பீடிக்கப்பட்டதும், தன் சிறகுகளாலும், அலகாலும் நீரைத் தொட்டுக் கொண்டிருந்ததும், அன்னத்தால் இவ்வாறு காணப்பட்டதுமான அந்தக் காகம், அதனிடம் {அன்னத்திடம்} பேசியது.(55) உண்மையில், அந்த நீர்ப்பரப்பின் எல்லையைக் காணாமல், களைத்து விழுந்து, பறக்கும் திறனை இழந்த காகமானது, அவ்வன்னத்திடம், “காகங்களாகிய நாங்கள், கா, கா எனக் கரைந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்போம். ஓ அன்னமே, என் உயிர் மூச்சு உன் கரங்களில் இருக்கிறது, என் பாதுகாப்பை உன்னிடம் நான் நாடுகிறேன். ஓ அன்னமே, என் உயிர் மூச்சு உன் கரங்களில் இருக்கிறது, என் பாதுகாப்பை உன்னிடம் நான் நாடுகிறேன். ஓ என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வாயாக” என்றது.(57) மிகவும் பீடிக்கப்பட்டுத் தன் சிறகுகளாலும், அலகாலும் பெருங்கடலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்தக் காகம், மிகவும் களைத்துப் போயத் திடீரெனக் கீழே விழுந்தது.(58) கவலை கொண்ட இதயத்துடன், பெருங்கடலின் நீரில் அது விழுவதைக் கண்ட அன்னமானது, மரணத் தருவாயில் இருந்த அந்தக் காகத்திடம், “ஓ என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வாயாக” என்றது.(57) மிகவும் பீடிக்கப்பட்டுத் தன் சிறகுகளாலும், அலகாலும் பெருங்கடலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்தக் காகம், மிகவும் களைத்துப் போயத் திடீரெனக் கீழே விழுந்தது.(58) கவலை கொண்ட இதயத்துடன், பெருங்கடலின் நீரில் அது விழுவதைக் கண்ட அன்னமானது, மரணத் தருவாயில் இருந்த அந்தக் காகத்திடம், “ஓ காகமே, தற்புகழ்ச்சியுடன் நீ சொன்னதென்ன என்பதை நினைவுகூர்வாயாக. நூற்றொரு வெவ்வேறு வகைகளில் வானத்தில் பறப்பேன் என்பதே உன் வார்த்தைகளாக இருந்தன. எனவே, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பவனும், என்னைவிட மேன்மையானவனுமான நீ, ஐயோ, ஏன் களைத்துப் போய்ப் பெருங்கடலில் விழுந்தாய் காகமே, தற்புகழ்ச்சியுடன் நீ சொன்னதென்ன என்பதை நினைவுகூர்வாயாக. நூற்றொரு வெவ்வேறு வகைகளில் வானத்தில் பறப்பேன் என்பதே உன் வார்த்தைகளாக இருந்தன. எனவே, நூறு வெவ்வேறு வகைகளில் பறப���பவனும், என்னைவிட மேன்மையானவனுமான நீ, ஐயோ, ஏன் களைத்துப் போய்ப் பெருங்கடலில் விழுந்தாய்\nபலவீனமடைந்த அந்தக் காகமானது, மேல்நோக்கி அன்னத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, அதை மனநிறைவு கொள்ளச் செய்ய முயற்சிக்கும் வகையில்,(62) “பிறருடைய உணவுகளில் எஞ்சியதை உண்டு, அதனால் செருக்கடைந்த நான், ஓ அன்னமே, கருடனுக்கு இணையானவனாக என்னைக் கருதிக் கொண்டு, அனைத்துக் காகங்களையும், பிற பறவைகள் பலவற்றையும் அலட்சியம் செய்தேன் {அவமதித்தேன்}.(63) எனினும், இப்போது என் உயிர் மூச்சை உன் கரத்தில் இருக்கிறது, உன் பாதுகாப்பை நான் வேண்டுகிறேன். ஓ அன்னமே, கருடனுக்கு இணையானவனாக என்னைக் கருதிக் கொண்டு, அனைத்துக் காகங்களையும், பிற பறவைகள் பலவற்றையும் அலட்சியம் செய்தேன் {அவமதித்தேன்}.(63) எனினும், இப்போது என் உயிர் மூச்சை உன் கரத்தில் இருக்கிறது, உன் பாதுகாப்பை நான் வேண்டுகிறேன். ஓ, என்னை ஏதேனும் ஒரு தீவின் கரைக்குக் கொண்டு செல்வாயாக.(64) ஓ, என்னை ஏதேனும் ஒரு தீவின் கரைக்குக் கொண்டு செல்வாயாக.(64) ஓ அன்னமே, ஓ தலைவா, நான் என் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தால், அதன் பிறகு எப்போதும் ஒருவரையும் அலட்சியம் செய்ய {அவமதிக்க} மாட்டேன். ஓ, இந்தப் பேரிடரில் இருந்து என்னைக் காப்பாயாக” என்று மறுமொழி கூறியது.(65)\nஇவ்வாறு சொன்னதும், கவலையுடன் அழுது கொண்டிருந்ததும், உணர்வுகளை இழந்ததும், “கா, கா” எனக் கரைந்து கொண்டே,(66) பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததும், நீரில் நனைந்திருந்திருந்ததும், காணச் சகியா நிலையில் இருந்ததும், அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்ததுமான அதனிடம் {காகத்திடம்}, மேலும் ஒரு வார்த்தையும் சொல்லாத அந்த அன்னமானது, தன் கால்களால் அதனைப் பற்றி இழுத்து, மெதுவாகத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது.(67) உணர்விழந்த அந்தக் காகத்தைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்ட அன்னமானது, அவ்விரண்டும் ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடி எங்கிருந்து பறந்த வந்தனவோ, அதே தீவுக்கு வேகமாகத் திரும்பியது.(68) உலர்ந்த தரையில் அவ்வானுலாவியை {காக்கையைக்}கிடத்தி, அதற்கு ஆறுதலளித்த அவ்வன்னம், மனோ வேகத்துடன் தான் விரும்பிய பகுதிக்குச் சென்றது. பிறரின் உணவுகளில் எஞ்சியவற்றை உண்டு வந்த அந்தக் காகமானது, இவ்வாறே அந்த அன்னத்தால் வெல்லப்பட்டது. பிறகு அந்தக் காகம், தன் வலிமை, சக்தி ஆகியவற்றில் இருந்த செருக்கைத் துறந்து, அமைதியான வாழ்வையே மேற்கொண்டது.(69,70)\nஉண்மையில், அந்த வைசியப் பிள்ளைகளின் உணவுகளில் எஞ்சியதை உண்டு வளர்ந்த அந்தக் காகமானது, தனக்கு இணையானவர்களையும், மேன்மையானவர்களையும் அலட்சியம் செய்ததை {அவமதித்தைப்} போலவே, ஓ கர்ணா, திருதராஷ்டிரன் மகன்களுடைய உணவில் எஞ்சியவற்றை {எச்சிலுணவை} உண்டு வளர்ந்த நீ, உனக்கு இணையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் அனைவரையும் அவமதிக்கிறாய்.(71) விராடனின் நகரத்தில், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், பீஷ்மர், மற்றும் பிற கௌரவர்களின் பாதுகாப்பு என்ற ஆதாயம் உனக்கு இருந்தபோதே, பார்த்தனை {அர்ஜுனனை} நீ ஏன் கொல்லவில்லை கர்ணா, திருதராஷ்டிரன் மகன்களுடைய உணவில் எஞ்சியவற்றை {எச்சிலுணவை} உண்டு வளர்ந்த நீ, உனக்கு இணையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் அனைவரையும் அவமதிக்கிறாய்.(71) விராடனின் நகரத்தில், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், பீஷ்மர், மற்றும் பிற கௌரவர்களின் பாதுகாப்பு என்ற ஆதாயம் உனக்கு இருந்தபோதே, பார்த்தனை {அர்ஜுனனை} நீ ஏன் கொல்லவில்லை(72) சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட நரிக்கூட்டத்தைப் போல, அப்போது, பெரும் அழிவை ஏற்படுத்தியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனால் வீழ்த்தப்பட்ட போது, உங்கள் ஆற்றல் எங்கே சென்றது(72) சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட நரிக்கூட்டத்தைப் போல, அப்போது, பெரும் அழிவை ஏற்படுத்தியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனால் வீழ்த்தப்பட்ட போது, உங்கள் ஆற்றல் எங்கே சென்றது(73) குரு வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டதும், முதலில் தப்பி ஓடியவன் நீயே.(74) துவைதத் தடாகத்தின் வனங்களில் {துவைத வனத்தில்}, ஓ(73) குரு வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டதும், முதலில் தப்பி ஓடியவன் நீயே.(74) துவைதத் தடாகத்தின் வனங்களில் {துவைத வனத்தில்}, ஓ கர்ணா, கந்தர்வர்களால் நீங்கள் தாக்கப்பட்டபோது, குருக்கள் அனைவரையும் கைவிட்டுவிட்டு முதலில் தப்பி ஓடியவன் நீயே.(75) பேரழிவை ஏற்படுத்தியவர்களான சித்திரசேனன் தலைமையிலான கந்தவர்கள் போரில் வெற்றியடைந்த பிறகு, ஓ கர்ணா, கந்தர்வர்களால் நீங்கள் தாக்கப்பட்டபோது, குருக்கள் அனைவரையும் கைவிட்டுவிட்டு முதலில் தப்பி ஓடியவன் நீயே.(75) பேரழிவை ஏற்படுத்தியவர்களான சித்திரசேனன் தலைமையிலான கந்தவர்கள் போரில் வெற்றியடைந்த பிறகு, ஓ கர்ணா, துரியோதனனையும், அவனது மனைவியையும் மீட்டவன் பார்த்தனே {அர்ஜுனனே}.(76)\n கர்ணா, ராமரேகூட {பரசுராமரே கூட}, (குரு) சபையில், மன்னர்கள் முன்னிலையில், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றலைக் குறித்துப் பேசியிருக்கிறார்.(77) அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் கொல்லப்பட முடியாதவர்கள் என்று மன்னர்கள் அனைவரின் முன்னிலையில், துரோணரும், பீஷ்மரும் பேசிய வார்த்தைகளை நீ அடிக்கடி கேட்டாய்.(78) அனைத்து உயிரினங்களை விடவும் மேன்மையானவனாக பிராமணன் இருப்பதைப் போல, உன்னைவிட மேன்மையானவனாக அர்ஜுனன் இருப்பவற்றில் சிலவற்றையே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(79) வசுதேவரின் மகனும் {வாசுதேவ கிருஷ்ணனும்}, குந்தி மற்றும் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} முதன்மையான தேரில் இருப்பதை நீ விரைவில் காண்பாய்.(80)\n(அந்தக் கதையில்) காகமானது, நுண்ணறிவுடன் செயல்பட்டு, அன்னத்தின் பாதுகாப்பை நாடியதைப் போல, நீயும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் பாதுகாப்பை நாடுவாயாக.(81) பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் காணும்போது, ஓ கர்ணா, இவ்வாறான பேச்சுகளை நீ பேசமாட்டாய்.(82) பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் உன் செருக்கைத் தணிக்கும்போது, உனக்கும் தனஞ்சயனுக்குமான {அர்ஜுனனுக்குமான} வேறுபாட்டை நீ காண்பாய்.(83) மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின் மத்தியிலும் கொண்டாடப்படுபவர்கள் ஆவர். விட்டில் பூச்சியைப் போன்றவனான நீ, மடமையினால் பிரகாசமிக்க அந்த ஒளிக்கோள்கள் இரண்டையும் அலட்சியமாக நினைக்காதே.(84) சூரியனையும், சந்திரனையும் போன்ற கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் பிரகாசத்திற்காகவே {புகழுக்காகவே} {அவ்வாறு} கொண்டாடப்படுகிறார்கள். எனினும், நீ மனிதர்களில் விட்டிற்பூச்சியைப் போன்றவனே.(85) ஓ கர்ணா, இவ்வாறான பேச்சுகளை நீ பேசமாட்டாய்.(82) பார்த்தன் {அர்ஜுனன்}, ந���ற்றுக்கணக்கான கணைகளால் உன் செருக்கைத் தணிக்கும்போது, உனக்கும் தனஞ்சயனுக்குமான {அர்ஜுனனுக்குமான} வேறுபாட்டை நீ காண்பாய்.(83) மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின் மத்தியிலும் கொண்டாடப்படுபவர்கள் ஆவர். விட்டில் பூச்சியைப் போன்றவனான நீ, மடமையினால் பிரகாசமிக்க அந்த ஒளிக்கோள்கள் இரண்டையும் அலட்சியமாக நினைக்காதே.(84) சூரியனையும், சந்திரனையும் போன்ற கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் பிரகாசத்திற்காகவே {புகழுக்காகவே} {அவ்வாறு} கொண்டாடப்படுகிறார்கள். எனினும், நீ மனிதர்களில் விட்டிற்பூச்சியைப் போன்றவனே.(85) ஓ கல்விமானே, ஓ சூதனின் மகனே {கர்ணா}, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் அலட்சியமாக எண்ணாதே. உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் மனிதர்களில் சிங்கங்களாவர். இவ்வாறான தற்புகழ்ச்சிகளில் ஈடுபடாதே” {என்றான் சல்லியன்}.(86)\nகர்ண பர்வம் பகுதி 41-ல் உள்ள சுலோகங்கள் : 86\nஆங்கிலத்தில் | In English\nLabels: உவமைக்கதை, கர்ண பர்வம், கர்ணன், காகமும் அன்னமும், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் ���சியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ ய��துதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகு��� மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/surabhi-new-tamil-actress.html", "date_download": "2021-08-03T15:39:48Z", "digest": "sha1:EO7UB5MKJY7QFH7I6BGHUKI63UO3OIZJ", "length": 8594, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுரபி (Surabhi): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசுரபி தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேறமாதிரி எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். கலைக் கல்லூரியில் நுண்கலை இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது திரைப்பட மற்றும் மாடலிங் துறைகளில் சுரபிக்கு ஆர்வம் ஏற்பட்டது. விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேறமாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு... ReadMore\nசுரபி தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேறமாதிரி எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.\nகலைக் கல்லூரியில் நுண்கலை இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது திரைப்பட மற்றும் மாடலிங் துறைகளில் சுரபிக்கு ஆர்வம் ஏற்பட்டது. விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேறமாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு இணையாக நடித்தார். இத்திரைப்படத்தில் பப்ளி, அப்பாவி பெண் பாத்திரம் ஏற்று நடித்த சுரபி இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். இதன் மூலம் விஜய் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச...\nDirected by ஷண்முகம் முத்துசாமி\nநடிகை சுரபி வெளியிட்ட அடங்காதே படத்தின் பாடல் அப்டேட்\nஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் சுரபி.. கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கே\nசஷி பட ப்ரோமோஷனில் சுரபி எடுத்த க்யூட் போட்டோஸ்\nஅடடா இது என்ன பெண்ணா.. இல்லை பொம்மையா.. சுரபியின் ஸ்விம்மிங்பூல் போட்டோசூட் \nபட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீ��ோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு\nடயானா கெட்டப்பில் கலக்கும் முன்னணி நடிகைகள்.. ஒரே நேரத்தில் வெளியான போட்டோ.. குழம்பிய ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-how-to-take-care-of-your-hair-in-winter-esr-363327.html", "date_download": "2021-08-03T13:56:09Z", "digest": "sha1:5GGMJKCQJDUT4DJWQD3QCQRSAHHTZD6F", "length": 7496, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "மழைக்காலத்தில் தலைமுடியை பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? | how to take care of your hair in winter– News18 Tamil", "raw_content": "\nமழைக்காலத்தில் தலைமுடியை பராமரிக்க என்னவெல்லாம் அவசியமாக செய்யவேண்டும்..\nமழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம்தான். இருப்பினும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமெனில் மெனக்கெடுவது அவசியம். எனவே மழைக்காலத்தில் உங்கள் முடியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nகண்டிஷ்னர் : மழைக்காலத்தில் தலைமுடி வேர்கள் அதன் எண்ணெய் தன்மையை இழக்க நேரிடும். எனவே அதற்கு ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பூ பயன்படுத்துங்கள். கண்டிஷ்னர் வேர்களை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே நான்கு இஞ்சு இடைவெளி விட்டு கண்டிஷனர் அப்ளை செய்யுங்கள்.\nசீரம் : தலைமுடி உறைந்து கலையிழந்தவாறு தோற்றமளிக்கும். எனவே இதை சரிசெய்ய சீரம் அப்ளை செய்யலாம்.\nஎண்ணெய் : தலைமுடி வறட்சியை தவிர்க்க எண்ணெய் வைப்பது நல்லது. எனவே தலைக்கு குளிக்கும் 1 மணிநேரத்திற்கு முன் தலையில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது நல்லது.\nட்ரிம்மிங் : தலை முடியின் முணைகளை ட்ரிம் செய்வது நல்லது. இதனால் வெடிப்புகளை தவிர்க்கலாம்.\nகருவிகளை தவிர்க்கலாம் : ஹீட்டிங் கருவிகள், முடியை ஸ்டைல் செய்யப் பயன்படுத்தும் கருவிகளை தவிர்ப்பது நல்லது. இது முடியை மேலும் சேதப்படுத்தலாம்.\nபாதுகாப்பு : வெளியே சென்றால் ஈரம் படாதவாறு அல்லது மாசு படாதவாறு தலையில் ஷால் அல்லது ஸ்கார்ஃப் அணிந்துகொள்வது பாதுகாப்பாக இருக்கும்.\nதமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா\nஅரை நிர்வாணத்தில் கையில் சிகரெட் உடன் ஆன்ட்ரியா - மிரட்டும் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக்\nஆத்தி சிக்காம ஓடிறனும் இல்லனா கடைக்கு போக சொல்லுவாங்க ... இணையத்தில் வைரலாகும் 90S மீம்ஸ்\nநடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றின��ல்தான் பணம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/the-fans-rendezvous-and-favorites-has-changed-actress-namita-70547.html", "date_download": "2021-08-03T14:34:38Z", "digest": "sha1:6VXOU4V54WYX2TXYCJQQQ47JVGBQROZS", "length": 14644, "nlines": 227, "source_domain": "tamil.news18.com", "title": "ரசிகர்களின் ரசனைகள் மாறியிருக்கிறது: நடிகை நமீதா | The fan's rendezvous and favorites has changed: actress Namita– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nரசிகர்களின் ரசனைகள் மாறியிருக்கிறது: நடிகை நமீதா\nபிரபல நடிகை நமீதா 'அகம்பாவம்' என்ற படத்தில் செய்தியாளராக நடித்து வருகிறார். இந்தப்படத்தில், துணிவான பெண் கதாபாத்திரம் ஏற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.\nபிரபல நடிகை நமீதா 'அகம்பாவம்' என்ற படத்தில் செய்தியாளராக நடித்து வருகிறார். இந்தப்படத்தில், துணிவான பெண் கதாபாத்திரம் ஏற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.\nபட்டையை கிளப்பும் வலிமையின் ‘நாங்க வேறமாறி’ பாடல்\nசார்பட்டா சொல்லும் அரசியல்.. திமுக-அதிமுக இடையே சர்ச்சை...\n’நினைச்சுக் கூட பார்க்கல’- டான்சிங் ரோஸ் ஷபீர்\nவிஜயை அச்சு அசலாக ஓவியமாக வரைந்த 10-ம் வகுப்பு சிறுமி\nநட்சத்திரங்களைத் துரத்தும் வரி சர்ச்சைகள்-பிரச்சனை எங்கே\nEXCLUSIVE | சொகுசு காருக்கு வரிவிலக்கு - தப்பிய ஷங்கர்\nகவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று\nரஜினி, அஜித், விஜய் எங்கே\nசர்வதேச அளவில் கவனத்தை பெற்ற 'வலிமை அப்டேட்'\nபட்டையை கிளப்பும் வலிமையின் ‘நாங்க வேறமாறி’ பாடல்\nசார்பட்டா சொல்லும் அரசியல்.. திமுக-அதிமுக இடையே சர்ச்சை...\n’நினைச்சுக் கூட பார்க்கல’- டான்சிங் ரோஸ் ஷபீர்\nவிஜயை அச்சு அசலாக ஓவியமாக வரைந்த 10-ம் வகுப்பு சிறுமி\nநட்சத்திரங்களைத் துரத்தும் வரி சர்ச்சைகள்-பிரச்சனை எங்கே\nEXCLUSIVE | சொகுசு காருக்கு வரிவிலக்கு - தப்பிய ஷங்கர்\nகவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று\nரஜினி, அஜித், விஜய் எங்கே\nசர்வதேச அளவில் கவனத்தை பெற்ற 'வலிமை அப்டேட்'\nதி பேமிலி மேன் 2 வலுக்கும் எதிர்ப்புகள்-தொடரும் சர்ச்சைகள்...\nChinmayi Sripada: பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவது நானா\nMotu Patlu Tamil | மோட்டு பட்லு தமிழ் எபிசோட் - குழந்தைகளுக்கான வீடியோ\nMouna Raagam: மௌன ராகம் சீரியல் இந்த வார எபிசோட்...\nகர்ணன்: கண்டா வரச் சொல்லுங்க பாடல் - வீடியோ\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி : ஜோடிகளின் விவரம் இதோ\nலொள்ளு சபா இயக்குநரின் ‘இடியட்’ ட்ரெய்லர் ரிலீஸ்\nநடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nகவினுக்காக சிவகார்த்திகேயன் பாடிய கலக்கலான பாடல் ரீலீஸ்\nசல்மான் கான் நடித்த ‘ராதே’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nநடிகர் விவேக் வைத்த ஒவ்வொரு மரமும் அவரை வழியனுப்பும்: குட்டி பத்மினி\nதனது கணவர் மீது நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார்..\nசினிமாவும் அரசியலும் : தமிழக அரசியலில் ஆழத் தடம் பதிக்கும் நடிகர்கள்\nவிஜய், சூர்யாவிடம் மன்னிப்பு... மீரா மிதுன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nகஸ்துாரி ராஜா வாங்கிய கடனுக்கு ரஜினி பொறுப்பாக முடியாது - நீதிமன்றம்\nAjith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்\nவலிமை படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும் - அஜித்\nவிஜய் ரசிகர்கள் முன்னெடுத்த காறித்துப்பும் போராட்டம்\nமாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nஇயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் - எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதி\nரூ.100 டிக்கெட் ரூ.1000-க்கு விற்பனை: விஜய் மக்கள் இயக்கம் மீது புகார்\nராஜா ராணி தொடரில் அரங்கேறும் அதிரடி திருப்பங்கள்\nVJ Chitra | சந்தேகப்பட்டு சித்ராவை கொடுமை படுத்தினார் - சையத் ரோஹித்\nமாஸ்டர் படத்தை லீக் செய்த டிஜிட்டல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்\nஹேம்நாத் ஜாமினை எதிர்த்து நண்பர் மனு...\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nTokyo Olympics: ஒலிம்பிக்கில் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்\nநண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\nஇந்திய வரலாற்றில் மறக்க முடியாத 1971ம் ஆண்டு போர்\nகலைஞர் உருவ பட திறப்பு விழா புறக்கணிப்பு - அதிமுகவினர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/theekkathir-speed-news-13-12-2020", "date_download": "2021-08-03T15:00:51Z", "digest": "sha1:R5TF2ZJAYR3CP4KLBDWU4TSD5EEJOKUY", "length": 10545, "nlines": 97, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nவிவசாயிகளுக்கு விரோதமான வேளாண சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 15 அன்று 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரு\nமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கரூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற் கொள்கிறார்.\nகூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சனிக்கிழமையன்று 2 லாரிகள் மோதி விபத்தாகிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது லாரி ஒன்று திடீரென பழுதாகி சாலையில் சென்றுகொண்டிருந்த 11 வாகனங்கள் மீது மோதி கோரவிபத்துக்குள்ளாக்கியது. இதில் 4 பேர்பலியாகினர்.\nஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் வினோத குரல், வலிப்புடன் கூடியமர்ம நோயால் மக்கள் பாதிக்கப் பட்டதற்கு, அரிசியில் கலந்திருந்த பாதரசமும் காய்கறிகளில் நிர்ணயித்தஅளவை விட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் இருந்ததுதான் காரணம் என்று ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன (என்ஐஎன்) வல்லுநர்கள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் இரண்டாவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.\nஇங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுயதனிமைப்படுத்தும் கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னை தனியார் நிறுவனத் தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை உயர்நீத���மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் மாணவர் களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கல்வியாண்டுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் அப்படியே தொடரும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 41-ஆவது பட்டமளிப்பு விழா டிசம்பர் 17 அன்று நடைபெறுகிறது.\nதமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்நடத்திய சோதனையில் சுமார் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nவளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ தலைமை தளபதியுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே பேச்சுவார்த்தை நடத்தினார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஅத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்.... விவாதமே இல்லாமல் மோடி அரசு அராஜகம்...\nசைக்கிளில் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...\nதமிழகத்திலிருந்து ஆயிரம் விவசாயிகள்.... தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர்....\nஒன்றுபட்டு நிற்போம்.... 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் பேச்சு...\nகுடிமக்களை அச்சுறுத்தும் டிஎன்ஏ மசோதா....\nகாலத்தை வென்றவர்கள் : மகாகவி ஷெல்லி பிறந்த நாள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/blog-post_278.html", "date_download": "2021-08-03T12:53:42Z", "digest": "sha1:ZOQ7NCK2NOPVVSKE3S577W6FB5K5IU3B", "length": 4993, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சாய்ந்தமருது மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சாய்ந்தமருது மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்\nசாய்ந்தமருது மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்\nஇலக்கியா ஜூன் 29, 2021 0\nஅம���பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட மீன் சிக்கியுள்ளது.\nகுறித்த சுமார் 270 கிலோ எடையுள்ளது என கூறப்படுகின்றது.\nகொப்பூர் மீன் ஒன்றே இவ்வாறு மீனவர்கள் பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.\nஇதெவேளை குறித்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKIN BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssrvderaniel.com/new-building-tiruchendur-2015.html", "date_download": "2021-08-03T13:51:42Z", "digest": "sha1:27YAXKTGSBFQZK6FOVAI6X3V3SVOVLBC", "length": 2270, "nlines": 14, "source_domain": "ssrvderaniel.com", "title": "Welcome to Eraniel Keezha Theru Chettu Samuthaya SRI SINGA RATCHAGA VINAYAGAR DEVASTHANAM", "raw_content": "புதிய சத்திரம் அடிக்கல் நாட்டு விழா - 2015\nநமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ஒரு சத்திரம்\nதிருச்செந்தூரில் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அக்கட்டிடத்தில் ஒரு பகுதி பழமையான\nஓட்டு கட்டிடமாகவும், பாதுகாப்பின்றி இருக்கின்ற காரணத்தால் அக்கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடித்து\nவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக சமுதாய மக்களிடையே\nஇந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவானது வருகின்ற 27-ம் தேதி வியாழகிழமை\nஅன்று திருச்செந்தூரில் வைத்து காலை 9:00 மணி அளவில் சமுதாய மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க\nவேண்டுமென்று சமுதாய & தேவஸ்தான தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.\nஇரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/41-1983.html", "date_download": "2021-08-03T14:04:26Z", "digest": "sha1:4B6ZFWWCXP3I46CSZ4QBYWILAINGP3UA", "length": 64887, "nlines": 798, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழன்ற காலத்தின் மற்றும் ஒரு பகுதி தெற்கில் தமிழருக்கு அடி விழுந்தது, வடக்கில் உழைக்கும் வர்க்கத்திற்கு சிரட்டையில் தேநீர் தரப்பட்டது ! முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை02/08/2021 - 08/08/ 2021 தமிழ் 12 முரசு 16 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழன்ற காலத்தின் மற்றும் ஒரு பகுதி தெற்கில் தமிழருக்கு அடி விழுந்தது, வடக்கில் உழைக்கும் வர்க்கத்திற்கு சிரட்டையில் தேநீர் தரப்பட்டது \nஎங்கள் ஊரின் அயலிலிருந்து சிலாபம் செல்லும் மார்க்கத்தில் கொச்சிக்கடை, தோப்பு, மணல்சேனை முதலான ஊர்களில் நீண்ட காலமாக வசித்த தமிழ்க்குடும்பங்கள் பீதியினால் இடம்பெயர்ந்து கிடைத்தவற்றை கையிலெடுத்துக்கொண்டு, கடற்கரை வீதி சித்திவிநாயகர் ஆலயத்திற்கும் அதற்கு முன்பாகவிருந்த எமது இந்து இளைஞர் மன்றத்திற்கும் வரத்தொடங்கியிருந்தார்கள்.\nவடபகுதியைச்சேர்ந்த பலர் எங்கள் ஊரில் அரச உத்தியோகங்களிலும், கட்டுநாயக்கா விமானப்படை தளத்திலும் பணியாற்றியவர்கள். அவர்களின் குடும்பங்களும் அச்சம் காரணமாக வெளியே வராமல் கதவுகளை மூடிக்கொண்டிருந்தனர். கடைத்தெருப்பக்கம் பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி எங்கும் இருந்த தமிழர்களின் அனைத்து கடைகளும் சூறையாடப்பட்டு, தீ அரக்கனிடம் சிக்கி வெந்துகொண்டிருந்தன.\nவதந்தி காட்டுத்தீபோன்று பரவியிருந்தது. விமானப்படையினர் நகர காவலில் ஈடுபட்டனர். இதெல்லாம் நடந்துகொண்டிருந்த அந்த கறுப்பு ஜூலை நாட்களில் எங்கள் ஊர் நாடாளுமன்ற உறுப்பினர் டென்ஸில் பெர்ணான்டோ, மற்றும் ஊர் தமிழ்பிரமுகர்களுடன், அயலூர்களிலிருந்து வந்துகொண்டிருக்கும் அகதிக்குடும்பங்களை கொழும்பில் இயங்கத் தொடங்கிய அகதிமுகாம்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன்.\nஅப்போது எனது அக்காவின் இரண்டாவது மகன் சாந்தகுமார், பதட்டத்துடன் ஓடி வந்தான்.\nஎன்னை தனியே அழைத்து, “ மாமா… உங்களைத் தேடுகிறார்கள். நீங்கள் இங்கே நிற்கவேண்டாம். மாமியையும் பிள்ளைகளையும் பெரியமுல்லையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்ட�� வருகிறேன். நீங்களும் அங்கே செல்லுங்கள். வெளியே அலையவேண்டாம். எனச்சொல்லிவிட்டு, தான் வந்த சைக்கிளில் என்னையும் ஏற்றிச்சென்று உறவினர் வீட்டில் விட்டான்.\n எதுவும் புரியவில்லை. பெரியமுல்லை என்ற இடத்தில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் இஸ்லாமியர்கள். அங்கிருக்கும் அல்கிலால் மகா வித்தியாலயத்தில்தான் முன்னர் படித்திருக்கின்றேன்.\nஅதனால், அந்தப்பகுதியில் எனது ஆசான்கள் மற்றும் பாடசாலைக்கால நண்பர்கள் பலரும் இஸ்லாமியர்கள்.\nஅவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு இனவாத வன்முறைக்கும்பல் வராது என்ற நம்பிக்கை எங்கள் ஊர் தமிழ்மக்களுக்கு இருந்தது.\nபெரியமுல்லையில் வசித்த எமது உறவினர்கள் வர்த்தகத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள். அவர்களின் சாரதா ஸ்டோர்ஸ் இரும்புக்கடை சூறையாடப்பட்டது. எனது நண்பர்கள் பலரதும் பலசரக்கு, புடவை, நகைக்கடைகள் நகரில் எரிந்துகொண்டிருந்தன.\nஅவற்றின் உரிமையாளர்கள், பணியாளர்கள் பலரும் எமது இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள். அவர்களின் ஆதரவுடன்தான் நாம் மன்றத்தில் தமிழ் விழாக்கள் பலவற்றையும் மருத்துவ முகாம்களையும் நடத்தியிருக்கின்றோம். நான் மன்றத்தின் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருந்த அக்காலப்பகுதியில்தான் எங்கள் ஊரும் 1977 – 1981 – 1983 ஆம் ஆண்டுகளில் கலவரங்களை சந்தித்தது.\n1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது எனக்கு ஏழு வயது. எமது மன்றத்திற்கு முன்பாகவிருந்து சில பஸ் வண்டிகளில் வடபகுதியைச்சேர்ந்தவர்களின் குடும்பங்கள் எத்தகைய பாதிப்பும் இல்லாமலேயே அச்சம் காரணமாக யாழ்ப்பாணம்\nஅவ்வாறு சென்றவர்கள், பின்னர் திரும்பியும் வந்தனர். அதன்பிறகு 1977 ஆம் ஆண்டும் 1981 ஆம் ஆண்டும் அதே மன்றத்தின் வாசலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மக்களை பஸ் ஏற்றிவிட்ட நானும் 1983 ஆம் ஆண்டு ஒரு தனியார் பஸ்ஸில் குடும்பத்துடன் தப்பி ஓட நேர்ந்தது.\n1983 வன்செயல்கள் எவ்வாறு தொடங்கின, அதன் எதிரொலியாக இந்தியாவின் தலையீடு நரசிம்மராவின் வருகை, அன்றைய ஜனாதிபதியின் செயற்பாடுகள், அவர் தடைசெய்த இடதுசாரிக்கட்சிகள், தலைமறைவான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் பலவும் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றமையால், நானும் இங்கே மீளவும் பதிவுசெய்யவில்லை.\nஅன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா, அரச���யலில் பெரிய இராஜதந்திரி. அவரது அவதந்திரம் அவருக்கே அந்தரமாகியதுதான் வரலாறு. இந்திராகாந்தியால் கிழட்டு நரி\nஎன்ற பெயரும் பெற்றவர். அவரது கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறைகளை மறைத்து, உலக நாடுகளுக்கு பொய்யுரைத்து, அதன் சூத்திரதாரிகள் இடது சாரிகள்தான் என்று குற்றம் சுமத்தி அக்கட்சிகள் மீது தடைவிதித்தவர்.\nஎனினும் இந்தப்பதிவில் இணைத்துள்ள காணொளியின் ஊடாக அன்று என்ன நடந்தது என்பதை அந்த 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்தவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nஎங்கள் ஊர் பிரமுகரும், மாநகர சபை உறுப்பினரும் நான் ஆரம்பக்கல்வியை பெற்ற வித்தியாலயத்தின் ஸ்தாபகர் விஜயரட்ணம் அய்யாவின் புதல்வருமான ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் மாவத்தகம தேங்காய்ப்பூ ( Desiccated Coconut ) ஆலை முகாமையாளர் தியாகராஜா அண்ணர் எனது குடும்ப நண்பர். நான், ஊரில் யாராலோ தேடப்படுகிறேன் என்ற செய்தியை அவரும் அறிந்தவர்.\nஎனக்கு இடதுசாரிகளுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதையும் நன்கு அறிந்தவர். அவரே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து தனது குடும்பத்தினரையும் மேலும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழைத்துச்செல்ல முனைந்தபோது, என்னையும் அவர்களோடு சேர்த்துக்கொண்டார்.\nஅவர் அரியாலையைச்சேர்ந்தவர். அவரும் ஒரு காலத்தில் நான்\nமுன்னர் கற்ற யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில்தான் பயின்றவர். அரியாலை சென்றடைந்ததும், அங்கும் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.\nஒரு சில நாட்கள் தியாகராஜா அண்ணர் வீட்டில் தங்கிவிட்டு, வடலியடைப்பில் இருக்கும் எனது மனைவியின் உறவினர்கள் வீட்டுக்குச்சென்றோம்.\nஎமது மூத்த குழந்தை பாரதிக்கு அப்போது நான்கு வயதும் நிரம்பவில்லை. இரண்டாவது குழந்தை பிரியாவுக்கு ஒருவயதும் நிரம்பவில்லை.\nபெற்றோரையும் ஊரையும் விட்டு ஓடி வந்த கவலை ஒருபுறம், வீரகேசரியின் எதிர்காலம் என்னவாகும் என்ற யோசனை மறுபுறம், இனி என்ன செய்யப்போகிறோம்..\nகையிலிருந்த சொற்ப பணமும் விரையமாகிக்கொண்டிருந்தது. எத்தனை நாட்களுக்கு\nஇவ்வாறு மற்றவர்கள் வீடுகளில் இருப்பது. பூனை தனது குட்டிகளை காவியவாறு இருப்பிடம் தேடி அலைவது போன்று இரண்டு குழந்தைகளையும் நானும் மனைவியும் மாறி மாறி தூக்கிக்கொண்டு அலைந்தோம்.\nஅந்த வடலியடைப்பு உறவினர் வீட்டில் ஒரு கசப்பான அனுபவத்தை சந்தித்தேன்.\nஒருநாள் எனது மூத்த குழந்தைக்கு மதிய உணவூட்டிக்கொண்டிருந்தேன். அந்த வீட்டுக்குரியவரின் இளையமகன் – பத்துவயதிருக்கும். அவன்தான் எனது திருமணத்தின்போது மாப்பிள்ளைத்தோழன்.\nஅவன் ஒரு கையில் தேநீர் கேத்திலும் மறுகையில் ஒரு சிரட்டையும் எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டு வளவுடன் இருந்த மற்றக்காணிக்குச்சென்றான்.\nஅங்கே வேலியடைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. சில வேலையாட்கள் கதியால் நட்டுக்கொண்டிருந்தனர்.\nஎனக்கு எந்தவேலையும் இல்லாமல் போரடித்தது.\n“ தம்பி… மகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு நானும் வருகிறேன். வந்து உதவி செய்கிறேன். “ எனச்சொல்லிவிட்டு, “ சிரட்டை எதற்கு, கதியால் நடுவதற்கு\n“ இல்லை… இல்லை…. வேலையாட்களுக்கு தேநீர் கொண்டுசெல்கிறேன். அவர்கள் தேநீர் அருந்துவதற்குத்தான் இந்தச்சிரட்டை “ என்றான்.\nநான் திடுக்கிட்டேன். ஒருகணம் உறைந்துவிட்டேன்.\nமகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த கையை உதறிவிட்டு, அந்த வீட்டிலிருந்த முதியவரும் முன்னாள் ஓவஸியருமான ஒரு காலத்தில் சிங்கப்பூரில் பணியாற்றி சிங்கப்பூர் பென்ஷனியர் எனப்பெயரெடுத்தவருமானவரிடம் சென்று, “ இது என்ன அநியாயம். நாம் அங்கே சிங்களவர் அடிக்கிறார்கள் என்று இங்கே ஓடி வருகிறோம். ஆனால், இங்கே எமது சகமக்களை\nஅதற்கு அவர், “ ஐஸே… நீர் என்னசொன்னாலும், இங்கே இப்படித்தான். இந்த நடைமுறைகளை மாற்றமுடியாது… “ என்றார்.\nஅதற்குமேலும் அவருடன் வாதிடாமல், மறுகணம் அங்கிருந்து எமது குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் அரசடி சந்திக்கு வந்து குப்பிழானிலிருக்கும் மற்றும் ஒருவரது வீட்டுக்கு பஸ் ஏறினோம்.\n“ உங்கட இடதுசாரி தத்துவங்களை உங்களோடு வைத்திருங்கள். மற்றவர்களை உங்களால் மாற்றமுடியாது. இப்படியெல்லாம் அலையநேரிடும் என்பதால்தான், செத்தாலும் பரவாயில்லை. உங்கள் ஊரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னேன் “ மனைவி கண்ணீர் உகுத்தவாறு இளைய மகளை நெஞ்சோடு அணைத்திருந்தாள்.\nபல வருடங்கள் கழித்து ஒரு செய்தியை அவுஸ்திரேலியாவிலிருந்து படித்தேன். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்கா, பதவியிலிருந்த காலத்தில் இலங்கை கெக்கிராவ திப்படுவெவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேந��ர் பானத்தை சிரட்டையில் அருந்திய செய்திதான் அது. பலரையும் அச்செய்தி வியப்பில் ஆழ்த்தியது.\nநல்லவேளை அந்த முதிய ஓவசீயர் இந்தக்காட்சியை பார்க்கவில்லை. பார்த்திருப்பாராயின் என்னை நினைத்து ஏளனச்சிரிப்பை உதிர்த்திருப்பார் \nசரி… போகட்டும். மீண்டும் எமது அலைச்சலுக்கு வருகின்றேன்.\nமூத்த மகள் எனது மடியிலிருந்து,“ எங்கே அப்பா போகிறோம்\nகுப்பிழானில் எமது உறவினர் இருந்தார். எனது இரண்டாவது தம்பியின் மனைவியின் அண்ணன். அவர் குருநாகலைச்சேர்ந்த வர்த்தகர். கலவரத்தால் ஊரைவிட்டு வெளியேறி, குப்பிழானில் வதியும் அவரது மனைவியின் தாய்வீட்டில் வந்து தங்கியிருந்தார். அவரது காதல் திருமணத்தை நானும் முன்னின்று நடத்தியிருந்தமையால், அவரது மனைவி எனது மற்றும் ஒரு பாசமலர் தங்கையாகிவிட்டிருந்தாள்.\nஊரில் நீரிழிவு உபாதையுடன், கண்பார்வையையும் இழந்திருந்த அப்பாவும், அம்மாவும், இளைய தம்பியும் இருந்தனர். அக்கா, தங்கை குடும்பம் வவுனியாவில்.\nவவுனியாவில் சகோதரிகள் நிலைமையை பார்த்துவருவதற்காக குப்பிழானிலிருந்து புறப்பட்டேன்.\nஅங்கே அப்பா தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்திருந்தார். அவருக்கு பேரக்குழந்தைகளை விட்டுப்பிரிந்த ஏக்கம். அவருக்குரிய மருத்துவ பரிசோதனை நாள் நினைவுக்கு வந்ததும், அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.\nவவுனியாவுக்குச்சென்ற அப்பா விரைவில் வந்துவிடுவார் என்று எனது மூத்த மகள் குப்பிழானில் காத்துக்கிடக்கிறாள்.\nபல இலங்கைத்தமிழர்களினதும் வாழ்க்கையை இவ்வாறு புரட்டிப்போட்டுவிட்ட அந்த இருண்ட யுகம்தான் கறுப்பு ஜூலை.\nஅப்பாவுக்குரிய தேவைகளை கவனித்துவிட்டு, குப்பிழான் திரும்பினேன். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் இராமலிங்கம் வீதியில் வசித்த வயலின் கலைஞர் வி. கே. குமாரசாமி அவர்களின் வீட்டுக்கு வந்தோம். அந்தப்பகுதியில்தான் முன்னைய பதிவில் நான் குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தையும் அவரது மனைவியையும் அவர்களின் ஏக புத்திரன் அகிலனையும் சந்தித்தேன்.\nமாலையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மூத்த மகள் எனது மடியிலேயே உறங்கிவிடுவாள். திருமதி திருச்செல்வம் அவளைத் தூக்கிச்சென்று தங்கள் படுக்கையில் உறங்க வைப்பார்.\nமல்லிகை ஜீவா எ��்மைத்தேடிவந்தார். சிவராசா மாஸ்டர் என்ற இலக்கிய ஆர்வலர் பதறிக்கொண்டு வந்தார். மானிப்பாயில் வசித்த எழுத்தாளர் சாந்தன் வந்து, தங்கள் ஊரில் வீடு ஒழுங்கு செய்து தருவதாகச்சொன்னார்.\nஒருநாள், மல்லிகை காரியாலயத்தில் இலக்கிய நண்பர்கள் சந்தித்தோம். திருநெல்வேலியிலிருந்த காவலூர் ஜெகநாதன், தான் குடும்பத்தினருடன் தமிழ்நாடு சென்று வசிக்கப்போவதாகச்சொன்னார். மற்றும் ஒரு நண்பர் வெளிநாடு செல்லவிருப்பதாகச்சொன்னார்.\n“ அப்பாவின் உறவினர்கள் எங்களை தமிழகம் வரச்சொல்லி கடிதம் எழுதியிருக்கிறார்கள். 1940 களில் இலங்கை வந்த அப்பாவும், அதன்பின்னர் திரும்பவில்லை. அவரது பூர்வீக இல்லம் பாளையங்கோட்டையிலிருக்கிறது. அதனால், அங்கே செல்வதைப்பற்றி யோசிக்கிறோம் “ என்று நான் சொன்னேன்.\nஉள்ளே இருந்து விருட்டென எழுந்து வந்த மல்லிகை ஜீவாவின் ஆத்மார்த்த நண்பரும் எழுத்தாளரும், தபால் அதிபருமான ரத்னசபாபதி அய்யர் “ போறவன் எல்லாம் போங்கோடா… நானும் ஜீவாவும் இங்கிருந்து போகவே மாட்டோம் “ என்று உரத்துச் சொன்னார்.\nகாலம் உருண்டோடியது. காவலூர் ஜெகநாதன் தமிழகம் சென்று ஒரு இயக்கத்தினரால் கடத்தப்பட்டு காணாமலே போய்விட்டார். மற்ற நண்பர் எங்கே சென்றாரோ தெரியாது.\nநான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தேன். ரத்னசபாபதி அய்யர் தமது மனைவியுடன் லண்டன் போய்ச்சேர்ந்தார். அவரது பிள்ளைகள் திருமணமாகி லண்டன், அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கின்றனர்.\nமல்லிகை ஜீவா இறுதிவரையில் தாயகத்திலேயே வாழ்ந்தார். எமது புகலிட இலக்கியங்களை மல்லிகையில் வெளியிட்டார். கடந்த ஜனவரி மாதம் அவரும் எங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றார்.\nஇது இவ்விதமிருக்க, மீண்டும் யாழ்ப்பாணத்தில் அன்றைய எமது வாழ்க்கைக்கு வருகின்றேன்.\nநல்லூர் இராமலிங்கம் வீதியிலிருந்து மீண்டும் அரியாலைக்கு வந்தோம்.\nஅவ்வூரைச்சேர்ந்தவர்கள் செம்மணி வீதியில் ஒரு வீட்டையும் மிக மிக குறைந்த வாடகையில் பெற்றுக்கொடுத்தனர்.\nகொழும்பில் வீரகேசரி, தினகரன் பிரதம ஆசிரியர்களின் வீடுகளும் அந்த வன்முறையில் சேதமுற்றன. அவர்களும் அகதிமுகாம் செல்லநேர்ந்தது.\nபொதுமுகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் தமது துணைவியாருடன் அவருடைய பூர்வீக ஊர் அமைந்திருந்த வடமராட்சிக்கு சென்றுவிட்டார்.\nவீரகேசரியில் பணியாற்றிக்கொண்டிருந்த அன்னலட்சுமி இராஜதுரை தமது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் கரவெட்டிக்கும், தட்டச்சாளர் வசந்தியும் அவரது கணவர் ஒளிப்படக் கலைஞர் ஜோய் ஜெயக்குமாரும் கொழும்புத்துறைக்கு வந்துவிட்டனர்.\nஏனையோர் எங்கெங்கே சென்றார்கள் என்பதையும் அறியமுடியாதிருந்தது.\nபுறக்கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு தமிழரை அடித்துக்கொன்று மின்கம்பத்தில் கட்டித்தொங்கவிட்டிருந்த காட்சியையும் அந்தக்கலவர காலத்தில் ஒருநாள் பார்க்கநேர்ந்தது.\nஅதன்பிறகு சில நாட்கள் கொழும்பு பக்கமே நான் செல்லவில்லை.\nயாழ்ப்பாணம் அரியாலையும் அந்த செம்மணி வீதியும் அங்கிருக்கும் நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் ஆலயத்தின் சுற்றாடலும் எனக்கு புதிய பல உறவுகளைத் தேடித்தந்தன.\nதோழர் ஏர்ணஸ்ட் சேகுவேரோ சொல்லியிருப்பதுபோன்று எனது காலடித்தடங்கள் பதியும் எந்தவொரு பிரதேசமும் எனக்கும் சொந்தம் என்று வாழப்பழகிவிட்டமையால் நான் செல்லுமிடமெங்கும் கிட்டும் நட்புகள் சொந்தங்களாக பெருகிவிடுவார்கள்.\nஅரியாலையில் நாம் சந்தித்தவர்கள் எனது குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தனர். எனது குழந்தைகள் அவர்களின் வீடுகளில் தவழ்ந்து ஓடி விளையாடியதுடன் அவர்களின் மடியிலும் உறங்கினர். அங்கிருந்த சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர்முட்டியில் அமர்ந்து சீட்டு விளையாடும் இளைஞர்களும் எனது பிரியத்திற்குரிய நண்பர்களானார்கள்.\nஅவர்களின் மனதில் இனவிடுதலையுணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அவர்களுடன் நான் அரசியல் விவாதங்களிலும் ஈடுபடுவதுண்டு. நாளடைவில் சிலர் அவ்வூரில் காணாமல்போனார்கள். மேலும் சிலர் அய்ரோப்பிய நாடுகளுக்குச்சென்றனர்.\nஅவர்கள் பற்றிய சிறுகதையை எழுதினேன். வீரகேசரியில் வெளியான அச்சிறுகதையின் பெயர் தேர்முட்டி.\nபல ஆண்டுகள் ( 1972 முதல் ) வீரகேசரியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தபோதிலும், 1985 இல்தான் அச்சிறுகதை முதல் முதலில் வீரகேசரி வாரவெளியீட்டில் வௌியானது. இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் சேரும் காலத்தை அது பிரதிபலித்தமையால், வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபால் அதனை நான் எழுதியவுடனே வெளியிடுவதில் சற்று தயக்கம் காண்பித்தார்.\nஇது இவ்விதமிருக்க, 1983 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எனது அப்பாவும் ஊரில் மாரடைப்பால் மறைந்தார். அந்தச்செய்தி கேள்விப்பட்டோ என்னவோ, அப்பாவின் உடன் பிறந்த அண்ணன் சுப்பையா தொண்டமானும் அதே ஓகஸ்ட் மாதம் இறுதியில் பாளையங்கோட்டையில் மறைந்தார் என்ற செய்தியை தாங்கி வந்தது , எமது தாத்தாமுறை உறவினரான எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதனின் கடிதம்.\nஅப்பாவின் அண்ணன் சுப்பையா அவர்கள் திருச்செந்தூர் முருகன் தேவஸ்தானத்தில் வரவு – செலவு கணக்குகளை பரிசீலிக்கும் பணியிலிருந்தவர்.\nஎம்ஜீயார் முதல்வராகவும் ஆர். எம். வீரப்பன் அறங்காவல் அமைச்சராகவும் பதவியிலிருந்த காலப்பகுதியில் அங்கே அந்தப்பணிகளை கவனித்த ஒருவர் மரணமடைந்தார். அது தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை பல மாதங்களாக ஊடகங்களில் வெளியானது. எதிர்க்கட்சியிலிருந்த தி. மு. க., ஆளும்தரப்பினை கடுமையாக சாடியது. இச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்பு நோக்கியிருந்தேன்.\nஅந்தச்சம்பவத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விடுதலையான ஒரு நபர், பின்னர் ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.\nஅந்த லொறியின் பெயர் திருமுருகன். இச்செய்திகளையும் வாசித்திருக்கின்றேன்.\nஅப்பாவின் தாய்மாமனார் ரகுநாதன் எமக்கு எழுதிய ஆறுதல் கடிதத்தில் எங்களையெல்லாம் தமிழகத்திற்கே வந்துவிடுமாறு அழைத்திருந்தார்.\nஅப்பாவின் குடும்பத்தில் அப்பாவும் ரகுநாதனும்தான் தங்கள் பெயருக்குப்பின்னால் பரம்பரை அடையாளத்தை ( தொண்டமான் ) பதிவுசெய்யாதவர்கள்.\nயாழ்ப்பாணத்தில் நின்றபோது, ஒருநாள் மல்லிகைஜீவா, அந்த அலைந்துழன்ற காலத்தைப்பற்றி எழுதித்தரச்சொன்னார். அவருடைய காரியாலயத்திலிருந்து உடனேயே எழுதிக்கொடுத்தேன். அந்த ஆக்கம், துன்ப மேகங்களும் சமகால துயரங்களும் என்ற தலைப்பில் வெளியானது.\nமகிழ்ச்சி பொங்கும் நோன்புப் பெருநாள்\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழ...\nஅவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே \nபடித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் வி...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை\nஎன் அம்மா பொன் குலேந்திரன் (மிச...\nபரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் த...\nட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா\nஉச்சி வகுந்தெடுத்துபிச்சி���்பூ வச்ச கிளி..... கானா ...\nஅமெரிக்காவில் பூரி செய்த காலம் - டாக்டர் கல்யாணி...\nமுள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தை நினைத்து……\nஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்\nதிருஞானசம்பந்த நாயனார் குருபூசையும் தேவார முற்றோதல...\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மற...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://govikannan.blogspot.com/2009/11/blog-post_8176.html", "date_download": "2021-08-03T13:08:46Z", "digest": "sha1:IJ4P66LZBPITGNMWHH6MUMO62QNJBHIK", "length": 110457, "nlines": 873, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபெரியார் விழுந்து வணங்கிய கால்கள் \nதிராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.\n\"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது\"\n-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்\nஅதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.\n1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.\n1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக \"நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்\"\nஅதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். \"அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்\" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.\nஅனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.\nமறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் \"ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது\" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.\n\"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்\" என்றார்\nதனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனத��� கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.\nபல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா \nபெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.\nஇடுகை தகவல் : \"இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா \nநூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/20/2009 11:26:00 பிற்பகல் தொகுப்பு : பெரியார்\n\\\\பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.\\\\\nநல்லதொரு நிகழ்வை பகிர்ந்தமை��்கு நன்றி கோவியாரே\nவெள்ளி, 20 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:56:00 GMT+8\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவெள்ளி, 20 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:58:00 GMT+8\nசெமத்தியான விவாதம் இருக்கும் என நம்பி\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:44:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nகுன்றக்குடி ஆதீனத்திற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. பட்டிமன்றங்கள் வெட்டிமன்றங்களாகநடத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்றே பேசிக் கொண்டிருக்கப்போகிறோம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி விவாதம் நடத்துகிற களமாக ஆக்க வேண்டாமா என்று ஆரம்பம் செய்து வைத்தவர் அவர் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி விவாதம் நடத்துகிற களமாக ஆக்க வேண்டாமா என்று ஆரம்பம் செய்து வைத்தவர் அவர் இதை நான் நேரடியாகவே பார்த்து, கேட்டு அரிந்திருக்கிர௪எந். என்னுடைய பதிவு ஒன்றில் கூட இது சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனால், அவர் ஆரம்பிக்க நினைத்த நல்ல மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. பெயரளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் இருந்தாலும், திண்டுக்கல் லியோனி மாதிரிக் கொணட்டி பேசுகிறவர்கள், பட்டி மன்றத்தை சினிமா ரசிகர் மன்றம் மாதிரியே ஆக்கிக் கெடுத்ததும் நடந்தது.\nகுன்றக்குடி முந்தைய ஆதீனம் பல வகைகளிலும் வித்தியாசமானவர் தான்\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:47:00 GMT+8\n\"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது\"\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:13:00 GMT+8\nபெரியார் அறக்கட்டளை அதுசார்ந்த சொத்துகள் இல்லை என்றால் வீரமணி அவர்களின் செயல்பாடு என்னவாகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nவீரமணியை அவரின் செயல்களை ஆதரிக்கும் தேவை இல்லை என்றால் தமிழ்ஒவியா வந்துருக்கமாட்டார். நோக்கம் சார்ந்த ஆதரிப்பு.\nஅவரும் சில அதிரடிமுடிவுகளை சில நோக்கத்திற்காக எடுத்திருக்கலாம். ஆனால் அது சமூக நோக்கமாக இருக்கும். சொத்து காக்கும் நோக்கம் அல்ல.\nகாஞ்சி சாமியாருக்கு பக்தர்களாக இருப்பவர்களில் ஐயர் அய்யங்கார் சாதி மக்கள் அதிகம்.\nமேல்மருத்தூர் சாமியாருக்கு பக்தர்களாக ஐயர் , அ���்யங்கார் சாதி மக்கள் இருந்தாலும் காஞ்சி சாமியாருக்கு இருப்பது போல இல்லை என்பது நான் அறிந்த ஒன்று.\nஅந்த வகையில் ஒரு பார்ப்பனீய மேல்சாதி எதிர்ப்பாக தெய்வசிகாமணி (எ) குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்து அவரை மரியாதை செய்ததை, நான் பெரியாரின் கலகச்செயலாகவே பார்க்கிறேன்.\n1. மதுரை ஆதீனம் (இன்று இருப்பவர்) ஒரு அரசியல் காமடி. ஒருமுறை துப்பாக்கி எடுப்பேன் என்று முழங்கியவர் என்று நினைக்கிறேன். பாதிரி ஜெகத்காஸ்பரும் இந்தவகை.\n2.காஞ்சி காம கோடி பார்ப்பனீய சித்தாங்களின் ஆதரவளார். பெரியவரின் 'சூத்திர பாசை', இந்திராவை 'மாட்டுக் கொட்டைகையில் வைத்துப் பார்த்தது' ,'வேலைக்குப்போகும் பெண்கள் பற்றிய கருத்து' .....\n3. சாய்பாபா இவர் ஒரு மேஜிக்காமடி. சாமியாரின் அருள் மேஜிக்,தங்கக்காசு என்று பாய்துவிட்டு மருத்துவமனை ,தண்ணீர் என்று புல்லிற்கும் பாய்வது ஒரு ஆறுதல்\n4.சாருவிற்கு ஜீரோ டிகிரி நாவலை அமெரிக்காவில் விற்கும் வரத்தைக்கொடுத்த பரமகம்ச நித்யானந்தர் இளையதலைமுறை கார்ப்போரேட் சாமியார்.\n//நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.//\n5. தமிழ் பதிவுலகில் ஆர்கானிக் சிடி ரீடர் கண்டுபிடிப்பது, ஜோசியம் பார்ப்பது என்று நவீன முறைகளில் அனைவரையும் வேதகாலத்திற்கு அழைத்துச் செல்லும் நமது ஓம்கார்.\nஇப்படி பலர்......இவர்கள் எல்லாம் சாமியார்கள்.\nஆனால் தெய்வசிகாமணி (எ) குன்றக்குடி அடிகளார் அவர் வாழும் இடத்தில் ஒரு சமூகமாற்றத்தை நிகழ்த்திய சாதரண மனிதர். A rebel in saffron , என்று சொல்லலாம் அவரை.\nஓடி ஓடி பலருக்கு அருள்வாக்கும் வரமும் தராமல் தான் வழ்ந்த இடத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உழைத்தவர்.\n// பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்\", என்று அடிகளார் பேசினார்.\nசுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது........\nஅவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்........\n1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.\nபாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்\nஎன பல திட்டங்களாக விரிவடைந்தது.\n1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.\nஎனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:02:00 GMT+8\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:51:00 GMT+8\n//இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை\nஎவரது காலிலும் விழ இஸ்லாமும் அனுமதிப்பதில்லை.இமாம்களும் அனுமதிப்பதில்லை.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:25:00 GMT+8\n//இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை\nஎவரது காலிலும் விழ இஸ்லாமும் அனுமதிப்பதில்லை.இமாம்களும் அனுமதிப்பதில்லை.\nதடலடியாக விழுபவர்கள் மதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள், ஒரு இந்து (பிறமதத்தினர்) காலில் விழ அவர்களுடைய மதம் அனுமதிக்கிறதா என்று தெரிந்து கொண்டு செயல்படுத்த முடியாது.\nஜெவின் காலில் விழுந்த இஸ்லாமிய பெரியவர் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ ஆசிப் முகமது பற்றி தெரியுமா அந்த புகைப்படத்தை நான் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் ஆசிப் ஜெவை விட வயதில் மூத்தவர்\nஇஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அவர்களின் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் வாழ்த்து தெரிவிப்பது கூட ஹாரம் என்று சொல்கிறார்கள், எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள். :)\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:34:00 GMT+8\n//ஜெவின் காலில் விழுந்த இஸ்லாமிய பெரியவர் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ ஆசிப் முகமது பற்றி தெரியுமா அந்த புகைப்படத்தை நான் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் ஆசிப் ஜெவை விட வயதில் மூத்தவர்\nஆசிப் முகமது வாணியம்பாடி எம்.எல்.ஏ அல்ல. அவர் வெற்றி பெற்றது திருவல்லிக்கேணி தொகுதியில்.டான்சி நிலம் இவர் ஊரகவளர்ச்சி அமைச்சராக இருந்த நேரத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்டது.அதனால் பின்னர் இவரும் விசாரணை வளையத்தில் சிக்கினார். சரி ஆசிப் மட்டுமா காலில் விழுந்தார் நாகூர்மீரான்,லியாக்கத் அலி என்று எத்தனையோ இஸ்லாமிய பெயர்தாங்கிகள் :))\n//இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அவர்களின் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் வாழ்த்து தெரிவிப்பது கூட ஹாரம் என்று சொல்கிறார்கள், எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள். :)\nநிச்சயம் இந்தத் தகவல் தவறு என்று என்னால் ஐயம்திரிபுர சொல்ல முடியும். குரானிலோ அல்லது ஹதீசுகளிலோ எங்கும் இப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்த லூசு இப்படி உங்களிடம் சொன்னது என்று தெரியவில்லை.\nஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது...கண்டிப்பாக நான் அதை மீறித்தான் தீருவேன்.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:55:00 GMT+8\n//நிச்சயம் இந்தத் தகவல் தவறு என்று என்னால் ஐயம்திரிபுர சொல்ல முடியும். குரானிலோ அல்லது ஹதீசுகளிலோ எங்கும் இப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்த லூசு இப்படி உங்களிடம் சொன்னது என்று தெரியவில்லை.\nஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது...கண்டிப்பாக நான் அதை மீறித்தான் தீருவேன்.\nநீங்கள் மீறுவது பற்றி எனக்கு கருத்துகள் இல்லை, ஆனால் நான் குறிப்பிட்டது இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கான வழிகாட்டுதல் ஆக்கப்பட்டுள்ளது, என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்\n23 கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)\nமாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்'\nஇப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.\nவாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே\nமாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.\nஅவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.\nமேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.\n'எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)\nஅஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 'மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:08:00 GMT+8\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:20:00 GMT+8\nஅண்ணே நீங்கள் குடுத்துள்ள ஆதாரத்தில் குரானில் இருப்பதாகவோ ,நபிகள் உரைத்ததாகவோ எங்காவது இருக்கின்றதா அது அவர்கள் புரிந்துகொண்ட அல்லது சொல்ல விரும்பிய சொந்தக் கருத்து. நான் இஸ்லாத்தின் பேரில் ஒரு கருத்தைச் சொன்னால் அது குரான் சொன்னதாகுமா\nஇஸ்லாத்திற்கு அத்தாரிட்டி குரானும்,எம் பெருமானாரும் மட்டுமே. இவர்களை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:17:00 GMT+8\nஅண்டை வீட்டாரின் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் தவறாது பங்கு கொள்ளுங்கள்\nஅண்டைவீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணுவது தவறு\nமேலே உள்ளது நபிகளின் அறிவுரை.இதில் அண்டைவீட்டார்\nஎன்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர, அண்டைவீட்டு இஸ்லாமியர் என்று நபிகள் சொல்லவில்லை. இன்றைய அரபுநாட்டில் முழுவதும் இஸ்லாமியர்கள் இருக்கலாம். நபிகள் இந்த அறிவுரை சொன்ன காலத்தில் அரபுநாட்டில் அண்டை அயலார்களாக கிருத்துவர்களும்,யூதர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:20:00 GMT+8\nபணிவது உயர்வின் வெளிப்பாடு. எகிறுவது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. இரண்டும் இல்லாதிருப்பது assertiveness. பணிந்ததற்கு விளக்கம் சொல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:52:00 GMT+8\nஇந்த பதிவுக்கு உங்க கருத்தை தெரிந்து கொள்ளளாமா\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:04:00 GMT+8\nஇங்கே பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி..\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:13:00 GMT+8\nஅண்டை வீட்டாரின் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் தவறாது பங்கு கொள்ளுங்கள்\nஅண்டைவீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணுவது தவறு\nமேலே உள்ளது நபிகளின் அறிவுரை.இதில் அண்டைவீட்டார்\nஎன்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர, அண்டைவீட்ட�� இஸ்லாமியர் என்று நபிகள் சொல்லவில்லை. இன்றைய அரபுநாட்டில் முழுவதும் இஸ்லாமியர்கள் இருக்கலாம். நபிகள் இந்த அறிவுரை சொன்ன காலத்தில் அரபுநாட்டில் அண்டை அயலார்களாக கிருத்துவர்களும்,யூதர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅண்டை வீட்டுக்காரர்கள் பற்றிய விளக்கம் நன்று. எனக்கும் இதில் குழப்பம் இருந்தது.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:49:00 GMT+8\n// என் பக்கம் said...\nஇந்த பதிவுக்கு உங்க கருத்தை தெரிந்து கொள்ளளாமா\nஎன்னைப் பொறுத்த அளவில் அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் சென்று கருத்து மோதல் செய்வதோ, கருத்து விவாதம் செய்வதோ, கருத்துச் சண்டை போடுவதோ ஒருபோதும் செய்வதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கின்றேன்.\nதிரு.கோவியார் என் அன்பு நண்பர். சிங்கைக்குச் சென்றபோது அவரைப் போய் நானும், சென்னைக்கு வந்தால் என் வீட்டிற்கு அவரும் வந்து நேரில் சந்தித்து உறவாடும் அளவிற்கு நண்பர்கள். என் கருத்தில் வேறுபாடு இருந்தாலும் கோவி என் நட்பை ஒருபோதும் உதற மாட்டார். இந்த நம்பிக்கை இருப்பதால்தான் நான் இங்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். இதுவரை நான் பதில் சொல்லி உள்ளதும் இதுபோன்ற நண்பர்களின் தளங்களில் மட்டுமே.\nதிரு.தருமி அய்யாவைப் பொருத்தவரை எனக்கு நேரடிப் பழக்கம் இல்லை. அதனால் எந்த மறு பதிலும் என்னிடம் தாங்கள் எதிர்பார்க்க வேண்டாம்.\nஇன்னோரு விஷயம்.நான் ஆன்மீகவாதி...மதவாதி அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன்.\nநான் இஸ்லாத்தில் சூஃபி முறையில் நம்பிக்கை கொண்டிருப்பதால் என்னையே இஸ்லாமியன் அல்ல என்றும் சிலர் கூறுகின்றனர் :))\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:16:00 GMT+8\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\nகல்வெட்டின் தகவலுக்கும், அப்துல்லா அண்ணனின் தகவலுக்கும் நன்றி.\nசனி, 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:45:00 GMT+8\nதிரு.கி.வீரமணி அவர்களும், முதல்வர் கருணாநிதி அவர்களும் குன்றகுடி அடிகளார் மீது அவர் வாழ்ந்த காலத்தில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள்\nநீங்கள் பகிர்ந்த செய்தி எனக்கு புதியது.\nஎங்கள் உறவினர் இல்லத்திருமணங்களில் குன்றகுடி அடிகளார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். ஒரு திருமணம் கி.வீரமணி தலைமையில், குன்றகுடி அடிகளார் நடத்���ி வைப்பதாக அமைந்தது. இந்த நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுதான் காரணமோ(அப்போது தாலி மட்டும் தான் கி.வீரமணி அவர்களுக்கு வேலி என்று நினைத்துக் கொண்டேன்(அப்போது தாலி மட்டும் தான் கி.வீரமணி அவர்களுக்கு வேலி என்று நினைத்துக் கொண்டேன்\nஇருப்பினும் இது போன்ற புத்தகத்தில் எழுதப் படுபவைகள் அனைத்தும் உண்மை என்று நம்பி விட முடியாது.\nகண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது\nஞாயிறு, 22 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:07:00 GMT+8\nஞாயிறு, 22 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:51:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\n/கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது\nஜோதிபாரதி, என்ன சொல்ல வருகிறீர்கள்\nஎன்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் ஒரு கருத்து அப்படியே கடைசிவரை மாறாமலேயே இருக்குமா\nஅபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், பழக்கங்கள் எல்லாம் அனுபவத்தில் மட்டுமே வருவது. அனுபவம் வேறு மாதிரிச் சொல்லிக் கொடுக்கும்போது, அதற்கு முந்தைய நம்பிக்களைக், அல்லது பிடிமானங்கள் தகர்ந்தும் போகும்\nஞாயிறு, 22 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:21:00 GMT+8\nஅட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)\nஅப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.\nஞாயிறு, 22 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:52:00 GMT+8\nஅட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)\nஅப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.\nஆஹா எனக்கு 25+ கொடுத்து இளைஞர் அணியில் இடம் கொடுக்க காத்திருக்கும் சஞ்செய் வாழ்க \nஞாயிறு, 22 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:55:00 GMT+8\nஆன்மீகத்தில் அடிகளாரின் பணி சிறப்பானது. அவரைப் பாராட்டுவது பொருத்தம். அதைப் பெரியார் செய்திருப்பது அவரது பெயருக்குப் பொருத்தம். இருவரின் இறை நம்பிக்கைகள் வேறானாலும் ஊருக்கு நல்லது என்ற நம்பிக்கையில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள் போல.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:19:00 GMT+8\nசரி சரி என்ன சொல்ல வர்ரிங்க, அவர் கால்ல இவர் விழுந்த அது மரியாதை. இனத்தின் மாண்பு, மத்தவங்க கா��்ல மத்தவங்க விழுந்தா அது சாதியம், ஏமாற்று அப்படின்னா. எனக்கு ஒன்னும் புரியல்லை, திராவிடக் கொள்கை மாதிரி. நன்றி.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:29:00 GMT+8\nஎனக்கு புரிந்து எல்லாம் ஒன்னுதான். யார் உடைத்தாலும் அது மண்பானை, பார்ப்பான் உடைத்தால் அது பொன் பானை. யார் காலில் யாரு வேணா உழுகலாம், புரளலாம் ஆனா பார்ப்பான் காலில் யார் விழுந்தாலும் அது அனாகரீகம் அப்படிதானா\nஎன் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன். இது அவர்கள் சாதி காரணம் அல்ல ஒழுக்கத்தின்,தவத்தின் காரணம். இப்ப இருக்க சங்கராச்சாரி காலில் விழுவதை வீட என் காலை வெட்டிக் கொள்வேன். நன்றி.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:36:00 GMT+8\n// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //\n அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:40:00 GMT+8\n//என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன்//\nஒரு தாழ்த்தப்பட்ட சாமியார் காலில் 100 முறையும் அதுவே பார்பன சாமியார் என்றால் 1000 முறையும் விழுவேன் என்று சொல்லும் உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:12:00 GMT+8\n// பித்தனின் வாக்கு said...\n// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //\n அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.\nஅதை ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், சாமி 'மாம்சம்' சாப்பிடாது என்று கூறும் மடையன்களுக்கும் சொல்லுங்க பித்தன்ஜி\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:14:00 GMT+8\n// உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை //\nநான் பின்னூட்டத்திலேயே அது அவர்களின் தகுதி பொறுத்து என்று கூறிவிட்டேன், பின்னும் சாதி பார்ப்பது நான் அல்ல, நீங்கள் தான் என் சாதி பார்க்கின்றிர்கள்.\nசந்திசேகர சுவாமிகள், மனிதர்கள் மீது அன்பும் பாசமும், கடவுள் ஒழுக்கமும் கொண்டு இருந்தார். அவருக்கு எதிர் காலத்தில் நடப்பதை கூறும் சக்தியை தம் தவ வலிமையால் பெற்று இருந்தார். ஆதலால் அவருக்கு 1000 முறையும்.\nகுன்றக்குடி ஒரு தத்துவ ஞானி, மற்றும் ஒரு நற்பணி சேவகர் ஆதலால் அவருக்கு 100 முறையும் சொன்னேன். நன்றி.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:43:00 GMT+8\nஅப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று.\nஇதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார்.\nஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:48:00 GMT+8\nஅப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று.\nஇதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார்.\nஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.//\nகுன்றக்குடி அடிகளாரின் தகுதியை ஒப்பீடு அளவில் எடை போடும் தகுதி உங்களுக்கு இருக்கிறது ஐயா \nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:49:00 GMT+8\n//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //\nநல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா\nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:38:00 GMT+8\n//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //\nநல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா\nதம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா \nதிங்கள், 23 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:55:00 GMT+8\nகோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.\nசெவ்வாய், 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:21:00 GMT+8\nகோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.\nஉயிர்கொலை கூடாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதைச் சொல்பவன் தோல் பதனிடும் தொழிலை எதிர்பவனாக இருக்க வேண்டும். அதை நீங்களாக பார்பன கருத்தாக எடுத்துக் கொள்கிறீர்கள். நான் அதை ஜெ, இந்துத்துவ கருத்தாகத்தான் நினைக்கிறேன்.\nசெவ்வாய், 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:37:00 GMT+8\n/தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா \nரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க. நான் மனிதாபிமானத்தோட பார்க்கிறேன். இதனாலேயே அசைவ உணவுகளை தவிர்த்துவருகிறேன். தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.\nசெவ்வாய், 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:38:00 GMT+8\n//ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க.//\nஅரசியல் கண்ணோட்டத்தில் பக்க சார்புகள் இருப்பதைத்தான் சுட்டினேன்.\n//தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.\nகறிகளுக்காக வெட்ட���்படாவிட்டால் தொல்களுக்காக வெட்டப்படும், அதுனால இது என்பது வெறும் நொண்டி சாக்கு தான் சஞ்செய்.\nயானைகளை, விஷபாம்புகளை உணவுகளுக்காகக் கொல்வதாக நான் கேள்விப்பட்டது இல்லை.\nசெவ்வாய், 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nவால்பையன் ஏமாந்துருப்பாருன்னு நினைக்கிறேன் :-(\nசெவ்வாய், 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:59:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n1000ம் - 'காலத்து' பயிர்கள் \nபுனித குற்றங்கள் (Sacred Crime) \nபெரியார் விழுந்து வணங்கிய கால்கள் \n(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் \nமஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)\nபிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு \nஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் \nசதுர் வர்ணம் மயா சிருஷ்டம் \nவேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் \nசர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) \nயாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And E...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் \nமுதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனை...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... \nசுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்க...\nகால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் \"ஆரியர், திராவிடர்\" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்த...\nஒ ளிவழி (சேனல்) மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ...\nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி \nபெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்க...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா எங்கே வாழ்கிறான் ' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருது...\n'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு \n2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்த...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும் - இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீர��யமாகக் கிளம்பி இருக்கிறத...\nஅமானுஷ்ய நிகழ்வுகள். - உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலையை ...\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா - *இ*ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-08-03T14:02:41Z", "digest": "sha1:IB5XQ4TCFELFNLBF5QXJ6PQUFS2G2VZZ", "length": 10010, "nlines": 80, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா - வைத்தியர் ரி.வினோதன் | ilakkiyainfo", "raw_content": "\nHome»இலங்கை செய்திகள்»மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா – வைத்தியர் ரி.வினோதன்\nமன்னார் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா – வைத்தியர் ரி.வினோதன்\nமன்னார் மாவட்டத்தில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் தற்போது வரை 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (17.05.2021) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 7 ஆம், 8ஆம் மற்றும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதன் போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை 390 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 407 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபொது மக்கள் விழிர்ப்புடன் இருக்க வேண்டும். இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் அல்லது வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் அவர்களுடை குடும்பத்தாராக காணப்படுகின்றார்���ள்.\nகுறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகியவற்றில் இருந்து வந்தவர்கள் இவர்களுடன் தொடர்பானவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசமூதாயத்தில் இது வரை இவர்களின் தாக்கம் பாரிய அளவில் ஏற்படவில்லை.தற்போது மாவட்ட வைத்திய சாலையில் ஒரு தொற்றாளர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதற்போது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.\nதாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையம் எதிர் வரும் புதன் கிழமையில் இருந்து இயங்கும்.\nஅதே போல் குணம் குறி அற்ற நோயாளர்கள் தமது வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற ஏற்பாடுகளுக்கான பொறிமுறைகள் தற்போது சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.\nகுறித்த பொறிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன் அறிகுறியற்ற நோயாளர்கள் வீடுகளிலே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.\nமக்களுக்கு கொரோனாவிற்கான அறி குறிகள் குறிப்பாக காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அல்லது சுகாதார பிரிவினருக்கு அறிவித்து உடனடி அம்புலான்ஸ் வசதியை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\n’என் சாவுக்கு காரணம்’ ஹிஷாலினியின் அறையில் முக்கிய சாட்சி\n‘ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 3 இளம்பெண்கள் மரணம், 3 பேர் பாலியல் வன்கொடுமை’ – இலங்கை காவல்துறை\nபிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் இன்று முதல் ஆன்லைனில்\n‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=16", "date_download": "2021-08-03T14:03:47Z", "digest": "sha1:VWJ2E23VSLYWOETMGZIWZRUD33BQGPNJ", "length": 11776, "nlines": 248, "source_domain": "padugai.com", "title": "படுகை பரிசுப் போட்டி மையம். - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nநீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nLast post by கிருஷ்ணன்\nLast post by பழனிச்சாமி\nபரிசு போட்டியின் போது மெஸேஜ்\nLast post by மன்சூர்அலி\nNew Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nபரிசுத் தொகை ரூ.10,000/- \"மது - தமிழகமும் மதுவும்\" - கட்டுரைப் போட்டி\nLast post by மன்சூர்அலி\nபணம் - பாசம் - கட்டுரைகளுக்கான பரிசுத் தொகை ரூ.10,000/-\nபரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nமுடிவுற்ற காதலர் தினம் - Feb 14 - பரிசுப் போட்டி - லவ்வர்ஸ் டே Lovers Day Greeting, Wishes Image\nமுடிவுற்ற பரிசுப் போட்டி ரூ.1000/- : தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - தமிழர் பொங்கல் பண்டிகை ஒர் பார்வை\nமுடிவுற்ற தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகள் Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS\nமுடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்\nமுடிவுற்ற $ 1000.00 பரிசுப் போட்டி - ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்\nஎன் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்ச�� வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/pakistani-groom-gets-ak-47-rifle-as-wedding-gift-video-surfaces-online.html", "date_download": "2021-08-03T12:50:45Z", "digest": "sha1:LZQPLWSHVFBL3OYPZLJFNQBYSYOC5MDY", "length": 12308, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pakistani groom gets ak 47 rifle as wedding gift video surfaces online | World News", "raw_content": "\nVIDEO: 'இத புடிங்க மாப்பிள்ளை... கிஃப்ட் எப்படி இருக்கு'.. திருமணத்தில் மருமகனுக்கு மாமியார் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. திருமணத்தில் மருமகனுக்கு மாமியார் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. பொண்ணோட ரிப்ளை தான் ஹைலைட்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு.\nபாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில், கல்யாண மாப்பிள்ளைக்கு, அவரது மாமியாரே ஏகே 47 துப்பாக்கியை திருமண பரிசாக அளித்துள்ளார்.\nஇப்படி ஒரு பயங்கரமான ஆயுதத்தை மாமியார் பரிசளிக்கும் போது மாப்பிள்ளையின் முகத்தில் எந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் காணப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்து காத்து இருந்ததைப்போலவே இந்த நிகழ்வு இருந்தது. ஒருவேளை இவர்கள் திருமணத்தில் துப்பாக்கி பரிசாக அளிப்பதே ஒரு சடங்காக இருக்குமோ என்றும் சிலர் சமாதானங்கள் கூறுகின்றனர்.\nசாதாரணமாக, மிகப்பெரிய விளையாட்டுப்போட்டிகளில் அல்லது திருமணங்களில் வானை நோக்கி சுடுவது என்பது தெற்காசிய நாடுகளில் சம்பிரதாயமான ஒரு விஷயம். ஆனால் இப்படி கல்யாண மாப்பிள்ளைக்கு துப்பாக்கியை பரிசளிப்பது என்பது எந்த நாட்டு பாரம்பரியமும் கிடையாது.\nஎது எப்படியோ, இந்த வினோதமான பரிசு வழங்கும் காணொளி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதே சமயம், திருமணப்பெண்ணான தன் மகளிடமிருந்து காத்துக்கொள்ளவே மாமியார் மருமகனுக்கு இப்படி ஒரு ஆயுதத்தை பரிசாக கொடுத்துள்ளாரோ என்ற வேடிக்கை பேச்சும் எழாமல் இல்லை.\nஅதே சமயத்தில், பாகிஸ்தானில் இப்படி கட்டுப்பாடற்ற ஒரு ஆயுத கலாச்சாரம் பரவி கிடப்பதை பலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.\n‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி\n‘நான் அமெரிக்க அதிபர்’... ‘என்கிட்ட நீங்க இப்டி எல்லாம் பேசக் கூடாது’... ‘ஆவேசமடைந்த அதிபர் ட்ரம்ப்’...\n‘என்ன ஒரு வேகம்’... ‘டைவ் அடிச்சும் முடியல’... ‘ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்’... \n'கொரோனா தடுப்பூசியே வந்தாலும்’... ‘இதை கட்டாயம் செய்யணும்’... 'இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்’...\n'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...\n'பக்கிங்ஹாம்' அரண்மனையில் இருந்து 'திருடப்பட்ட' விலையுயர்ந்த பொருட்கள் .. EBay தளத்தில் விற்பனைக்கா\nஉலகை உலுக்கிய ‘ஒற்றை’ புகைப்படம்.. எதுக்கும் இப்டியொரு ‘கொடுமை’ நடக்கக் கூடாது.. உருகும் நெட்டிசன்கள்..\n'கழுத்தில் மாங்கல்யம் ஏறும்ன்னு ஆசையோடு இருந்த இளம்பெண்'... 'இந்தா வந்துடுறேன்னு போன புதுமாப்பிள்ளை'... மொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த பேரதிர்ச்சி\nபாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ‘ஆண்மை நீக்கம்’ தண்டனை.. அதிர வைத்த நாடு..\n'ஃபேஸ்புக்ல திருமண கோலத்தில் காதலன்...' 'என்கேஜ்மென்ட் முடிஞ்சத கூட சொல்லாம லிவிங் டுகெதர்...' - அதிர்ச்சியின் உச்சத்தில் காதலி...\n‘என் 9 மாசம் உழைப்பு’.. கல்யாணம் முடிஞ்ச கையோடு ‘புதுமணப்பெண்’ எடுத்த முடிவு.. காத்திருந்து கூப்பிட்டுப்போன மாப்பிள்ளை..\n பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி\n\"நாலாவது தடவையா கல்யாணம் பண்ணிக்க 'பொண்ணு' தேடும் 'இளைஞர்'... அதுக்காக 'மத்த' 3 'மனைவி'களும்... சேந்து செய்யுற 'விஷயம்' தான் 'ட்விஸ்ட்'டே\n‘லவ் பண்ணிருக்கோம்ல...’ எப்படி விட முடியும்... ‘ஒரே காதல் குழப்பம்...’ ‘அடுத்தடுத்து மாறிய முடிவுகள்...’ – கடைசில் திடீர் திருப்பம்...\n'மும்பை இந்தியன்ஸ் உடையுடன்'... 'பாகிஸ்தான் தொடருக்கு போன வீரர்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\n'இனிமேல் மதம் மாத்துறதுக்காக...' 'திருமணம் செய்தால் 5 வருஷம் ஜெயில்...' - சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்த மாநிலம்...\n எப்பதான் கல்யாணம் பண்ண போறிங்க' .. ‘மனம் திறந்த’ நியூஸிலாந்து பிரதமர்.. கா��லர் யார் தெரியுமா\n‘இந்தியா இதெல்லாத்தையும் மோட்டிவேட் பண்ணுது’... ‘அதற்கான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு’... ‘மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்’...\nஐபிஎல் கப் ஜெயிச்ச கையோட ‘மும்பை இந்தியன்ஸ்’ டிரஸ் போட்டே ‘பாகிஸ்தானுக்கு’ விளையாட போன வீரர்.. வைரலாகும் போட்டோ..\n'ஒழுங்கா என்கூட வாழு...' 'அப்படியொரு கல்யாணமே நடக்கல...' 'அப்போ எப்படி மேரேஜ் சர்டிபிக்கேட்... - அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்...\nமும்பை குண்டு வெடிப்பு விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட பாகிஸ்தான்.. 'தாவூத் இப்ராஹிம் விவகாரத்தைத் தொடர்ந்து' அடுத்த பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/kolkata/cardealers/renault-kolkata-194435.htm", "date_download": "2021-08-03T13:57:08Z", "digest": "sha1:IB6WNCXNUIVEPIENFKE77RN53R7QIEGN", "length": 5034, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் கொல்கத்தா, tangra, கொல்கத்தா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ரெனால்ட் டீலர்கள்கொல்கத்தாரெனால்ட் கொல்கத்தா\n7a, ராமேஷ்வர், ராமேஸ்வர் ஷா சாலை, Tangra, Seal Lane, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700014\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n*கொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகொல்கத்தா இல் உள்ள மற்ற ரெனால்ட் கார் டீலர்கள்\n2/3, Judges’, கோர்ட் ரோடு, அலிபூர், Mominpur, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700027\nNh-34, Uma Apartment, கிரிஷ்ணா நகர் சாலை Naopara Mauza, பாராசத், Opp பாராசத் Housing, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700103\nரெனால்ட் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/23/beautiful-feat-ivanka-trump-on-bihar-girl-cycling-1200-km-with-father/", "date_download": "2021-08-03T13:54:18Z", "digest": "sha1:UY2I4RTX6D47BZXM2PE7MB5AVXZMOIK5", "length": 9720, "nlines": 98, "source_domain": "themadraspost.com", "title": "1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு!", "raw_content": "\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nகொரோனா கட்டுப்பாடு ஊரடங்குக்கு மத்தியில் பீகாரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி 15 வயது சிறு���ி ஜோதி குமாரி, கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்துள்ளார். அவருடைய பாசம் மற்றும் வலிமையை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் மத்திய, மாநில அரசுக்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nசிறுமி ஜோதி குமாரி சைக்கிள் மிதிக்கும் காட்சி குறித்து, இவாங்கா ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவருடய அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள்பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என தெரிவித்து உள்ளார்.\nஅவருடைய இந்த டுவிட்டர் பதிவுக்கு கீழே பலரும் விமர்சனங்களை பதிவு செய்து உள்ளனர்.\nlivemint பத்திரிக்கையின் நியூயார்க் செய்தியாளர் சலில் திரிபாதி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விரைவில் இவாங்கா டிரம்ப் பட்டினியால் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எடை குறைப்புக்கான பரிசுகளை வழங்குவார் என விமர்சனம் செய்துள்ளார். பலரும் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇவாங்கா டிரம்புக்கு பதில் அளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல-மந்திரி உமர் அப்துல்லா பதிவிட்ட கருத்தில் “15 வயது சிறுமி ஜோதி 1,200 கி.மீ பயணித்ததை போன்று சிறுமியின் வறுமையும், விரக்தியும் புனிதப்படுத்தப்படுகின்றன. அவளுக்கு உதவுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது, அவளுடைய சாதனையை மட்டும் வெறுமையாக போற்றுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious post:இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nNext post:அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயத�� தொழில் அதிபர்..\nகொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா… தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…\nசென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா… எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ரிவால்டோ காட்டு யானை…\nகலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…\nமதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை\n சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2011/05/blog-post_14.html", "date_download": "2021-08-03T14:41:31Z", "digest": "sha1:UT76I4FGBDY2WSVZJ2DGGQNPAAXFSZT2", "length": 2923, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "வடக்குதெரு மௌலவி மன்னார் முஹம்மது அல்-அய்ன்யில் மறைவு - Lalpet Express", "raw_content": "\nவடக்குதெரு மௌலவி மன்னார் முஹம்மது அல்-அய்ன்யில் மறைவு\nமே 14, 2011 நிர்வாகி\nலால்பேட்டை வடக்குதெரு முன்ஷீ மௌலானா மௌலவி சையதுஅஹமதுமிஸ்பாஹீ அவர்களின் மகன் மௌலவி மன்னார் முஹம்மது அவர்கள் அல்-அய்ன் யில் இன்று காலை 6.00, மணியளவில் 14.05.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….\nP.அஸாருதீன் - ரோஜியா பானு திருமணம்\nஅல் ஜமா பைத்துல்மால் சார்பாக குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யபப்டது..\nநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா..\nM.S.முஹமது ராஜிக் - சஃப்ரின் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/11/2021.html", "date_download": "2021-08-03T12:44:58Z", "digest": "sha1:CNXGG3FRIIIQOCASYYFMJFMGDW56CO4Y", "length": 8822, "nlines": 283, "source_domain": "www.lkedu.lk", "title": "பாடசாலை நாட்காட்டி - 2021 - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / News / பாடசாலை நாட்காட்டி - 2021 - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது\nபாடசாலை நாட்காட்டி - 2021 - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது\nசிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்\n2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)\n2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n2021 ஏப்பிரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக்கழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை\n2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)\n2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)\n(2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்)\n2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nLearn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்\nஅழையுங்கள் : 76667 - 4945\n2021 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.\nதிங்கள் பகுதி 1 A.K.Mayooran\nசெவ்வாய் பகுதி 2 I.Shangar\nபுதன் பகுதி 2 M.V.S.Sikir\nவியாழன் பகுதி 1 A.K.Mayooran\nவெள்ளி பகுதி 2 I.Shangar\nLearn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்\nஅழையுங்கள் : 76667 - 4945\nபாடசாலை நாட்காட்டி - 2021 - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது Reviewed by Thiraddu on November 15, 2020 Rating: 5\nதரம் 6 - 11 - யா/ஹாட்லிக்கல்லூரி - அனைத்து பாடமும் - தவணைப்பரீட்சை வினாக்கள் - 2020\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2020 - வினாத்தாள்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.shanlax.com/product/pazhangalin-maruthuva-gunangal/", "date_download": "2021-08-03T14:52:09Z", "digest": "sha1:G3ILFGVB45BI2B5PTH7GBDFZ66KGVNB6", "length": 8385, "nlines": 137, "source_domain": "www.shanlax.com", "title": "Pazhangalin Maruthuva Gunangal - Shanlax", "raw_content": "\nநம்மைச் சுற்றி இயற்கை அளித்த கொடைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறோம். நமது வளமான வாழ்வுக்கு மிகவும் அத்தியாவசிய மானது உடல் ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்கு தேவையானது அளவான சத்தான உணவு. ஃபாஸ்ட்புட் உலகத்தில் கிடைத்ததை சாப்பிடுகிறோம். அதையும் அளவில்ல��மல் சாப்பிட்டு, நமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற காய்கறிகளும், பழங்களும் அந்தந்த பருவத்தில் ஏராளமாக விளைகின்றன. உணவோடு சேர்த்துக் கொள்கிற காய்கறிகள், உணவாகவே பயன்படுத்தக் கூடிய பழங்கள் என இயற்கை ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. ஒரு மணிதன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான சக்தியை வெறும் பால் மற்றும் முட்டையிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நம்மில் பெரும்பாலோர் உணவை அரைத்து வயிற்றுக்குள் தள்ளும் இயந்திரங்களாகவே இருக்கிறோம். இதன்காரணமாக தேவையற்ற தொந்தரவுகளை வாங்கிக் கொள்கிறோம். நடக்கவே மூச்சுத் திணறும் அளவுக்கு உடல் பருத்து, உறுப்புகள் சுமூகமாக இயங்க முடியாத அளவுக்கு செய்துவிடுகிறோம். சுறுசுறுப்பாக இயங்கமுடியாமல் தத்தளிக்கும் வாழ்க்கை நமக்கு எதற்கு\nவாழும்வரை உற்சாகமாக வாழ்வதற்கு, ஆயுர்வேதம் எளிதான வைத்திய முறைகளை அளிக்கிறது. நம்மைச் சுற்றி விளையும் காய்கறிகள், மற்றும் பழங்கள் நமக்கு அளிக்கும் பலன்களை தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆரோக்கியத்தின் விலை இவ்வளவு மலிவா என்று திகைத்துப் போவீர்கள். நிஜம்தான். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அதுபோலத்தான், காய்கறிகள், பருப்பு, பயறு, கீரை போன்றவையும். இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை இந்தப் புத்தகம் எளிமையாக சொல்லித்தருகிறது. இதுவரை நாம் அறியாமல் போன பல விஷயங்களை இந்தப் புத்தகம் வெளிக்கொண்டு வருகிறது.\nநல்ல நண்பனைப் போல இது உங்கள் வாழ்க்கைக்கு உதவிகரமாக அமையும் என்பது மட்டும்நிச்சயம். தேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ள, பழங்களின் மருத்துவ பலன்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால், இனி கண்டதையும் வாங்கி வயிற்றுக்குள் திணிக்கும் கொடுமையை தவிர்ப்பீர்கள். அப்படி தவிர்க்கும்போது நலவாழ்வு உங்களுக்கு உத்தரவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/11025", "date_download": "2021-08-03T13:07:57Z", "digest": "sha1:YS5OFYV4YBWL4YEYBQPJ7YK7DVIAEKRL", "length": 4466, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "10 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை: சீனா தயாரித்து சோதனை | Thinappuyalnews", "raw_content": "\n10 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை: சீனா தயாரித்து சோதனை\nசீனா விண்வெளி, போக்குவரத்து மற்றும் அணு ஆயுதம் உள்ளிட்ட பல துறைகளில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பல ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது டாங்பெங், 31 பி என்ற அதி சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது.\nஇது 10 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை குறி பார்த்து தாக்க கூடியது. இதன் சோதனையை சீனா விடுதலை படை என்றழைக்கப்படும் ராணுவம் தேசிய தினத்தையொட்டி வெற்றிகரமாக நடத்தியது.\nஇந்த சோதனை சாங்ஸி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கை கோள் ஏவுகணை செலுத்தும் மையத்தில் இருந்து கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந்தேதி நடத்தப்பட்டது.\nடாங்பெங் –31 பி ஏவுகணை 3 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்தது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்கள் மற்றும் ஐரோப்பிய நகரங்களையும் தாக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-hollywood-news_3734_2361636.jws", "date_download": "2021-08-03T13:02:52Z", "digest": "sha1:2VOR66AR2LP2ZTSWYVSEMGCYUR5SDHFA", "length": 12971, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "நீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nதிரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிப்பு\nபட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த ...\nகேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா ...\nஇருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம் ...\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: ...\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் ...\nதலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் ...\nஅமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை ...\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nவிண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு ...\nசெவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய ...\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் ...\nபுற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன ...\nஇன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு ...\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு நாட்டிலும் ...\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nசிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\nஹாலிவுட் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நீது சந்திரா. நேவர் பேக் டவுன் என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். ஆக்‌ஷன் கதை படமான இதில், ஆக்‌ஷன் ஹீரோயினாகவே நீது சந்திரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆடிஷனுக்காக சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று வந்தார். ஆடிஷனில் அவரது நடிப்பை பார்த்து டைரக்டர் கெல்லி மெடீசனுக்கு திருப்தியாம். பட டெக்னீஷியன்கள் சிலரும் நீதுவை பாராட்டியுள்ளனர். 2 நாளில் ஆடிஷன் முடிந்துவிட்டாலும் மேலும் சில நாட்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருந்தாராம் நீது. இதற்கு காரணம், தன்னை புரமோட் செய்துகொள்ளத்தானாம்.\nஏற்கனவே ஹாலிவு��்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ராவிடம்தான் இது பற்றி அட்வைஸ் கேட்டிருக்கிறார் நீது. அவர் கொடுத்த ஆலோசனைப்படி, அமெரிக்காவிலேயே தங்கி, சில இதழ்களுக்கு படு கிளாமராக போஸ்களை கொடுத்தாராம் நீது. இதற்காக சிறப்பு போட்டோ ஷூட்டையும் அவர் நடத்தினாராம். ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு முன் மீடியா மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆவது அவசியம் என பிரியங்கா அறிவுறுத்தி இருந்தாராம்.\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா ...\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க ...\nஜேம்ஸ்பாண்ட் படங்களிலிருந்து டேனியல் கிரெய்க் ...\nஹாலிவுட் படத்தில் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் ...\nபேட்மேன் ஹீரோவுக்கு கொரோனா ...\nஜாக்கிசான் வீடு ஏலம் ...\nவிமானம் போன்ற காரை விற்கிறார் ...\n4 வயது மகனை காப்பாற்றிவிட்டு ...\n5 வருடமாக மன அழுத்தத்தில் ...\nஆன்லைன் மூலம் படிப்பு ஏழை ...\nசினிமா படப்பிடிப்புக்கு தெலங்கானா அரசு ...\nகொரோனா வைரஸ் பீதியால் ஹாலிவுட் ...\nஸ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம் ...\nஅப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு ...\nசாய் பல்லவி ஆனந்தக்கண்ணீர் ...\nசெப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா ...\nஹாலிவுட் நடிகை 5-வது திருமணம் ...\nஹாலிவுட்டை ஆளும் ரஷ்ய அழகி\nசென்னை தண்ணீர் பஞ்சம்... டைட்டானிக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sudden-death-of-iconic-actress-chitra", "date_download": "2021-08-03T15:24:41Z", "digest": "sha1:3WVPWZJUOFMX37PHPT3TCUDGLUBHK5V7", "length": 7523, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 3, 2021\nசின்னத்திரை நடிகை சித்ரா திடீர் மரணம்...\nபிரபல நடிகை சித்ரா (28) தமிழக சீரியல்களில் பிரபலமானவர். ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் நடிகையாக உதயமாகி மாற்றம் கண்டவர். இவர் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி) சீரியல் பிரபலமானது. தனது அசத்திய நடிப்பின் காரணமாக இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.\nஇந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல தனியார் விடுதியில் சித்ரா தங்கி இருந்தார். அவருடன் வருங்கால கணவராக கூ��ப்படும் ஹேம்நாத் என்ற நபரும் இருந்தார். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நேற்று படப்பிடிப்பு இரவு 2 மணிக்கு முடிந்தது. அதன் பின் குளிக்க சென்ற சித்ரா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த விவரகரம் அறிந்த நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடனடியாக சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு முன் உடலில் காயங்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஹேம்நாத் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே விசாரணை அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஉடலில் காயங்கள் இருப்பதால் சித்ரா மரணம் தற்கொலையா இல்லை கொலையா\nஅதிர்ந்து போன பொன்னியின் செல்வன்...\nகொரோனா குமார் ஆன பாலகுமாரு...\nவனராஜா கார்சன்... கானகத்தைத் திரையில் பதிவு செய்த முதல் தமிழ்ப் படம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஹோம் மேட் சாக்லேட் தயாரித்த நீலகிரி வணிகருக்கு அமெரிக்க பல்கலை. டாக்டர் பட்டம்....\nதமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் இல்லை... கோரிக்கையும் வரவில்லை... ஒன்றிய அமைச்சர் விளக்கம்...\nபோலிப் பல்கலைக்கழகங்கள் உ.பி.யில் அதிகம்... யுஜிசி தகவல்...\nமின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி நஷ்டம்.. நிதி ஆயோக் தகவல்..\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2018/06/02/zuism/", "date_download": "2021-08-03T15:00:34Z", "digest": "sha1:WAWYYIE2UVKHW7VM63EBR4VFJV4OBBXP", "length": 52453, "nlines": 170, "source_domain": "wrldrels.org", "title": "ஜுயிசம் (ஐஸ்லாந்து) - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\n930 பொ.ச. ஐஸ்லாந்து ஒரு குடியரசாக மாறியது.\n1874: ஐஸ்லாந்து மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது மற்றும் எவாஞ்சலிகல் லூத்தரன் தேவாலயத்தை அதன் தேசிய தேவாலயமாக குறிப்பிட்டது, இது அரசால் ஆதரிக்கப்பட்டது.\n2010: ஜுயிசம் ஆலஃபர் ஹெல்கி ஆர்கிராம்ஸனால் நிறுவப்பட்டது.\n2013: எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் தவிர பிற மதங்கள் அரசில் பதிவு செய்ய அனுமதிக்க ஐஸ்லாந்து சட்டம் திருத்தப்பட்டது.\n2013: ஜூயிஸ்ட் சர்ச் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மதமாக அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது.\n2014 (செப்டம்பர்): Ágúst Arnar gústsson ஜூயிஸ்ட் சர்ச்சின் தலைவராக பொறுப்பேற்றார்.\n2015: ஜாக் சர்ச்சின் தலைவராக சாகாக் ஆண்ட்ரி அலாஃப்ஸன் பொறுப்பேற்றார்.\n2015: டென்மார்க், நோர்வே மற்றும் சுவீடனில் ஜூயிஸ்ட் தேவாலயங்கள் நிறுவப்பட்டன.\n2017: தலைமை ஸ்திரமின்மைக்குப் பின்னர், ஜுயிஸ்ட் சர்ச்சின் தலைமையை அகஸ்ட் அர்னார் அகஸ்ட்சன் மீண்டும் ஏற்றுக்கொண்டார்.\n2018: ரெய்காவிக் நகரில் கோயில் கட்ட அனுமதி பெற ஜுயிஸ்ட் சர்ச் விண்ணப்பித்தது.\nஐஸ்லாந்தில் இடப்பெயர்ச்சி ஏற்பட்ட காலகட்டத்தில் ஜுயிசம் [வலதுபுறம் உள்ள படம்] 2010 இல் வெளிப்பட்டது. 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது, இது பலவிதமான சமூக நிறுவனங்களில் நம்பிக்கை அரிக்க வழிவகுத்தது. மேலும், ஐஸ்லாந்து பெருகிய முறையில் மதத்தை குறைத்து வருகிறது. இந்த நேரத்தில், மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் மதத்தவர்களாக அடையாளம் காணப்பட்டனர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பாதி எண்ணிக்கையில். இளைய ஐஸ்லாந்தர்கள் நாத்திகர்களாக அடையாளம் காண அதிக வாய்ப்புள்ளது (கோல்மன் 2008). இறு���ியாக, மனிதநேயவாதிகள் சில காலமாக எவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச்சிற்கான அரசாங்க நிதி உதவியை நிறுத்துவதற்காக பரப்புரை செய்து வந்தனர். இந்த சமூக கலாச்சார சூழலில்தான் சமகால ஜுயிசம் வளர்ந்தது.\nஜூயிஸ்ட் தேவாலயம் ஆரம்பத்தில் 2010 ஐச் சுற்றி அலஃபுர் ஹெல்கி ஆர்கிராம்ஸனால் உருவாக்கப்பட்டது. எவ்வாறாயினும், எவாஞ்சலிகல் லூத்தரன் தேவாலயத்தைத் தவிர மற்ற மதங்கள் அரசில் பதிவு செய்ய அனுமதிக்க ஐஸ்லாந்திய சட்டம் திருத்தப்பட்டபோது தேவாலயத்தின் சாத்தியம் 2013 இல் வியத்தகு முறையில் மாறியது. அதே ஆண்டு ஜூயிஸ்ட் சர்ச் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மதமாக அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு Ágúst Arnar Ágústsson ஜூயிஸ்ட் சர்ச்சின் தலைமையை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் புதிய தேவாலயம் உறுப்பினர்களைக் கட்டியெழுப்புவதில் சிறிய வெற்றியைப் பெற்றது, மேலும் அரசாங்கம் தேவாலயத்தை பதிவுசெய்யும் வாய்ப்பு இருந்தது. எவ்வாறாயினும், 2015 இல் ஜுயிஸ்ட் தேவாலயத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதில் Ísak Andri Ólafsson தலைமையிலான ஒரு புதிய குழு வெற்றிகரமாக இருந்தது, மேலும் அந்த குழுவே அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்ட வரி வருவாயை தனிப்பட்ட தேவாலய உறுப்பினர்களுக்கு திருப்பித் தரும் திட்டத்தை ஏற்படுத்தியது. சர்ச் வரி வருவாயை தேவாலய உறுப்பினர்களுக்கு திருப்பித் தரும் திட்டம் தற்செயலானதாகத் தெரிகிறது. ஒரு உறுப்பினரின் கூற்றுப்படி, “யாராவது ஒருவர் தனது பணத்தைப் பெறப் போகிறாரென்றால், அதுவும் இருக்கலாம் என்று லாஃப்ஸன் நினைத்தார் தேவாலயம் அல்லது அரசைக் காட்டிலும் இளம் பிரச்சனையாளர்களின் குழுவாக இருங்கள் ”(வுர்மன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). சர்ச் தலைமையின் மீது தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்றது, இது 2016 இல் தீர்க்கப்பட்டது, எகஸ்ட் அர்னார் அகஸ்ட்சன் [வலதுபுறத்தில் உள்ள படம்] ஜுயிஸ்ட் சர்ச்சின் தலைமையை மீண்டும் ஏற்றுக்கொண்டார். சர்ச் உறுப்பினர்களுக்கு சர்ச் வரி வருவாயைத் திருப்பித் தரும் சர்ச் திட்டத்தை தலைமை தொடர்ந்தது. ஐஸ்லாந்தில் இந்த முயற்சிக்கு ஒரு வரவேற்பு பார்வையாளர்கள் இருந்தனர், ஏனெனில் தேசிய வாக்கெடுப்பு ஒரு திடமான மற்றும் வளர்ந்து வரும் பெரும்பான்மையான குடிமக்கள் தேவாலய-மாநில பிரிவினைக்கு ஆதரவளித்தது. வரி ப���த்தை திருப்பித் தருவதாக தேவாலயத்தின் வாக்குறுதியின் பதில் உடனடியாகவும் வேலைநிறுத்தமாகவும் இருந்தது: 2017 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், 300,000 க்கும் அதிகமான நபர்கள் ஜூயிஸ்ட் சர்ச்சில் சேர்ந்தனர். இணையம் (போல்டிரெவா மற்றும் க்ரிஷினா எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) மூலம் இணைக்க அதிக வாய்ப்புள்ள இளைய, குறைந்த மத ஐஸ்லாந்தியர்களிடம் ஜுயிசம் மிகவும் வேண்டுகோள் விடுத்ததில் ஆச்சரியமில்லை.\nதற்கால ஜுயிசம் பண்டைய மெசபடோமியாவின் சுமேரிய கடவுள்களை வழிபடுவதிலிருந்து பெறுகிறது. “சூயிஸம்” என்ற சொல் சுமேரிய வினைச்சொல் “ஜூ” (“தெரிந்து கொள்ள”) இலிருந்து எடுக்கப்பட்டது. சுமேரிய கடவுள்களின் பாந்தியத்தில் ஆன் (வானங்களின் கடவுள்), [வலதுபுறம் உள்ள படம்] என்லில், புயல் மற்றும் காற்றின் கடவுள்) என்கி (நீர் மற்றும் கலாச்சாரத்தின் கடவுள்), நின்ஹுர்சாக் (கருவுறுதல் மற்றும் பூமியின் தெய்வம்), மற்றும் உட்டு (தி god of the sun and Justice) (“ஐஸ்லாந்தின் ஜூயிஸ்ட் மதம்” 2018; டர்னர் 2016).\nஜுவிஸ்டுகள் பிரபஞ்சத்தில் உள்ள படைப்பு சக்தியை “ஹெவன்” என்று அழைக்கின்றனர், ஆன் உடன் வானத்தின் கடவுள் (”ஜூயிஸ்ட் கோயில்களின் கோட்பாடு மற்றும் தளவமைப்பு” 2018):\nசொர்க்கம் என்பது சுறுசுறுப்பான சுழல் சக்தியாகும், இது அனைத்து பரலோக உடல்கள், பூமி, மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் முன்னேறி, அவை அனைத்தையும் உருவாக்குகிறது. எல்லா உயிரினங்களின் மையத்திலும் வசிக்கும் சுழல் சக்திதான், அவர்களின் வாழ்க்கை சுழற்சியை உருவாக்குகிறது. நல்ல அல்லது கெட்ட நோக்கங்களுக்காக, மனிதர்கள் ஹெவன் சக்தியை அதன் ஒழுங்கைப் பின்பற்றுவதன் மூலம் வடிவமைக்க முடியும்.\nஒரு ஜுயிஸ்ட் கண்ணோட்டத்தில், இந்த சக்திதான் பூமியில் வாழ்க்கையை உருவாக்குகிறது (“ஜுயிஸ்ட் இறையியலின் கூறுகள்” 2018):\nஜுயிசம் என்பது அடிப்படையில் சொர்க்கத்தின் வழிபாடு (ஐடி மதிப்புக்குரியது), வடக்கு கிரகணம் மற்றும் விண்மீன் துருவம் மற்றும் அதைச் சுற்றி சுழலும் விண்மீன்கள். இது பரலோக அறிவு, இது ஒரு பண்டைய க்னோசிஸ், ஒரு புதிய சகாப்தத்திற்கு ஒரு புதிய க்னோசிஸாக திரும்புகிறது; இதிலிருந்து சுமேரியன் மொழியில் “தெரிந்து கொள்வது” (வுல்ஃப் 2015, பாஸிம்) என்ற பெயரில் “சூயிஸம்” என்ற பெயர் வருகிறது. நட்சத்திரங்கள், அவற்றின் இயக்கங்களுடன், பூமியில் உள்ள உயிரினங்களின் உருவாக்கம் மற்றும் வாழ்க்கையை பாதிக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். அவை நேரடி செல்வாக்கின் மூலமாகவோ அல்லது தெரிந்த பொருள் (நட்சத்திர-விழிகள்) மற்றும் அறியப்பட்ட பொருளை ஒருங்கிணைப்பதன் மூலமாகவோ பூமியிலிருந்து மனிதர்களை உருவாக்குகின்றன.\nஎங்கள் தெய்வங்கள் நட்சத்திரங்கள் (ரோஜர்ஸ் 1998, பாஸிம்), ஆன் / டிங்கிர் (ஹெவன்) இன் சந்ததியினர், டிராகோ, டிராகன் விண்மீன் கூட்டத்தால் காற்று வீசும் வடக்கு கிரகண துருவத்தின் மையமாக இது உள்ளது. ஆகவே, நம்முடைய பரலோக கடவுள் அசாத்தியமானவர், பிரத்தியேகமாக மீறியவர் அல்ல (கிறிஸ்தவர்கள் மற்றும் பிற ஆபிரகாமியர்களைப் போல): நம்முடைய கடவுள் இருக்கிறார்.\nமனிதர்கள் திறன் மற்றும் நட்சத்திரங்களுக்கும் மனித செயல்பாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைத்துள்ளனர். உண்மையில், இந்த நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே மனிதகுலம் எதிர்கொள்ளும் பற்றாக்குறை மற்றும் பொருளை இழக்க வழிவகுத்தது. ஜுயிஸ்ட் நடைமுறை என்பது வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான இயற்கை இணைப்பை மீட்டெடுப்பதாகும்.\nபரலோகத்துடனும் அதன் நட்சத்திரங்களுடனும் பூமியை அடைவதற்கு இடையூறு ஏற்படுவதே நாகரிகங்கள் சீரழிந்து இறப்பதற்கு காரணம், மனிதர்களே சிதைந்து வருவதால், அவற்றின் செயல்கள் புத்தியில்லாதவை, மற்றும் நிறுவனங்கள் அர்த்தத்தை இழந்து வெற்று தளவாட இயந்திரங்களாக மாறுகின்றன (பங்கெனியர் 1995, பக். 150). –155). ஒட்டுமொத்த மேற்கத்திய உலகமும் தற்போது இறந்து போவதற்கான காரணம் என்னவென்றால், அது “நட்சத்திரங்களுடனான தொடர்பை” இழந்துவிட்டது, இது “மதம்” (அதாவது “மறு இணைத்தல்”) என்ற வார்த்தையின் அசல் பொருளாகும்.\nமனிதர்களின் (பூமிக்குரிய) செயல்பாடுகளை நட்சத்திரங்களின் இயக்கங்களுடன், தெய்வங்களுடன் ஒத்திசைப்பது என்பது ஜுயிசத்தின் நடைமுறை மற்றும் நல்வாழ்வுக்கான வழி, நல்ல வாழ்க்கைக்கானது. ஜுயிசம் என்பது \"பரலோக பிரபுக்களை பூமிக்குக் கொண்டுவருவதற்கான\" வழிமுறையாகும் (அனுன்னகியின் நேரடிப் பொருள்), கி, \"சதுரத்திற்கு\", கி, அவளுக்கு வடிவங்களை வழங்குகிறது.\nஜூயிஸ்ட் சர்ச் வரலாற்றில் இந்த கட்டத்தில், சடங்கு நடைமுறைகள் குறைவாகவே உள்ளன. ஆன், என்கி மற்றும் ��யற்கையின் பிற சக்திகளை க honor ரவிப்பதற்காக ஜூயிஸ்டுகள் சில நேரங்களில் சுமேரிய கவிதைகளை பாடுவார்கள்.\nஅதன் மத அமைப்பு இருந்தபோதிலும், இந்த நேரத்தில் ஜூயிஸ்ட் சர்ச்சின் முதன்மை பணி அரசியல் என்பது தெளிவாகிறது. ஜூயிஸ்டுகளின் வலைத்தளம் இதை அறிவிக்கிறது:\nஜுயிசத்தின் மத அமைப்பு அதன் உறுப்பினர்கள் பண்டைய சுமேரிய மக்களின் மதத்தை பின்பற்றுவதற்கான ஒரு தளமாகும். அனைவருக்கும் ஜுயிஸ்டுகள் மத சுதந்திரத்தையும், மதத்திலிருந்தும் முழுமையாக ஆதரிக்கின்றனர். அமைப்பின் முதன்மை நோக்கம் என்னவென்றால், மத அமைப்புகளுக்கு சலுகை, நிதி அல்லது பிற அமைப்புகளை விட வேறு எந்த சட்டத்தையும் அரசாங்கம் ரத்து செய்வது. மேலும், தனது குடிமக்களின் மதத்தைப் பற்றிய அரசாங்கத்தின் பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஜூயிஸ்டுகள் கோருகின்றனர் (வர்மன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்).\nஅதன் மத நோக்கத்தைப் பொறுத்தவரை, ஜுயிஸ்ட் சர்ச் தன்னை உலகளாவிய ஆன்மீகத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது புதுப்பித்தல். இந்த புதுப்பித்தலுக்கான மையமாக இருக்கும் ரெய்காவிக் நகரில் ஒரு சொர்க்க ஆலயத்தை [வலதுபுறத்தில்] கட்டுமாறு தேவாலயம் 2018 இல் அரசுக்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது:\nமனிதர்களின் விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக உயர்வுக்கான அறிவின் ஒரு புதிய பேழை, ஒரு புதிய க்னோசிஸின் ஒருங்கிணைப்பாக, ஜூயிஸ்ட் சர்ச்சிற்கு பரலோகத்துடன் இணைவதற்கும் அதன் ஒழுங்கைப் படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் ஒரு இருப்பு மையம் தேவை, இதனால் ஒரு அண்ட கவனம் செலுத்துகிறது. ஜுயிஸ்ட் ஆன்மீக புதுப்பித்தலில் ஐஸ்லாந்து முன்னணியில் இருக்கும், மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள ஜுயிஸ்ட் தேவாலயத்தின் மையம் ரெய்காவிக் நகரில் உள்ள சொர்க்க ஆலயமாக இருக்கும் (”ஜூயிஸ்ட் கோயில்களின் கோட்பாடு மற்றும் தளவமைப்பு” 2018).\nபுதிய கோயிலின் கட்டுமானமும் திசை சீரமைப்பும் அதன் ஆன்மீக பணிக்கு முக்கியமானவை. “ஜுயிஸ்ட் கோயில்களின் கோட்பாடு மற்றும் தளவமைப்பு” (2018) கூறுவது போல், “பூமியின் சுழற்சியின் அச்சுடன் சீரமைப்பதன் மூலம், கோயில் வடக்கு வான துருவத்தின் சுழல் சக்தியுடன் இணைக்கும், இது ஊர்வலம் வழியாக, டிராக்கோவைச் சுற்றி மற்றும் வடக்கு கிரகண துருவமானது, இதனால் இறுதியில் ஆன் இதயத்துடன் இணைகிறது. ”\nஅதன் அரசியல் பணியைப் பொறுத்தவரை, 1870 களில் இருந்து, ஐஸ்லாந்தர்கள் ஒரு மத விருப்பத்தை அரசுடன் பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட தேர்வுகள் என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதம், அரசால் அங்கீகரிக்கப்படாத ஒரு மதம் அல்லது எந்த மதமும் இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதே பெற்றோரின் மதத்தில் பதிவு செய்யப்படுகிறார்கள். ஐஸ்லாந்திய வரி முறை பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேறுபடுகிறது, அங்கு வரி செலுத்துவோர் பெரும்பாலும் தங்கள் சாதாரண வருமான வரிக்கு கூடுதலாக மத அமைப்புகளை ஆதரிக்கிறார்கள் (லாம் 2015). ஐஸ்லாந்தில் “பாரிஷ் கட்டணம்” (sóknargjald) மத அமைப்புகளை ஆதரிக்கப் பயன்படுவது வருமான வரியின் (பிரன்சன் 2015) ஒரு பகுதியான சபை வரியிலிருந்து வருகிறது. பதினாறு வயதுக்கு மேற்பட்ட அனைத்து வரி செலுத்துவோர் (பாரிஷ் கட்டணம்) செலுத்தும் வரியின் ஒரு பகுதி பல டஜன் அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது, மீதமுள்ள பணம் அரசாங்கத்திற்கு வந்து சேரும் மற்றும் பெரும்பான்மையானது ஐஸ்லாந்தின் எவாஞ்சலிக்கல் சர்ச்சில் இணைக்கப்பட்டுள்ளது.\nஜுயிஸ்டுகளின் பார்வையில், பிரச்சினை வெறுமனே பதிவுசெய்யப்பட்ட மத அமைப்புகளுக்கான நிதி உதவி அல்ல, மற்றவர்களுக்கு நிதி அபராதம். ஒரு பார்வையாளர் குறிப்பிட்டது போல், “விலகல் இல்லை. இணைக்கப்படாத அல்லது பதிவு செய்யப்படாத மதங்களைச் சேர்ந்தவர்கள் அதிக வரிகளை மட்டுமே செலுத்துகிறார்கள்… ”(ஷெர்வுட் 2015).\nஅதன் சொந்த நிறுவன மோதல்களுக்கு கூடுதலாக, ஜூயிஸ்ட் சர்ச் கணிசமான எதிர்மறை ஊடக கவனத்தைப் பெற்றுள்ளது. ஏகஸ்ட் அர்னார் அகஸ்ட்சன் மற்றும் அவரது சகோதரர் ஐனார் அகஸ்ட்ஸன் ஆகியோர் “கிர crowd ட் ஃபண்டிங் தளமான கிக்ஸ்டார்ட்டர் மூலம் முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன, அங்கு பல பயன்பாட்டு தரவு கேபிள்கள் மற்றும் போர்ட்டபிள் காற்றாலைகள் தயாரிப்பதற்கு கோரப்பட்ட நிதி” (ஷெர்வுட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்; பெர்க்சன் எக்ஸ்என்எம்எக்ஸ்; ). ஒரு முற்போக்கு கட்சி உறுப்பினர், ஸ்டீபன் போகி ஸ்வின்சன், தேவாலயத்தை முறையான மதம் அல்ல என்பதால் பதிவு செய்யுமாறு அழுத்தம் கொடுத்தார்:\nஜுய்சியத்தை கடைப்பிடிக்க யாரும் அந்த அமைப்பில் பதிவு செய்யவில்லை, ”என்று அவர் எழுதினார���, ரெய்காவிக் கிரேப்வினில் ஒரு அறிக்கை கூறுகிறது. \"பதிவு செய்வதற்கான அவர்களின் காரணங்கள் இரு மடங்கு: அவற்றின் பைகளில் பணம் பெறுவது அல்லது மத அமைப்புகளைப் பற்றிய தற்போதைய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது\" (ஷெர்வுட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்).\nஅதன் பங்கிற்கு, ஜுயிஸ்ட் சர்ச் ஐஸ்லாந்திய சட்டத்தில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கிறது. குடிமக்களின் மத இணைப்புகளை அரசாங்கத்தின் பதிவேட்டில் ரத்து செய்வது, இதில் பெற்றோரின் இணைப்பில் உறுப்பினர்களாக குழந்தைகளை தானாக பதிவு செய்வதை ரத்து செய்தல், மற்றும் ஐஸ்லாந்திய அரசியலமைப்பில் எவாஞ்சலிகல் லூத்தரன் தேவாலயத்தை அரசு தேவாலயமாக நியமித்தல் ( டர்னர் 2016; லாம் 2015). இன்னும் விரிவாக, ஜூயிஸ்டுகள் தேவாலயத்தையும் அரசையும் முழுமையாகப் பிரிக்க முற்படுகிறார்கள். இந்த இலக்கில், ஜுயிஸ்டுகளுக்கு ஐஸ்லாந்து குடிமகனின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. கூடுதலாக, ஒரு பார்வையாளர் சுட்டிக்காட்டியபடி:\nஇது மாநிலத்திற்கு விலை உயர்ந்தது, ”என்று குமுண்ட்சன் கூறினார். மதம் அதன் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கும் ஐஸ்லாந்திய அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 30 மில்லியன் ஐஸ்லாந்திய குரோனாவுக்கு (சுமார் $ 230,000) ஜுயிசம் செலவாகிறது each ஒவ்வொரு ஜுயிஸ்டுக்கும் (லாம் 80) கிட்டத்தட்ட $ 2015.\nஎவ்வாறாயினும், தேசிய அரசாங்கம் பின்வாங்குவதால் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சர்ச் உறுப்பினர்களுக்கு (“ஐஸ்லாண்டர்ஸ் மந்தை” 2015) திருச்சபை கட்டணம் திருப்பிச் செலுத்துவதற்கு ஜுயிஸ்ட் சர்ச் உறுப்பினர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று வரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜூயிஸ்ட் சர்ச் ஒரு மத அல்லது அரசியல் பணிக்கு முன்னுரிமை அளிக்குமா அல்லது தற்போதுள்ள குறுகிய பிரச்சினை மற்றும் ஆதரவு தளத்தை விரிவுபடுத்த முடியுமா என்பதும் தீர்மானிக்கப்பட உள்ளது. ஒருபுறம், தேவாலயம் அதன் அரசியல் நோக்கங்களை அடைந்தவுடன் கலைக்க அதன் நோக்கத்தை வலியுறுத்தியுள்ளது. மறுபுறம், உறுப்பினர்கள் சேகரிக்கக்கூடிய மற்றும் சடங்குகளைச் செய்யக்கூடிய ரெய்காவிக் நகரில் ஒரு கோவிலைக் கட்ட தேவாலயத்தின் சமீபத்திய விண்ணப்பம் நீண்ட கால மத திசையில் (“ஐஸ்லாந்தின் ஜூயிஸ்ட் மதம்” 2018; ஜோன்ஸ் 2015) ஒரு முன்முயற்சியாகத் தோன்றுகிறது.\nஐஸ்லாந்தில் உள்ள கிறிஸ்தவ பாரம்பரியத்தின் பல்வேறு பிரதிநிதிகளுடன் ஜுயிசம் மோதலுக்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. சில பார்வையாளர்கள் குறைந்தது கிறிஸ்தவத்தின் சட்டவிரோதத்தை பரிந்துரைத்துள்ளனர் (“ஜுவிஸ்ட் இறையியலின் கூறுகள்” 2018):\nஜுயிஸ்ட் பார்வையின் படி, கிறித்துவம் (குறைந்தபட்சம் அதன் நவீன, இறக்கும் ஊழல் வடிவங்கள் மற்றும் நிறுவனங்களில்) மற்றும் இஸ்லாம் ஆகியவை பொய்யான மதங்கள் அல்லது மதமற்றவை, ஏனெனில் அவை சொர்க்கம், பூமி மற்றும் மனிதநேயத்தை மறுபரிசீலனை செய்யத் தவறிவிட்டன என்பது தர்க்கரீதியாக ஊகிக்கப்படுகிறது. விண்மீன்கள் நிறைந்த வானமும் அதன் சுழற்சிகளும் போல நம் கடவுள் இருக்கிறார்; அவர்களின் கடவுள் ஒரு வேறொரு உலக சுருக்க விஷயமாக இல்லை.\nபடம் #1: ஜூயிஸம் லோகோ.\nபடம் #3: வானத்தின் கடவுளான ஜூ கடவுளின் கல் செதுக்குதல்.\nபடம் #4: ரெய்காவிக் திட்டமிடப்பட்ட பரலோக ஆலயத்தின் கலை ரெண்டரிங்.\nபெர்க்சன், பால்ட்வின் தோர். 2015. கிக்ஸ்டார்டர்ப்ரூர் ஸ்கிரைர் ஃபைர் ஃபெலகி ஸிஸ்டா. 2015. ஐஸ்லாந்து மானிட்டர், டிசம்பர் 1. அணுகப்பட்டது www.ruv.is/frett/kickstarterbraedur-skradir-fyrir-felagi-zuista ஜூன் 25, 2013 அன்று.\nபோல்டிரேவா, எலெனா மற்றும் நடாலியா க்ரிஷினா. 2017. \"ஐஸ்லாந்தில் அரசியல் அமைப்பு மாற்றத்தில் இணைய செல்வாக்கு.\" சர்வதேச மாநாட்டின் நடவடிக்கைகள் ஐஎம்எஸ்-2017, பக். 225-29.\nபிரன்சன், சாம். 2015. “சூயிஸத்தின் எழுச்சி.” பொதுவான ஒப்புதலால், டிசம்பர் 9. 2015 ஜூன் 12 அன்று https://bycommonconsent.com/09/1/2018/the-rise-of-zuism/ இலிருந்து அணுகப்பட்டது.\nடிடியர், ஜான் சி. 2009. “இன் அண்ட் அவுட்சைட் தி ஸ்கொயர்: தி ஸ்கை அண்ட் தி பவர் ஆஃப் பிலிஃப் இன் பண்டைய சீனா அண்ட் தி வேர்ல்ட், சி. கிமு 4500 - கி.பி 200. ” அணுகப்பட்டது http://www.sino-platonic.org/ ஜூன் 25, 2013 அன்று.\n\"ஐஸ்லாந்தர்கள் ஜூயிஸ்ட் மதத்திற்கு வருகிறார்கள்.\" 2015. ”ஐஸ்லாந்து மானிட்டர், டிசம்பர். இருந்து அணுகப்பட்டது https://icelandmonitor.mbl.is/news/politics_and_society/2015/12/01/icelanders_flocking_to_the_zuist_religion/ மே 24, 2011 அன்று.\n\"ரெய்ட்காவிக் நகரில் ஒரு கோவில் கட்ட அனுமதி பெற விண்ணப்பிக்க ஐஸ்லாந்தின் ஜூயிஸ்ட் மதம்.\" 2018. ஐஸ்லாந்து மானிட்டர், மே 30. அணுகப்பட்டது https://icelandmonitor.mbl.is/news/politics_and_society/2018/05/30/iceland_s_zuist_religion_apply_for_permit_to_build_/ மே 24, 2011 அன்று.\nஜோன்ஸ், சாரா. 2015. “மதச்சார்பற்ற சாகா: சர்ச் மானியங்களை எதிர்ப்பதற்கு ஐஸ்லாந்தர்கள் புதிய மதத்தை உருவாக்குகிறார்கள்.” பிரிப்பு சுவர், டி���ம்பர் 2. அணுகப்பட்டது https://au.org/blogs/wall-of-separation/secular-saga-icelanders-form-new-religion-to-protest-church-subsidies on 30 May 2018.\nலாம், போர்ர்ஸ். 2015. \"கடவுளுடன் மல்யுத்தம், மற்றும் வரி.\" அட்லாண்டிக், டிசம்பர் 27. அணுகப்பட்டது https://www.theatlantic.com/business/archive/2015/12/tax-iceland-zuism/421647/ மே 24, 2011 அன்று.\nபங்கெனியர், டேவிட் டபிள்யூ. 1995. \"தி காஸ்மோ-அரசியல் பின்னணி ஹெவன்ஸ் மாண்டேட்.\" ஆரம்பகால சீனா 20: 121-76. அணுகப்பட்டது http://www.jstor.org/stable/23351765 ஜூன் 25, 2013 அன்று.\nரோஜர்ஸ், ஜே.எச். 1998. \"பண்டைய விண்மீன்களின் தோற்றம்: I. மெசொப்பொத்தேமியன் மரபுகள்.\" பிரிட்டிஷ் வானியல் சங்கத்தின் ஜர்னல் 108: 9-28.\nஷெர்வுட், ஹாரியட். 2015. “சுமேரிய கடவுள்களையும் வரிச்சலுகைகளையும் மாற்றியமைக்கும் ஐஸ்லாந்தர்கள் மதத்திற்கு வருகிறார்கள்.” பாதுகாவலர், டிசம்பர் 8. அணுகப்பட்டது https://www.theguardian.com/world/2015/dec/08/new-icelandic-religion-sumerian-gods-tax-rebates-zuism on 20 May 2018.\nஸ்டாஃப். \"பண்டைய சுமேரிய மதம் ஏன் ஜுயிசம் ஐஸ்லாந்தில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக மாறியது\n\"ஜுயிஸ்ட் கோயில்களின் கோட்பாடு மற்றும் தளவமைப்பு: ரெக்கிக்ஜவிக்கின் கோவில் ஆலயத்திற்கான ஒரு திட்டத்துடன்.\" 2018. அணுகப்பட்டது https://www.academia.edu/36270163/Theory_and_layout_of_Zuist_temples_with_a_project_for_Reykjaviks_Temple_of_Heaven ஜூன் 25, 2013 அன்று.\nவோல்ஃப், ஜாரெட் என். எக்ஸ்.என்.எம்.எக்ஸ். ஜூ: ஆரம்பகால மெசொப்பொத்தேமியாவில் ஒரு சுமேரியன் வினைச்சொல்லின் வாழ்க்கை. பி.எச்.டி. ஆய்வுக் கட்டுரை, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம்.\nவுர்மன், ஐசக். 2016. “ஜுயிசத்தின் அழகான நகைச்சுவை.” சாலைகள் மற்றும் ராஜ்யங்கள், ஜூலை 9. இருந்து அணுகப்பட்டது http://roadsandkingdoms.com/2016/the-beautiful-joke-of-zuism/ மே 24, 2011 அன்று.\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n(டாக்டர் ஜெபர்சன் எஃப் காலிகோவுடன் நேர்காணல்)\n\"ரோட்னோவரியிலிருந்து இஸ்லாம் வரை: நவீன ரஷ்யாவில் மத சிறுபான்மையினர்\"\n(டாக்டர் கரீனா ஐதமூர்த்தோவுடன் நேர்காணல்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெடன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயாரிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆசிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-434-25288/29175/", "date_download": "2021-08-03T13:17:07Z", "digest": "sha1:HYYWCOUFEOLPAO3QTGFZGDSMU6CNSB4Y", "length": 27366, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 434 டிராக்டர், 2006 மாதிரி (டி.ஜே.என்29175) விற்பனைக்கு ஜான்பூர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Digvijay Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் ம��லம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 434 @ ரூ 2,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2006, ஜான்பூர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமஹிந்திரா 395 DI Turbo\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 434\nஇந்தோ பண்ணை 1026 NG\nஜான் டீரெ 5039 D பவர்ப்ரோ\nமஹிந்திரா 275 DI ECO\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nஜான் டீரெ 5038 D\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/4905", "date_download": "2021-08-03T13:54:10Z", "digest": "sha1:YNS2JJJH62AMGWT42RO3ITMKEH7QLVLF", "length": 3414, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இனி ஜெனிலியாவும் அம்மா தான்! | Thinappuyalnews", "raw_content": "\nஇனி ஜெனிலியாவும் அம்மா தான்\nதுறு துறு கதாபாத்திரத்தில் நடித்து நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜெனிலியா. சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.\nஅதேபோல் திரையுலகில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கலக்கி கொண்டிருந்த ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கே தெரிவித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepamdigital.com/category/notice-design/", "date_download": "2021-08-03T13:01:59Z", "digest": "sha1:Y7TQFYDKUWBTQHHVPI3OLXNW6CY2KGMD", "length": 4924, "nlines": 90, "source_domain": "deepamdigital.com", "title": "Notice Design Archives - Valavan Tutorials", "raw_content": "\nA4 Multi Color Koil Notice PSD Free Download A4 Multi Color Koil Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக செய்து...\n12 x 8 Multi Color Koil Notice PSD Free Download 12 x 8 Multi Color Koil Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக...\n12 x 8 Multi Color Koil Notice PSD Free Download 12 x 8 Multi Color Koil Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் ��ொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக...\nMultic Color Notice PSD Free Download Multic Color Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக செய்து கொள்ளலாம்....\n3 Fold Koil Notice PSD Free Download 3 Fold Koil Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக செய்து கொள்ளலாம். உங்களுக்கு...\nMultic Color Koil Notice PSD Free Download Multic Color Koil Notice PSD Free Download பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னரே ஒரு Background உருவாக்கி சேமித்துக் கொள்ளலாம். அதில் நமக்குத் தேவையான படங்களை வைத்து எளிதாக Wedding Flex design களை எளிதாக செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_7552560.jws", "date_download": "2021-08-03T14:31:24Z", "digest": "sha1:QAEN2UUQLCNXVFG2CNO6G7HDG4D5WCZV", "length": 12153, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nRTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை ...\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை ...\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 ...\nஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ...\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: ...\n‘ஹிட் அண்ட் ரன்’ சாலை விபத்துகள் ...\nஅமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை ...\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nவிண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு ...\nசெவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய ...\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் ...\nபுற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன ...\nஇன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு ...\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு நாட்டிலும் ...\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nசிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nசெயற்கை நுண்ணறுவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பமானது URL2Video என அழைக்கப்படுகின்றது. அதாவது இணையப் பக்கம் ஒன்றின் முகவரியினை (URL) உள்ளீடு செய்ததும் அப்பக்கத்தினை அசைப்பதற்கு ஏற்றவாறு ஒரு வீடியோவாக பதிவு செய்து பெற முடியும்.\nதற்போது இவ்வசதி பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ்வசதி தொடர்பான மேலதிகதகவல்களை https://ai.googleblog.com/2020/10/experimenting-with-automatic-video.html எனும் இணைப்பில் சென்று பார்வையிட முடியும்.\nஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் ...\nவாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ...\nஅமெரிக்காவை தவிர்த்து உலகின் எந்தவொரு ...\nகொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி ...\nகொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ...\nபிழை காரணமா�� முழுமையாக நீக்காமல் ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ ...\nபஜாஜ் பல்சார் 180 ...\nலினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை ...\nசாம்சங் கேலக்ஸி எப்62 (விலை ...\nநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ...\n6 ஜி வயர்லெஸ் தொழில் ...\nஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ...\nஇந்தியா சொந்தமாக உருவாக்குகிறது வாட்ஸ் ...\nஇதயதுடிப்பை வைத்தே கொரோனாவை ...\nடார்க் மோடில் கூகுள் தேடு ...\nஉலகிலேயே செல்போனில் அதிக நேரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-08-03T13:38:00Z", "digest": "sha1:KT3DKF6T74HNX7PO3DWX4GH7IBSFWTWU", "length": 6153, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கும்பமேளா |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nதுப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்\nஉ.பி.யின் பிரயாக் ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தவிழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக் கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். அந்தவகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் ......[Read More…]\nFebruary,25,19, —\t—\tகும்பமேளா, திரிவேணி சங்கமம், பிரயாக் ராஜ்\nமகாசிவராத்திரி திருநாளான இன்றுடன் இந்தகும்பமேளா நிறைவு\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் மகாகும்பமேளா திருவிழா கடந்த 55 நாட்களாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி திருநாளான இன்றுடன் இந்தகும்பமேளா நிறைவுபெறுகிறது. இதனையொட்டி, இன்று கங்கையில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் புனிதநீராடுகின்றனர். ......[Read More…]\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக். தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை ...\nமகாசிவராத்திரி திருநாளான இன்றுடன் இந் ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/blog-post_986.html", "date_download": "2021-08-03T13:43:33Z", "digest": "sha1:JVQWA2AC4MHJ3R7CZORJG24BIYFBAZKO", "length": 11544, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாருக்கு தவம் முறைப்பாடா... - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாருக்கு தவம் முறைப்பாடா...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாருக்கு தவம் முறைப்பாடா.............................\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இயங்கி வரும் அக்கரைப்பற்று சூறா சபையினால் நாட்டில் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகள் தொடர்பிலான முழு விபரங்கள் மற்றும் ஆதாரங்களை உள்ளடங்கிய ஆவணத் தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த புதன்கிழமை (24.05.2017) அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nகடந்த வருடத்தின் கடைப்பகுதியில் தொடங்கி இதுவரை இடம்பெற்றுள்ள சுமார் 20 நிகழ்வுகள் இவ்வாவணத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு இதன் பின்னணியில் இருப்போரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையாளருக்கு முகவரியிடப்பட்டுள்ள மேற்படி ஆவணம் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.\nஅரச உயர் அதிகாரிகளின் பக்கசார்பு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் பாராமுகம்இ சட்டத்தை அமுல் நடாத்துவதில் அரசாங்கம் காட்டி வரும் அசட்டைதனம் போன்ற பல்வேறு விடயங்கள் இவ்வாவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்இ இதனைத் தயாரிப்பதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.\nமேற்படி விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு தவம் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அரசியல்வாதியாக அல்லாமல் சமூகத்தின் அங்கத்���வனாக இருந்து தான் செய்கின்ற எந்தக் கருமத்தையும் பகிரங்கப்படுத்தி அரசியல் லாபம் அடைய விரும்பவில்லை எனவும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பாத்திரத்தை அவரவர் சரியாக நிறைவேற்றினால் போதுமெனவும், அதற்கான பலனை ஆண்டவன் வழங்குவான் எனவும் கூறினார். மேற்படி ஆவணத்தின் பிரதியொன்றைப் பெற எவ்வளவு முனைந்தும் முடியாமல் போய் விட்டது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nமுன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்னி முஸ்தபா பகுதியில் பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nபாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம்\nஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்...\nநாடு ஒன்றாக இருப்பதற்கு இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீ...\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வடக்கில் முஸ்லீம் அரசியல் சக்திகளின் துணையோடு இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டி...\nசந்திரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தாம் கைவ...\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2021-08-03T14:21:58Z", "digest": "sha1:6OY5AX65AQC2ICNPOO4N7PTVJI4NSE6J", "length": 13203, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்\nமகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்\nஉலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்\n1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை\n2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.\nசகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.\nகாரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.\nதென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.\nஅகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.\n1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்\n2.தெ��்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது\n3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.\nதெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.\nஅத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.\nதியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.\n1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்\n2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்\n3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்\n4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.\nஅகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.\nவிண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.\n2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.\nஇனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.\nஇதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…\nஇதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.\nஇரவில் தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… ஆத்ம சுத்தியை எடுத்து\n1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்\n2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று தியானம் செய்யுங்கள்.\nயாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.\nஎல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavapuranam.org/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-08-03T14:16:27Z", "digest": "sha1:XB6X3AGRPZ2RZ5GUOJ2WPCCMGHOSOUV3", "length": 22150, "nlines": 137, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyavaPuranam : பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை...", "raw_content": "\nபதினோரு ரூபாயில் புது வாழ்க்கை…\n“பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை”\n(‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் \nஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்\nகாஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.\nஇந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்த���, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்தமாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.\nஎனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.\nஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு\nஇப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு\nசங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.\n‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன�� வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ’ என்று பெரியவர் கேட்பார்.\n‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).\nஇந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.\n‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.\nஇடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.\nகாஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.\nஎல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம் இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.\nகாலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.\nஉடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ எல்லாம் சரியாயிடும் ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.\nஅன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.\nஅதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் \nவீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……\n‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே’ என்றார் மெலிதான புன்னகையுடன்.\nஎன்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.\nஅதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.\nதெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’\nM Chandrasekar on ஸ்ரீ பரமாச்சார்யருக்கு 108 போற்றித் துதிகள்\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-08-03T15:40:56Z", "digest": "sha1:UBFX7TLJYDTTSRB5LJQVB7JTZLKGLPE2", "length": 14310, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டாயப் பால்வினைத் தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டாயப் பால்வினைத் தொழில்(Forced prostitution) ; இது கட்டாய விபச்சாரம் அல்லது விருப்பமில்லாத விபச்சாரம் அல்லது கட்டாயப் பரத்தமை என்று அழைக்கப்படுகிறது, இது பால்வினைத் தொழில் அல்லது பாலியல் அடிமைத்தனம் ஆகும், இது ஒரு நபரின் விருப்பமின்றி மூன்றாம் தரப்பினரின் வற்புறுத்தலின் விளைவாக நடைபெறுகிறது. \"கட்டாய விபச்சாரம்\" அல்லது \"கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம்\" என்ற சொற்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் [1] போன்ற பன்னாட்டு மற்றும் மனிதாபிமான மரபுநெறிகளில் காணப்படுகின்றன, ஆனால் அவை போதுமான அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. மேலும் சீரற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. \"கட்டாய விபச்சாரம்\" என்பது ஒருவரை பாலியல் செயலில் ஈடுபட மற்றொரு நபரால் கட்டாயப்படுத்தப்படும் ஒரு நபரின் மீதான கட்டுப்பாட்டு நிலைமைகளைக் குறிக்கிறது. [2]\nகட்டாய விபச்சாரம் என்பது மானிடத்துக்கு எதிரான குற்றமாகும், ஏனெனில் அவர்களை இதற்கு கட்டாயப்படுத்துவன் காரணமாக பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் மீறப்படுகின்றன. மேலும் இந்த வணிகம் மூலம் அவர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.\nஅனைத்து நாடுகளிலும் முறைமைச் சட்டத்தின் கீழ் கட்டாய விபச்சாரம் சட்டவிரோதமானது. [3] இது தன்னார்வ விபச்சாரத்திலிருந்து வேறுபட்டது. இது வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட சட்ட நிலைகளைக் கொண்டிருக்கக்கூடும், அவை முற்றிலும் சட்டவிரோதமானவையும் மரண தண்டனைக்கு உரியவையுமாகும். [4] இது சட்டபூர்வமானதாகவும் ஒரு தொழிலாகவும் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன.\nவயதுவந்தோருக்கான சட்டபூர்வமான பாலியல் தொழில் நீதிமன்ற அதிகார வரம்புகளுக்கு இடையில் வேறுபட்டாலும், குழந்தைகளின் விபச்சாரம் உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சட்டவிரோதமானது\n1949 ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை தனிநபர்களின் வர்த்தகத்தை ஒடுக்குவதற்கும் பாலியல் தொழிலாளிகளைச் சுரண்டும் நடவடிக்கைகளை அடக்குவதற்கும் மரபுகளை ஏற்றுக்கொண்டது. கட்டாய விபச்சாரத்தின் சில அம்சங்களை உள்ளடக்கிய பல முந்தைய மரபுகளை இந்த தீர்மானம் முறியடித்தது. மேலும் விபச்சாரத்தின் பிற அம்சங்களையும் இது கட்டுப்படுத்தியது.\nவிபச்சாரம் செய்வதற்கும், விபச்சார விடுதிகளை பராமரிப்பதற்கும் இது அபராதம் விதிக்கிறது. [3] டிசம்பர் 2013 நிலவரப்படி, இந்த மரபுகள் 82 நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [5] இது பல நாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு முக்கிய காரணம், ஏனெனில் இது சட்டரீதியான பாலியல் தொழில் கொண்ட நாடுகளில் பரவலாக இது 'தன்னார்வத் தொழில்' என்று வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, கிரீஸ் [6] மற்றும் துருக்கி மற்றும் பிற நாடுகளில் சில வகையான விபச்சாரம் மற்றும் விபச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்தல் ஆகியவை சட்டபூர்வமானவை. மேலும் இது தொழில்முறைத் தொழில்களாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது.\nகுழந்தைகள் விபச்சாரம் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப் படாததாகவும் சுரண்டலாகவும் கருதப்படுகிறது, ஏனெனில் குழந்தைகள், அவர்களின் வயது காரணமாக, சட்டப்பூர்வமாக இதற்கு ஒத்துக்கொண்டிருக்க முடியாது. பெரும்பாலான நாடுகளில், குழந்தையானது குறைந்தபட்ச சட்டபூர்வமான பாலுறவுச் சம்மத வயதை எட்டியிருந்தாலும், குழந்தை விபச்சாரம் சட்டவிரோதமானது.\nகுழந்தைகள் விற்பனை, குழந்தை விபச்சாரம் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்கள் குறித்த விருப்ப நெறிமுறையின் மாநிலக் கட்சிகள் குழந்தை விபச்சாரத்தைத் தடை செய்ய வேண்டும். \"ஒரு நாட்டின் சட்டத்தால் முந்தைய வயது பெரும்பான்மை அங்கீகரிக்கப்படாவிட்டால்\". 18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு மனிதனையும் சட்ட நெறிமுறை அவரை குழந்தை என்றே வரையறுக்கிறது, இந்தச் சட்ட நெறிமுறை 18 ஜனவரி 2002 அன்று நடைமுறைக்கு வந்தது, [7] டிசம்பர் 2013 நிலவரப்படி, 166 மாநிலங்கள் இந்த ச்ட்ட நெறிமுறையினை கடைபிடிக்கின்றன. மேலும் 10 மாநிலங்கள் இதில் கையெழுத்திட்டன, ஆனால் இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை.\n↑ \"UNTC\". மூல முகவரியிலிருந்து 7 September 2015 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2020, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/trisha21.html", "date_download": "2021-08-03T15:30:11Z", "digest": "sha1:BO6PWBC65TZPTDOTVXOLFGM7NYF3X2CK", "length": 14081, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரிஷாவின் புத்துணர்ச்சி திரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்! | Trisha and Vikram in Bheema - Tamil Filmibeat", "raw_content": "\nNews சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nFinance ரூ.619 டூ ரூ.3,977.. ஒரு வருடத்தில் 542% ரிட்டர்ன்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nSports 85 வருடங்களுக்கு முன்பு.. ஜெர்மனியை அலற விட்ட இந்தியா - மீண்டும் ஒலிம்பிக்கில் அதே யுத்தம்\nAutomobiles பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரிஷாவின் புத்துணர்ச்சி திரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்\nதிரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரே நேரத்தில்சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் பறந்து பறந்து நடித்து தூள் கிளப்பி வந்த திரிஷாஇடையில் சுணங்கிப் போனார்.\nதமிழை முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு தெலுங்குப் படங்களுக்குஅதிக முக்கியத்துவம் கொடுததார்.\nடப்பு அங்கு அதிகம் என்பது ஒரு காரணம். மேலும் அந்த ஊர் விவிஐபிக்களின் நட்புஇன்னொரு காரணம்.\nஆனால் அடுத்தடுத்து மூன்று படங்கள் வந்தும் கூட அவை ஹிட் ஆகாததால்,திரிஷாவின் மார்க்கெட் தெலுங்கில் ஊசலாட்டத்திற்குப் போனது.\nதெலுங்கில் தனது பிடி நழுவி வருவதை உணர்ந்த அவர் தமிழுக்கு மீண்டும்தாவினார்.\nஇடையில் ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது போல இருந்தது.ஆனால் திடீரென ஷிரியா உள்ளே புகுந்து வாய்ப்பைத் தட்டிப் போய் விட்டார்.கடுப்பாகிப் போன திரிஷா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க ஒப்புக்கொண்டு தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொண்டா���்.\nஇப்போது மீண்டும் தமிழில் ஒரு கலக்கு கலக்க வருகிறார் திரிஷா. பீமா மூலம்விக்ரடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள திரிஷா, சாமியைப் போல பீமாவும் சூப்பர்ஹிட் படமாகும், நானும் சூப்பராக பேசப்படுவேன் என்று சந்தோஷமாக கூறுகிறார்.\nவிக்ரமுடன் நடித்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும். ரொம்ப நட்பாக பழகுவார்கென்னி (அதாங்க விக்ரமோட செல்லப் பெயர்). என்னை விட எனது அம்மாதான்விக்ரமோட ரொம்ப குளோஸ்.\nஇருவரும் படு ஜாலியாக பேசிக் கொள்வார்கள். என்னைப் பற்றி ரொம்ப ஜாலியாககாமெண்ட் அடிப்பார் விக்ரம். அதை வைத்து எனது அம்மாவும் என்னை டீஸ்செய்வார். அந்த அளவுக்கு ஜாலியா ஆள் விக்ரம்.\nசாமியில் நான் அவருடன் நடித்தபோதுதான் ரொம்ப ஃப்ரண்ட் ஆனேன். இப்போதுமீண்டும் அவருடன் பீமாவில் நடிப்பது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது,ரொம்ப ரிலாக்ஸ்டாக ஃபீல் செய்கிறேன்.\nஇடையில் சில தப்பான படங்களில் நடித்து விட்டேன். அதற்காகவருத்தப்படவில்லை, ஆனால் தவிர்த்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். பீமாமூலம் மீண்டும் தமிழில் விஸ்வரூபம் எடுப்பேன்.\nவிக்ரமும் ரொம்பவே பேசப்படுவார் என்கிறார் திரிஷா.\nசந்தோஷம் அதிகமாகி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ஓடிடாதீங்கோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்...அப்படி என்ன நடந்தது தெரியுமா \nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nசார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/explosion-at-a-military-arsenal-in-jordan/", "date_download": "2021-08-03T14:18:21Z", "digest": "sha1:D5DTSIC3VIPJN2ZOBDS2CW4SUURRWPVM", "length": 10754, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜோர்டானில் ராணுவ ஆய��த கிடங்கில் வெடி விபத்து Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து\nஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து\nஅருள் September 12, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்கா நகரில் ராணுவ ஆயுத கிடங்குகள் உள்ளன.\nஇந்த கிடங்குகளில் பயன்படுத்தப்படாத மோட்டார் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின.\nஇதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது.\nஆயுதக் கிடங்குகளை சுற்றி குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் சர்கா நகருக்கு அதிகாரிகள் சீல் வைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.\nமுன்னதாக கடந்த மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியதில் சுமார் 200 பேர் பலியானதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nTags Armory Explosion ஆயுத கிடங்கில் ஜோர்டானில் வெடி விபத்து\nPrevious மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து\nNext பெரு நெருப்பால் பேரழிவு… ஒரே மாதத்தில் 24 பேர் பலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-03T13:56:45Z", "digest": "sha1:GQ25EOZKAXCNKCOJ3B2M77O3C36HHXC5", "length": 6917, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "மனதின் ஓசைகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / மனதின் ஓசைகள்\nநாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனித மனம் அமைதி கொள்ளாது, புதிய புதிய தகவல்களுக்காக பொழுதுகள் தோறும் அலைந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தேடலுக்கு நல்ல தீனியாக, ஜூனியர் விகடனில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம், சீரிய சிந்தனைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த சிந்தனைப் பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மனதின் ஓசைகள் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது. கூட்டணி அரசியல், இட ஒதுக்கீடு என்று பல்வேறுபட்ட சர்ச்சைகளை இந்த நூலில் திறம்பட அலசுகிறார் ஜென்ராம். இந்தக் கட்டுரைகள் காலத்தின் சிறந்த ஆவணமாகவும் திகழ்கின்றன‌. சமூக, அரசியலின் மீதும் சமூக ஒழுக்கத்தின் மீதும் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த நூல் ஆத்ம நண்பன்.\nCategories: அரசியல் கட்டுரைகள், சமூக, நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Tags: அரசியல் கட்டுரைகள், சமூக, ஜென்ராம், விகடன் பதிப்பகம்\nநாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனித மனம் அமைதி கொள்ளாது, புதிய புதிய தகவல்களுக்காக பொழுதுகள் தோறும் அலைந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தேடலுக்கு நல்ல தீனியாக, ஜூனியர் விகடனில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம், சீரிய சிந்தனைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த சிந்தனைப் பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மனதின் ஓசைகள் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது. கூட்டணி அரசியல், இட ஒதுக்கீடு என்று பல்வேறுபட்ட சர்ச்சைகளை இந்த நூலில் திறம்பட அலசுகிறார் ஜென்ராம். இந்தக் கட்டுரைகள் காலத்தின் சிறந்த ஆவணமாகவும் திகழ்கின்றன‌. சமூக, அரசியலின் மீதும் சமூக ஒழுக்கத்தின் மீதும் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த நூல் ஆத்ம நண்பன்.\nநக்சல்பாரி – முன்பும் பின்பும்\nலெனின் ஒரு அமெரிக்கன் நாட்குறிப்பிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/cristiano-ronaldo-sets-aside-coke-bottle-tamilfont-news-288767", "date_download": "2021-08-03T14:30:34Z", "digest": "sha1:JBYUEX5BB6BENHKHNXJN7QHESBQBOGLM", "length": 12413, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Cristiano Ronaldo sets aside Coke bottle - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து\nகோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து\nகால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டில்களைப் பொறுப்புணர்வோடு அகற்றினார். அதோடு அடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீரைக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nகிறிஸ்டியானோ செய்த இந்தச் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை குவித்த முதல் வீரர் என்ற பெயரை சமீபத்தில் பெற்ற கிறிஸ்டியானோ வொர்க் அவுட் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக அக்கறைக் கொண்டவர். அதோடு அவர் தேர்வு செய்து நடிக்கும் விளம்பரப் படங்களில் கூட பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்.\nஇந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது கிறிஸ்டியானோ கோக் பாட்டில்களை அகற்றிய சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்தப் பானங்களுக்குப் பதிலாக தண்ணீரைக் குடிங்கள் என கிறிஸ்டியானோ கேட்டுக் கொண்டது குறித்தும் நெட்டிசன்கள் உணர்ச்சிப் பொங்க மெச்சி வருகின்றனர்.\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\n'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்\nஇயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nஇதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nஒட்டுமொத்த நாடும் எதிர்த்த ஒலிம்பிக் காதல்… தேசங்களை கடந்து வென்ற சுவாரசியம்\nமதிப்பீடே தவறாக இருக்கிறது… ஒலிம்பிக்கில் சர்ச்சையை கிளப்பும் மேரி கோம்… என்ன காரணம்\nசெம ஸ்டைலான மாஸ் கெட்டப்பில் தல தோனி… வைரல் புகைப்படம்\nஇந்தியாவின் லவ்லினா அபாரம்: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது\nபிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nடிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்\nசச்சின் Vs மெஸ்ஸி…. இத்தனை ஒற்றுமைகளா\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்\nபண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார��� தெரியுமா\nயூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி\nதேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ\nஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்\nகேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\n190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'\nயுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....\n190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kannada-movies-team-waiting-for-ragini-and-sanjana-release-tamilfont-news-273696", "date_download": "2021-08-03T15:03:10Z", "digest": "sha1:QCORH2CEECMEOTK3MU5X3ULRAM7U6VW3", "length": 12366, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kannada movies team waiting for Ragini and Sanjana release - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு\nசிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு\nசமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இதன் காரணமாக இவர்கள் இருவரும் நடிக்க வேண்டிய படங்களின் ப��ப்பிடிப்புகள் தாமதமாகி வருவதால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது\nகுறிப்பாக ராகினி திவேதி, ‘காந்தகிரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தில் பிரேம் ஹீரோவாகவும் ரகுஹாசன் இயக்குனராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க ராகினியின் 12 நாட்கள் கால்சீட் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் அவர் தற்போது சிறையில் இருப்பதால் அவருடைய காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படக்குழு முழுவதும் அவருடைய விடுதலைக்காக காத்திருக்கின்றது\nஇதேபோல் சஞ்சனா கல்ராணி நடித்து வரும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு குழுவினரும் அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றனர். ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவருமே ஏற்கனவே இரண்டு முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தனர் என்பதும் இரண்டு முறையும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\nதமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா\nஇயற்கை உபாதைகள் படுக்கையிலே தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்\nஇதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்\nபாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்\nஅரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா\nதாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி.... தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....\nதந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்\nராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\n'காதல்' இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி\nதமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா\nமீண்டும் தயாராகும் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஷகிலா கேரக்டரில் ரஜினி நாயகியா\nபோலி மீடியாக்கள், போலியான செய்திகள்: யாஷிகாவின் பதிவால் பரபரப்பு\nஇயற்கை உபாதைகள் படுக்கையில��� தான்.... தன் நிலை குறித்து யாஷிகா பதிவிட்ட போஸ்ட்....\nரீல் ஜோடி டூ ரியல் ஜோடி..... பிரபல சீரியல் நடிகையின் திருமணம் குறித்த அப்டேட்....\nஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா\n'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்\n'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்\nகொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்\nஇதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்\nதோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு\n'வலிமை' சிங்கிள் பாடல் டைட்டில், ரிலீஸ் நேரம் அறிவிப்பு\nலயோலாவில் என்னை சேர்த்து கொள்ள பிரின்சிபல் தயங்கினார்: சூர்யாவின் மலரும் நினைவுகள்\nஉடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...\nஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா\nபெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்\nபிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை\n300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்\nநாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்\nசீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை\nதொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து\nமுதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு\n முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....\nஎஸ்.ஏ.சி அரசியல் கட்சி விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு\n90% வெற்றியுடன் புதிய கொரோனா தடுப்பூசி… மக்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்குமா புது அறிவிப்பு\nஎஸ்.ஏ.சி அரசியல் கட்சி விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/03/31/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-03T13:27:26Z", "digest": "sha1:J5DM3XPV6CJSGUN7PLSJOKP5XVTUDQRF", "length": 27157, "nlines": 186, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும் னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும் னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே\nநீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும் னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே\nசில்பி”யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை. உடல் உபாதையால் காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :\n”எனக்கு பெரியவா படம் ஒன்று நீங்க வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்”\n1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக மஹா பெரியவாளை சந்திக்க ”சில்பி” க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.\n”ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ”\nபெரியவாளை படம் வரைவது கடினம். ”கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா” எப்படியோ சில்பி அவரை ”பிடித்து” விட்டார். அதை இணைத்திருக்கிறேன்.\nஅந்த இருட்டறையில் ஒரு எண்ணெய் தீபம் மட்டும் ஒளி வீசியது. எதிரே ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி. பயபக்தியோடு கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.\n”ஸ்ரீநிவாஸா, நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன். சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக மாற்றிய புண்யசாலி. இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும். பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிரு��்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும். பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே \nமகா பெரியவா ஆசிர்வதித்தார். சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.\n1953ல் மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரியவாளுக்கு தெரியாதா யாராலே என்ன ஆகணும் என்று\nபெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு ”சரி அதுக்கென்ன அப்படியே ஆகட்டும்” என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.\nஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று, ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு எங்கியோ இருக்கிறது’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு விசாரி ‘ என்று கூறவே, பரணீதரனும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர் .\nஅதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்\n அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’ எங்கோ கோவில்களுக்கு படம் வரைய வெளியூர் சென்றிருந்தார்.\nசில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார். பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார். அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.\n‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா வைத்தியம் சொன்னார்.\nசில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத்தரிசித்தபோது,\n”பெரியவா, இந்த சிறியே��் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு. ஆனால் எனக்கு பாக்யம் இல்லை நான் வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ”\nஅப்போது பெரியவா சிரித்துக் கொண்டே, ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே. ”நான்” ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட நீ இல்லையே ’ என்றார்.\nராம ஜய ராம ஜய ராம ஜய ராம ›\nவிகடனில் ஆன்லைனில் வாங்கலாம் 600 ரூபாய் மட்டுமே.\nசில்பிக்கு பூர்வ ஜென்ம வித்யா பலம் இருந்ததுடன், மஹாபெரியவாளின் பூரண அனுக்ரஹமும் இருந்தது. அதனால் அவர் கோவில்களையும் அங்குள்ள தெய்வச் சிற்பங்களயுமே வரைந்து தள்ளினார். இவை ஃபோட்டோவைவிடவும் தத்ரூபமாக இருக்கின்றன. இது பூரண தெய்வ அனுக்ரஹம் தான். இவற்றை நாம் 50, 60களில் வாரப் பத்திரிகையிலும் தீபாவளி மலர்களிலும் பார்த்து மகிழ்ந்தோம். பின்னர் சில கோவில்களுக்கு நாம் நேரில் சென்று பார்த்தபோதுதான் சில்பியின் சித்திரங்களின் உண்மை மஹத்துவம் புரிந்தது. நம் கோவில்கள் எப்படி அலாதியோ, சில்பியின் சித்திரங்களும் அப்படியே அலாதிதான்.\nஅதிர்ஷ்டவசமாக, இந்த சித்திரங்கள் மறைந்து போகவில்லை. ஆனந்த விகடன் நிறுவனம் கைமாறிவிட்டாலும் 1948 முதல் 1961 வரை அந்த இதழில் வந்த சித்திரங்களைத் தொகுத்து, ‘தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறாகள். 900 பக்கம் உள்ள இந்தப் பதிப்பில் நூற்றுக்கணக்கான சிற்ப சித்திரங்களை ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பார்க்கும்போது பிரமிப்படைகிறோம், மெய்சிலிர்க்கிறது. அந்தக் கோவில்களுக்குப் போனாலும் நாம் கவனிக்காத பல நுணுக்கங்களை இச்சித்திரங்கள் காட்டுகின்றன. இவற்றுடன் அவர் எழுதிய விளக்கங்களும் அருமையானவை. இது முழுதும் தெய்வாம்சம் பொருந்திய விஷ்யம் என்பது தெளிவாகிறது. சில்பியின் பெருமையை நாம் அன்று சரியாக உணரவீல்லையே என்ற வருத்தம் மேலிடுகிறது.\nபிரபல ஓவியர் கோபுலு இதன் முன்னுரையாக எழுதிய கட்டுரையில் சில்பியை “64வது நாயன்மார்” என வருணித்திருக்கிறார். மெய்யான வார்த்தை.\nஇச்சித்திரங்கள் சாதாரண Newsprintல் வெளிவந்த பத்திரிகையில் தான் அன்று முதலில் வெளிவந்தன. இவற்றை பலர் எடுத்து பைன்ட் செய்து வைத்தும் அவை நிலைக்கவில்லை. இப்போது வந்திருக்கும் பதிப்பு glazed newsprint என்ற வகைக்காகிதத்தில�� தான் இருக்கிறது. ஆர்ட் பேப்பரில் வரவேண்டிய விஷயம்- ஆனால் அந்த விலையை எத்தனைபேர் கொடுப்பார்கள் அதனால் இந்த அளவிலேயே திருப்தியடையவேண்டி இருக்கிறது.\nஒவ்வொரு ஆஸ்திகர் வீட்டிலும் இந்தப் புத்தகம் இருக்கவேண்டும்.\nகோபுர தரிசனம் போல் சில்பியின் சித்திர தரிசனமும் அமைதிதரும்.\n“இவற்றை பலர் எடுத்து பைன்ட் செய்து வைத்தும் அவை நிலைக்கவில்லை. இப்போது வந்திருக்கும் பதிப்பு glazed newsprint என்ற வகைக்காகிதத்தில் தான் இருக்கிறது. ஆர்ட் பேப்பரில் வரவேண்டிய விஷயம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=230577&oldid=45836", "date_download": "2021-08-03T13:54:06Z", "digest": "sha1:LLPT5MCEUOQIOMKYFXU27PPJJ5YH6LLY", "length": 8329, "nlines": 127, "source_domain": "noolaham.org", "title": "\"அபிமன்யு இலக்கணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"அபிமன்யு இலக்கணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:06, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\n21:54, 26 சூன் 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)\nவரிசை 1: வரிசை 1:\nநூலக எண் = 1433|\nநூலக எண் = 1433|\nதலைப்பு = ''' அபிமன்யு
இலக்கணன் வதை ''' |\nதலைப்பு = ''' அபிமன்யு இலக்கணன் வதை ''' |\nஆசிரியர் = [[:பகுப்பு:சுகந்தன், பா.|சுகந்தன், பா.]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:சுகந்தன், பா.|சுகந்தன், பா.]] |\nவகை = [[:பகுப்பு:கட்டுரை|கட்டுரை]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:மூன்றாவது கண்|மூன்றாவது கண்]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:மூன்றாவது கண் பதிப்பு|மூன்றாவது கண்]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2004|2004]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2004|2004]] |\nபக்கங்கள் = 14 |\nபக்கங்கள் = 14 |\nவரிசை 13: வரிசை 13:\n*சீலாமுனைக் கிராமமும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளும் - சி.ஜெயசங்கர்\n*2001ம் ஆண்டிற்குப் பின் கூத்துக்கள் மீள் உருவாக்கம் - செ..சிவநாயகம்\n*சென்ற கூத்திலும் தற்போதைய கூத்திலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்\n*''அபிமன்பு இலக்கணன் - வதை'' மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து அரங்கேற்றம்\n*புதிய நிரந்தர வட்டக்களரி உருவாக்கம் பற்றி - து.கௌரீஸ்வரன்\n21:54, 26 சூன் 2017 இல் கடைசித் திருத்தம்\nஅபிமன்யு இலக்கணன் வதை (764 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசீலாமுனைக் கிராமமும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளும் - சி.ஜெயசங்கர்\n2001ம் ஆண்டிற்குப் பின் கூத்துக்கள் மீள் உருவாக்கம் - செ..சிவநாயகம்\nசென்ற கூத்திலும் தற்போதைய கூத்திலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்\nஅபிமன்பு இலக்கணன் - வதை மீளுருவாக்கிய வடமோடிக்கூத்து அரங்கேற்றம்\nபுதிய நிரந்தர வட்டக்களரி உருவாக்கம் பற்றி - து.கௌரீஸ்வரன்\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n2004 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ottakkooththan.blogspot.com/", "date_download": "2021-08-03T12:52:06Z", "digest": "sha1:R4FM4A2CEFFVKVDK4QUCPVGDHUAEW6K2", "length": 6027, "nlines": 96, "source_domain": "ottakkooththan.blogspot.com", "title": "ஒட்டக்கூத்தன்", "raw_content": "\nநம்மிடையே ஏராளமான குறுவட்டுகள் இருக்கும். பலவகையான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குறுவட்டுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக குறுவட்டுகளில் மென்பொருட்கள், படங்கள், ஒளி/ஒலி பதிவுகள் போன்ற வகைகளை வைத்திருப்போம்.\nஇடுகையிட்டது ஒட்டக்கூத்தன் நேரம் 12:31 PM 4 கருத்துரைகள்\nபொய் இயங்குதளமும், மெய் மென்பொருட்களும்\nஎளிய வலைப்பின்னலில் மற்றவருடன் பேச\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம\nஎளிய வலைப்பின்னலில் மற்றவருடன் பேச\nபொதுவாக நமக்கு எளிய வலைப்பின்னலை உருவாக்கத் தெரியும். அந்த வலைப்பின்னலின் ஊடாக நாம் பிற கணினியில் உள்ளவர்களுடன் பேச, பைல்களை பகிர்ந்து கொள...\nநாம் பொதுவாக BSNL அகலப்பட்டை இணைய இணைப்பு வாங்குவோம். பொதுவாக இணைய இணைப்பு வேண்டுமென்றால் டயல் செய்வோம். பின், இணையம் கணினியுடன் இணைக்கப்பட...\nவினவு சவுக்கு Tamil Hackx\nபொய் இயங்குதளமும், மெய் மென்பொருட்களும்\nநாம் பயன்படுத்துவது உண்மைக் கணினி. ஆனால் நமக்கு அவ்வப்போது கற்பனைக் கணினியும் தேவைப்படுகிறது. அதாவது, வன்பொருள் துறை சார்ந்தவ...\nநான் ஒரு அசல் பாடல் சிடி ஒன்றை வாங்கி, அதில் உள்ள பாடலை நகலெடுத்து, அதை என் கணினியில் ஒட்டினேன். என்ன ஒரு ஆச்சரியம்\nநம்மிடையே ஏராளமான குறுவட்டுகள் இருக்கும். பலவகையான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குறுவட்டுகள் காணப்���டும். எடுத்துக்காட்டாக குறுவட்டுகளில் மென்பொ...\nதமிழும், கணினியும் என்றும் இளமையாகவும், இனிமையாகவும் உள்ள தமிழை இன்று கணினித்தமிழ் என்ற நிலைக்கு கொண்டு வந்த மென்பொருள் நண்பர்களுக்கு நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=45&sid=ed70dfc90fa3a4d4f6d7c8c18217c7cd", "date_download": "2021-08-03T13:40:10Z", "digest": "sha1:FDHMUKSYCLCFZSPEK5GKZH3ATCGMOZLE", "length": 5512, "nlines": 143, "source_domain": "padugai.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் தேடுதல் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்த கூகுள் - பாதிக்கப்பட்ட சிறிய வெப்சைட் ஓனர்ஸ்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/1-peter-2-16/", "date_download": "2021-08-03T14:25:47Z", "digest": "sha1:QGZLHFYBNFR5S2ISVVROPEKJEGOMM6L5", "length": 8736, "nlines": 171, "source_domain": "tamilchristiansongs.org", "title": "1 Peter 2:16 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nசுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.\nகர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.\nசுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.\nசகோதரரே, நீங்கள் சுயா��ீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.\n உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.\nநான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.\nபாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.\nஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.\nமனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.\nஎதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.\nசுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.\nதாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.\nஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-241-xtrac-25744/29708/", "date_download": "2021-08-03T13:20:02Z", "digest": "sha1:B726HCU4NKIZCGKLZ4GWB3VEFIVPMK3G", "length": 27386, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்29708) விற்பனைக்கு முஸாபர்நகர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Parmod Chaudhary\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 241 @ ரூ 1,90,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, முஸாபர்நகர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\n��ோனாலிகா DI 745 III\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமஹிந்திரா 395 DI Turbo\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 241\nமஹிந்திரா JIVO 305 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/property-issues-with-daughter-aneedhi-anthology-stories", "date_download": "2021-08-03T14:57:51Z", "digest": "sha1:NFPQBS4PCFRHLNSSV7M4ZJU2BVXEFH33", "length": 67438, "nlines": 341, "source_domain": "www.vikatan.com", "title": "''உனக்கு சொத்தைப் பிரிச்சி கொடுக்க முடியாதுடி!'' - அநீதி ஆந்தாலஜி கதைகள் -7 | Property issues with Daughter - Aneedhi Anthology Stories part 7 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\n\"உனக்கு சொத்தைப் பிரிச்சி கொடுக்க முடியாதுடி\" - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 7\n\"உனக்கு சொத்தைப் பிரிச்சி கொடுக்க முடியாதுடி\" - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 7\n\"உனக்கு சொத்தைப் பிரிச்சி கொடுக்க முடியாதுடி\" - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 7\nமூன்று கல்யாணம், மூன்று பிரிவு, மூன்று குழந்தைகள்.. அநீதி ஆந்தாலஜி கதைகள் - 6\nலோகா, நந்திதா, செங்கோதை, ராகவி.... குழந்தைகள் வந்தது எப்படி அநீதி ஆந்தாலஜி கதைகள் - 5\n''இரண்டு தோசை, இரண்டு சட்னி, மூன்று முத்தங்கள்'' - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 4\n``அக்காவை கொல பண்ணமாட்டானுங்க ப்ரோ... ஏன்னா''- அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3\n''- அநீதி ஆந்தாலஜி கதைகள் - 2\n அநீதி ஆந்தாலஜி கதைகள் - 1\nஇந்தக் கதைகள் சிலருக்குப் பிடிக்கலாம்... சிலருக்குக் கசக்கலாம்... சிலருக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இவை அநீதி ஆந்தாலஜி கதைகள். அதனால் கொந்தளிப்புகள் வேண்டாம்... Just sit Back and Read... Be Cool\nவிமானம் என்பதால் வாய் விட்டு அழமுடியவில்லை. உள்ளுக்குள் கேவல் இருந்து கொண்டேயிருந்தது. அந்தக் ���ேவலின் காரணத்தால் கண்களில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது அனுஜாவுக்கு. அம்மா அழுவதைப் பார்த்து அசுமித்ராவும் தேம்பிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் கண்களை அவ்வப்போது குட்டி அசுமித்ரா துடைத்துக்கொண்டும் இருந்தாள். பரிதி அனுஜாவை சமாதானப்படுத்தாமல் அழுது முடிக்கட்டும் என்று அமர்ந்திருந்தான்.\nஅனுஜாவின் தந்தை அரசுத்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர். நிரந்தர ஓய்வு பெற்றதை அடுத்து அனுஜா விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.\nஅனுஜா பரிதியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டவள். அனுஜா குடும்பத்தில் சாதி வித்தியாசம் பெரிதாகப் பார்க்கமாட்டார்கள் எனினும், அனுஜாவின் காதல் திருமணம் குடும்பத்தில் சின்ன சலசலப்பை உண்டு பண்ணியது. பரிதியின் குடும்பம் பொருளாதார ரீதியாக அனுஜாவின் குடும்பத்தைவிட கீழே இருந்தது தான் காரணம். அனுஜாவின் அம்மாவின் முகச்சுளிப்பை எதிர்க்க இயலாமல் அப்பாவும் அண்ணனும் அதே போல முகச் சுளிப்பை வெளிப்படுத்தினார்கள். திருமணத்தில் கலந்து கொண்டாலும் விலகியே இருந்தார்கள். பரிதியின் குடும்பத்திடம் இந்தக் குடும்பம் நெருங்கவேயில்லை. இதற்கே பரிதியின் குடும்பம் சாதி ரீதியாக அனுஜாவின் குடும்பத்தை விட சமூகம் வரையறுத்த படிகளில் மேலே இருந்தது.\nஅனுஜாவுக்கு அம்மாவை விட அப்பாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், பொருளாதார ரீதியிலான நுட்பமான ஒதுக்குதலை அல்லது அவமானப்படுத்துதலை அம்மாவிடம் இருந்து அனுஜாவுக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டிருந்தாள். அம்மா ஆரம்பத்தில் பரிதியின் சில பழக்க வழக்கங்களைக் குத்திக் காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனுஜா. அதன் பிறகு தானும் அதையே பரிதியின் விஷயத்தில் செய்து வந்தாள். காதலின்பால் பரிதிக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. பெரிய சண்டை ஏதும் இல்லையெனினும் திருமணத்திற்குப் பிறகு அனுஜாவை தாய் வீட்டில் இருந்து விலக்கி வைத்தது போலத்தான் இருந்தது. அதனால் பாவப்பட்ட பரிதி அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தான்.\nஅனுஜாவின் அப்பா நேர்மைக்கு பெயர் போனவர் என்ற பெயர் குடும்பத்தில் நிலவி வந்தது. அவரும் அதை உளமாற நம்பினார். குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே நேர்மையை போதித்து வந்தார். ஆனால் அவர் வருமானத்திற்��ு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத மிகமிக உயர்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆடம்பரமான பங்களா, வெளிநாட்டு கார், கிளப் மெம்பர்ஷிப் என எலைட் வாழ்வை குடும்பத்திற்கும் கொடுத்தார். அவர் நேரடியாக யாரிடமும் லஞ்சம் கேட்க மாட்டார், வாங்கவும் மாட்டார். அவருக்குத் தான் லஞ்சம் பெற்றதாக நினைவு கூட இருந்திருக்காது. தமிழக அரசின் கனிவான சட்டங்களும் சிஸ்டமும் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிகளுக்கும் சம்பளத்தை விட அதிக பணம் தானாகவே சென்று சேருவதை உறுதிப்படுத்தி இருந்ததால் அனுஜாவின் அப்பா நேர்மைக்கும் பங்கம் வராமல், உல்லாச உயர்தர வாழ்வை மிடுக்காக வாழ்ந்து வந்தார்.\nவிமான நிலையத்துக்கு கார் ஏதும் அனுப்பவில்லை அனுஜாவின் அம்மா. இதெல்லாம் நுட்பமான சீண்டல்கள். அனுஜாவின் அம்மாவுக்கு வாடகைக் காரில் செல்வதே கௌரவக் குறைச்சல். அவருக்கு எப்போதும் தனி கார் வரும். அப்பாவுக்கும் வரும். அண்ணனுக்கும் அனுஜாவுக்கும் வரும். பரிதியிடம் கைகோத்ததற்குப்பிறகு விடுபட்ட பல விஷயங்களில் இந்த காரும் ஒன்று.\nவாடகைக் காரில் சென்று இறங்கினார்கள்.\nபங்களாவுக்கு வெளியே ஷாமியானா போடப்பட்டு இருந்தது. உயர்ரக கார்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. சிலர் மொபைலை ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்தால், புல்வெளியில் சில சேர்கள் போடப்பட்டு இருந்தது. அதில் திப்பித் திப்பியாக சிலர் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு தேநீர் சூடாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வீட்டின் மெயின் ஹாலில் அப்பா கண்ணாடிப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே பல மாலைகள் குவியலாகக் கிடந்தது.பெட்டிக்கு சொல்லிக்கொள்ளும் அளவு தூரத்தில் ஒரு நாற்காலியில் அனுஜாவின் அம்மா சோகமாக அமர்ந்து இருந்தார். அந்த சோகமாக அமர்ந்து இருத்தலில் ஒரு நேர்த்தி இருந்தது.\nஅனுஜா அழுது கொண்டே ஓடி அப்பாவின் பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அப்பாவைப் பார்த்து தேம்ப ஆரம்பித்தாள். அந்தப் பெட்டியைத் தாண்டி அப்பாவின் உடல் மீது விழுந்து கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. அப்பாவின் ஸ்பரிஸம் இல்லாத இந்த அழுகை ஒரு சோக முழுமையைத் தரவில்லை. அனுஜாவைத் தேற்றவும் யாருமில்லை. வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அனுஜாவின் அண்ணன் சுதர்ஷன், அனுஜா வந்ததைக் கேள்விப்பட்டு அனுஜா அருகே வந்து அவளது தோளை இறுக்கிக்கொண்டான். பின்பு நகர்ந்து விட்டான். அம்மாவின் அருகே ஓடி வந்த அசுமித்ராவை பரிதி தூக்கிக்கொண்டு புல்வெளிக்குத் திரும்பி விட்டான்.\nஅப்பா கடைசிப் பயணத்தை ஆரம்பித்த போது, இரண்டே நிமிடங்களில் வீடே வெறிச்சோடிப் போனது. வீட்டில் அம்மா, அனுஜா, அசுமித்ரா, அம்மாவின் ஒரு அண்ணன் மற்றும் இரண்டு வேலைக்காரிகள் மட்டும் மிச்சம் இருந்தனர். பாடை ஒரு வேனில் கிளம்ப ஆரம்பித்ததுதான் தாமதம், நின்றுகொண்டிருந்த அனைத்து கார்களும் மனிதர்களை ஏற்றிக்கொண்டு சீறிப்பாய்ந்து மறைந்தன. அனுஜாவிற்கு அழுது முடிக்கக் கூட நேரமில்லை.\nவீடு பெரிய வீடு என்பதால் ஒரு தளமே அனுஜாவுக்கு கிடைத்தது. திருமணத்திற்குப்பிறகு, இப்போதுதான் நீண்ட நாட்கள் அம்மா வீட்டில் தங்குகிறாள். பரிதி தட்டாம் பூச்சி போல இந்த வீட்டில் அனுஜாவிற்காகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தான். பத்தாம் நாள் காரியமும் முடிந்து அனுஜா கிளம்புவதற்கு ஒரிரு நாட்களுக்கு முன், ஒரு வக்கீல் வந்தார்.\nஅனுஜா, அம்மா, சுதர்ஷன் அமர்ந்திருக்க, பரிதி தர்மசங்கடத்தைத் தவிர்க்க குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.\nஅனுஜா அம்மா உறைந்த முகத்துடன் இறுக்கமாக அமர்ந்து இருந்தாள். சுதர்ஷன் ஜாலியாக இருந்தான்.\n“அவரோட இன்ஷூரன்ஸ் அமௌன்ட் ரெண்டு பசங்களுக்கும் சரி சமமா போகும். மத்தபடி உயில் ஏதும் எழுதி வக்கலை. ஸோ, நீங்களே பாத்து பேசி முடிச்சிக்கிறதுதான்\nசுதர்ஷன் மட்டும் தலையை அசைத்தான்.\n“நீங்க பேசி டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க. லீகலா நான் எல்லாத்தையும் செட்டில் பண்ணித்தரேன். பெரிய காம்ப்ளிகேஷன்ஸ் ஏதும் இல்லை\nஅவர் ஒரு டீ குடித்து விட்டு கிளம்பி விட்டார்.\nசுதர்ஷன் சொன்னான்... “அனு பேங்க் பேலன்ஸ், ஃபிக்ஸ்ட் டெப்பாஸிட் இருக்கு.ஷேர்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் இருக்கு. அம்மாட்ட பேசிட்டேன். அம்மாவுக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஸோ, இதை அப்படியே நாம ரெண்டு பேரும் ஈக்வலா பிரிச்சிக்கலாம். எனி டவுட்ஸ்\n“இல்லண்ணே... அது ஓகே, இந்த வீடு, அப்புறம் அப்பா பேர்ல ஈசிஆர்ல இருக்குற ப்ராப்பர்ட்டி…\n“இந்த வீட்ல நான் இருக்கேன். நான் இன்னும் சாகலை. ஈசிஆர் பிராப்பர்ட்டி சுதர்ஷனுக்குதான்னு அப்பா சொல்லிட்டே இருப்பார்\n“அம்மா, உன் சொத்து எதும் எனக்கு வேணாம். ஆனா அப்பா சொத்துல எனக்கு ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு. அவரு அப்டில்லாம் சுதர்ஷனுக்குன்னு சொல்ற ஆள் இல்ல\n“சரி , என் பேச்சை நம்ப மாட்ட. அப்பா ஆசையையும் மதிக்க மாட்ட“ சுதர்ஷனை நோக்கி, “அதுல பாதி இவளுக்கு குடுத்துடுடா“ சுதர்ஷனை நோக்கி, “அதுல பாதி இவளுக்கு குடுத்துடுடா\n“சரிம்மா, அதோட ரேட் என்னன்னு பாத்துட்டு செட்டில் பண்ணிடறேம்மா\n“அதெல்லாம் வேணாம். அந்த ப்ராப்பர்ட்டில பாதியை என் பேர்ல எழுதிடுங்க\n“இப்டில்லாம் லீகலா பேசினா, எனக்குதான் அந்த பிராப்பர்ட்டில ஃபர்ஸ்ட் ரைட் இருக்கு'' அம்மா அமைதியாகக் கூறினாள். “இஷ்யூ ஆக்க வேணாம்னு அமைதியா இருக்கேன். அவன் ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணி குடுப்பான். வாங்கிட்டு போயிடு. அதோட எனக்கு இனிமே இதுல எந்த ரைட்ஸும் இல்லன்னு எழுதிக் குடுத்துட்டு போகணும்'' அம்மா அமைதியாகக் கூறினாள். “இஷ்யூ ஆக்க வேணாம்னு அமைதியா இருக்கேன். அவன் ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணி குடுப்பான். வாங்கிட்டு போயிடு. அதோட எனக்கு இனிமே இதுல எந்த ரைட்ஸும் இல்லன்னு எழுதிக் குடுத்துட்டு போகணும்\n“அப்பா சொத்தை ஏன் இப்டி புடுங்கிக்க நீங்க அடிச்சிக்கிறீங்க நானும் அவர் புள்ளதான இந்த வீட்லயும் எனக்கு பங்கு இருக்குல்ல\n“ஏன் நீ சம்பாதிச்சி சொத்து சேக்க மாட்டியாடி உன் புருஷன் நல்லா சம்பாதிப்பான், புத்திசாலின்னு சொல்லிதான கட்டிகிட்ட. அவன் வீட்ல சொத்து குடுக்க மாட்டாங்களா, இங்கயே ஏன் எல்லாத்தையும் சுரண்ட பாக்கற உன் புருஷன் நல்லா சம்பாதிப்பான், புத்திசாலின்னு சொல்லிதான கட்டிகிட்ட. அவன் வீட்ல சொத்து குடுக்க மாட்டாங்களா, இங்கயே ஏன் எல்லாத்தையும் சுரண்ட பாக்கற\n“அம்மா, மைண்ட் யூர் வேர்ட்ஸ்\n“அந்த ஈசிஆர் ப்ராப்பர்ட்டி , 3 க்ரோர்ஸ் போகலாம்... ஒன்றரை கோடி கேஷ் குடுக்கச் சொல்றேன். மத்த எல்லாத்தையும் 50 சதவிகிதம் குடுக்கச் சொல்லிட்டேன்... நோ பார்ஷியாலிட்டி. கோ ஆப்பரேட் அண்ட் கெட் யூர் ஷேர்ஸ். டோண்ட் ஆர்கியூ லைக் எ கன்ட்ரி கேர்ள்\nஎரிச்சலில் அனைத்தையும் ஒத்துகொண்டாள். வக்கீல் வரவழைத்து செட்டில்மென்ட் பேசி கைழுத்துப் போட்டாள். பரிதியுடன் கிளம்பிச் சென்றாள். தான் துள்ளி விளையாடிய அந்த வீட்டை ஒருமுறை நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டாள். கால்கள் வெலவெலவென ஆயின.\nஇவர்கள�� கார் புறப்பட்டுச் சென்றவுடன்,\nஅம்மா, சுதர்ஷனிடம் டாக்குமென்ட்களை எடுத்துவரப் பணித்தாள். பணிவாகக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் சுதர்ஷன்.\nடீ எஸ்டேட், தென்னந்தொப்பு என டாக்குமென்ட்களில் ஏக்கர் கணக்கில் இருந்தது. ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.\n“சுதர்ஷன்... இது எல்லாம் என் பேருக்கு வந்துடும். அனு மாதிரி இல்லாம நான் பாத்து வெக்கற பொண்ணை கட்டிகிட்டு சாமர்த்தியமா குடும்பம் பண்ணனும்... ஓக்கேவா டாடிக்கும் அதான் பிடிக்கும்\nவிமானத்தில் பறந்து கொண்டிருந்த அனுஜா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு இருந்தாள். மேகங்களில் சின்ன ஆண் மகவு போல நெளிவது தெரிந்தது. அப்பா வீட்டில் இருக்கும் போது பாதுகாப்பில்லாத உடலுறவு கொண்டது நினைவுக்கு வந்தது. கரு தரித்திருக்குமோ மீண்டும் மேகங்களைப் பார்த்தாள். தன்னுடைய ஆண் குழந்தை நெளிவது போலவே இருந்தது. அசுமித்ரா மடியில் படுத்து இருந்தாள்.\nஅசுமித்ரா தலையைத் தடவிக்கொண்டே , “நல்லா சம்பாதிக்கப் போறேண்டி குட்டி. எல்லா சொத்தும் உனக்குத்தான்“ என்று அசுமித்ராவிடம் மென்மையாக முணுமுணுத்தாள்.\nமீண்டும் ஜன்னலில் பார்த்தாள். அந்த மேக ஆண் மகவு இவளை நோக்கி சிரித்துக்கொண்டே நகர்ந்து வந்தது.\nஅதைப் பார்த்து “உனக்கு பைசா கெடையாதுடா மை டியர் சன். எல்லாம் என் பொண்ணுக்குத்தான்“ என்றாள்.\nஅந்தக் மேகக் குழந்தை பொக்கை வாயைக் காட்டி சிரித்துக்கொண்டே மேகத்தில் கரைந்து மறைந்தது\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nமங்கை வீட்டுக்கு வருவதாகச் சொன்னவுடனேயே, விசாலாட்சிக்கு படபடப்பு ஏற ஆரம்பித்து விட்டது. \"நீ சொன்னா கட்டிக்கறேம்மா'' என்றுதான் கல்யாணமே செய்துகொண்டாள். முதல் குழந்தை பிறந்ததுமே மங்கையின் போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. என்னதான் தாய் என்றாலும் அந்தச் சிறு மாற்றத்தை கவனிக்கத் தவறினாள் விசாலாட்சி. அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து, இப்போதெல்லாம் மங்கை வீட்டுக்கு வருவதாகச் சொல்லும்போதெல்லாம் விசாலாட்சிக்கு திகில் உணர்வுதான் பரவ ஆரம்பிக்கிறது.\nஇரண்டு அண்ணன்கள் இருந்தாலும் வீட்டில் மங்கைதான் செல்லம். அப்பா அம்மாவுக்கு மட்டுமல்லாமல் அண்ணங்களுக்கும் மங்கைதான் செல்லக் குட்டி. திருமணமான புதிதில் எப்போது மங்கை வருவாள் என ஏங்கிக்கொண்டிருந்த குடும்பம், இப்போது மங்கை வருகிறாள் என்றாலே அலற ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதேனும் சண்டை வளர்த்து, கசப்புணர்வை அதிகமாக்கிச் சென்றுகொண்டிருப்பதாக விசாலாட்சிக்கு வருத்தம்.\nவீட்டை சுத்தம் செய்து, மங்கைக்குக் கட்டித் தயிர் பிடித்தம் என்பதால் அளவுக்கு அதிகமாக உறை ஊற்றி வைத்திருந்தாள் விசாலாட்சி. இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருவாள் என்பதால், அவளுக்கான அறையைத் தயார் செய்து, குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே, “அம்மா... அம்மா'' என்று வெளியே குரல் கேட்டது.\nவெப்பமான பந்து ஒன்று விசாலாட்சி வயிற்றில் உருவாகி சுழல ஆரம்பித்தது.\n“பெரியவனே… மங்க வந்திடிச்சி பாரு'' குரல் கொடுத்தாள் விசாலாட்சி.\nசேகர் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளியே ஓடினான்.\nமங்கை ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, இன்னொரு குழந்தையை காரில் இருந்து இறக்குவதற்கு முயன்று கொண்டிருந்தாள்.\nசேகரைப் பார்த்து, “பாலண்ணே வரலையா\n“உள்ளதான் இருக்கான்... தோ வந்துடுவான்ம்மா\n“ரெட்டைப் பொட்டைப் புள்ளைய ஒண்டியா தூக்கிட்டு வரேன். ஒத்தாசைக்கு வாசல் வரைக்கும் வரமாட்டீங்களா\nஅதற்குள் விசாலாட்சி ஓடிவந்து தோளில் கிடந்த சின்னக்குட்டியை வாங்கிக்கொண்டாள்.\nசேகர் காரில் இருந்து பொருட்களை இறக்கினான்.\n“ஏன் அண்ணிலாம் படி தாண்ட மாட்டாங்களாமா வூட்டுக்குள்ளயே முட்டை அடை காக்கறாங்களாண்ணே வூட்டுக்குள்ளயே முட்டை அடை காக்கறாங்களாண்ணே\n“ஏன் மங்க வந்ததுமே… வேலையா இருப்பாங்க. நீ வர இல்ல, உன் வேலையைத்தான் பாத்துட்டு இருப்பாங்க\n நான் வந்து செவனேன்னு கொஞ்ச நாளு இருந்துட்டு போறேன். வேலை வக்கிறேன்னு சீன் போடுறாங்களா\nபாலு குளியலறையில் இருந்திருப்பான் போல. அவசரமாக வெளியே வந்து, பெரிய குட்டியை தூக்கிக் கொண்டான்.\n“நீ வரன்னு மார்க்கெட் போயிருக்காரு. கறி எடுத்துட்டு வரலாம்னு\n“நான் இல்லன்னா நீங்க கறியே சாப்புடறது இல்லையா\n குழந்தைகளுக்கு தின்பண்டம் அது இதுன்னு வாங்கிட்டு வருவாரு. இப்ப வந்துடுவாரு”\n“அண்ணன் புள்ளைங்கள்ளாம் வேப்பிலை பிச்சித் திங்கிதுங்களா என் புள்ளைங்கதான் தின்பண்டம் தின்னுமா என் புள்ளைங்கதான் தின்பண்டம் தின்னுமா\nவீட்டுக்குள் நுழைந்ததும் அண்ணன்களின் குழந்தைகள் ஓடி வந்து மங்கையின் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டன.\nஅந்தக் குழந்தைகளின் கன்னத்தைக் கிள்ளினாள் மங்கை.\n“அத்தை வந்துருக்கேன். ஏதாவது பேசுதுங்களா பாரு“\nஅந்தக் குழந்தைகள் மங்கையின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு ஓடி விட்டன.\nமங்கைக்கு காபி வந்தது. பெரிய அண்ணிதான் லேசாக பயம் கலந்த தர்ம சங்கட சிரிப்போடு கொடுத்தாள். சென்ற முறை மங்கை வந்தபோது, போட்ட சண்டையில் பெரிய அண்ணிக்குத்தான் சேதாரம் அதிகம். “தங்கச்சி என்ன திட்டினாலும் நீ வாயைத் திறக்கக்கூடாது என்பது சேகரின் கட்டளை” அதாவது மங்கைக்கு எதிரில். அதற்குப் பதிலாக படுக்கையறையில் தனியாக இருக்கும் போது, சேகரையும், மங்கையையும் ஏன் அந்தக் குடும்பத்தையே எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம். அதற்கு மனப்பூர்வமாக அனுமதி கொடுத்திருந்தான் சேகர்.\nமங்கை காபி குடித்துக்கொண்டிருக்கும் போது அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.\n'' பூப் பொட்டலத்தை மங்கையிடம் கொடுத்தார்.\n“அப்பா, இங்க ஒக்காருங்க... பேசணும்\nபைகளையெல்லாம் வைத்து விட்டு அமர்ந்தார்.\nதோட்டத்தை எட்டிப் பார்த்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,\n“அப்பா, நான் ரெட்டைப் பொட்டப்புள்ள பெத்து இருக்கேன்...\" இதை அநேகமாக ஆயிரமாவது முறையாகச் சொல்லுகிறாள். முதல் குழந்தை பிறந்ததில் இருந்தே அவள் இப்படிச் சொல்லி வருவதாக அந்தக் குடும்பத்தினர் மனப்பதிவில் இருக்கிறது.\n“ரெண்டும் தங்கம், ஒரு கொறை இல்லாம நல்லா இருக்கும்\" மேலே பார்த்து கைகூப்பினார் அப்பா. மேலே சீலிங் ஃபேன் சுற்றிக் கொண்டு இருந்தது.\n“அப்பா, நான் நிறைய தடவை கேட்டுட்டேன். பிடி குடுக்குற மாதிரி பதில் ஏதும் நீங்க சொல்லலை. இப்ப எனக்கு அவசரத் தேவை\n“ம்ம்” தலையை ஆட்டி அடுத்து மங்கை சொல்வதற்காக காத்திருந்தார்.\n“அவரு பிசினஸ் ஒரே மாதிரி போயிட்டு இருக்கு. வயித்துக்கும் வாயிக்கும்தான் சரியா இருக்கு. அதை வளர்த்து எடுக்கணும்னா, நெறய பணம் போடணும்\n“பிஸினஸ்னா கொஞ்சம் கொஞ்சமாதான் வளர்க்கணும். என்னைப் பாத்து வளந்தவதானே நீ\n“அதெல்லாம் அந்தக் காலம்பா. இப்பல்லாம் அவனவன் ரெண்டு வருஷத்துல கோடீஸ்வரன் ஆயிடறான். எனக்கு வேற ரெண்டு பொட்டைப் புள்ள இருக்கு. அதனால இப்ப விட்டா மாட்டிக்குவோம்\n“நான் அவசரப் படலை. ஆத்திரப் படலை. சொத்துல என் பங்கை பிரிச்சி குடுத்துடுங்க. நான் பாத்து முதலீடு பண்ணி வளர்த்துக்கறேன்\n“ஏண்டி இப்ப சொத்தைப் பிரிக்க என்ன அவசரம் ” விசாலாட்சி குரல் கொடுத்தாள்.\n“அதானே, இன்னும் நீ குரல் குடுக்கலையேன்னு பாத்தேன். அப்பா சம்பாதிச்ச சொத்து. நான் அவர்கிட்ட பேசி வாங்கிக்கறேன். நீ கெடுத்து விடாம இருந்தா போதும்\n“ஏம்மா, என்ன பேசற நீ அவ உறுதுணையா இருந்ததாலதானே நான் சொத்து சேக்க முடிஞ்சிது. இது எங்க ரெண்டு பேர் சொத்தும்தான் அவ உறுதுணையா இருந்ததாலதானே நான் சொத்து சேக்க முடிஞ்சிது. இது எங்க ரெண்டு பேர் சொத்தும்தான்\n“எப்டி வேணா இருக்கட்டும்பா. என் பங்கை குடுத்துடுங்க. நான் இப்டியே இருக்க முடியாது\n“உன் பங்குன்னு எல்லாம் ஒண்ணு கிடையாது மங்க. அப்பா பாத்து குடுக்கறதுதான்.''\nவிசாலாட்சி அடக்க மாட்டாமல் மீண்டும் உள்ளே நுழைந்தாள். “வந்ததும் வராததுமா“ என்று முனகிக் கொண்டாள்.\n“பாத்து குடுக்கறதுக்கு என்ன பிச்சையா போடுறீங்க என் உரிமையை நான் கேக்கறேன். எல்லா சொத்தையும் அண்ணன்களுக்கு குடுத்துடணும், அதான உனக்கு என் உரிமையை நான் கேக்கறேன். எல்லா சொத்தையும் அண்ணன்களுக்கு குடுத்துடணும், அதான உனக்கு'' அம்மாவிடம் எரிந்து விழுந்தாள் மங்கை.\nநின்று கொண்டிருந்த அண்ணன் பாலு அமர்ந்தான். பாலுவுக்கு பின்னால் அவன் மனைவி அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். குடும்பச் சண்டையில் அண்ணிகள் நுழைவதில்லை. அதைப்போல ஒரு கச்சிதமான ஏற்பாட்டை சேகரும், பாலுவும் செய்திருந்தார்கள். அது மங்கைக்கு இன்னும் எரிச்சல் ஊட்டியது. “நாடகமாடி நல்ல பேர் எடுத்துக்குறாங்க'' என்று அம்மாவிடம் உறுமியிருந்தாள்.\n“தோ பாரு மங்கை எப்பவும் நீ வீட்டுக்கு வந்து இதைமாதிரி சண்டை புடிக்கிற. உன் உரிமைன்னு எல்லாம் ஏதும் இல்லை. இது பாட்டன் சொத்து இல்லை. அப்பா உழைச்சி சம்பாதிச்சது. அவர் விருப்பப்படி யாருக்கு வேணா குடுக்கலாம். தெருவுல போறவனுக்கு கூட குடுக்கலாம். அவரை நாம கம்பல் பண்ண முடியாது. அவருக்கு எப்ப தோணுதோ அப்ப செய்வாரு” என்றான் பாலு.\n“அய்யோ… நல்ல புள்ளை எவ்ளோ பதமா பேசுது பாரு. நீங்க அவரு கூடவே இருந்து நாடகமாடி மனசைக் கரைச்சி எல்லாத்தையும் வாங்கிக்குவீங்க. நான் தூரத்துல இருந்துட்டு, கெட்ட பேரு வாங்கிட்டு முக்காடு போட்டுட்டு போகணும்\n“ஏண��டி, அப்பா உனக்கு என்ன குறை வச்சாரு நல்லா படிக்க வச்சாரு. 100 பவுன் நகை போட்டு கல்யாணம் கட்டி வச்சாரு. புள்ளைங்க பொறந்தப்ப, ஆளுக்கு பத்து பவுன் நகை போட்டாரு நல்லா படிக்க வச்சாரு. 100 பவுன் நகை போட்டு கல்யாணம் கட்டி வச்சாரு. புள்ளைங்க பொறந்தப்ப, ஆளுக்கு பத்து பவுன் நகை போட்டாரு\n“ஓ இதெல்லாம் அக்கவுன்ட் நோட்ல எழுதி வச்சிருக்கீங்களா\n“எல்லாம் சும்மா இருங்க. தோ பாரும்மா, இப்ப சொத்தெல்லாம் பிரிக்க முடியாது. உனக்கு ஏதாச்சும் பிரச்னைன்னா சொல்லு, என்ன செலவானாலும் தீத்து வக்கிறேன். அதை விட்டுட்டு...”\n“இப்ப எனக்கு குடுக்குறதுல என்னப்பா பிரச்னை பிரச்னைன்னாதான் குடுப்பீங்களா ஏன் இப்டி இழுத்துட்டு போறீங் திடீர்னு நாளைக்கே ஒங்களுக்கு ஒண்ணு ஆயிடிச்சின்னா, இவங்கள்ளாம் எனக்கு குடுப்பாங்கன்னு நினைக்கிறீங்களா திடீர்னு நாளைக்கே ஒங்களுக்கு ஒண்ணு ஆயிடிச்சின்னா, இவங்கள்ளாம் எனக்கு குடுப்பாங்கன்னு நினைக்கிறீங்களா\n“மங்க, பைத்தியக்காரத்தனமா பேசாத” சேகர் நிஜமாகவே கோபத்தில் வெடித்தான்.\n“வெஷம்னு சொன்னா செத்துட மாட்டாங்க. நம்ம வீடு, தோப்பு, நெலம், நகை, பணம் எல்லாத்தையும் கணக்கு போட்டு மூணா பிரிச்சி, என் பங்கை மாத்தி விட்டுடுங்க\n“அப்பாவுக்கு ஒண்ணுன்னா, நாங்கதான் கவனிக்கணும். அவரை கடைசி காலத்துல நாங்கதான் வச்சி பாத்துக்கணும்” பாலு பதமாகச் சொன்னான்.\n“அப்ப ஆவர செலவை மூணா ஷேர் பண்ணிக்கலாம். அது என்ன கோடியிலயா ஆவப்போவுது\n“மங்க... இதே ஒனக்கு பொழைப்பாப் போச்சு. அவர் சம்பாதிச்சதை இப்பவே உங்களுக்கு எழுதி வச்சிட்டு, அவர் என்ன கோயில் வாசல்ல ஒக்காந்து பிச்சை எடுக்கறதா'' - விசாலாட்சி கடிந்து கொண்டாள்.\n“ஏன் பெத்த புள்ளைங்க மேல நம்பிக்கை இல்லையா... அப்டியா அடிச்சி வெரட்டி உடுவோம்... இவங்க வேணா பண்ணுவாங்க. என் வீட்டுக்கு வாங்க, நான் பாத்துக்கறேன்.“\n“ராஜா மாதிரி அவர் சம்பாதிச்சி வாழ்ந்துட்டு இருக்கார். அதைத் தூக்கிக் குடுத்துட்டு உன் வீட்ல வந்து பிச்சைக்காரன் மாதிரி வாழ்ந்துட்டு இருக்கணுமாடி\n“அம்மா, நான் அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தேவயில்லாம பேசாத\n“நானும் அவரும் ஒண்ணுதான். இப்ப சொத்தைப் பிரிக்க முடியாதுடி. இப்ப இல்ல, நீ எத்தனை வாட்டி கேட்டாலும் இதான். அவர் இருக்குற வரைக்கும் அவர் பேர்லதான் இருக்கும். உனக்கு பிரிச்சி குடுக்க முடியாது. இனிமே இதைப்பத்தி பேசாத\n“ஏம்மா, நீ என்னை அப்பாவுக்குத்தான் பெத்தியா\nஅப்பாவுக்கு ஆத்திரம் அதிகம் ஆனது. திடீரென்று எழுந்து மங்கையை பளாரென்று அறைய கையை ஓங்கிப் பின் முடிவை மாற்றிக்கொண்டு, திறந்திருந்த கதவில் அடித்தார்.\nவிசாலாட்சி நகர்ந்து வந்து மங்கையின் முடியைப் பற்றி உலுக்கி, “சனியனே, சனியனே நீ என் வயித்துலயே பொறக்கலை” என்று திட்டிக்கொண்டே முதுகில் போட்டு அடித்து பின் தரையில் விழுந்தாள்.\nஅண்ணிகள், தண்ணீர் எடுக்க ஓடினார்கள்.\nமங்கை உண்மையில் 'இந்த அப்பா'வுக்குப் பிறக்கவில்லை. ஆனால், அதிக சொத்துக்களை மங்கை பெயருக்குத்தான் உயில் எழுதி வைத்திருக்கிறார் 'இந்த அப்பா'\n''NIFRA நிறுவனத்தின் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார்”\nசெய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்தி இதுதான். இதை ஒட்டி சேனல்களில் பல்வேறு விவாதங்கள். கிரெடிட், டெபிட் வார்த்தைகள் மட்டும் தெரிந்த பொருளாராதார நிபுணர்கள் கூட கார சாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்.\nகோவை வரை தனி விமானத்தில் வந்த நிஃப்ரா நிறுவனத்தின் தலைவர் நிஜாரா போஷ், கோவையில் இருந்து ஊட்டியில் இருக்கும் தன் எஸ்டேட் பங்களாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முயன்றிருக்கிறார். மோசமான வானிலை காரணமாக பைலட் கோவை விமான நிலையத்துக்கே ஹெலிகாப்டரை கொண்டு வந்துவிட்டார்.\nகாரில் செல்லலாம் என உதவியாளர் கிசுகிசுத்ததை காதில் வாங்கி மூளையில் ஏற்றிக்கொள்ளாமல் பதற்றமாக வானத்தையே பார்த்தபடி இருந்திருக்கிறார். ஒரு கேப்பசீனோ குடித்து விட்டு, ஸ்மோக்கிங் லவுஞ்சில் போய் தம் அடித்துக்கொண்டு இருந்தபோது மேகங்கள் நகர்ந்து பொள்ளாச்சி பக்கம் போனதைப் பார்த்த விமான நிலைய ஆசாமிகள், வானிலை நன்றாக உள்ளது என மீண்டும் அனுமதி கொடுத்ததையடுத்து, நிஜாரா மீண்டும் ஹெலிகாப்டர் ஏறினார்.\nஸ்மடக்.... ஸ்மடக்... ஸ்மடக் என காற்றாடி சுற்றி மேலெழும்பிய ஹெலிகாப்டர் கோவை நகரத்தை கோழிக்குஞ்சுகள் ஆக்கி காரமடை மேல் உயரமெடுத்து இடது திரும்பி மலைகளின் அரசியின் மடிதனில் நுழைந்தது. நிஜாரா கீழே பார்த்தார். வெறும் பச்சை. மேகக்கூட்டங்கள் ஹெலிகாப்டரை அறைய ஆரம்பித்தன. இந்த பச்சைக் கூட்டங்களுக்குள்ளே விழுந்து ஒளிந்து வாழ்ந்தால் நிம்மதியாக இருக்கும் என்று நிஜாரா யோ��ிக்க ஆரம்பித்த வேளையில், காட்டுப்பன்னி ஒன்று ஸ்மடக் ஸ்மடக் சத்தத்தால் கலவரப்பட்டு தலையை மட்டும் தூக்கிப் பார்த்த வேளையில் ஹெலிகாப்டர் ஒரு பக்க தோகையிழந்த மயில் துடிதுடித்து கீழே விழுவது போல கீழே வந்து கொண்டிருந்தது. காட்டுப்பன்னி ஓட ஆரம்பித்தது.\nசில லட்சங்கள் செலவில் நிஜாராவின் அரைகுறை உடல் பாகங்களை பொறுக்கி எடுத்து நல்ல காஸ்ட்லியான மூட்டையில் கட்டிக் கொடுத்தனர்.\nபிரதமர் அஞ்சலிக் குறிப்பை ட்விட்டரில் எழுதினார். மத்திய அமைச்சர்கள், முதல் மந்திரி முதல் பல தொழிலதிபர்கள் வந்து அந்த சிறு மூட்டைக்கு மரியாதை செலுத்தி மூட்டை மேல் மலர் வளையம் வைத்தனர். அமிதாப்ஜீயும் வந்து சோகமாக முகத்தை சேனலுக்குக் காட்டிப்போனார்.\nநிஃப்ரா குழுமம் வட இந்தியாவைச் சேர்ந்தது. நிஜாராவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் ஒரு மருமகள் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நிஜாரா குழுமத்தின் சொத்து மதிப்பு 22,000 கோடி எனவும், இல்லையில்லை அது 76,000 கோடி வரை இருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டில் இருந்த கடைசி மகன் ஹம்பீஷ் இந்தியா திரும்பி இருந்தான்.\nஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்கள் உடனிருக்க நிறுவனத்தின் உயர்மட்டக் குழு கூடியது. மூன்று மகன்களும் இருந்தார்கள். கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று செய்தி வெளியே கசிந்தது. ஷேர் மார்கெட்டில் ஷேர்கள் நிஜாராவின் ஹெலிகாப்டர் போலவே சரிய ஆரம்பித்தன.\nநிஜாராவின் மூத்த மகன் ரிஷிகோஷ் பேட்டி அளித்தான். ''அப்பாவின் ஃபண்டமென்டல்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. இப்போது நிலவும் சின்னச் சின்ன நிச்சயமற்றத் தன்மைகள் விரைவில் விலகும். நிறுவனம் உயரே பறக்கும் நாட்கள் இதோ அருகிலேயே உள்ளது\nஇரண்டாம் மகன் சர்வரிஷ், ''அப்பா என்னைத்தான் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி சொல்லி இருக்கிறார். அதற்கான ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன\nமேல்மட்ட பஞ்சாயத்துகள் ஆரம்பம் ஆகின.\nஅந்த பெரிய வீட்டுக்குள் சாமியார் நுழைந்தார். பஜனை செய்து, தியானம் செய்து, உபன்யாசம் செய்து, மேஜிக் சிலது செய்து காட்டினார். பலன் ஏதும் இல்லை.\nபிரிவு உறுதியானது. நிறுவனத்தைப் பிரித்துக்கொள்வது என்று முடிவானது.\nநிஜாரா படத்தின் முன்பு ஓர் இரவு முழுவதும் அமர்ந்து தியானத்தில் இருந்தார் நிஜாராவின் மனைவி ஹம்ஸத்ரா. அவர் அருகிலேயே வேறு வழியில்லாமல் இரண்டு மருமகள்களும் அமர்ந்திருந்தனர். மகள்கள் நள்ளிரவிலேயே தங்கள் தளங்களுக்குச் சென்றுவிட்டனர்.\nமறுநாள் அதிகாலை ஹம்ஸத்ரா மூன்று மகன்களையும் அழைத்தார். தம் குடும்பத்தைப்பற்றியும், பரம்பரையைப் பற்றியும், நிஜாராவைப் பற்றியும் அழுத்தமான வார்த்தைகளால் எடுத்து உரைத்தார். மகன்கள் கேட்டுக்கொண்டனர்.\n''பிரிவு உறுதி என்றாலும், நிறுவனம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். இந்தியாவின் முதன்மை நிறுவனமாக ஆக்க வேண்டும். இதுவே அப்பாவின் கனவு\n''யார் யார் எந்த நிறுவனத்தை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்\nமூவரும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல, மெல்ல சச்சரவு ஆரம்பித்தது.\n“நான் சொல்வதை மூவரும் ஏற்றுக்கொண்டால், சொல்கிறேன். மறு பேச்சு பேசக்கூடாது'' என்றார்.\nதன் திட்டத்தை சொன்னார். வேறு வழியின்றி மூவரும் ஏற்றுக்கொண்டனர்.\nதூரத்தில் நின்றுகொண்டிருந்த மகளைத் திரும்பிப் பார்த்தார். மூத்த மகள் அருகில் வந்தாள்.\nமூத்த மகள் திரும்பி அடி எடுத்து வைக்க, மூத்த மருமகள் பாயாசம் போட அடுப்படிக்கு ஓடினாள். அங்கே இருந்த சமையல்காரரிடம் இரண்டு மருமகள்களும் கடுமையாக இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து பாயாசத்தை தயார் செய்தார்கள்.\nஅம்மா மூன்று மகன்களிடமும் பேசிக்கொண்டிருக்க, பின்னணியில், இரண்டு மகள்களும், இரண்டு மருமகள்களும் தட்டில் வைத்து பாயாச கோப்பைகளை லாகவமாக, சிரித்த முகத்துடன் எடுத்து வந்து கொண்டு இருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/dandanakka-song/", "date_download": "2021-08-03T13:26:08Z", "digest": "sha1:GHJORWHGOMBQFG54CJG4LOQ73ICKWAZZ", "length": 2536, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "dandanakka song | OHOtoday", "raw_content": "\nரோமியோ ஜுலியட் ‘டண்டனக்கா’ பாடலில் புதிய திருப்பம்\nஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா’பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.ஆனால், இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், என்னை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என டி.ஆர் கூறினார். இந்நிலையில் தற்போது இப்பாடலின் டீசர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப ஆரம்பித்து விட்டனர்.இதை வைத்து பார்க்கையில் டி.ஆர் சம்மதத்துடன் தான் இப்பாடல் படத்த��ல் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து டி.ஆர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/dmk-defeate-in-ele/", "date_download": "2021-08-03T14:48:13Z", "digest": "sha1:O4FAI4IEHEWUXE5KZADONWC2VYC3Z2PF", "length": 9416, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா? |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.\nதிருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறார்,\nஇந்நிலையில் உச்சபட்டியில் வீடு வீடாக சென்று தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர் , அங்கு கூடியிருந்த பெண்களிடம் திமுக. வெற்றிபெற்றால் இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவோம் என்று தெரிவித்தனர். உடனே அங்கு கூடியிருந்த கிராம பெண்கள்,சென்ற தேர்தலில் தாங்கள் அறிவித்த இலவச காஸ்-அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் இன்னமும் எங்களுக்கு தரவில்லை . தாங்கள் தந்த இலவச கலர் டி.வி.யும் பழுதடைந்து மூலையில் முடங்கி கிடக்கிறது. மின்சாரமும் ஒழுங்காக எங்கள் பகுதிக்கு கிடைப்பது இல்லை . இந்நிலையில், கிரைண்டர், மிக்சி தருவதாக கூறுகிறீர்களே.. அதற்கு மின்சாரம் கிடைக்குமா’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஇதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக\nஇலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nஇது மோடி ஜீ அரசு அப்படிதான் இருக்கும்\nஅதற்கு, அதிர்ச்சி, கிடைக்குமா, கிராம மக்கள், கிரைண்டர், கேள்வியெழுப்பியதால், செய்ய, தடையின்றி, திமுக வேட்பாளரிடம், ��ிமுக வேட்பாளர் மணிமாறன், திருமங்கலம், தொகுதி, பிரசாரம், மிக்சி, மின்சாரம், வந்தவர்கள், வழங்கினால்\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, க ...\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nபலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்கள� ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/11/blog-post_25.html", "date_download": "2021-08-03T13:52:08Z", "digest": "sha1:HKX4YMY5MJP6JH542UIK4UQNDKJ7CVUG", "length": 20788, "nlines": 219, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.", "raw_content": "\nஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.\nகடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில்\nவெளியிட்டு வந்துள்ளேன்.இந்த மாதம் எனக்கு கிடைத்த அதிக நேரம் காரணமாக இன்னும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது எனது மற்ற வேலைகளுக்கு நடுவே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செயல்பட்டு வந்த நான் தற்பொழுது பணி நேரத்தை ஆறு முதல் ஏழு மணி நேரமாக அதிகரிக்கும் வாய்ப்பு க��டைத்ததால் இந்த மாதம் மட்டும் சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்ததற்கான ஆதாரத்தினை வெளியிட்டுள்ளேன்.தேதி சரியாக காட்டப்பட்டுள்ளதா இல்லை மிகைப் படுத்தபட்டுள்ளதா என ச‌ந்தேகப்படுபவர்கள் அந்த லிங்கில் சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.\nமூன்று பக்கங்களிலும் உள்ள தொகை 5$+28$+93$=125$.சராசரியான டாலர் CONVERSION RATE 62 ரூபாய்.\nமொத்த தொகை இந்திய ரூபாயில் 125$ X Rs 62 = 7750 ரூபாய்.\nஇவை எல்லாம் நான் சம்பாதித்ததில் பேபால் மற்றும் பேங்க கமிசன் எல்லாம் கழித்து என் கணக்கில் ஏறிய நிகர தொகை. .\nகழிந்த கமிசன் தொகை மட்டும் பேஅவுட் கொடுக்கும் சைட்,பேபால்,பேய்ஷா ,மற்றும் எனது இந்திய வங்கி ஆகியோருக்குச் சென்ற தொகை குறைந்தது 10% அதாவது 800 ரூபாய் இருக்கும்.\nமேலும் இதில் முக்கியமான ஒன்று அதிக வருமானம் தரும் NEOBUX,PROBUX RENTAL SCHEMEலிருந்து நான் இந்த மாதம் எந்த தொகையும் பெறவில்லை.காரணம் EMERGENCY FINANCIAL நெருக்கடி காரணமாக அதில் ROUTAION செய்த தொகையினை எடுக்க வேண்டியாதாகிட்டது.இல்லையெனில் NEO,PROஇரண்டிலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ROTATE செய்தால் குறைந்தபட்ச இலாபம் இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் கிடைக்கும்.இதனால் எனது வருமானம் பத்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கும்.மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் BUSINESS CARDSவேலையில் தினம் 100 ரூபாய் மாதம் மூவாயிரம் ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இந்த வாய்ப்பு போன மாதமே கிடைத்திருந்தால் எனது வருமானம் பதிமூன்றாயிரம் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்திருந்தன.அதனை இன்னும் வரும் நாட்களில் எனது பணி நேரத்தினை சற்று அதிகரித்து அதனையும் சாத்தியமாக்க உறுதி பூண்டுள்ளேன்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள்,டாஸ்க்குகள்,ஆஃபர்கள் மூலமே எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதித்து என்பதை ஆன்லைனில் முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்காகச் சொல்கிறேன்.எந்த முதலீடும் இல்லாமல் நீங்களூம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்\nபடுகையில் பயிற்சி பெற்ற ஆறு மாதத்திற்குள்ளாகவே என்னால் இந்த இலக்கினை எட்ட முடிகிறது என்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆதி சார் சொல்லும் மாதம் முப்பத்தைந்தாயிரம் என்ற இலக்கும் எனக்கு சாத்தியப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது.காரணம் அதிகரிக்கும் டாலர் ரேட்,அதிகரிக்கும் எனது அனுபவம்,அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகரிக்கும் எனது DIRECT REFFERALSசம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.எனவே வீட்டிலிருந்து சம்பாதிப்பது என்பது சோம்பேறிகளுக்கான வேலை அல்ல.எல்லா தொழில்களைப் போல இதிலும் இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தால் எல்லாம் சாத்தியமாகும் திறமையை அந்த ஆண்டவரே உங்களுக்கு அருளுவார்.படுகையில் இணைந்து பயன் பெற வாழ்த்துக்கள்.\nஇந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA\nஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமான...\nஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.\nOFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்\nஅள்ளித் தந்த க்ளிக்சென்ஸ்:CLIXSENSE PAYOUT PROOF\nONLINE JOBS:பல தளங்களிலிருந்தும் பெற்ற பே அவுட் ஆத...\nஒரே ஆஃபர் ஒன்பது தளங்கள் ஒரு டாலர் வரை உடனடி க்ரெடிட்\nDOLLAR SIGNUP:ஒரே ஆஃபர் உடனடி முதல் பே அவுட்.\nCLIXSENSE SURVE:15 நிமிட சர்வே;50 ரூபாய் பெற்றுக் ...\nONLINE TYPING JOB:மாதம் 3000 ரூபாய் நிரந்தர வருமான...\nCLICKSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nஒரே டாஸ்க் உடனடி பே அவுட் கொடுக்கும் தளம்.\nOFFER NATION:3வது முறையாக கிடைத்த பரிசுத் தொகை 8$ ...\nமுதலீடின்றீ ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் தினம் ஐநூற...\nக்ளிக்சென்ஸ்: ஒரே நாளில் சம்பாதித்த 1650 ரூபாய்(27...\nஉழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்திய...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/11028", "date_download": "2021-08-03T15:03:47Z", "digest": "sha1:BW7SGZ65YHTKTRPR63NZNEL2HECOUOLE", "length": 5568, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பாக். தலிபான்கள் கூட்டணி | Thinappuyalnews", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பாக். தலிபான்கள் கூட்டணி\nஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு உருவாக்கியுள்ளனர். அவர்களின் ஆதிக்கத்தை தடுத்து அழிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் கூட்டணியாக ஈடுபட்டுள்ளன.\nஇவர்களின் நிலைகளின் மீது குண்டு வீசி அழித்து வருகின்றனர். அதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷாகி துல்லா ஷாகித் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஒரு இ–மெயில் அனுப்பியுள்ளார்.\nஅதில் உங்களுடைய எதிரிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து எதிர்க்கின்றனர். நீங்கள் எங்களது சகோதரர்கள் உங்களது வெற்றியால் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்.\nஉங்களுடைய மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் துணை நிற்போம். பிரச்சினைக்குரிய காலங்களில் உங்களுக்கு ஆதரவாகவும், அணுசரனையுடனும் பக்கபலமாக ஆதரவு தருவோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாட்டுக்கு தலிபான் தீவிரவாதிகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போரில் அவர்களுக்கு உதவ சென்றுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் அல்கொய்தா தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் உருவாகியுள்ளது. பெஷாவரில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆதரவு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/07/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-03T14:21:13Z", "digest": "sha1:LVEQWEAER2SCZ75KU7FJDXR6LCN273HV", "length": 16829, "nlines": 148, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…\nதவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…\nயாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.\n“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.\nஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…\nஉனக்கு மூக்கு இருக்கிறதா… கண் இருக்கிறதா.. மூளை இருக்கிறதா…\nஅது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……\nமயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.\n1.நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.\n2.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…\n3.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.\nஅவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.\nமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.\nஇந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது\n1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.\n2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)\nநாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.\nஉங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.\nஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொ��்ள வேண்டும்.\nஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால் “நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.\nஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.\nஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.\nஇது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.\nஅந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது… என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.\nஎன் பிள்ளையை ரொம்பவௌம் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.\nமாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்… என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.\nபின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.\n1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…\n2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…\nஅதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.\nஎன் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.\nஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.\n1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது\n2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்ட��ன்… தப்பாகப் பேச மாட்டேன்…\nபிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…\nஇதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.\nபேசியதை அனைத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னவுடனே\n1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று\n2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.\nஇதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.\nபாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…\nவாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்\nஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…\nநஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyavankavithai.blogspot.com/2016/07/", "date_download": "2021-08-03T14:10:01Z", "digest": "sha1:D2JKQQJGOG5O4K5A7ZQSEJKKYNPFPN2P", "length": 92952, "nlines": 1359, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "இலக்கியக் கவிப்பேரரசு: ஜூலை 2016", "raw_content": "கவிதைகளை... இயற்றி, உருவாக்கி,சிந்தித்து, அனுபவத்தில், கற்று, எண்ணத்தால், உணர்வால் எழுதலாம். கவிதை ஆத்மாவின் வெளிப்பாடு\nஞாயிறு, 31 ஜூலை, 2016\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 31, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னை விட பணத்தை ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 31, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த சுகம் போதும் அன்பே\nஇந்த சுகம் போதும் அன்பே\nஇரு விழியை அகன்றேன் ...\nவான் குருவிகள் வானிசை ..\nசில்லென்ற காற்று உடல் பட ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nபன்னீரை போல் உன் மென்மை..\nஒருதுளி உடலில் பட ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nஓற்றைசடை முடி தேடி ...\nபற்றைக்குள் பதுங்கி இருக்க ...\nபற்றை செடிகள் ஆடியது ...\nகாற்று அசைக்க வில்லை ..\nஎன�� இதய துடிப்பு அசைத்தத்தடி ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nகண் மூடினால் கனவாய் ..\nகண் திறந்தால் நினையாய் ...\nகனவில் வந்து நினைவை இழப்பதா ...\nநினைவில் வந்து கனவை இழப்பதா ...\nவந்தது உன் குறுஞ்செய்தி ...\nநான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..\nகனவில் வர நான் தயார் என்று ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 31, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 ஜூலை, 2016\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 27, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருப்பவன் தான் நான் ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 27, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண் தான் விதை ..\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 27, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 27, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 ஜூலை, 2016\nநீ வருவதை தடுக்க ....\nஇரவு நேர இதய ....\nவலிகள் தான் செலவு ....\nஇன்பம் கூட நமக்குள் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதவளைக்கு ஒரு இரவு ....\nஒரு இரவு எனக்கு ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 1036\nநம் காதல் தோஷம் ....\nவாடி விழும் பூவின் ....\nபூவின் மென்மை கூட .....\nவீரமாக படைத்து விடு ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஜூலை, 2016\nவலியை தாங்கி கொள்ள ....\nஆணி வேர் அவள் .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 25, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை ....\nஅழகு குறைவாக இருக்கிறது ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 25, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 25, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேல் தூங்க வைத்தவள் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 25, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதில் என்ன சந்தேகம் ....\nஎன் இரும்பு இதயத்தை .....\nகாந்த கண்ணால் கவர்ந்த ....\nஉன் கண்கள் தான் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 25, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஜூலை, 2016\nகாதலை தவிர ஏதும் தெரிவதில்லை...\nகாதலை தவிர வேறு ஏதும்\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதன் எங்கே எங்கே ..\nஅதை வெளியில் தேடுகிறாய் ...\nமனிதம் என்ற பொருள் தெரியாது ..\nமாறி மாறி ஆடையை .....\nமனித நீ மனிதம் ஆகும் வரை......\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாம் மழைத் துளி அல்ல...\nதென்றல் காற்றின் சுகம் .....\nஅர்த்தமுள்ள கவிதை சுகம் ....\nஅறியாத பொருள் இதம் .....\nகலையாத கனவு இன்பம் ....\nஉன் அணையாத நட்பில் ....\nநாம் மழைத் துளி அல்ல...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனுபவத்தால் வந்த கவி ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகுக்கு ஒளி தரும் .....\nஉயிருக்கு ஒளி தரும் ....\nநட்பே நீ மட்டும் .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஜூலை, 2016\nகூலிக்கும் உன்மீது ஆசை ....\nகூடி ஒருநாள்கூட போசமுடியாத .......\nமுடிந்தது என் காதல் ...............\nஉன் நினைவுகளை மறக்க ...............\nமுடியவில்லை யாருக்கும் சொல்ல . .............\nகூலிக்கும் இதயம் இருக்கு ............\nஎன்று ஏன் புரிவதில்லை ............\nகூலிக்கும் காதல் வரும் -என்று .............\nஇன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............\nபோதும் - ஆனால் கூலியே .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 20, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண் சிமிட்டும் நேரமாவது ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 20, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழுத்த இலை சொன்னது ...\nநான் எத்தனையோ முறை ..\nவானத்தை தோட முயற்சித்தேன் ..\nகலங்கவில்லை என் அடுத்த ..\nவாரிசு நிச்சயம் தொடும் ...\nஎன் குழந்தை துளிர் ..\nதந்தை செய்து முடிக்காத ..\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 20, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 ஜூலை, 2016\nகவிதை உயிர் பெறுகிறது ..\nகாதல் தான் கவிதை ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 19, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ மௌனமாக இரு .....\nநீ மௌனமாக இரு ..\nநீ மௌனமாக இரு .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 19, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆழத்தை அறிய முற்படுகிறது ....\nஇல்ல முகவரி எப்படி ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 19, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜூலை, 2016\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 14, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜூலை, 2016\nசின்ன இன்பவரி சின்ன வலிவரி\nகற்று கொள்ள வேண்டும் ....\nஉன் சிரிப்பில் கருகுவதை விட ...\nநீ இதயத்தில் காதலாய் ....\nவந்தநாளே என் வசந்த காலம் ...\nஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....\nஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....\nநீ காதல் செய்ய முனைகிறாய் ....\nஎன்னசெய்வது உனக்கு வராது .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 12, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகற்று கொள்ள வேண்டும் ....\nஉன் சிரிப்பில் கருகுவதை விட ...\nநீ இதயத்தில் காதலாய் ....\nவந்தநாளே என் வசந்த காலம் ...\nஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....\nஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 12, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 ஜூலை, 2016\nகாதல் கிணற்றில் மூச்சு திணறுகிறேன்\nபுரியாத புதிர் -நீ ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 11, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ எனக்கு எப்போ ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 11, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல் பட்ட ��ண்ணாடி ஆகிவிட்டேன்\nபுல்லாக வளர்ந்து விடு ....\nநான் எருதாக வந்து ...\nகல் பட்ட கண்ணாடி ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 11, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜூலை, 2016\nவரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....\nநீ கண் திறந்தபோது எரிந்தேன்\nநீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன்\nநானும் காதல் அவதாரம் தான் ....\nநீ வேறு நான் வேறு இல்லை\nஉணர்வுகளும் காதலும் வேறு இல்லை\nவரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 08, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் ஒரு தடுமாற்றம் .....\nகவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு...\nஇரண்டையும் செய்பவன் காதல் ஞானி....\nஉன் கண் போதையை விட கொடூரம்\nகாதல் ஒரு தடுமாற்றம் .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 08, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதயம் வலியால் துடிக்கிறது ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 08, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் மௌனித்து விடக்கூடாது .....\nகாதல் மௌனித்து விடக்கூடாது .....\nநமக்கு மூச்சு தான் காதல்\nகாதல் அழகோ அழகு .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 08, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 08, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 ஜூலை, 2016\nகாதலால் காதல் செய்கிறேன் உயிரே ....\nநீ காதலில் ஒரு நாணயம்\nநீ எந்த பக்கம் விழுவாய் என்ற\nஉன்னுடன் மட்டும் பேச வேண்டும்\nஎன்னை பற்றி பேசியிருக்கிறேன் ..\nஎல்லாம் உன்னை பற்றி தானே\nஎன் உயிர் நீ தானே உயிரே ...\nபடையில் எல்லாம் இழந்து ...\nநான் கொண்ட உண்மை காதல்\nநீ தந்த நினைவு பரிசு ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதை விட கொடுமை பாதி உண்மை\nவேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....\n@ தப்பு என்று தெரிந்து கொண்டு\n@ திட்ட மிட்டு பிறர் காசை\nஎம் பணமாக்கி செலவு செய்கிறோம்\nவழியில் கிடந்த காசு பொது சொத்து\nநமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...\n@ ஊன் உண்ணாதே களவெடுக்காதே\nபாடம் - ஆனால் மாமிசம் உண்போம்\nபசு கன்���ின் பாலை களவெடுத்து\nகுடிப்போம் - கேட்டால் சொல்வோம்\nபடைக்கபட்டவை - எமக்கே உரியவை\n@ பிறர் மனம் புண் படும் படி\nபேசுவோம் - கோயிலில் தர்ம\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடாத பாடு பட்டத்தை ...\nவெறும் கையோடு இருப்பேன் ...\nவீட்டிலேயே இருந்து விடுவேன் ...\nகொண்டு சென்ற காசையும் ...\nஅந்த நினைவுகள் -காலம் காலமாய்\nவந்து கொண்டெ இருக்கிறது ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ அருகில் இருப்பதை ...\nவிட தூர இரு .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகறை படிந்த துணியில் ....\nஎன் இதயத்தில் நீ .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 ஜூலை, 2016\nஅவள் என் முன்னாள் ...\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 06, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவில் வந்து கலைந்து விட்டாள்....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 06, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....\nஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....\nஎன் நினைவுகளை எப்படி ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 06, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்போது உனக்கு புரியும் ......\nநேரம் காலம் எல்லாம் ....\nதுடிப்பும் வலியும் அப்போது ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 06, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகை கோர்க்க முடிந்த ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 06, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 ஜூலை, 2016\nஅழகு குத்தி காதல் செய்கிறேன்\nஅலகு குத்தி காவடி ...\nஉன் அழகு குத்தி ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னை விட உன்னை ...\nஅப்படி நேசிக்க யாரும் ....\nஉனக்காக பலர் வாழலாம் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெய்யும் வரை காத்திருக்கும் .....\nதோகை மயில் போல் .....\nகுடைக்குள் இரு உடல்கள் ....\nநனைந்தது பாதி நனையாதது பாதி .....\nவேண்டுமென்று ஒரு உரசல் .....\nவேண்டாமல் ஒரு உரசல் .....\nஒரு குடைக்குள் ஊடல் கிண்டல் ....\nகுடைக்குள் தூற்றல் மழைபோல் .....\nமகிழ்ச்சி பெய்துகொண்டே இருந்தது ....\nநனைந்து கொண்டிருந்தது உடைகள் ....\nநனைய தொடங்கியது மனசு .......\nஓரக்கண்ணால் செல்ல பார்வை ....\nசுட்டு விரலால் ஒரு சின்ன சுரண்டல் .....\nபெய்யும் மழையின் அழகை ரசிப்பதே .....\nஎங்கள் எண்ணம் எங்களை நனைபப்தில்லை ....\nமழையில் இன்பத்தை குடைக்குள் ..........\nரசிப்பது இன்பத்தில் இன்பம் .....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 30\nஇதய சிறை கைதி நான் ....\nஉன் கண்ணில் காதல் ....\nஇல்லை - கண்ணாடியை ....\nபார் உன் கண்ணுக்குள் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறக்கிவை உன் சுமையை ...\nஇங்கு என் இதயம் ...\nஇறக்கிவை உன் சுமையை ...\nஊதும் பலூனுனை போல் ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோதே கற்று விட்டேன் .....\nநீ தரும் வலியை எப்படி ....\nஉனக்கு என் ஞாபகங்கள் ....\nஎனக்கு தலையணை பஞ்சு ....\nதினமும் அதில் தூங்குகிறேன் ....\nகாதல் இரு வழி பாதை ....\nஎனக்கோ இரு வலி பாதை ....\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒருவன் வெற்றி பெறவேண்டுமென ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கு துயில் எழவேண்டும்\nஉன் சாதனையை உலகம் அறியதற்கு அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழுந்து பழகு\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என��� பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்ப���யலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல��வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nஇந்த சுகம் போதும் அன்பே\nநீ வருவதை தடுக்க ....\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 1036\nஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை ....\nகாதலை தவிர ஏதும் தெரிவதில்லை...\nநாம் மழைத் துளி அல்ல...\nஅனுபவத்தால் வந்த கவி ...\nகவிதை உயிர் பெறுகிறது ..\nநீ மௌனமாக இரு .....\nஆழத்தை அறிய முற்படுகிறது ....\nசின்ன இன்பவரி சின்ன வலிவரி\nகாதல் கிணற்றில் மூச்சு திணறுகிறேன்\nகல் பட்ட கண்ணாடி ஆகிவிட்டேன்\nவரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....\nகாதல் ஒரு தடுமாற்றம் .....\nகாதல் மௌனித்து விடக்கூடாது .....\nகாதலால் காதல் செய்கிறேன் உயிரே ....\nகனவில் வந்து கலைந்து விட்டாள்....\nஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....\nஅப்போது உனக்கு புரியும் ......\nஅழகு குத்தி காதல் செய்கிறேன்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 30\nஇறக்கிவை உன் சுமையை ...\nஎன்னுடைய சொந்த கவிதை தளங்கள்\nஎனது எல்லா கவிதைதளம் உள்ள WEB\nஎனது கவிதை உள்ள பிற தளங்கள்\n(1) எழுத்து.காம் (2) தகவல் .நெட் ( 3) தமிழ் தோட்டம் . இன் (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம்\nஎழுத்து தளம் ஈரோடு தமிழன்பன்சிறப்பு விருது\nகவிதைகளை... இயற்றி, உருவாக்கி,சிந்தித்து, அனுபவத்தில், கற்று, எண்ணத்தால், உணர்வால் எழுதலாம். கவிதை ஆத்மாவின் வெளிப்பாடு\nஆசிரியருக்கே எனது அனுமதி பெறவும் . நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/705-2/", "date_download": "2021-08-03T14:04:58Z", "digest": "sha1:5SYO33M3NDDZF7JFSHN7UXOJMX72PW2W", "length": 8338, "nlines": 52, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sumangali Puja – Sage of Kanchi", "raw_content": "\nகலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.\nஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா\nபெரியவர் அடுத்த கேள்வியாக,””மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே\n உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.\n“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,””சுவாமி” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,””சுவாமி என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.\nசற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது\nகிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.\nகேட்டுக் கொண்டி��ுந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.\n“”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.advisor.travel/search/search?q=", "date_download": "2021-08-03T15:01:50Z", "digest": "sha1:FNVY4YRITLBTKVKGQIEH6MTHTIWYZF6X", "length": 4942, "nlines": 81, "source_domain": "ta.advisor.travel", "title": "Search results", "raw_content": "\n© 2021 Advisor.Travel அனைத்து உரை தகவல்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் / ஷேர்-அலைக் கீழ் வழங்கப்படுகின்றன. மீடியா கோப்புகளுக்கான உரிமங்கள் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக குறிப்பிடப்பட வேண்டும்.\nIS_NOT_WANTED}நான் பார்வையிட விரும்புகிறேன்{/IS_NOT_WANTED} {\nஉங்கள் விருப்பப்பட்டியலில் உங்கள் நண்பர்கள் இருந்தார்கள் நீங்கள் வரவில்லை நீங்கள் ஏற்கனவே இருந்திருக்கிறீர்கள்\nசிறந்தவை மட்டுமே (8+) நல்லது மற்றும் சிறந்தது (5+) எல்லாவற்றையும் எனக்குக் காட்டு\nஹ்ம், எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே:\nசெயலில் உள்ள வடிப்பான்களை அகற்று\nநீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா\nபுதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nசில நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்களுடன் தொடர்பில் இருங்கள்\nபின்வரும் சேவைகளில் ஒன்றைக் கொண்டு உள்நுழைக:\nஅல்லது மின்னஞ்சல் வழியாக பதிவு செய்யுங்கள்:\nஅல்லது உங்கள் மின்னஞ்சலுடன் உள்நுழைக\nபதிவைத் தொடர்வதன் மூலம் எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/statehood-would-be-given-to-jammu-kashmir-at-an-appropriate-time-says-amit-shah-411892.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-08-03T13:15:43Z", "digest": "sha1:NK5FINUKI3BSTOHBLV2PM2XEQJNMSVUQ", "length": 18646, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்ம��� காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: லோக்சபாவில் அமித்ஷா உறுதி | Statehood would be given to Jammu Kashmir at an appropriate time, says Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநள்ளிரவு நேரத்தில் பயங்கர மோதல்.. நதியில் அடித்து செல்லப்பட்ட வீரர்கள்.. கல்வான் மோதல் வீடியோ..ஷாக்\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\n\"வெல்கம் சிராக்..\" அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த லாலு பிரசாத் யாதவ்\nநாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திய மக்களையும் சேர்த்தே அவமதிக்கிறார்கள்: மோடி பாய்ச்சல்\nஇந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி\nநள்ளிரவு நேரத்தில் பயங்கர மோதல்.. நதியில் அடித்து செல்லப்பட்ட வீரர்கள்.. கல்வான் மோதல் வீடியோ..ஷாக்\n300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nSports லாவ்லினாவால் புத்துயிர் பெற்ற கிராமம்.. களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு\n உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் தெரியுமா\nMovies என்ன சொல்றீங்க...இவருக்கே காலேஜ் சீட் இல்லையா \nFinance சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..\nTechnology ���ன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: லோக்சபாவில் அமித்ஷா உறுதி\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.\nலோக்சபாவில் இன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து அமித்ஷா பேசியதாவது:\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை நீக்கியதை எதிர்ப்பவர்கள் அங்குள்ள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பி தேசத்தை தவறாக வழிநடத்த வேண்டாம்.\n70 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்\n370வது பிரிவு நீக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என கேள்வி எழுப்புகிறார்கள். 370வது பிரிவு நீக்கப்பட்டு 17 மாதங்கள்தான் ஆகின்றன. கடந்த 70 ஆண்டுகளாக நீங்கள் காஷ்மீரில் சரியாக செயல்பட்டிருந்தால் இந்த கேள்வியை இப்போது எழுப்பமாட்டீர்கள்.\nஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் ஏன் 70 ஆண்டுகாலமாக 370வது பிரிவை நீக்காமல் இருந்தீர்கள் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் மாநில அந்தஸ்து கிடைக்காது என பல எம்.பி.க்கள் கூறினார்கள். நீங்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்\nஉரிய தருணத்தில் மாநில அந்தஸ்து\nஇந்த மசோதாவுக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உரிய தருணத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.\nகாங். ஆட்சி கால நாட்கள்\nமணிஷ் திவாரி அவர்களே, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி காலங்களை எண்ணிப்பாருங்கள்.. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெரும்பாலான நாட்கள் ஊரடங்குதான் அமலில் இருந்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதி என்பதே பெரிய விஷயமாக இருந்தது.\nஅந்த மோசமான அமைதியற்ற சூழ்நிலை இப்போது ஜம்மு காஷ்மீரில் இல்லை. ஏனெனில் எங்களுடைய அரசு மத்தியில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தோம். 51% பேர் வாக்களித்தனர். அரசியல் எதிரிகள் கூட ���ந்த தேர்தலை குறைசொல்ல முடியாத அளவுக்கு நடத்தி இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு\nகேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்.. 3-வது அலையின் தொடக்கமா.. 3-வது அலையின் தொடக்கமா.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்\nபெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி\nபெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா\n'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்\nரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ் வழக்குகள்.. மாநில அரசுகளுக்கு நோட்டஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்\nகொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்\n\"நம்பர் 1\".. மோடியை இந்த உலகமே பாராட்டுது.. ஆனா இவங்க ஏன் இப்டி இருக்காங்க.. புலம்பி தள்ளிய அமைச்சர்\nடோக்கியோவிலிருந்து வந்தவுடன் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார் பிவி சிந்து.. தந்தை ரமணா நெகிழ்ச்சி\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு\nஜூலையில் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்.. ஆகஸ்ட் டார்கெட் 25 கோடி தடுப்பூசிகள் சாத்தியமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament loksabha amit shah jammu kashmir statehood article 370 நாடாளுமன்றம் அமித்ஷா உள்துறை அமைச்சர் லோக்சபா ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/ezekiel-16-42/", "date_download": "2021-08-03T14:10:11Z", "digest": "sha1:45H4O7253227ZSM45VFKXICFRUFVYXCV", "length": 6976, "nlines": 195, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ezekiel 16:42 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஇவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.\nஇப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்��ை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.\nநான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.\nஎன் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;\nஇது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.\nநாம் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.\nபின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.\nசவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.\nஆகையால் சேனையின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/two-minority-representatives-in-the-new-cabinet/", "date_download": "2021-08-03T13:14:37Z", "digest": "sha1:2JFLDHZCBAD6ZDJ65DQE2PLDADJALEF2", "length": 10244, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "புதிய அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..! Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/புதிய அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..\nபுதிய அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..\nஅருள் August 12, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 13 Views\nபுதிய அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..\n28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடற்றொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேநேரம், 39 ராஜாங்க அமைச்சர்களில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஅஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.\nதோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை 28 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மூன்று புதுமுக பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனனர்..\nஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும நியமிக்கப்பட்டுள்ளனர்.\nToday rasi palan – 13.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nTags சதாசிவம் வியாழேந்திரன் சிறுபான்மையின பிரதிநிதிகள் ஜீவன் தொண்டமான்\nNext பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/time_zone_news", "date_download": "2021-08-03T13:13:36Z", "digest": "sha1:XF7YF5A2MYP7LITFU27VLRGJIYWF6GYG", "length": 5723, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Time zone news", "raw_content": "\nசெவ்வாய், ஆவணி 3, 2021, கிழமை 31\nசூரியன்: ↑ 05:55 ↓ 20:09 (14ம 14நி) மேலதிக தகவல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.info/tamil/whojesus/jesussays.html", "date_download": "2021-08-03T13:58:33Z", "digest": "sha1:76CGYASTD5NMGM24MRFZ2B5H3J23UM4L", "length": 33057, "nlines": 156, "source_domain": "www.answeringislam.info", "title": "இறைவன் பற்றி என்ன?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nநாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்\n1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்\n2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்\n3. தூதர்களை அனுப்புவது யார்\n4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்\n5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்\n6. சொர்க்கத்தில் இருப்பவர் யார் அங்கிலிருந்து வருபவரும் யார்\n7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்\n8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்\n9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது\n10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்\n11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்\n12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்\n13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை\n14. நித்திய வாழ்வை தருபவர் யார்\n15. நித்திய வாழ்வு யார்\n16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்\n17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்\n18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு\n19. உலகத்தில் ஒளி யார்\n20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்\n21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு\n22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்\n23. உயிர்த்தெழுதலும் வாழ்வு��ாக இருப்பவர் யார்\n25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்\n26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்\n27. யார் உண்மையாக‌ இருக்கிறார்\n28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்\n29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது\n30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்\n31. மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர் யார்\n32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்\n33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்\n34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்\n35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்\n36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்\nமேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் இறைவன் என்பதற்கான குணங்கள் அல்லது இறைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா மொத்தமாக இல்லையானாலும் மேலே சொல்லப்பட்டவைகளில் பெரும்பான்மையான குணங்கள் இறைவனுக்கு இருக்கவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா\nஆம், ஒப்புக்கொள்கிறோம் என்றுச் சொல்பவர்கள், இந்த வசனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்\nஇயேசு கூறினார்: \"இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…\" மத்தேயு 18:20\n2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்\nஇயேசு கூறினார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…” அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.\" மத்தேயு 18:20\n3. தூதர்களை அனுப்புவது யார்\nஇயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41\nஇயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்… மத்தேயு 24:30 ,31\n4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்\nஇயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31\n5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்\nஇயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20\n6. சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்\nஇயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13\n7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்\nஇயேசு கூறினார்: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51\nஇயேசு கூறினார்: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23\nஇயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28\n8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்\nஇயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15\nஇயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28\n9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது\nஇயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9\n10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்\nஇயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35\n11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்\nஇயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அ��ைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44\n12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்\nஇயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48\n13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை \nஇயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31\n14. நித்திய வாழ்வை தருபவர் யார் \nஇயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57\nஇயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:51\n15. நித்திய ஜீவன் யார்\nஇயேசு கூறினார்: நானே … ஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6\n16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்\nஇயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39\n17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்\nஇயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37\n18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு\nஇயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38\n19. உலகத்தில் ஒளி யார்\nஇயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12\n20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்\nஇயேசு கூறினார்: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் … ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36\n21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு\nஇயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6\n22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்\nஇயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58\n23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்\nஇயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25\nஇயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13\n25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்\nஇயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2\n26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்\nஇயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6\n27. யார் உண்மையாக‌ இருக்கிறார்\nஇயேசு கூறினார்: நானே … சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6\n28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்\nஇயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:1-4\n29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது\nஇயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5\n30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்\nஇயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18\n31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்\nஇயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23\n32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்\nஇயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளி 2:23\n33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்\nஇயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் க���ட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:63,64\n34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்\nஇயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8\n35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்\nஇயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28\n36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்\nஇயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32\nஇயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36\nஇயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23\nஇயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். யோவான் 10:30\nபிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்ப���ியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்\nமனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. இயேசு தானே இறைவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.\nகிறிஸ்தவர்கள் இயேசு மொழிந்த வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொள்கின்றனர். யார் யாரெல்லாம் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவையும் அவர் சொன்னைதையும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.indiampopcorn.com/news/", "date_download": "2021-08-03T13:45:19Z", "digest": "sha1:52BTX7UCVG7UMVVVS2GGNDT7FFJBMLX6", "length": 9205, "nlines": 162, "source_domain": "ta.indiampopcorn.com", "title": "செய்தி", "raw_content": "\nசீன பிராண்ட் INDIAM பாப்கார்ன் பற்றி மேலும் அறிக\nஇடுகை நேரம்: ஏப்ரல் -21-2021\nசீன பிராண்ட் INDIAM பாப்கார்ன் ஒரு எளிய முன்னுரையுடன் நிறுவப்பட்டது: மக்கள் ருசியான ருசியான தின்பண்டங்களுக்கு தகுதியானவர்கள், அவர்களுக்கு நல்லது. இதன் விளைவாக மிகக் குறைந்த, தூய்மையான மற்றும் எளிமையான பொருட்களுடன் கூடிய சிறந்த ருசியான பாப்கார்ன் எங்கள் பாப்கார்ன் தயாரிப்புகள் 'இல்லாமல் சிற்றுண்டி ...மேலும் வாசிக்க »\nINDIAM பாப்கார்ன் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான பிராண்ட் இணைப்பு\nஇடுகை நேரம்: ஏப்ரல் -20-2021\nஇந்தியா பாப்கார்ன் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான பிராண்ட் இணைப்பு இந்த நிகழ்வுகளுக்கு வெற்றிகரமாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கைகோர்க்கிறது. இந்தியா பாப்கார்ன் மிகவும் பணக்கார உள் தகுதிகளைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. குறிப்பாக, இந்தியம் பாப்கார்ன் நுகர்வோர் போக்குகள் மற்றும் தரையிறங்கும் தயாரிப்பு குறித்த தங்கள் சொந்த நுண்ணறிவைக் கொண்டுள்ளது புதுமை ... மேலும் வாசிக்க »\nஇடுகை நேரம்: ஏப்ரல் -06-2021\n1) பாப்கார்ன் பாப்பை உருவாக்குவது எது பாப்கார்னின் ஒவ்வொரு கர்னலிலும் மென்மையான ஸ்டார்ச் வட்டத்திற்குள் சேமிக்கப்படும் ஒரு சொட்டு நீர் உள்ளது. (அதனால்தான் பாப்கார்னில் 13.5 சதவீதம் முதல் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.) மென்மையான ஸ்டார்ச் கர்னலின் கடினமான வெளிப்புற மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளது. கர்னல் வெப்பமடைகையில், வா ...மேலும் வாசிக்க »\nசீன கோள பாப்கார்ன் முதன்முறையாக ஜப்���ானுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டது\nஇடுகை நேரம்: ஏப்ரல் -06-2021\nமார்ச் 24, 2021 அன்று, ஜப்பானுக்கு ஹெபி சிசி நிறுவனத்தின் முதல் பாப்கார்ன் ஏற்றுமதியின் தொடக்க விழா ஜின்ஜோ தொழிற்சாலையில் நடைபெற்றது. புறப்படும் விழாவில் உள்ளூர் அரசு மற்றும் தொடர்புடைய துறைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாப்கார்ன் ஏற்றுமதியும் சீனாவின் ஸ்பின் முதல் தொகுதி ...மேலும் வாசிக்க »\nபுதிய பயிர்கள் பாப்கார்னை உற்பத்தி செய்கின்றன\nஇடுகை நேரம்: மார்ச் -29-2021\nமாகாண கட்சி குழுவின் நிலைக்குழுவின் உறுப்பினரும், மாகாண மக்கள் காங்கிரஸின் துணை இயக்குநரும், ஷிஜியாஜுவாங் நகராட்சி கட்சி குழுவின் செயலாளருமான ஜிங் குஹோய், 2021, மார்ச் 16, ஹெபீ சிசி கோ, லிமிடெட் நிறுவனத்தின் இந்திய பாப்கார்ன் சாவடிக்கு விஜயம் செய்தார், ஷிஜியாஜுவாங் நடைபெற்றது ஸ்ப்ரி ... மேலும் வாசிக்க »\n33 கோங்கை சாலை, ஜின்ஜோ நகரம், ஹெபே மாகாணம், 052260, சீனா\nசீன பிராண்ட் INDIAM பாப்கார்ன் பற்றி மேலும் அறிக\nஇந்திய பாப்கார்னுக்கான பிராண்ட் இணைப்பு மற்றும் ...\nசீன கோள பாப்கார்ன் ஏற்றுமதி செய்யப்பட்டது ...\nபுதிய பயிர்கள் பாப்கார்னை உற்பத்தி செய்கின்றன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்திய பாப்கார்ன், பாப்கார்ன், சீனா நூலிழையால் செய்யப்பட்ட வகுப்பறை, கேரமல் பாப்கார்ன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-08-03T14:39:04Z", "digest": "sha1:ZSPOZ3CLEWQYFYHCFGJ7DSDGNE6C2JP2", "length": 5248, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கொண்டாடபட்டது |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nமைசூரில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடபட்டது.\nவரலாற்று சிறப்பு மிக்க தசரா_விழா கோலாகலமாக நேற்று கொண்டாடபட்டது.மைசூர் அருகே இருக்கும் சாமுண்டி_மலையில் சாமுண்டேஸ்வரி மகிஷாசூரனை விஜய தசமி யன்று கொன்றுவென்றதாக கூறபடுவதையொட்டி அந்தநாள் தசரா என்கிற பெயரில் கடந்த 400_ஆண்டுகலாக ......[Read More…]\nOctober,7,11, —\t—\tகொண்டாடபட்டது, கோலாகலமாக, தசரா விழா, மைசூரில்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக். தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/677845/amp?ref=entity&keyword=College%20students", "date_download": "2021-08-03T14:06:38Z", "digest": "sha1:UBGS5G5PF2AUTHBG2H7RHAUP2EN57HMB", "length": 10811, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வேகமெடுக்கும் தொற்று பரவல்!: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!! | Dinakaran", "raw_content": "\n: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..\nமயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி இன்றி நோயாளிகள் பலரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.\nமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகளும் அங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கைகளும் உள்ளன. மயிலாடுதுறையில் தொற்���ால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு வழங்க நிர்வாகம் முன்வந்தது. அதன்படி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nதருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவரிடம் ஒப்படைத்தார். தருமபுர ஆதீனம் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மடாதிபதி தெரிவித்தார். முன்னதாக ஆதீன மடத்தின் சார்பில் தினசரி 2000 பேருக்கு கபசூர குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை\nபிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதிருவையாறு கோயிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ எடையிலான தொட்டி பூட்டு\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபட்டிவீரன்பட்டி அருகே கோயில் கதவில் சுற்றியிருந்த பாம்பால் பரபரப்பு\nகேரள எல்லையில் தீவிர பரிசோதனை: கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் தமிழகத்துக்குள் அனுமதி\nஇருக்கன்குடி கோயிலில் தூய்மை பணி துவக்கம்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்\nபெண் போலீசுக்கு டார்ச்சர்: ஆண் காவலர் மீது புகார்\nகொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை இழந்தது ஆடிப்பெருக்கு: டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வெறிச்சோடின\nவந்தவாசி அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் மோசடி செய்த ரூ.53.71 லட்சம் பறிமுதல்\nஅரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nசூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nசந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றேன்: 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nதிருத்தணி பைனான்ஸ் அதிபர்- மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்\nமணமான 1 மாதத்தில் பரிதாபம்; டூவீலர் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி: மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலானது\nமருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/Medieval_Tamils_in_Lanka_%3D_Ilankai", "date_download": "2021-08-03T14:13:29Z", "digest": "sha1:7B5K5FXGYQBD5S2DJUS6TFHKNRG43KA2", "length": 3708, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "Medieval Tamils in Lanka = Ilankai - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலங்கை வரலாறு\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\n2003 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalam.lk/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-21%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-04-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-08-03T15:15:40Z", "digest": "sha1:NDMQLQMTR5DN2LKWVATW2HNTZH7YZQJF", "length": 14052, "nlines": 124, "source_domain": "thalam.lk", "title": "ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. – தளம்", "raw_content": "\nமுகப்பு > சிறப்புச் செய்திகள் > ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.\nஅத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.\nகொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.இதன்போது, கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்தனர்.\nஇதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி அவர்கள் விரிவாக விளக்கினார். இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.\nசில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஅதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.தற்போது, சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜூலை மாதமளவில், குறைந்தபட்சம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளன என்றும் அதன்படி, விரைவில் அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கக்கூயடியதாக இருக்கும் என்றும், அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.\nஅமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டாபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு...\nஜூன் 21இல் பயணக் கட்டுப்பாடுகள் தளரும் சாத்தியம் குறைவு...\nஇலங்கையில் மேலும் 43 கோவிட் மரணங்கள்மொத்த எண்ணிக்கை 1484ஆக உயர்வு\nநோன்பு பெருநாள், வெசாக் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு கோரிக்கை\nநாட்டில் திடீரென எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்.\nஇதுவரை 4¼ கோடி பரிசோதனைகள்: .\nதுறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4ஆவது நாளாக விசாரணை .\nஉண்மைச் செய்திகளின் ஒரே தளம்\nபல்லாயிரம் இலங்கைத் தமிழ் பேசும் வாசகர்களின் அபிமானம் வென்ற ஜனரஞ்சகமான குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/02/25/12-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2021-08-03T13:55:36Z", "digest": "sha1:5UQ6OINLUHCALJMUKASA2G76JAHYYYJU", "length": 16645, "nlines": 236, "source_domain": "vithyasagar.com", "title": "12, நிழலுக்கு முன் நீ.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 11, வந்து வந்து போகும் அவள்..\n13, மறப்பதில்லை மாறுவதற்கு.. →\n12, நிழலுக்கு முன் நீ..\nPosted on பிப்ரவரி 25, 2015 by வித்யாசாகர்\nஎனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட –\nமனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சைட், சோறு, ஞானம், டாவு, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 11, வந்து வந்து போகும் அவள்..\n13, மறப்பதில்லை மாறுவதற்கு.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவ���ழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.banglalyricshub.com/po-nee-po-song-lyrics/", "date_download": "2021-08-03T14:45:51Z", "digest": "sha1:FIZHXK5GACFO7FRGYJ2UPNDDBFIR3XN2", "length": 5001, "nlines": 135, "source_domain": "www.banglalyricshub.com", "title": "Po Nee Po Song Lyrics From 3 Moonu In Tamil", "raw_content": "\nஉயிர் வேண்டாம் தூரம் போ\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nவிதி செய்தாய் அன்பே போ\nஉயிர் வேண்டாம் தூரம் போ\nஉயிர் காதல் நீ காட்டினாள்\nஇதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\nபோ நீ போ போ நீ போ\nஎன் காதல் புரியலய உன் நஷ்டம்\nஎன் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய்\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது\nநான் போகும் நிமிடங்கள் உனக்காகும்\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் பெண்ணே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய்\nபிணமாக நடக்கின்றேன் உய��ர் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2753785", "date_download": "2021-08-03T15:25:38Z", "digest": "sha1:TMW6T7ANLJK32BTT4VSJECOREQNHBK35", "length": 19519, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு| Dinamalar", "raw_content": "\nரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு: மத்திய ...\nதமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கோவிட்: 2,047 பேர் நலம்\nதலையின் பின்புறம் 'பேண்டேஜ்' : கிம்ஜோங் உன்னிற்கு ... 6\nடில்லி எம்.எல்.ஏ.,க்களின் ஊதியம் 1.5 மடங்கு உயர்வு 3\nபுகழேந்தியை நீக்கிய விவகாரம்; பன்னீர்செல்வம், ... 4\nகல்வான் தாக்குதல் வீடியோ சீன சமூக ஊடகங்களில் ... 3\nஎளிமையான கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் இவ்வளவு ... 16\n3 ஆண்டில் 230 அரசியல் கொலை: அமைச்சர் நித்தியானந்த் ராய் ... 2\nகோவாக்சின் பற்றாக்குறைக்கு என்ன காரணம்\nவூஹானில் மீண்டும் கோவிட் பாதிப்பு: 1.2 கோடி மக்களுக்கு ... 7\nமும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு\nசென்னை: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (1) ஏமாற்றினார். அவேஷ் கான் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (1) ஏமாற்றினார். அவேஷ் கான் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, அஷ்வின், ரபாடா, அவேஷ் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.\nஅமித் மிஸ்ரா வீசிய 9வது ஓவரில் ரோகித் (44), ஹர்திக் பாண்ட்யா (0) அவுட்டாகினர். குர்னால் பாண்ட்யா (1) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய அமித் மிஸ்ரா 'சுழலில்' போலார்டு (2), இஷான் கிஷான் (26) சிக்கினர். ஜெயந்த் யாதவ் (23) ஆறுதல் தந்தார்.\nமும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் ��டுத்தது. பும்ரா (3), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். அமித் மிஸ்ரா 4 விக்கெட் கைப்பற்றினார்.\nஎட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (7) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி பொறுப்பாக ஆடியது. குர்னால் பாண்ட்யா வீசிய 9வது ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது போலார்டு பந்தில் ஸ்மித் (33) அவுட்டானார். ராகுல் சகார் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த தவான் (45), 5வது பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (7) நிலைக்கவில்லை. போலார்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹெட்மயர் வெற்றியை உறுதி செய்தார்.\nடில்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லலித் யாதவ் (22), ஹெட்மயர் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதடுப்பூசி ஒன்றே தற்போது 'உயிர் காப்பான்': வாசகர்களே... பயம் இல்லாமல் செலுத்திக்கொள்ளுங்கள்\nபிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் த��ிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடுப்பூசி ஒன்றே தற்போது 'உயிர் காப்பான்': வாசகர்களே... பயம் இல்லாமல் செலுத்திக்கொள்ளுங்கள்\nபிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-08-03T14:47:29Z", "digest": "sha1:APK7LX4MQ7WJ4QPBQGRIUGCI54DOYYCX", "length": 6745, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு ! - Thandoraa", "raw_content": "\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்\nபெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா\nதமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு\nரஷ்யாவின் ‘Sputnik V’ தட��ப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு \nMay 4, 2021 தண்டோரா குழு\nநடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்து வந்தது. இதற்கிடையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நேற்றைய ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇரத்தினம் கல்வி குழுமத்துடன் , மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் \nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை – கமல்ஹாசன் \nவட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் \nகுறைந்த கட்டணத்தில் தீவிர சிகிச்சை பராமரிப்பு சேவைவையை சிபாகாவுடன் இணைந்து துவக்கிய இந்துஸ்தான் மருத்துவமனை \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/9215--2", "date_download": "2021-08-03T14:38:44Z", "digest": "sha1:TIHNQ7RCACJJZSWDWUQ7WAMA6EIGO5YM", "length": 15471, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 August 2011 - விகடன் வரவேற்பறை | விகடன் ���ரவேற்பறை - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன் விகடன் - கோவை\nஅசர வைத்த என் விகடன் ஆஃபர் விழா\nகொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா\nமரம் வளர்ப்புதான் முதல் பாடம்\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nமாமுநைனார்புரத்தில் ஒன்பதாம் கிளாஸ் பிரதமர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஉங்கள் வாழ்க்கையை எடுத்தால் உலக சினிமா\nஎன் விகடன் - திருச்சி\nஊசி நூலில் ஒர் உலக சாதனை\nஎன் விகடன் - சென்னை\nஒன் ஹவர்... சுடி ரெடி\nஅண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது\nசந்தி சிரிக்கும் இந்திய மானம்\nஅம்மா வாங்கிக் கொடுத்த போண்டா, டீ\nவிகடன் மேடை - விக்ரம்\nநிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்\nதிராவிடக் கட்சிகள்தான் பா.ம.க-வை பயன்படுத்திக் கொண்டன\nசினிமா விமர்சனம் : காஞ்சனா\nசினிமா விமர்சனம் : போட்டாபோட்டி\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nவட்டியும் முதலும் - 1\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nவெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nசொந்த ஊரில் உள்ள 133 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளி; தத்தெடுத்த கன்னட நடிகர் சுதீப்\n`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_36.html", "date_download": "2021-08-03T14:56:40Z", "digest": "sha1:IQ6OGGQPPTDTZO3ERSMWA23JEBUEMDX4", "length": 9581, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் நாளை மீண்டும் யாழ்ப்பாணம் ....... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் நாளை மீண்டும் யாழ்ப்பாணம் .......\nயாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தும் நாளைய தினமே மீண்டும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்படும். என ...\nயாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தும் நாளைய தினமே மீண்டும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்படும். என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருக்கின்றார்.\nஇன்றைய தினம் புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான\nகூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு மாற்றுவது தொடர்பான பிரச்சனை முன்வைக்கப்பட்டது.\nஅது தொடர்பில் உரிய அமைச்சரிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உடனடியாக கொண்டு சென்ற ஆவணங்களை மீள கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்தார்.\nநிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள் கொண்டு சென்ற கோப்புகள் யாழ்ப்பாணம் வருமா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்போது பதிலளித்த அமைச்சர் நாம் சொல்வதைத்தான் செய்வோம்\nசெய்வதைத் தான் சொல்வோம் எனப் பதிலளித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் நாளை மீண்டும் யாழ்ப்பாணம் .......\nயாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் நாளை மீண்டும் யாழ்ப்பாணம் .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ajmal-kasab-verdict/", "date_download": "2021-08-03T14:47:29Z", "digest": "sha1:VJ4SWU5FR77IOCTS6TEM2ZMYOIWKYV4S", "length": 7885, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "கசாப் வழக்கு இன்று தீர்ப்பு |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\n2008ம் ஆண்டு மும்பையில் ‌தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கடந்த மே-மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் கசாப் சார்பாக மும்பை ஐகோர்ட்டில் மேல்-முறையீடு செய்ய பட்டது.\nஇந்‌த வழக்கை-விசாரித்து வந்த மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மேலும் மும்பை தாக்குதலில் தொடர்பு உடையதாக குற்றம் சுமத்தப்பட்டசாபாபுதீன் சேக், பாகிம் அன்சாரி, ஆகியோர் மீதான-வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை…\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல\nதீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த…\nஅஜ்மல் கசாபுக்கு, ஐகோர்ட்டில், கசாப், சார்பாக, சிறப்பு, தீர்ப்பு அளித்தது, தூக்கு தண்டனை, நீதிமன்றம், பயங்கரவாதி, பாகிஸ்தான், மும்பை, மும்பையில், வழங்கி\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்த� ...\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் த ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/tnscps-recruitment-2020-programme-manager.html", "date_download": "2021-08-03T13:47:25Z", "digest": "sha1:JODAQ5ES363EVGGEPSWUDZERO6BUJQRM", "length": 8739, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2020: Programme Manager", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2020: Programme Manager\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2020: Programme Manager\nVignesh Waran 9/25/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tn.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் பதவிகள்: Programme Manager. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNSCPS-Tamil Nadu State Child Protection Society Recruitment 2020\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு: Programme Manager முழு விவரங்கள்\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 09-10-2020\nதமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்���ட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 134 காலியிடங்கள்\nமதுரை மாநகராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 25 காலியிடங்கள்\nதிருநெல்வேலி அரசு நீர்வளத் துறை வேலைவாய்ப்பு 2021: Field Organizers\nதிருவாரூர் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 55 காலியிடங்கள்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant, Poosari, Night Watchman, Clerk\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 253 காலியிடங்கள்\nதிருப்பூர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Dental Surgeon\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: DEO & Nurse\nஇராணுவ மருத்துவமனை வெலிங்டன், நீலகிரி வேலைவாய்ப்பு 2021: Pharmacist\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=229077&name=M%20%20Ramachandran", "date_download": "2021-08-03T13:38:02Z", "digest": "sha1:J46ZSAX7AAF7QUKVTVFRBF2JHLISP7RK", "length": 17899, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M Ramachandran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M Ramachandran அவரது கருத்துக்கள்\nஅரசியல் இதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல...\nஉள்ளேநையா வீரமணி. வருமானத்திற்கு வழி தேடுகிறார்.அவரும் காத்திருந்து பார்த்து விட்டார். அழலாய்ப்பு வரவில்லை. தானாக முயற்சி செய்கிறார். 03-ஆக-2021 09:29:11 IST\nபொது தமிழகத்தில் 3வது அலை எதிர்கொள்ள 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி\nவெளியில் சொல்லி எடுப்பது என்னமோ கொராணா களப்பணியாளர் என்று. அவர்களுக்கு கொடுக்க படும் வேலையோ வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு இருக்கிறதா என்று நேரிடையாக கணக்கெடுத்து ��ொடுக்கவேண்டும். அதனால் காலா பணிகளுக்கு வீடு வீடாக கண்காணிக்க வருவதில்லை. இன்னும் என்னெவெல்லாம் தில்லு முல்லு நடக்கறதோ\nஅரசியல் ஊரடங்கு சூழலுக்கு நிர்பந்திக்காதீங்க பொதுமக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை\nஏன் மக்களய் குறை கூறுகிறீர்கள் சரியான திட்டமிடல் கிடையாது. கோவிலில் கூட்டம் கூட்டும் மென்று கோவில்களை வேண்டுமென்றேற் சாத்தினீர்கள்.அலன்கு கோயில்களின் நிர்வாகிகள் கால் கழுவ சோப்புடன் சனிடிஸ்ற் முதலியன வைத்துள்ளார்கள் மற்றும் இடைவெளி விட்டு முக கவசத்துடன் தான் நிற்க வேண்டும் என்று கவனித்து கூட்டம் சேராமல் தரிசனம் செய்து முடிக்க குலுக்காளாக இருந்து கவனித்து கொண்டுள்ளார்கள். அதை கண்டு கொள்ளாமல் தடை என்று கொண்டு வருகிறீர்கள். சாராய கடை திறந்து குடி மகன்கள் அளவில்லாமல் குடித்து விட்டு தெரு வென்றும் பாராமல் கிளே விழுந்து புரள்கிறார்கள் அதன் மூலம் எல்லாம் கொராணா பரவாதென்பது உங்கள் தியரி. பஸ்சில் கூட்ட அளவை கட்டு படுத்தாமல் மின்சார வண்டிகளில் பயணிக்க தடை விதிக்கிறீர்கள். எல்லாம் முன்னுக்கு பின்னாக நடக்கிறது.ஏதோ நடத்துங்கள் யூன்களை யாரும் ஒன்றும் குறை கூறமுடியாது. 02-ஆக-2021 14:59:19 IST\nபொது வெளி மாநிலங்களிலிருந்து வருவோரிடம் பரிசோதனை கட்டாயம்\nஅர்த்த மற்றது. ஐந்தாம் தேதியிலிருந்து. இப்போர் கேரளாவில் என்ன தோற்று அதிக அளவில் பரவ விள்ளாயா கடைகளை மூட மட்டும் உடனே எந்த அறிவிப்புமின்றி வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி மூடினார்கள். கேரளாமற்றும் அண்டை மணிநலங்களுக்கு ஏன் சலுகை கடைகளை மூட மட்டும் உடனே எந்த அறிவிப்புமின்றி வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி மூடினார்கள். கேரளாமற்றும் அண்டை மணிநலங்களுக்கு ஏன் சலுகை வினோதமான போக்கு. சரியான திட்டமிடலுக்கும் இவர்களுக்கும் வெகு தூரம். 02-ஆக-2021 14:44:56 IST\nபொது வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது தமிழக அரசு\nமின்சார ரயில்களில் பொதுமக்களில் ஆண்கள் செல்ல காலை வேலையிலும் மாலை வெலையிலும் அனுமதிக்க படுவதில்லை. அவர்கள் பஸ் மூலமே பயணிக்க முடியும். அப்போது கொராணா பரவுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மின்சார வண்டிகளில் பெரும்பாலும் கூட்டம் முன்பு போல் செல்வதில்லை. குறைவாகவே பயணம் செய்கின்றனர். 02-ஆக-2021 14:28:49 IST\nகோர்ட் ரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமக்கள் மற்றும் போலீஸ் சட்டம் பற்றி அறியாமையினால் கால விரயம் துன்புறுத்துதல் மற்றும் மனத்துயர் அடைகிறார்கள். 02-ஆக-2021 13:31:40 IST\nசிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு\nநல்ல பக்க வாத்யம். .இவர்களுக்கு நல்ல படி யோசனை தோனாதோ. மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு கூச்ச நாச்சமில்லாமல் மாநில அரசு திட்டம் மென்று கூற. ஜால்றா அடிப்பதிலும் நம்பும் படி அடித்தால் அவர் புகுலும் தலைவருக்கு கூச்சம் ( புள்ள அரிப்பு) ஏற்படுமபடி செய்ய இப்படி அடித்து விடுகிறார். 01-ஆக-2021 19:10:12 IST\nஅரசியல் கோவில் சொத்தை கோவிலுக்கே கொடுங்கள்\nஇந்த விஷயத்தில் ஆ தீ மு க்கா அரசுக்கிற்கு இந்த அரசு பரவாயில்லை. நல்லது நடக்கட்டும்.இதே போனால் எல்ல அமைச்சகமும் வெட்டி பேச்சை தவிர்த்து பயனுள்ளதாக செயல் செய்யட்டும். 01-ஆக-2021 18:48:04 IST\nபொது முக்கிய கோவில்களில் 3 நாளுக்கு தரிசனம்...ரத்து கொரோனா பரவுவதால் அரசு நடவடிக்கை\nஒட்டு போராட்ட ஹிந்துக்கள் .......அஹா ஆஹா. அவர்கள் மற்ற மதத்திற்கு பாய ரெடி ஆகி கொண்டிருக்கிறார்கள். அங்க்கே போனால் வீடுகளில் தேனும் பாலும் ஓடும். புது அம்புட்டு தான். உபீஸ் எல்லாம் கோயிலுக்கு போராக கூட்ட்து.டாகும் பாச்சல் வேலை. அதை நம்பும் கூட்டமும் இருக்கிறது. இதே இவர்கள் வனாகும் பெரியார் அவர் வீட்டில் குடி இருந்தவர் வீட்டுக்குள் வெங்கடாஜலபதி படம் வைத்து குடியிருந்தார். அதற்க்கு பெரியார் சொன்ன விளக்கம் அவர்கள் வீட்டிற்கு கூட கூலி கொடுக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் அவர்களுக்கு ஊரிமை இருக்கிறது. நாம் எட்டி பார்க்கக்கூடாது. ஆனால் இப்பொ பெண்கள் நெத்தியில் குங்க்கும் வைத்தால் அது என்ன ... அந்த ரத்தமா ஆண்களாயிருந்தால் நெத்தியில் என்ன ரத்தம்.இப்படியாக திராவிடம் வளர்ச்சி பெற்றுள்ளது. 01-ஆக-2021 18:44:39 IST\nபொது ஆபாச பேச்சு வீடியோ குவியுது புகார்\nதிமிர் அதிகம் போலிஸ்சால் என்ன செய்துவிடும் என்று மிரட்டல் விடும் வரை போலிசு எதற்கு கத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டியது தானென. 01-ஆக-2021 16:43:38 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/", "date_download": "2021-08-03T13:37:54Z", "digest": "sha1:4PVJTOQSY4M3PMCM4CS4VOXSWI2YRR5S", "length": 36191, "nlines": 427, "source_domain": "www.gopalappattinam.com", "title": "GPM MEDIA", "raw_content": "\nவெளியூர் மரண அறிவித்தல்: கிருஷ்ணாஜிப்பட்டினத்தை சேர்ந்த சம்சுல் மகரிபா அவர்கள்\nகோபாலப்பட்டிணம் குபா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த வா. இ. உமர் கத்தாப் அவர்களின் மைத்…\nஇன்று(31-12-2020) நள்ளிரவு முதல் கட்டாயமாகிறது ஃபாஸ்டேக் முறை\nஇன்று(31-12-2020) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை மூலம் சுங்கக் …\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி, தலைமையில் காணொளிக்காட்சி…\nஆரோக்கியத்துடன் வாழ பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை\nதேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் இலவச சித்த …\nSBI : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு ... ஜனவரி 1 முதல் புதிய விதி\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India (SBI)) 2021 ஜனவரி 1 முதல் செக்குகளுக்கான (ch…\nதொண்டி அருகே 9 மாதங்களுக்குப் பிறகு காரங்காடு சூழல் சுற்றுலா நாளை தொடக்கம்\nதொண்டி அருகே காரங்காடு மாங்குரோவ் சூழல் சுற்றுலா மற்றும் படகு சவாரி வரும் புத் தாண்டு முதல் தொடங…\nஅறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி\nஅறந்தாங்கி அருகே சிட்டாங்காட்டையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). காய்…\n2021-ம் ஆண்டு ஜனவரியில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: தமிழகத்தில் எத்தனை நாள்\n2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை என ரிசர…\nநேர்மையாக அரசியலில் இருக்க முடியும் என்பதை எனது கல்லறையைப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள் என புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேட்டி\nரஜினியை சென்னை வந்தபிறகு சந்திப்பேன் அவர் நலனை விசரிப்பேன். அவர்கள…\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய நகராட்சியான அறந்தாங்கி நகராட்சி…\nகொரோனா ஊரடங்கில் தந்தைக்கு உதவி - மரக்கதவு சிற்பங்களை அழகாக செதுக்கும் 7-ம் வகுப்பு மாணவி\nகொரோன��வின் தாக்கம் சற்றே குறைந்த ஆறுதல் அளித்தபோதிலும், அதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வ…\n‘புரெவி' புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ‘புரெவி' புயல் தமிழகத்தில் பெரும் பாதி…\nஅறந்தாங்கி அரசு மருத்துவமனை கே. நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், ஆய்வு\nஅறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆய்வு -- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அ…\nஉருமாற்ற கரோனா பரவல்; வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nகரோனா வைரஸ் தற்போது உருமாறி இங்கிலாந்தில் பரவிவரும் சூழ்நிலையில், இங்கிலாந்திலிருந்து வரும் பயணி…\nபுதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க இடங்கள் தேர்வு செய்யும் பணி நிறைவு\nபுதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க இடங்களை தேர்வு செய்…\nஇன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது\nவாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மா…\nபுதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம்\nபுதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து அ…\nவெளியூர் மரண அறிவித்தல்: ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த L.K.S ஹாஜரா அம்மாள் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் VIP நகரை சேர்ந்த F. நைனா முகமது (பி.காம்) மற்றும் மக்கா தெரு 2-வது வீதியை சேர்ந்…\nகாரங்காடு சதுப்பு நிலக்காடுகள் சூழல்சுற்றுலா மையத்தை திறக்க வலியுறுத்தல்\nராமநாதபுரம் : தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்புநிலக் காடுகளின் சொர்க்க பூமி, சுழல் சுற்றுலா மை…\nஅரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை ரத்து செய்யும் மசோதா: அசாம் சட்டப்பேரவையில் தாக்கல்\nஅசாம் அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரஸாக்களை ரத்து செய்து, அதைப் பள்ளிகளாக …\nஉலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஉலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ��மிழக அரசுக்கு முன்னாள் வக்பு வா…\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டையை மாற்றி தரக்கோரி மனு\nபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமையில் மனுக்கள் அ…\nமாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2020-21-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவ…\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30…\nமாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் வாழ்த்து\nமாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தா…\nநடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்\" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nதமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாம…\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் SDPI கட்சி நடத்தும் மாபெரும்…\n10 சதவீதம் வரை உயர்கிறது: ஜனவரி முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வீட்டு உபயோகப் பொருட்கள் விலை ஏறுமுகம்\n2021, ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை 10 சதவீதம் வரை உய…\nபொன்னமராவதி அருகே அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொண்டைக்கடலை கேட்டு ரேஷன் கடை முற்றுகை\nபொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப கார்டுதாரர்கள் அரிசி, பர…\nவடகாடு அருகே ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரத்தில் கோளாறு: பொருட்கள் வாங்க முடியாததால் பொதுமக்கள் சாலை மறியல்\nபுதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள சிக்கப்பட்டியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு பொருட்கள் வாங்…\nதஞ்சாவூர் மாணவர் தயாரித்த செயற்கைக்கோள்: 2021 ஜூனில் நாசா ராக்கெட்டில் ஏவப்படுகிறது\nதஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் ரியாஸூதீன்(18). தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.யில், பி.டெக் மெக்கட்ர��\nபுதுக்கோட்டையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து\nபுதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு குடோன் ஒன்று உள்ளது.\nஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு\nகொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டத…\nசவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு\nஇங்கிலாந்தில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டிற்கா…\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் நடைபெற்ற மாணவிகளின் கருத்தரங்கம்.\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் பயிலும் பாலிகான் முதலாம் ஆண்டு மாணவிகளின் க…\nTNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்திய கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா\nTNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்திய கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா வெற்றி பெற்ற விபரம் வெளியீ…\nகோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி\nகோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி…\nமரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) பிரதான சாலையை சேர்ந்த காய்க்கறிகடை முகம்மது ராவுத்தர் அவர்கள்...\nமரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) பிரதான சாலையை சேர்ந்த காய்க்கறி…\n2021-ஆம் ஆண்டில் வங்கி விடுமுறை நாட்கள் எவை\nவங்கி விடுமுறையில் வங்கிகள் மூடப்படுவதைப் போலவே தபால் நிலையங்களும் (Post Office) அவற்றின் குறிப்…\nபுதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து\nபுதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்…\nஅறந்தாங்கி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி\nஅறந்தாங்கி அருகே தனியார் பேருந்தில் ஏறும்போது மூதாட்டி தவறி விழுந்து பலியானார். தஞ்சாவூர் மாவட்ட…\nஅறந்தாங்கி பகுதியில் முக்கிய சாலைகளில் திட்டப்பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு\nதிருச்சி நெடுஞ்சா���ைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் ஆலங்குடி பகு…\n4 லட்சத்து 63 ஆயிரத்து கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ஜனவரி 4-ந்தேதி முதல் வினியோகம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 தொடர்புடைய நியாய வி…\n9 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல பாட்டில் மூடி: காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்\nமதுரையில் 9 மாத குழந்தை ஒன்று தலைவலி பாட்டில் மூடியை விழுங்கியது. தொண்டைக் குழியில் சிக்கிய அந்த…\nஅரசர்குளம் தென்பாதியில் அம்மா மினி கிளினிக் திறக்க தமுமுக கோரிக்கை.\nஅரசர்குளம் தென்பாதியில் அம்மா மினி கிளினிக் திறக்க தமுமுக கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் அறந்த…\nமீமிசலில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பெட்டி படுக்கையுடன் நூதன போராட்டம்.\nமத்திய அரசின் புதிய 3 வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகள…\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 34\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅம்மாபட்டினத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு; பெண் தற்கொலை - வட்டிக்கடைக்காரர் கைது\nஆவுடையார்கோவிலில் நாளை ஆக.02 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nவேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்\nஏடிஎம் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்\nசென்னையில் 9 இடங்களில் ���டைகள் செயல்பட தடை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/03/blog-post_46.html", "date_download": "2021-08-03T13:28:18Z", "digest": "sha1:YEWAKQN3EUWGUXJ2QHPSTUOIW5JQW7OE", "length": 9239, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "சுண்டுக்குளி, சாவகச்சேரி, புதுக்குடியிருப்பில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம்.... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுண்டுக்குளி, சாவகச்சேரி, புதுக்குடியிருப்பில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம்....\nவடக்கு மாகாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருவரும் முல்லைத்தீவி...\nவடக்கு மாகாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இருவரும் முல்லைத்தீவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.\n3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கோரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி வைத்தியசாலையில் கோரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆடைத்தொழிற்சாலை பணியாற்றும் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்��ும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: சுண்டுக்குளி, சாவகச்சேரி, புதுக்குடியிருப்பில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம்....\nசுண்டுக்குளி, சாவகச்சேரி, புதுக்குடியிருப்பில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-03T14:40:42Z", "digest": "sha1:UBRVAUZ33YJL7ZDA4X277XIAZSZTV7MH", "length": 10111, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "சனாதன தர்மம் |", "raw_content": "\nபாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்\nஇ-ருபி என்ற டிஜிட்டல் புரட்சி பிரதமர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nஇந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் பற்றித் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுற விளக்கி ......[Read More…]\nJune,20,17, —\t—\tசனாதன தர்மம், சர்வதேச யோகா தினம், யோகக் கலை, யோகா\nகாஷ்யப புரா மறைக்கப்பட்ட காஸ்மீர் சரித்திரம்\nஇந்துக்களின் ஆதார பூமியாகவும், வேத காலத்திலேயே சனாதன தர்மத்தின் வேராக‌வும் திகழ்ந்தது காஷ்மீர். பூமியில் இருக்கும் சுவர்கம் என்று குறிப்பிடும் வகையில் அது ஒரு அற்புதமான, அழகான‌ பகுதியாக திகழ்ந்தது.. சமஸ்க்ருதத்தில் \"காஷ்மீர்\" என்பது \"நீர் ......[Read More…]\nJuly,12,16, —\t—\tகாஷ்மீர், காஷ்மீர் சரித்திரம், காஷ்யப புரா, காஷ்யப மக‌ரிஷி, சனாதன தர்மம், சிகந்தர், சிவ சூத்திரங்கள், சுஃபி, நுந்த் ரிஷி, பத் ஷிகான், வசுகுப்தர், ஷெயிக் நூருதின் நூரானின்\nநம் காரண அறிவால் அறிந்துக் கொள்ள முடியாதவன் இறைவன்\nஒரு பள்ளிக்கூட‌ மைதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அகலம் எவ்வளவு, அதன் நீளம் எவ்வளவு என்பதை நீங்கள் வரையறுத்துவிடலாம். பள்ளியில் என்ன விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்றும் நீங்கள் குறிப்பிட்டு ......[Read More…]\nAugust,10,14, —\t—\tசனாதன தர்மம், தர்மம், பிரபஞ்சம்\nவேதம் கண்ட விஞ்ஞானம் Part 1\nசனாதன தர்மம் என்பது தத்துவங்களாலும் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகியகோட்டை. வேதங்கள், செய்யுள்கள், புராணங்கள், இலக்கியங்கள நீதி நூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என்று இந்து மதத்தின் சொத்துக்கள் ஏராளம். காதல்,காமம், நட்பு என இந்துதர்மம் கைவைக்காத ......[Read More…]\nJuly,12,13, —\t—\tசனாதன தர்மம், வேதம், வேதம் கண்ட விஞ்ஞானம்\nகேள்வி கேள் என்று சொல்லக்கூடிய ஒரே சித்தாந்தம் நம் சனாதன தர்மம் தான்\nகேள்வி கேள் என்று சொல்லக்கூடிய ஒரே சித்தாந்தம் நம் சனாதன தர்மம் தான். கேள்வி கேட்காதே நம்பு, இறைவனை இறைஞ்சு, உனக்கு மறுமையில் புரிய வைப்பான் என்கிற வாய் ஜாலங்கள் இங்கு இல்லை. ......[Read More…]\nJuly,7,13, —\t—\tசனாதன தர்மம்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக். தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை ...\nஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்ப ...\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு ம ...\nயோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியக� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கி� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://7mps.in/dmk2021/", "date_download": "2021-08-03T14:34:46Z", "digest": "sha1:H5YXBJJDEE35ROIAFU4RMPB4CBSPCICA", "length": 15429, "nlines": 117, "source_domain": "7mps.in", "title": "2021 – மிக வித்தியாசமான தேர்தல் களம்! வெற்றி பெறுவது எப்படி? | 7 Miles Per Second", "raw_content": "\n2021 – மிக வித்தியாசமான தேர்தல் களம்\n2021 – மிக வித்தியாசமான தேர்தல் களம்\nவரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் மிக மிக வித்தியாசமான ஒரு தேர்தல் களமாகும்.\nகடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலானது திமுகவுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். ஒரு பக்கம் மத்திய, மாநில அரசின் நெருக்கடி, மற்றொரு பக்கம் இளைஞர்களிடம் திமுக குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள நேர்மறையான கருத்து என பெரும் சவால்களை கடந்தே, வரும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது.\nதமிழகத்தின் தேர்தல் அரசியல் சக்கரம், கால் நூற்றாண்டு காலமாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றியே இயங்கியது என்றாலும், இன்றைய காலகட்டத்தில் அவர்களின் புகழ் பாடினால் மட்டும் மக்கள் வாக்களித்து விட மாட்டார்கள். பழங்கதை பேசுவதை மக்கள் கண்டுகொள்வதில்லை. முக்கியமாக இளம் வயது வாக்காளர்களை அது ஈர்ப்பதில்லை.\nதேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. தற்போதைய தேர்தல் களம் கடந்த காலங்களைப் போன்றதல்ல. 24 மணி நேர செய்தி தொலைகாட்சிகள், சமூக வலைதளங்கள், வாட்சாப் பகிர்வுகள் ஆகியவை மக்களை ஆட்கொண்டுள்ளதால் மக்களின் மனோபாவம் வெகுவாக மாறிவிட்டது. இன்று சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் ஒரே நாளில் ஒருவரை ஹீரோவாகவும் ஆக்க முடியும் உச்சபட்ச பிரபலமாக இருப்பவரை ஜுரோவாகவும் ஆக்க முடியும். அதற்க்கு சமீபத்திய சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nசின்னத்தையும் கட்சியையும் சார்ந்து மட்டுமே வாக்களித்த கால மலையேறிவிட்டது. வேட்பாளரின் தனிப்பட்ட நற்பெயர், சாதனைகள் மட்டும் செயல் திறனை ஆராய்ந்தே தற்போது வாக்களிக்கும் நிலையே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வேட்பாளருக்கும், தொகுதிக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெவ்வேறு வகையான உத்தியைக் கையாண்டால் மட்டுமே தேர்தல் வெற்றி சாத்தியம். அதாவது தொகுதி அல்லது மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவு வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை, நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ற தேர்தல் உத்தியை வகுப்பது அவசியமாகிறது. அதோடு சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சி மூலம் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் விமர்சனங்களையும் திறமையாக எதிர்கொண்டு முறியடிப்பது முக்கியாமானது.\nஅனைத்து வாக்காளர்களையும் பணத்தாலோ, இலவசர அறிவிப்புகளால் மட்டுமே கவர்ந்திழுத்து விட முடியாது. அப்படி அதனால் கவரப்பட்டவர்களும் குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.\nபொதுவாக கட்சி சார்ந்து வாக்களிப்பார்களை விட நடுநிலை வாக்களர்களின் வாகுங்களே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது தான் வரலாறு. கடந்த தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், வெற்றி தோல்விக்கான சதவீதம், 2 சதவீதத்திற்க்கும் குறைவானதாகவே இருக்கும்.\nஇந்த வெற்றியை தீரமானிப்பவர்கள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா பணியாளர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல பிரிவினராக பிரிந்து கிடக்கின்றனர். எனவே தேர்தல் வெற்றிக்கு இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை முன்னெடுப்பது அவசியமாக உள்ளது.\nஆட்சிக்கு எதிரான குறைகள் அல்லது தொகுதியில் நிறைவேற்றப்படாத பிரச்சனைகளின் அடிப்படையில் தொகுதி மக்களிடம் ஆட்சி மீது இருக்கும் எதிர்மறையான எண்ணம் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டால் அவர்ளின் வாக்கை திமுக பக்கம் திருப்ப முடியும் என்பதைத் தீர்மானிக்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையும், பிரசாரமும் தேவைப்படுகிறது. அதுதான் ‘கம்யூனிகேஷன்’ (Communication Narrative).\nஅந்த கம்யூனிகேஷனை ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி கொண்டு சேர்ப்பது, வெற்றிகரமான தேர்தல் உத்தியை வகுப்பது ( Political Strategy) மற்றும் ஆலோசனைகள் வழங்குவது போன்றவற்றை 7MPS நிறுவனம் கைதேர்ந்த கலையாகக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டுள்ளது.\nதேர்தல் வெற்றிக்காக பணி செய்ய ஒப்புக்கொண்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றியை, தனக்கே உரிய பிரத்யேகமான செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறை மூலம் சாத்தியமாக்கி காட்டி உள்ளது.\n7MPS நிறுவனத்தின் சிறப்பியல்பே, புள்ளி விவரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் மக்களின் மனோவியலையும��� அடிப்படையாக கொண்ட வெற்றி வியூகங்களை வகுப்பதுதான்.\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வைக்கும் வகையில் 7MPS நிறுவனம் முதல்கட்டமாக உங்கள் முன் வைக்கும் திட்டம்தான் 30 X 3 திட்டம். அதாவது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 4 மாதங்களே, அதாவது 100 நாட்களே மீதம் உள்ள நிலையில், ஒவ்வொரு 30 நாட்களையும் 3 கட்டங்களாக (Phases) பிரித்து பிரச்சார மற்றும் தேர்தல் உத்திகளை மேற்கொள்வது ஆகியனவாகும்.\nஉதாரணத்திற்கு ஆட்சியில் இல்லாத நிலையிலும் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்காக திமுக முன்னெடுத்த முயற்ச்சிகள் மற்றும் சாதனைகள், திமுக வேட்பாளராக உங்களின் சிறப்பம்சத்தையும், ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நேர்மறை கருத்துக்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஏற்று கொள்ளும் வகையில் கொண்டு சேர்ப்பது போன்ற உத்திகள் அடங்கும்.\nஅது குறித்த விரிவான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை முன் வைப்பதற்காக, உங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்கள் வெற்றிக்கு உழைத்திட நாங்கள் தயாராக இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyavankavithai.blogspot.com/2019/07/", "date_download": "2021-08-03T14:24:27Z", "digest": "sha1:MOXC7EMHSS5OFDCKQPOOD2HKFJAY6JID", "length": 19033, "nlines": 166, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "இலக்கியக் கவிப்பேரரசு: ஜூலை 2019", "raw_content": "கவிதைகளை... இயற்றி, உருவாக்கி,சிந்தித்து, அனுபவத்தில், கற்று, எண்ணத்தால், உணர்வால் எழுதலாம். கவிதை ஆத்மாவின் வெளிப்பாடு\nபுதன், 17 ஜூலை, 2019\nமீன் முள் மெல்ல மெல்ல,,,\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 17, 2019 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஜூலை, 2019\nஇலக்கியக் கவிப்பேரரசு கவிப்புயல் இனியவன் at ஜூலை 07, 2019 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒருவன் வெற்றி பெறவேண்டுமென ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கு துயில் எழவேண்டும்\nஉன் சாதனையை உலகம் அறியதற்கு அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழுந்து பழகு\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே கா���ல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nஎன்னுடைய சொந்த கவிதை தளங்கள்\nஎனது எல்லா கவிதைதளம் உள்ள WEB\nஎனது கவிதை உள்ள பிற தளங்கள்\n(1) எழுத்து.காம் (2) தகவல் .நெட் ( 3) தமிழ் தோட்டம் . இன் (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம்\nஎழுத்து தளம் ஈரோடு தமிழன்பன்சிறப்பு விருது\nகவிதைகளை... இயற்றி, உருவாக்கி,சிந்தித்து, அனுபவத்தில், கற்று, எண்ணத்தால், உணர்வால் எழுதலாம். கவிதை ஆத்மாவின் வெளிப்பாடு\nஆசிரியருக்கே எனது அனுமதி பெறவும் . நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/680476/amp?ref=entity&keyword=Special%20Cow%20Pongal%20Festival", "date_download": "2021-08-03T14:22:44Z", "digest": "sha1:IJKLJMH3G7ZWGSXQKQAE2YMMP4VDMJLJ", "length": 8143, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே ! | Dinakaran", "raw_content": "\nபயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே \nசென்னை: கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், புட்டபர்த்தி, திருப்பதி, எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட இருமார்கத்திலும் ஜூன் 1ம் முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய மு��ல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகாவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஇலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கு.: சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்\nகுடிக்கக்கூடாது என்று மனைவி கண்டிப்பு: கம்ப்யூட்டர் இன்ஜினியர் தற்கொலை\nஎஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு\nஇரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மனைவி இறந்துவிட்டதாக பயந்து தூக்குப் போட்டு கணவன் தற்கொலை: கொரட்டூரில் பரபரப்பு சம்பவம்\nகும்மிடிப்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஇளம்பெண் தற்கொலை : கணவர் கைது\nதமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nதிரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிப்பு\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதித்த தடை ரத்து...புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை..: ஐகோர்ட்\nதிருவாரூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலம் மற்றும் செப்பு தகடுகள் மாயமானது குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்: தமிழக அரசு\nபோக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\n'அதிமுக-வை முழுமனதோடு முறைப்படி அழைத்தும் பங்கேற்கவில்லை': கலைஞர் படத்திறப்பு விழா குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-pollards-terrific-fielding-video-goes-viral.html", "date_download": "2021-08-03T14:26:24Z", "digest": "sha1:5RK2W45YHSSU3JKMUBWXIQGB4IJZ3APZ", "length": 8780, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Pollard's terrific fielding video goes viral | Sports News", "raw_content": "\nஒரு பவுண்ட்ரிய தடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்க்கா.. வேற லெவல் ஃபீல்டிங் செய்து மாஸ் காட்டிய மும்பை வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபவுண்ட்ரியை தடுக்க முயற்சி செய்து எதிர்பாரத விதமாக பவுண்ட்ரி லைனுக்கு வெளியே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஐபிஎல் டி20 லீக்கின் 51 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் வார்னர் உலகக் கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் களமிறங்குகிறார்.\nஇதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.இதில் ரோகித் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை குவித்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாகா மற்றும் மார்டின் குப்தில் களமிறங்கினர். அப்போது சாகா அடித்த பந்தை பவுண்ட்ரிக்கு செல்லவிடமால் தடுக்க முயற்சி செய்து எதிர்பாராத விதமாக பவுண்ட்ரி லைனுக்கு வெளியே விழுந்த மும்பை அணி வீரர் பொல்லார்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n‘தாஹிர் விக்கெட் எடுத்து ஓடும் போது நீங்க என்ன பண்ணுவீங்க’.. ‘தல’ கூறிய கலக்கலான பதில்\n'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணிக்கு தடையா\n'8 கோடிப்பு'...'அதிக விலைக்கு ஏலம்'..'விலகிய வீரர்'...அதிர்ச்சியில் அணி நிர்வாகம்\n'என்ன தம்பி'...'எங்களுக்கே 'கேட்'போடுறீங்களா'...'களத்தில் சேட்டை'...வைரலாகும் வீடியோ\n'தலன்னு அழைக்கும்போது.. ரசிகர்களோட அந்த உணர்வு’.. ஃபீல் பண்ணிய கேப்டன் தோனி\n‘3 பந்��ில் 2 ஸ்டெம்பிங்’.. மின்னல் வேகத்தில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி\n‘சாரி தோனி’.. ‘ஜென்டில்மேன் கேம்’ என நிரூபித்த மோரிஸ்.. ‘தல’க்கு அப்டி என்ன நடந்தது\n‘இந்த சும்மா டிரெய்லர் தான்’.. பவுண்டரிக்கு பறக்கவிட்ட ‘சின்ன தல’ அடித்த வேற லெவல் ஷாட்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’.. களத்தில் இறங்கிய ‘தல’.. விசில் சத்தத்தால் அதிர்ந்த சேப்பாக்கம்\n'போதைப்பொருள்' வழக்கில் சிக்கிய...'ஐபில் அணியின்' உரிமையாளர்...சஸ்பெண்ட் செய்யப்படுமா\n‘தல’இல்லாம 2 மேட்ச்ல தோத்தாச்சு, அடுத்த போட்டியிலயாவது விளையாடுவாரா.. ரசிகர்களுக்கு பயிற்சியாளர் சொன்ன சீக்ரெட்\n‘முதல் பந்தே சிக்ஸ் அடித்த கோலி’.. ‘5 ஓவருக்கு 7 விக்கெட்’.. 1 ‘ஹாட்ரிக்’.. மழைக்கு பின் நடந்த பரபரப்பான நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/", "date_download": "2021-08-03T12:47:01Z", "digest": "sha1:3WD7DIQCYDM22C7UJPB7WTZT7YYZCU7A", "length": 11708, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nமனைவியின் கைகளை வெட்டிய கணவன் தூக்கிட்டு தற்கொலை\nமிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா நடிகை ஹேமா அளித்த விளக்கம்..\nஎடை குறைவாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது\nஎன் பொண்ணுக்கும் ஆபரேஷன் தான்.. நைசாக பேசி நகையை சுருட்டிய பெண்\nகுறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்\nதாலியை கழட்டி வைத்துவிட்டு வந்த 'குக் வித் கோமாளி’ கனி\nகருணாநிதி சிலை திறப்பு விழா- அதிமுக செய்தது நியாயமில்லை\nஅன்னதானப் பிரபுவாக சுற்றிய அரிசி திருடர்\nசாலை விபத்து குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் விளக்கம்\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nகடலூர் கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு\nஉல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. உற்சாகத்துடன் சென்ற பேப்பர் ஏஜெண்ட்\n3400 கோடியில் அமேசான் தயாரிக்கும் வெப் தொடர்\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\nவைரலாகும் சன் டிவி சீரியல் நடிகையின் திருமண வீடியோ..\nமாதம் ரூ.28,000 /- சம்பளம் ... தேர்வு இல்லை\nமணி ஹெய்ஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி\nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nதமிழகத்தில் ஆயிரக்கணக்கில் போலி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது அம்பலம்\nகிறிஸ்துமஸ் தினத்தில் 5 மொழிகளில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா\n100 நாள் வேலை: தினக்கூலி ₹300 ஆக உயர்த்தி தரப்படும் - அமைச்சர் உறுதி\nலேட்டஸ்ட் ட்ரெண்டிங் குர்தா வகைகள்... டாப் 10 லிஸ்ட்\n35,960/- சம்பளம்.. தேர்வு இல்லை.. NITயில் வேலை\nசெம்ம மாடர்ன் லுக்கில் போட்டோஸ் பதிவிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை..\nகலைஞரின் படத்தை சட்டசபையில் வைத்ததை பாஜக வரவேற்கிறது- அண்ணாமலை\nராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்\nமயானத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திய பெற்றோர்\nஅமர்க்களமாகும் ஐபிஎல் 2021: இங்கிலாந்து வீரர்களுக்குப் பச்சைக் கொடி\nஆட்டோ எல்பிஜி கேஸ் விலை வரலாறு காணாத உச்சம்\nநீச்சல் குளத்தில் கர்ப்பகால போட்டோஷூட் செய்த ஃபரீனா\nஅமைச்சர் காலில் விழுந்து வேலைக்கேட்ட பெண்\nஅஜித் ரசிகர்கள் உருவாக்கிய 200 அடி போஸ்டர்\nமாதம் நல்ல வருமானம் கொட்டும் பெண்களுக்கான தொழில்கள்\nராஜ்குந்த்ராவின் கணினியிலிருந்து 68 ஆபாச வீடியோக்கள்: போலீசார் தகவல்\nபிரா அளவை சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி எந்த வகை உங்களுக்கு ஏற்றது\nஆன்லைன் ரம்மி தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் ரத்து\nராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது\nஅமைச்சர் காலில் விழுந்து அழுதவாறே வேலை கேட்ட பெண்\nநாடு முழுதும் 24 போலிப் பல்கலைக் கழகங்கள்- உ.பி.யில் அதிகம்\nவிஜய் சேதுபதி பற்றி சவாரஸ்ய தகவலை சொன்ன மாஸ்டர் செஃப் இயக்குனர்\nஆடி பெருக்கில் வாங்கும் எந்த ஒரு பொருளும் பெருகுமா\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nலேட்டஸ்ட் ட்ரெண்டிங் குர்தா வகைகள்... டாப் 10 லிஸ்ட்\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nமனைவியின் கைகளை வெட்டிய கணவன்-குடும்ப பிரச்சனை சோகத்தில் முடிந்தது எப்படி \nமிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்ட���க் கொல்ல முயன்ற மருமகன்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா நடிகை ஹேமா அளித்த விளக்கம்..\nஉலக தாய்ப்பாலூட்டும் வாரம் : எடை குறைவாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து எடை அதிகரிக்க முடியும் - அரசு மருத்துவமனை சாதனை\nஎன் பொண்ணுக்கும் ஆபரேஷன் தான்.. நைசாக பேசி நகையை சுருட்டிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/congress-is-mentally-disabled-party-says-kushbu-skd-357359.html", "date_download": "2021-08-03T14:51:07Z", "digest": "sha1:2NMLJAS4M7CEE62JA42DQ2QERKN7CDBP", "length": 7591, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் - குஷ்பு கடும் காட்டம் | congress is mentally disabled party says kushbu– News18 Tamil", "raw_content": "\nமூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் - குஷ்பு கடும் காட்டம்\nமூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் என்று பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று காலை நீக்கப்பட்ட குஷ்பு, நேற்றைய தினமே டெல்லியில் பா.ஜ.கவில் இணைந்தார். இன்று சென்னை திரும்பிய அவருக்கு, விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, பா.ஜ.கவில் இணைவதற்கு, காரணமான அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவரையும், காங்கிரஸ் மாநிலத் தலைவரையும் ஒப்பிட்டு பேசிய குஷ்பு, கட்சியில் இருந்து ஏன் வெளியே செல்கின்றனர் என்பதை சிந்திக்கக் கூட திறமை இல்லை என்று காட்டமாக விமர்சித்தார்.\nகாங்கிரஸ் கட்சிக்காக 6 ஆண்டு நேரத்தையும் கடும் உழைப்பையும் கொடுத்ததாக கூறிய குஷ்பு, சிந்திக்கிற, மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதாக சாடினார். காங்கிரஸ் கட்சியினர் தன்னை பற்றி தவறாக பேசுவதால், தானும் பதிலடி தருவதாக குஷ்பு விளக்கம் கொடுத்தார்.\nஅதன்பின்னர் பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு குஷ்பு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, வீதிகள்தோறும் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.\nமூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் - குஷ்பு கடும் காட்டம்\nஹெப்பாடிட்டீஸ் நோய் மற்றும் தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nபாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த டிவிஸ்ட் - வெண்பாவின் திட்டம் என்ன\nTokyo Olympics: ஒலிம்பிக்க��ல் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்\nநண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்\nதமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sunny-leone/page-4/", "date_download": "2021-08-03T13:45:02Z", "digest": "sha1:YE6ESVXJGREEYDX6BR4JPU5YSKBCCFJU", "length": 6585, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "Sunny Leone | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nசன்னிலியோனுக்கு பதிலாக ஷ்ரதா தாஸ்\nசன்னி லியோன் பெயரில் ரெஸ்டாரண்ட் மெனு\n\"கன்னட ராணியாக சன்னி லியோன் நடிப்பதா...\nவீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு\n\"சன்னிலியோன் வராங்க...யாரும் தண்ணி அடிக்கக்கூடாது\"\nசன்னி லியோனுக்கு மெழுகுச்சிலை (வீடியோ)\nசன்னி லியோனின் மெழுகுச் சிலை - புகைப்படத் தொகுப்பு\nசன்னி லியோனின் ஹாட் மெழுகுச் சிலை\nபட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா \nவெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..\nலேட்டஸ்ட் ட்ரெண்டிங் குர்தா வகைகள்... டாப் 10 லிஸ்ட்\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\nஇந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி\nநடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா\nGoogle | செப்டம்பர் முதல் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பயன்படுத்த முடியாது\nவாயாலேயே கின்னஸ் உலக சாதனை செய்து வாயை பிளக்க வைத்த சமந்தா\nமாயமான தொழிலதிபர்.. திசை மாறிய வழக்கு.. கோடியில் கொள்ளை - பாமக பிரமுகர் கொலை நடந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2020/09/13/siddha-yoga/", "date_download": "2021-08-03T15:11:21Z", "digest": "sha1:QHSZEV4VC4E5EQVOIG7QNILI2NE2JKON", "length": 109246, "nlines": 199, "source_domain": "wrldrels.org", "title": "சித்த யோகா - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\n1908: சுவாமி முக்தானந்தா (பிறந்த பெயர், கிருஷ்ணா), அவரைப் பின்பற்றுபவர்களுக்கு வெறுமனே பாபா என்று தெரிந்தவர், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்.\n1923: பதினைந்து வயதில், முக்தானந்தா, பின்னர் கிருஷ்ணா, முதலில் தனது வருங்கால குரு பகவன் நித்யானந்தாவைக் கண்டார், விரைவில் ஆன்மீக வாழ்க்கையைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார்.\n1947: முக்தானந்தா தனது குரு பகவன் நித்யானந்தாவிடம் சக்திபத்தை (ஆன்மீக துவக்கம்) பெற்றார். அடுத்த தசாப்தத்தில் முக்தானந்தா மகாராஷ்டிராவின் யியோலா கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து தியானம் செய்தார்.\n1956: பகவன் நித்யானந்தா தனது சொந்த ஆசிரமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் முக்தானந்தாவுக்கு ஒரு சிறிய நிலத்தை கொடுத்தார், அங்கு முக்தானந்தா ஒரு சிறிய குடிசையை கட்டி ரோஜா தோட்டத்தை பயிரிட்டார்.\n1961 (ஆகஸ்ட் 8): முக்தானந்தாவின் குரு பகவன் நித்யானந்தா இறந்தார். பகவன் நித்யானந்தாவின் மரணம் முக்தானந்தா உட்பட பல வாரிசுகளை இப்போது சித்த யோக வம்சாவளியாகக் கருதுகிறது.\n1970: முக்தானந்தாவின் முதல் உலக சுற்றுப்பயணம் நடந்தது. 1970 களின் இறுதியில், முக்தானந்தா மற்றும் ஒரு சிறிய பக்தர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் சித்த யோகா பயணித்து கற்பித்தனர்.\n1974-1976: முக்தானந்தாவின் இரண்டாவது உலக சுற்றுப்பயணம் நடந்தது. முக்தானந்தா ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார், அப்போது ஐரோப்பாவில் இரண்டு ஆசிரமங்களை நிறுவினார், பின்னர் அமெரிக்காவில் அதிக நேரம் புதிதாக நிறுவப்பட்ட ஓக்லாண்ட் ஆசிரமத்தில் கழித்தார் மற்றும் சித்த யோகா தாம் அசோசியேட்ஸ் (SYDA) என்ற அமைப்பை உருவாக்கி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்தார்\n1978-1981: முக்தானந்தாவின் மூன்றாவது மற்றும் இறுதி உலக சுற்றுப்பயணம் நடந்தது. இது ஒரு நீண்டகால தங்குமிடம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட சாண்டா மோனிகா ஆசிரமம் மற்றும் நியூயார்க்கின் சவுத் ஃபால்ஸ்பர்க்கில் நித்யானந்தா ஆசிரமம் (பின்னர் ஸ்ரீ முக்தானந்தா ஆசிரமம்) ஆகியவற்றை உள்ளடக்கியது, இது நிறுவனத்தின் தலைமையகமாக பணியாற்றியது, மேலும் சர்வதேச அளவில் ஒரு குருவாக வளர்ந்தது.\n1981: நியூயார்க்கில் உள்ள சவுத் ஃபால்ஸ்பர்க் ஆசிரமத்தில் ஒரு கொண்டாட்டத்தின் போது, ​​முக்தானந்தா இளம் சுவாமி நித்யானந்தாவை தனது வாரிசு என்று பெயரிட்டார்.\n1982 (மே): சுவாமி சிட்விலசானந்தா, இளம் சுவாமி நித்யானந்தாவின் சகோதரி, முக்தானந்தா அவர்கள் இருவரையும் சித்த யோகா பரம்பரையின் வாரிசுகள் என்று பெயரிட்டனர்.\n1982 (அக்டோபர் 2): சுவாமி முக்தானந்தா இறந்தார், சுவாமி சிட்விலசானந்தா (பின்னர் குருமாய்) மற்றும் சுவாமி நித்யானந்தா ஆகியோர் சித்த யோகா இயக்கத்தின் இணை குருக்களாக மாறினர்.\n1982-1985: சுவாமி சிட்விலசானந்தா (இப்போது குருமய்) மற்றும் சுவாமி நித்யானந்தா ஆகியோர் இணைந்து தலைமை சித்த யோகா, தங்கள் செய்தியை சர்வதேச அளவில் பரப்பினர், ஆனால் பெரும்பாலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.\n1985: சுவாமி நித்யானந்தா சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளுக்கு இடையே இணை குருவாக நின்றார். முக்தானந்தாவின் வாரிசாக தனது பணியைத் தொடர நித்யானந்தா விரைவில் தனது சொந்த அமைப்பான சாந்தி மந்திரை உருவாக்கினார்.\n1985-2020: சித்த யோகத்தின் ஒரே தலைவராகவும் குருவாகவும் குருமாய் தொடர்ந்தார் மற்றும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார். முக்தானந்தாவால் நிறுவப்பட்ட பல ஆசிரமங்களும் மையங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.\n1908 ஆம் ஆண்டில் பிறந்து, கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட முக்தானந்தா [வலதுபுறம் உள்ள படம்] பெரும்பாலும் அவரது குடும்பம் அல்லது குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசவில்லை, இருப்பினும், அவர் தனது பதினைந்து வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு துறவியின் வாழ்க்கையைப் பின்பற்றுவதாக அறியப்படுகிறது. பணக்கார குடும்பத்திற்கு ஒரு உயர் வர்க்கம். ஹூப்லியில் உள்ள சித்த��ுதாவின் அராமில் (ப்ரூக்ஸ் 2000; பிரகாஷானந்தா 2007) டாசனாமின் பாரம்பரியத்தில் சரஸ்வதி வரிசையில் ஒரு இளைஞனாக அவர் ஒரு ச ā னீஸாக ஆனார். தனது வாழ்நாளின் பெரும்பகுதி, அவர் இந்தியா முழுவதும் கால்நடையாக பயணம் செய்தார். முக்தானந்தா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட யோகா; அவர் தனது பயணங்களின் போது சந்தித்த வெவ்வேறு மத ஆளுமைகளிடமிருந்து நடைமுறைகள், சடங்குகள் மற்றும் பஜனைகளை எடுத்தார். ஒரு இளைஞனாக, இந்தியாவின் பெரிய புனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தார். முக்தானந்தா முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் இந்து மக்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அவரது சுயசரிதையில் நனவின் நாடகம்: சித்த்சக்தி விலாஸ் (முக்தானந்தா 1974), அவர் அலைந்து திரிந்த நேரத்தையும், அவர் சந்தித்த இந்தியாவின் பெரிய புனிதர்களையும் விவரிக்கிறார், இது அவரது சக்திப்தா துவக்கத்துடன் (ஆன்மீக விழிப்புணர்வு இந்த மரபில் அறியப்படும் ஆற்றல் குசலினின் குருவின் கிருபையால் விழிப்புணர்வு) தனது சொந்த குருவான கணேஷ்புரியின் பகவன் நித்யானந்தா (1888-1961). [படம் வலதுபுறம்]\nபல வருட தேடல்களுக்குப் பிறகு, முக்தானந்தா தனது குருவுடன் மும்பையிலிருந்து வெகு தொலைவில் இல்லாத கணேஷ்புரி கிராமத்தில் குடியேறினார். இருப்பினும், முக்தானந்தா தனது குரு பகவன் நித்யானந்தாவை முதன்முதலில் ஒரு பள்ளி மாணவனாகச் சந்தித்ததாகக் கூறுகிறார், இதுதான் இந்த எஜமானிடமிருந்து கற்றுக்கொள்ள ஆன்மீக தேடலில் அவரை வழிநடத்தியது. பகவன் நித்யானந்தாவின் மரணத்திற்குப் பிறகு, பகவான் நித்யானந்தா அவருக்குக் கொடுத்த ஒரு சிறிய மூன்று அறைகள் மற்றும் சுற்றியுள்ள நிலங்களிலிருந்து முக்தானந்தா தனது சொந்த ஆரத்தை உருவாக்கத் தொடங்கினார். மும்பையில் இருந்து எண்பது கி.மீ தூரத்தில் உள்ள கணேஷ்புரி கிராமத்தில் தாழ்மையான தொடக்கத்திலிருந்து, குரு-சீடர் பாரம்பரியத்தின் முக்தானந்தாவின் சொந்த பதிப்பு பிறந்தது, மற்றும் சித்த யோகா (“சித்தர்களின் யோகா”) உலகிற்கு கற்பிக்கப்பட்டது.\nமுக்தானந்தா தனது குருவுக்கு தனது சொந்த ஆரத்தை அர்ப்பணித்து அதற்கு ஸ்ரீ குருதேவ் ஆசிரமம் என்றும், பின்னர் குருதேவ் சித்த பீத் என்றும் பெயரிட்டார். ஒரு ஆன்மீக பரம்பரைக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, முக்தானந்தா தனது குரு��ின் ஒரே வாரிசு என்று அறிவித்தார்; இருப்பினும், பகவன் நித்யானந்தாவைப் பின்பற்றுபவர்களிடையே, அடுத்தடுத்து தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு தொடர்ச்சிக்கு மாறாக, பகவன் நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் பல சாத்தியங்கள் இருந்தன ஜனானந்த சுவாமி, முக்தானந்தா, [படம் வலதுபுறம்] ஷாலிகிராம் சுவாமி, சங்கர் தீர்த்த சுவாமி, சதானந்த சுவாமி, துளசியம்மா, மற்றும் கோபால்மாமா (கோடிகல் மற்றும் கோடிக்கல் 2005) உள்ளிட்ட வாரிசுகள். ஜனானந்த சுவாமி உண்மையில் கேரளாவில் பகவன் நித்யானந்தா ஆசிரமத்தின் தலைவராக இருந்தார், நித்யானந்தாவின் மரணத்தின் போதும் அதற்குப் பின்னரும், இது அவரை வாரிசாக ஆக்கியிருக்கும். இருப்பினும், முக்தானந்தாவின் சுயசரிதை (1974) சித்தர்களின் (கடவுளால் உணரப்பட்ட மனிதர்கள்) ஒரு பரம்பரையாக அவர் கருதியதன் வாரிசு என்று வலியுறுத்தினார், எனவே சித்த யோகா என்று பெயர். எவ்வாறாயினும், ஒரு பரம்பரையின் தொடர்ச்சியானது பகவன் நித்யானந்தாவுக்கு எந்த குருவும் இல்லை என்று கருதுவது சர்ச்சைக்குரியது; ஆகையால், பரம்பரைக்கான உரிமைகோரல் என்பது ஒரு உடல் பரம்பரைக்கான கூற்று அல்ல, ஆனால் சித்தர்களின் பரம்பரை. உலகெங்கிலும் உள்ள சித்த யோகா அரமங்களில், முக்தானந்தா தனது சொந்த பரம்பரையின் ஒரு பகுதியாகக் கருதிய பல்வேறு சித்தர்களின் உருவப்படங்கள் உள்ளன.\n1960 களில், ஸ்ரீ குருதேவ் ஆசிரமம் பல இந்தியர்களையும், வளர்ந்து வரும் மேற்கத்திய பக்தர்களையும் ஈர்த்தது. எவ்வாறாயினும், 1970 ஆம் ஆண்டு வரை சுவாமி முக்தானந்தாவின் சித்த யோகா இந்தியாவுக்கு வெளியே தனது முதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது (வியாழன் 1991; வெள்ளை 1974). இந்த நேரத்தில் ஏராளமான இந்திய குருக்கள் மேற்கு நாடுகளுக்குச் சென்று பெரும் பின்தொடர்பைப் பெற்றிருந்தனர். முக்தானந்தாவின் முதல் சுற்றுப்பயணம் அவரது வளர்ந்து வரும் இந்தியர் மற்றும் ஒரு சில மேற்கத்திய பின்பற்றுபவர்களின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்டது. முக்தானந்தாவின் முதல் உலக சுற்றுப்பயணத்திற்கு சுவாமி ருத்ரானந்தா (ஆல்பர்ட் ருடால்ப்) மற்றும் பாபா ராம்தாஸ் (ரிச்சர்ட் ஆல்பர்ட்) ஆகியோரும் முக்கியமானவர்கள். பொதுவாக ரூடி என்று அழைக்கப்படும் சுவாமி ருத்ரானந்தா, முக்தானந்தாவின் குருவான பகவன் நித்யானந்தாவை சந்தித்த சில மேற்கத்தியர்களில் ஒருவர். 1950 களின் பிற்பகுதியிலிருந்து, ரூடி தனது நியூயார்க் மன்ஹாட்டன் கடையில் விற்க பழம்பொருட்களை சேகரித்து இந்தியா செல்லத் தொடங்கினார். ரூடி பகவன் நித்யானந்தாவின் பக்தரானார், நித்யானந்தாவுடன் இருந்த காலத்தில் அவர் முக்தானந்தாவை சந்தித்தார்.\n1961 இல் பகவன் நித்யானந்தாவின் மரணத்திற்குப் பிறகு, ரூடி தன்னை நியூயார்க் நகரில் ஒரு ஆன்மீக ஆசிரியராக நிலைநிறுத்திக் கொண்டார், இறுதியில் நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள பிக் இந்தியன் நகரில் ஒரு ஆரம் ஒன்றை உருவாக்கி, தனது சொந்த ஆதரவாளர்களை ஈர்த்தார். அவர் பிக் இந்தியன் என்று அழைத்த āśram, மேற்கில் பகவன் நித்யானந்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆரம் ஆகும். (சாந்தி மந்திர் 2020, இந்தியாவில் மூன்று ஆசிரமங்கள் மற்றும் ஒன்று வால்டன் நியூயார்க்கில் உள்ளது.)\nபகவன் நித்யானந்தாவின் மரணத்திற்குப் பிறகு ரூடி தொடர்ந்து இந்தியாவுக்குச் சென்று அடிக்கடி முக்தானந்தாவுக்குச் சென்றார். முக்தானந்தா தான் ரூடிக்கு சுவாமி ருத்ரானந்தா என்ற பெயரைக் கொடுத்தார். முக்தானந்தாவின் முதல் சுற்றுப்பயணத்தின் போது, ​​ரூடி முக்தானந்தாவை பிக் இந்தியன் நிறுவனத்திற்கு அழைத்தார், அங்கு அவர் முக்தானந்தாவை தனது சொந்த ஆதரவாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிக் இந்தியன் மற்றும் ரூடியின் நியூயார்க் இல்லத்தில் முக்தானந்தா ரூடியின் விருந்தினராக தங்கினார். ருடியைப் பின்பற்றுபவர்களில் சிலர் முக்தானந்தாவின் பக்தர்களாக மாறினர், இதில் பிராங்க்ளின் ஜோன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார் ஆதி டா சாம்ராஜ், முக்தானந்தாவைச் சந்தித்த உடனேயே ஒரு மாறும் மற்றும் சர்ச்சைக்குரிய ஆன்மீக ஆசிரியராக தனது சொந்த நற்பெயரை நிலைநாட்டினார். முதன்மையாக ருத்ரானந்தா மற்றும் பாபா ராம்தாஸின் ஆதரவின் மூலம்தான் முக்தானந்தாவுக்கு அமெரிக்கா செல்ல முடிந்தது.\nபாபா ராம்தாஸ், முன்னாள் கல்லூரி பேராசிரியரும், சைகடெலிக்-மருந்து ஆராய்ச்சியாளருமான உடன் திமோதி லியரி ஆல்டஸ் ஹக்ஸ்லி, சுவாமி ருத்ரானந்தாவின் நண்பர். பிக் இந்தியனில் முக்தானந்தாவை சந்திக்க ரூடி ராம்தாஸை அழைத்தார். பிக் இந்தியன் நிறுவனத்தில் இருந்த காலத்தில், முக்தானந்தாவின் ஆதரவாளர்களில் ஒருவர் ராம்தாஸிடம் அமெரிக்காவைச் சுற்றி முக்தானந்தாவை அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டார். [படம் வலது] இந்த நேரத்தில், ராம்தாஸ் கிழக்கு ஆன்மீகவாதத்தில் ஒரு முன்னணி அதிகாரியாக இருந்தார், பரவலாக சுற்றுப்பயணம் செய்தார் மற்றும் தனது சொந்த குரு வேம்பு கரோலி பாபாவுடன் தனது அனுபவத்தைப் பற்றி விரிவுரை செய்தார். முக்தானந்தா பிக் இந்தியன் தங்கியிருந்தபோது, ​​ராம்தாஸுக்கு தனது குரு வேம்பு கரோலி பாபாவைப் பற்றி ஒரு பார்வை இருந்தது, அவர் \"இந்த மனிதனுக்கு உதவுங்கள்\" என்று சொன்னார், அதாவது முக்தானந்தா (கொரோனியோஸ் 2005). ராம்தாஸ் பின்னர் முக்தானந்தாவுடன் அமெரிக்கா முழுவதும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பின்னர் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அந்தக் காலத்தின் துடிப்பான எதிர் கலாச்சாரத்திற்கு முக்தானந்தாவை அறிமுகப்படுத்தினார். ஓரளவிற்கு பாபா ராம்தாஸ் [வலதுபுறம் உள்ள படம்] மற்றும் சுவாமி ருத்ரானந்தா ஆகியோரின் ஆதரவே ஆரம்பத்தில் முக்தானந்தாவின் நம்பகத்தன்மையை மேற்கு நாடுகளுக்கு குருவாக நிலைநிறுத்த உதவியதுடன், தனது சொந்த சித்த யோகாசனத்திற்கான அடித்தளத்தைத் தொடங்கியது.\nமுக்தானந்தாவின் முதல் உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, புதிய மேற்கத்திய பக்தர்கள் தங்கள் சொந்த நாடுகளில் சித்த யோகா மையங்களை நிறுவத் தொடங்கினர். போன்ற பிற இந்திய குருவை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களைப் போல Iஸ்கான் or பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் /ஓஷோ, மெல்டன் (1993) முன்மொழியப்பட்ட சொற்களில் சித்த யோகா ஒரு புதிய மத இயக்கமாக கருதப்படும், ஏனெனில் அது மேற்கு நாடுகளுக்குள் நுழைந்தபோது, ​​அது ஹோஸ்ட் நாட்டிலிருந்து மதமாற்றங்களைப் பெற்றது. குரு-சீடர் மரபுகள் நன்கு அறியப்பட்டவை மற்றும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிறுவப்பட்டிருந்தாலும், 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும், இந்த குழுக்கள் மேற்கு நாடுகளுக்கு பிரதான கிறிஸ்தவ முன்னோக்கிற்கு மாற்று ஆன்மீகத்தை வழங்கின. சுவாமி முக்தானந்தா தனது வாழ்நாளில், மேற்கின் மூன்று சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், அவரது குரு பகவன் நித்யானந்தாவின் போதனைகளை அவர் சித்தர்களின் பரம்பரை அல்லது சரியான எஜமானர்களாகக் கருதினார் (���ுரூக்ஸ் 2000; ஃபாஸ்டர் 2002).\nமுக்தானந்தாவின் இரண்டாவது சுற்றுப்பயணம், 1974 இல், எர்ஹார்ட் கருத்தரங்குகள் பயிற்சியின் வெர்னர் எர்ஹார்ட்டின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. வெர்னர் எர்ஹார்ட் 1970 களின் மனித ஆற்றல் இயக்கத்தில் உறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மற்றும் அவரது திட்டத்தில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார் (கிரஹாம் 2001; பிரகாஷானந்தா 2007). அவர் முக்தானந்தாவிற்கும் அவரது சிறிய பரிவாரங்களுக்கும் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்தார், மேலும் ராம்தாஸ் மற்றும் ரூடி 1970 இல் செய்ததைப் போலவே, முக்தானந்தாவை தனது சொந்த பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் (புரூக்ஸ் 2000). வெர்னர் எர்ஹார்ட் முக்தானந்தாவை தனது தீவிரமான சுய-அதிகாரமளித்தல் பட்டறைகளுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த பட்டறைகள் முக்தானந்தா மீது சிறிது செல்வாக்கு செலுத்தியதாகத் தோன்றியது, பின்னர் சித்த யோகாவை அறிமுகப்படுத்துவதற்கான தனது சொந்த இரண்டு நாள் தீவிர நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார்; இந்த தீவிரங்கள் புதியவர்களுக்கு சித்த யோகா சக்திப்தா துவக்கத்தின் உறுதியானவை. 1975 இன் பிற்பகுதியில், முக்தானந்தா தனக்குத்தானே ஒரு பெரிய பின்தொடர்பை ஏற்படுத்தியிருந்தார், மேலும் வழக்கமான வார இறுதி தீவிரங்கள் மற்றும் பாரம்பரிய சத்சாக் (தொடர்ந்து) அமெரிக்கா. இந்த நேரத்திற்குப் பிறகு வெர்னர் எர்ஹார்ட் முக்தானந்தாவுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும் (பாபா ராம்தாஸும் இல்லை), 1982 ஆம் ஆண்டில் முக்தானந்தா இறப்பதற்கு சற்று முன்பு அவர் இந்தியாவில் முக்தானந்தாவுக்கு விஜயம் செய்தார் (கிரஹாம் 2001). [படம் வலதுபுறம்]\nஇந்த இரண்டாவது சுற்றுப்பயணத்திற்காக, 1974 ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் வெப்ஸ்டர் தெருவில் உள்ள ஒரு சிறிய வீடு, இந்தியாவிற்கு வெளியே முக்தானந்தாவின் சித்த யோகா பயிற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் அரமாக மாற்றப்பட்டது. முக்தானந்தாவின் இரண்டாவது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, ​​முக்தானந்தாவின் வருகைகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கு மேலே குறிப்பிட்ட சில நபர்கள் உட்பட ஒரு சிறிய குழு பக்தர்களுடன் சாரணர் செய்த எட் ஆலிவர் என்பவரால் இந்த ஆரம் நிர்வகிக்கப்பட்டது (சித்த பா���ை 1982 அ) . 1975 ஆம் ஆண்டில், முக்தானந்தாவின் அமெரிக்க சுற்றுப்பயணம் இறுதியில் புதிதாக நிறுவப்பட்ட ஓக்லாண்ட் அராமில் குடியேறியது, பின்னர் அது மேற்கில் சித்த யோகாவிற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான மையமாக மாறியது. முக்தானந்தா, ஓக்லாந்தைச் சுற்றி தனது ஒரு நடைப்பயணத்தில், பழைய ஸ்டான்போர்ட் ஹோட்டலைக் கடந்து சென்று கொண்டிருந்தார், மேலும் இது சித்த யோகாவை சர்வதேச அளவில் மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல ஆரம் மற்றும் தளத்தை உருவாக்கும் என்று நினைத்தார் (“இந்த இடம் எல்லாவற்றையும் கொண்டுள்ளது” 1982 பி ஐப் பார்க்கவும்). விரைவில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பக்தர்கள், முக்தானந்தாவைச் சந்திப்பதன் மூலம் ஈர்க்கப்பட்டு, மெல்போர்ன் மற்றும் சிட்னியில் āśrams ஐ நிறுவினர். இது ஆஸ்திரேலியாவை இந்தியாவிற்கு வெளியே இரண்டாவது பெரிய சத்சாக் ஆக்கியது (புரூக்ஸ் 2000: 83).\nமூன்றாவது சுற்றுப்பயணம், 1978 ஆம் ஆண்டில், முக்தானந்தாவின் சித்த யோகாவை சர்வதேச அளவில் உறுதியாகவும், நியூயார்க்கின் அப்ஸ்டேட் சவுத் ஃபால்ஸ்பர்க்கில் உள்ள மீ 2 சொத்தான ஸ்ரீ முக்தானந்தா ஆசிரமத்தை மேற்கத்திய நிர்வாக தளமாக நிறுவியது. அமெரிக்காவின் பிரதான சித்த யோகா āśram ருத்ரானந்தாவின் பிக் இந்தியன் ஆசிரமத்திலிருந்து வெகு தொலைவில் நிறுவப்படவில்லை என்பது சுவாரஸ்யமானது, அதில் முக்தானந்தா தனது முதல் சுற்றுப்பயணத்தில் தங்கியிருந்தார்.\n1982 ஆம் ஆண்டில் முக்தானந்தா தனது இந்திய அராமில் இறந்த நேரத்தில், சித்த யோகா உலகெங்கிலும் உள்ள அராம்கள் மற்றும் மையங்களுடன் ஒரு சர்வதேச இயக்கமாக வளர்ந்தது மற்றும் கால் மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (கிரஹாம் 2001: 13). சித்த யோகா சமூகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் குருவின் மரணம் திடீர் மற்றும் பேரழிவு தரும்; அவரைப் பின்பற்றுபவர்களுக்கு, முக்தானந்தா சித்த யோகா.\nமுக்தானந்தா இறப்பதற்கு முன், அவர் தனது இரண்டு பக்தர்களை குழுவை இணை குருக்களாக வழிநடத்த நிறுவினார் (பீட்-ஹல்லாமி 1993; வியாஸ்பி 1991). 1981 இல் குருபிரைம் கொண்டாட்டத்தின் போது, ​​முக்தானந்தா தனது வாரிசான சுவாமி நித்யானந்தா (1962–) என்று பெயரிட்டார்; ஆறு மாதங்களுக்குப் பிறகு, நித்யானந்தாவின் சகோதரி சுவாமி சிட்விலசானந்தா, முன்பு மால்டி மற்ற���ம் இப்போது குருமாய் (1958–) என அழைக்கப்படுபவர், இணை வாரிசாக பெயரிடப்பட்டார் (புரூக்ஸ் 2000: 115). நித்யானந்தா மற்றும் குருமாயி ஆகியோர் நீண்டகால பக்தர்களின் குழந்தைகள் முக்தானந்தா மற்றும் பல ஆண்டுகளாக வாழ்ந்து அவருடன் பயணம் செய்தார். .\nதனிப்பட்ட ஆன்மீக நடைமுறைகளை விட சித்த யோகாசனத்திற்கு குருவின் கவர்ச்சியான இருப்பு மிகவும் அடிப்படையானது (வியாழன் 1995: 206). ஆகவே, பக்தரின் ஆன்மீக விழிப்புணர்வுக்கு குரு-சீடர் உறவு முக்கியமானது. ஒரு திறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளும் நபர் ஒரு உயிருள்ள சித்தத்தின் சக்தியுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​தனிமனிதனுக்குள் தன்னிச்சையான ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படலாம். கிழக்கு வேதங்களில், இந்த விழிப்புணர்வு அல்லது துவக்கம் சக்திபட்டா என்று அழைக்கப்படுகிறது. இது நிகழ்ந்தவுடன், தனிநபர் மொத்த மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்குகிறார் (சித்த-யோகா 1989: 1).\nகுருவின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, ஆர்வலர் ஒரு மந்திரத்தைப் பயன்படுத்துவதை விட குருவின் உடல் வடிவத்தை தியானிக்கலாம். சித்த யோகாசனத்தில், குருவின் துவக்கம், அல்லது சக்திப்தா, ஆர்வலரின் ஆன்மீக பயிற்சியைத் தூண்டுகிறது, எனவே தியானம் மற்றும் மந்திர மறுபடியும் இரண்டாவது இயல்பாக மாறுகிறது. சக்திப்தா \"குசலினே விழிப்புணர்வு\" அல்லது \"குசலினின் விழிப்புணர்வு\" (முக்தானந்தா 1990; வெள்ளை 1974) என்றும் அழைக்கப்படுகிறது. சித்த யோகாவின் கண்ணோட்டத்தில், இந்த விழிப்புணர்வு பங்கேற்பாளரின் ஆன்மீக வாழ்க்கையின் அல்லது சாதனாவின் தொடக்கமாகும், இது இந்தியாவின் குரு-சீடர் பாரம்பரியத்தில் கடவுள் உணர்தலை அடைவதற்கு ஆன்மீக ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதாகும் (ஷர்மா 2002; உபன் 1977). சித்த யோகாவில் சக்திப்தா என்ற கருத்து பெரும்பாலும் காஷ்மீர் ஷைவிசத்தின் தத்துவ மரபிலிருந்து பெறப்பட்டது (புரூக்ஸ் 2000; சங்கரநந்தா 2003). இந்த பாரம்பரியத்தின் முதன்மை நூல்களில் ஒன்று சிவசத்ரம், வெளிப்படுத்தப்பட்ட உரை, அதன் படைப்புரிமை ஷிவாவுக்குக் கூறப்படுகிறது, அவர் அதை வாசுகுப்தாவுக்கு வெளிப்படுத்தினார் (சாட்டர்ஜி 2004; சிங் 1990). காஷ்மீர் ஷைவிசம் அறிவொளிக்கான வழியை அல்லது உண்மையான அல்லது உயர்ந்த சுயத்தை அங்கீகரிப்பதை விளக்க முயற்சிக்கிறது, அல்லது ஷிவ�� (சங்கரானந்தா 2003: 53). ஷைவா-ஆக்தா மதம் உலகின் மிகப் பழமையான நம்பிக்கைகளில் ஒன்றாகும்; வாசுகுப்தாவுக்கு முன்பு, இது ஒரு வாய்வழி பாரம்பரியம் (சிங் 1990: 3).\nஷங்கரானந்தா (2003: 57) ஷைவிசத்தை ஒரு வாழ்க்கை உறுதிப்படுத்தும் தத்துவமாக வலியுறுத்துகிறார், இது தனிநபர் பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் அனைத்தும் கடவுள் தான் என்பதை ஒப்புக்கொள்கிறது. சித்த யோகாசனத்திற்குள், அனைத்துமே கடவுள், மற்றும் பின்பற்றுபவரின் அபிலாஷை கடவுளுடன் ஒன்றாகி வருகிறது. ஷிவாசத்திரத்தின் பார்வையில், ஒரு யோகா இறுதியில் மிக உயர்ந்த நிலையை அடையும்போது, ​​அவன் அல்லது அவள் ஷிவா அல்லது கடவுளாக மாறுகிறார்கள் (சிங் 1982: 186). இந்த நிலை அடைந்தவுடன், குரு அல்லது சத்குரு (சரியான குரு) அறிவின் கருவியாக மாறுகிறார், மேலும் பிரபஞ்சம் அவரது சக்தி அல்லது ஆற்றலால் நிரப்பப்படுகிறது (சிங் 1982: 197-197). முக்தானந்தாவின் சித்த யோகா மரபுக்குள் குருவின் ஆன்மீக ரீதியான அடையல் என்பது ஷிவா அல்லது கடவுள், (ஃபாஸ்டர்: 2002; உபன் 1977). இருப்பினும், முக்தானந்தாவின் குரு பகவானான நித்யானந்தா பின்வருமாறு கூறினார்: “நான் பிரம்மம் [கடவுள்] என்று சொல்வது சரியல்ல. ஒருவர் 'நீங்கள் அனைவருமே, முழு உலகமும் நீங்களே' என்று சொல்ல வேண்டும் (கோடிகல் மற்றும் கோடிகல் 2005: 168).\nகாஷ்மீர் ஷைவிசத்தின் பாரம்பரியத்திற்குள், தனிநபரின் விடுதலை “வெறும் அறிவுசார் ஜிம்னாஸ்டிக்ஸால் அடையப்படவில்லை, அது சக்திபத் [sic] (தெய்வீக சக்தியின் வம்சாவளி) அல்லது… தெய்வீக அருளால் வருகிறது (சிங் 1990: 26). ஆகையால், சித்த யோகாசனத்தின் மிக முக்கியமான அம்சமாக குரு காணப்படுகிறார், ஷிவா அல்லது கடவுளின் கிருபையை வழங்கும் கருணை. தி குருகதா, ஒரு 182 வசன பாடல் ஸ்கந்தபுர்யாஇது பொ.ச. ஆறாம் முதல் எட்டாம் நூற்றாண்டு வரை (சாப்பல் 2005: 15), சித்த யோகா பக்தர்களுக்கான குருவுக்கும் பின்பற்றுபவருக்கும் இடையிலான உறவுக்கு ஒரு வார்ப்புருவை வழங்குகிறது, மேலும் இது சித்த யோகா ramsrams இல் தினமும் கோஷமிடப்படுகிறது. அதில் கூறியபடி குருகதா, “குருவை விட உயர்ந்தது எதுவுமில்லை” (மந்திரத்தின் அமிர்தம் 1990: 28). முக்தானந்தா குருவின் விஷயத்தில் பல புத்தகங்களையும் எழுதினார், குருவைக் கடவுள் என்ற கருத்தை வலியுறுத்திய தனது சொந்த குருவுடனான தனது உறவை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தினார். இருப்பினும், பகவன் நித்யானந்தா “குரு கடவுள்” என்று சொன்னபோது, ​​இதை அவர் “கடவுள் தான் குரு” (கோடிகல் மற்றும் கோடிகல் 2005: 61) மற்றும் “உண்மையான குரு காலில் செருப்பு இல்லை, கைகளில் ஜெபமாலை இல்லை” ( கோடிகல் மற்றும் கோடிகல் 2005: 161).\nசித்த யோகாசனத்தில் உள்ள குரு சுய அல்லது கடவுளின் உருவகமாகவும், அனைத்திலும் உள்ளார்ந்த சுயத்தின் வெளிப்புற வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. குரு கடவுள் என்பது ஒரு மகத்தான கூற்று போல் தெரிகிறது; இருப்பினும், இது அனைத்து நபர்களும் கடவுள் என்ற கருத்தினால் தூண்டப்படுகிறது, இருப்பினும் அவர்கள் இதை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆசைப்படுபவர் இறுதியில் கடவுள் அல்லது குருவுடன் ஒன்றிணைந்து குருவாக மாறக்கூடும். சித்த யோகாவின் முக்கிய போதனைகளில் ஒன்று, \"கடவுள் உங்களைப் போலவே உங்களிடத்தில் வாழ்கிறார்.\" முக்தானந்தா அடிக்கடி பின்வருமாறு கூறினார்: \"உங்கள் சுயத்தை மதிக்கவும், உங்கள் சுயத்தை வணங்குங்கள், உங்கள் சுயத்தை தியானியுங்கள், கடவுள் உங்களைப் போலவே உங்களுக்குள் வாழ்கிறார்\" (கிரஹாம் 2004: 71).\nசித்த யோகா என்பது பெரும்பாலும் குரு-சீடர் பாரம்பரியமாகும். இந்த பாரம்பரியத்தை பின்பற்றுபவர்கள் ஒரு இயக்கத்தின் ஒரு பகுதியாக வாழும் தெய்வங்களின் பாரம்பரியத்திலிருந்து ஒரு உயிருள்ள தெய்வத்தை வணங்குகிறார்கள்.\nசித்த யோகா பயிற்சியில் தியானம், கோஷமிடுதல், சேவா, ஹ ṭ ய யோகா, படிப்பு, சிந்தனை, மற்றும் டாக் (சடங்கு நன்கொடைகள்) ஆகியவை அடங்கும். \"சித்தாவின் அடிப்படை மரபுகள் வேதாந்தா மற்றும் காஷ்மீர் ஷைவம், மற்றும் நடைமுறைகள் குண்டலினி யோகா\" (பீட்-ஹல்லாமி 1993: 284). கால்டுவெல் (2001) தனது கட்டுரையில் \"ஹார்ட் ஆஃப் தி சீக்ரெட்: சித்த யோகாவில் சக்தி தந்திரத்துடன் ஒரு தனிப்பட்ட மற்றும் அறிவார்ந்த சந்திப்பு\" பற்றி விவாதித்தபடி தந்திரத்தின் மாறுபட்ட நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நடைமுறையிலும் தனிப்பட்ட பக்தர்களின் அணுகுமுறை மாறுபடலாம் (ஹீலி 2010). உதாரணமாக, பக்தர்கள் ஹஹா யோகாவை தங்கள் பயிற்சிக்கு முக்கியமாகக் கருத மாட்டார்கள், பின்னர் மற்றவர்கள் கோஷமிடுவது அல்லது சேவி செய்வது அவர்களின் மொத்த நடைமுறை. தனிநபர்கள் தங்களது தனிப்பட்ட மனநிலைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நடைமுறையில் பொருந்தக்கூடும் ம���்றும் விவாதிக்கப்பட்ட பாரம்பரிய இந்திய யோகாவின் வடிவங்களை பிரதிபலிக்கலாம் பகவத்காதா, கர்மயோகா, ஜனயோகா, மற்றும் பக்தியோகா போன்றவை. கர்மயோகின்கள் முதன்மையாக சேவையைச் செய்கிறார்கள் மற்றும் அமைப்பிற்காக சித்த யோகாவில் அதிக நேரம் செலவிடுகிறார்கள், ஜானயோகின்கள் பல்வேறு இந்திய மத நூல்களைப் படிப்பதற்கும் சிந்தித்துப் பார்ப்பதற்கும் ஒரு அறிவுசார் நடைமுறையைத் தொடர ஆர்வமாக உள்ளனர், மேலும் பக்தியோகின்கள் கோஷமிடுவதையும் உறிஞ்சுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குருவின் வடிவம். இருப்பினும், பிரிவுகள் நடைமுறையில் பிரத்தியேகமானவை அல்ல, பெரும்பாலான பக்தர்கள் இந்த ஒவ்வொரு நடைமுறையிலும் ஓரளவிற்கு பங்கேற்கிறார்கள்.\nசித்த யோகாசனத்தில் தியானம் என்பது மந்திர தியானம் அல்லது குருவின் உடல் வடிவத்தைப் பற்றிய சிந்தனை. புதிய பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மந்திர தியானத்தின் ஆரம்ப வடிவம் ஓ ā நமா śiv (ya (ஆதிகால oṃ அல்லது aum ஐ சேர்த்து இறைவன் ஷிவாவின் வணக்கம்). இதை \"நான் ஷிவாவுக்கு வணங்குகிறேன்\" என்று புரிந்து கொள்ளலாம், மேலும் இது \"நான் என்னை வணங்குகிறேன்\" அல்லது \"நான் என் உள்ளுக்கு வணங்குகிறேன்\" என்றும் புரிந்து கொள்ளலாம், இது சித்தாவின் பல்வேறு ஆசிரியர்கள் அளித்த விளக்கத்தின்படி, ஷிவா யோகா பயிற்சி. முக்தானந்தா முதன்முதலில் மேற்கில் பயணம் செய்தபோது, ​​அவர் அடிக்கடி மந்திர குருவை வழங்கினார்; இருப்பினும், சித்த யோகா நிகழ்ச்சிகளில் அல்லது சத்சாக்களில், ஓ ā நமா ஷிவ்யா பொதுவாக தியானத்திற்கு முன்பு வகுப்புவாதமாக கோஷமிடப்படுகிறது. தியானத்தில் உள்ள மந்திரம் ஒவ்வொன்றிலும் உள்ளேயும் வெளியேயும் சுவாசத்துடன் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. பக்தர்கள் தியானத்திற்கு பயன்படுத்தும் கூடுதல் மந்திரம் சோஹாம், இது பொதுவாக ஹாம் சா என மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. இந்த மந்திரம் தீவிர வார இறுதி பட்டறைகளின் போது கற்பிக்கப்படுகிறது அல்லது சித்த யோகா \"தீவிரங்கள்\" என்று விவரிக்கிறது, இதில் சக்திபீதா துவக்கம் நடைபெறுகிறது. சோஹாம் மந்திரம் என்பது குறுகிய சொற்றொடரைக் கருத்தில் கொண்டு சுவாசத்தைப் பின்பற்றுவதற்கான மிகவும் இயற்கையான மந்திரமாகும். ஒரு வட்ட மந்திரம், சுவாசிப்பதில் ஹாம் உச்சரிக்கப்படுவதோடு, சுவாசிப்பதும், \"நான் அதுதான்\" என்று அர்த்தம். உள்ளேயும் வெளியேயும் சுவாசத்தைத் தொடர்ந்து, மந்திரம் “நான் நானாக இருக்கிறேன், நான் தான் நான்”, மற்றும் பல. Oṃ nāmaḥ śivāya மந்திரத்துடன், பக்தர் எல்லையற்ற, அவனுடைய அல்லது அவளது உள்ளார்ந்த சுய, அல்லது கடவுளுடனான தனது தொடர்பை ஒப்புக்கொள்கிறான் என்பதற்கான அங்கீகாரம் உள்ளது. சோஹம் மந்திரத்தின் பொருள் என்னவென்றால், அது இறுதியில் சுவாசத்தைப் போலவே இயல்பாக இருக்கும், எனவே மந்திர மறுபடியும் ஒரு நிலையான நடைமுறையாக மாறுகிறது. மந்திர மறுபடியும் மறுபடியும் ஒரு ஜபமாலைப் பயன்படுத்துவதன் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. கோஷமிடும் மணிகள் அல்லது ஜெபமாலை மணிகள் போல, ஜபமாலே ஒருவரின் கையில் வைக்கப்பட்டு, மணிகள் ஒருவரின் விரல்களால் கடந்து செல்லப்படுகின்றன; ஒவ்வொரு மணிகளிலும் மந்திரம் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. தியானம் அல்லது அன்றாட வாழ்க்கையில் மந்திரத்தை மீண்டும் செய்வதன் ஒட்டுமொத்த குறிக்கோள், மனதை ம silence னமாக்குவதேயாகும், இதனால் ஒரு நபர் தங்கள் உள்ளார்ந்த அல்லது கடவுளிடம் இணங்குவார்.\nமுகருந்தாவின் சித்த யோகாசனத்தின் ஒரு முக்கிய மையமாக குருவிடம் சேவ் அல்லது தன்னலமற்ற சேவைகள் எப்போதும் இருந்தன, மேலும் முகமந்தாவின் வம்சாவளியில் உள்ள குருமாய் மற்றும் பிற குழுக்களின் தலைமையில் தொடர்கிறது. சேவா ஒரு ஆன்மீக நடைமுறையாக கருதப்படுகிறது; குருவுக்கு சேவை செய்வதன் மூலம் தனிநபர்கள் மற்றவற்றுடன், விசித்திரமான அனுபவங்கள், அன்பின் உணர்வுகள் மற்றும் அமைதியுடன் வெகுமதி பெறுகிறார்கள் (ப்ரூக்ஸ் 2000: 144). பக்தர்களின் தன்னார்வ உழைப்பு இல்லாமல், இந்த வகையான இயக்கங்கள் இருப்பது ஒருபுறம் இருக்க கடினமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதும் முக்கியம்.\nகுருமாயின் சித்த யோகாசனத்திற்கு ஒரு முக்கிய கூடுதலாக, தக்ஷினாவின் மைய நிலை, அல்லது அமைப்புக்கு கொடுப்பது, குறிப்பாக “திட்டமிடப்பட்ட கொடுப்பனவு”. திட்டமிடப்பட்ட கொடுப்பனவு என்பது நிறுவனத்திற்கு பரிசளிப்பதற்கான இறுதி வாழ்க்கையில் ஒரு நிதி விருப்பத்திற்கான ஏற்பாடாகும் (சித்தயோகா 2020).\nதலைமை தகராறு மற்றும் குழுவில் ஏற்பட்ட விமர்சன வெளிப்பாடுகளின் பின்னர் வந்த சவால்களைத் தொடர்ந்து 1980 களில் சித்��� யோகா குருமாயியின் ஒரே தலைமையின் கீழ் மறுசீரமைப்பின் கடினமான காலங்களில் தொடர்கிறது. நியூ யார்க்கர் (ஹாரிஸ் 1994; பீட்-ஹல்லாமி 1993; ப்ரூக்ஸ் 2002; வில்லியம்சன் 2005). வில்லியம்சனின் ஆய்வு (2005: 163) சித்த யோகா உறுப்பினர்களின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது மற்றும் குழுவின் சில வசதிகளை நிறுத்துவதையும் குறிப்பிட்டது. இருப்பினும், சித்த யோகாவில் முறையான உறுப்பினர் இல்லாததால் (மெல்டன் 1993: 935), குழுவின் உறுப்பினர் தளத்தை துல்லியமாக மதிப்பிடுவது கடினம். மாற்றும் கலாச்சாரம் மற்றும் ஆன்லைன் தொழில்நுட்பங்களின் அதிக பயன்பாடு போன்ற புதிய மற்றும் புதுமையான திசைகள் உள்ளன. இது அவர்களின் வலைத்தளங்களில் தெளிவாகத் தெரிகிறது. தக்ஷினாவின் நடைமுறையின் மூலம் ஆன்லைன் தீவிரங்கள் மற்றும் நிதி நன்கொடைகள் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்யும் ஒரு உறுதியான குழுவைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், குருமாய், இனி உலகெங்கிலும் உள்ள தனது பக்தர்களைச் சந்திக்க விரிவாக சுற்றுப்பயணம் செய்யவில்லை, பொதுவில் அணுகக்கூடிய நிகழ்வுகளையும் அவர் நடத்துவதில்லை. குருமாயின் போதனைகள் அவரது மூத்த ஸ்வாம்களால் அல்லது நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட வெப்காஸ்ட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.\n1980 களின் தொடக்கத்தில் இருந்து, சுவாமி முக்தானந்தா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்த யோகா சமூகத்தைச் சுற்றி இளம் பெண்களுடன் முக்தானந்தாவின் பாலியல் உறவு பற்றிய வதந்திகள் ஏற்கனவே இருந்தன. இந்த வதந்திகள் 1981 ஆம் ஆண்டில் சுவாமி அபயானந்தாவின் (ஸ்டான் ட்ர out ட்) ஒரு திறந்த கடிதத்தில் தெளிவாகக் கூறப்பட்டன, ஒவ்வொரு சித்த யோகா ஆசிரமத்திற்கும் (ரோடர்மோர் 1983) அஞ்சல் அனுப்பப்பட்டது. 1983 ஆம் ஆண்டில், முக்தானந்தா மற்றும் சித்த யோகா அமைப்புக்கு எதிராகக் கூறப்படும் முறைகேடுகள், பாலியல் மற்றும் பிற புத்திசாலிகள் பற்றிய முதல் வெளியிடப்பட்ட கணக்கை ரோடர்மோர் முன்வைத்தார். ரோடர்மோர் சில பெண்களை நேர்காணல் செய்து முக்தானந்தாஸ் துஷ்பிரயோகம் குறித்த முதல் கணக்குகளைப் பெற்றார். கடிதம் மற்றும் கட்டுரை இரண்டும் ஒரு விரிவான விமர்சனத்தை அளித்திருந்தாலும், அந்த நேரத்தில் அவை சுவாமி முக்தானந்தா அல்லது சித்த யோகாவின் வள���்ச்சிக்கும் நற்பெயருக்கும் சிறிதளவு இடையூறு விளைவித்தன. அதே மற்றும் மேலதிக கணக்குகள் வழங்கப்படும் வரை அல்ல நியூ யார்க்கர் 1993 ஆம் ஆண்டில் லிஸ் ஹாரிஸால் உலகளவில் சித்த யோகாவின் நற்பெயரையும் அதன் தற்போதைய தலைவர் குருமாயையும் சேதப்படுத்தத் தொடங்கியது. முக்தானந்தாவால் இளம் பெண்களை முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்வது மட்டுமல்லாமல், மர்மமான சூழ்நிலைகளில் (ஹாரிஸ் 1993) இணைத் தலைமையிலிருந்து வெளியேற்றப்பட்ட தனது சொந்த சகோதரர் சுவாமி நித்யானந்தாவிடம் குருமாய் மற்றும் அவரது அமைப்பின் தவறான நடத்தை பற்றியும் கட்டுரை கோடிட்டுக் காட்டியது. 2001 ஆம் ஆண்டில், சாரா கால்டுவெல்லின் கட்டுரை, முக்தானந்தாவின் பாலியல் துஷ்பிரயோகங்களை மீண்டும் முன்னணியில் கொண்டு வந்தது, இருப்பினும், ஒரு சக்தி தந்திர விளக்கத்தை நோக்கி நகர்ந்தது. ஹீலியின் சித்த யோகா (ஹீலி 2010) ஆய்வில் பங்கேற்றவர்களால் ஒரு தாந்த்ரீக பகுத்தறிவுக்கான முயற்சி வழங்கப்பட்டது, அங்கு முன்னாள் சித்த யோகா சுவாமி எலிசபெத் (புனைப்பெயர்) மற்றும் பலர் சுட்டிக்காட்டினர், தாந்த்ரீக பாரம்பரியத்திற்குள், பாலியல் உறவுகள் ஒரு பகுதியாக இருக்க முடியும் குருவின் நடைமுறை.\nமுக்தானந்தாவைச் சுற்றியுள்ள முறைகேடுகளின் குற்றச்சாட்டுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; இருப்பினும், ஒரு விசுவாசி அல்லது இந்த ஆன்மீக நடைமுறையின் கருத்துக்களில் முதலீடு செய்யப்படும் ஒரு நபருக்கு \"குழந்தையை குளியல் நீரில் தூக்கி எறிய\" தயக்கம் இருக்கலாம். முக்தானந்தாவின் சித்த யோகா பாரம்பரியம் பல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது தெளிவான பக்தியைக் கொண்டுள்ளது. சுவாமி முக்தானந்தாவின் பரம்பரையில் தங்களைக் காணும் அந்தக் குழுக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன, ஆனால் அவை மட்டும் அல்ல: குருமாயின் சித்த யோகா; சுவாமி நித்யானந்தாவின் சாந்தி மந்திர்; சுவாமி சங்கரநந்தரின் சிவ யோகா; மாஸ்டர் சார்லஸின் ஒத்திசைவு; ஜீவன்முக்த சுவாமி கணபதியின் சித்த சிவ யோகா; ஆச்சார்யா கேதரின் உச்ச தியானம்; மார்க் கிரிஃபின் விழிப்புணர்வின் கடின ஒளி மையம்; சுவாமி பிரகாஷானந்தா; மற்றும் சாலி கெம்ப்டன்.\nமுக்தானந்தாவின் மரணத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு 1985 அக்டோபரில் நடந்தது மற்றும் ஆயிரக்கணக்கா�� மேற்கத்திய மற்றும் இந்திய பக்தர்களை ஈர்த்தது; இது இயக்கத்தின் உயர் புள்ளியாகத் தோன்றியது, இது பல மில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது (கால்டுவெல் 2001: 26). இருப்பினும், இது இயக்கத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, ஏனெனில் இரண்டு இளம் குருக்களிடம் பக்தர்களிடையே பிளவுபட்ட விசுவாசம் தெரிந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நித்யானந்தா, பல பக்தர்களுக்கு முன்னால், குருமாயின் கையை எடுத்து, அதைப் பிடித்து, சிறிது உணர்ச்சியுடன், “நீங்கள் என்ன செய்தாலும், எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், நாங்கள் பிரிந்து விடமாட்டோம்,” என்று தோன்றியது பக்தர்கள் மத்தியில் வளர்ந்து வரும் விசுவாசத்தைப் பற்றிய குறிப்பாக இருங்கள் (ஹாரிஸ் 1994: 102). ஜார்ஜ் வியாஸ்பி (1995: 206) குறிப்பிட்டுள்ளபடி, சித்த யோகா பயிற்சிக்கு முக்கியமானது குருவின் உணரப்பட்ட இருப்பு, மற்றும் இயக்கத்திற்கு இரண்டு குருக்கள் இருந்தார்கள் என்பது சித்த யோகா குருவை உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியது முக்தானந்தாவின் காலத்தில். இருப்பினும், இந்த இருமை பிளவுகளுக்கு ஒரு களத்தை உருவாக்கியது, மேலும் பிளவுகள் வளர்ந்து கொண்டிருந்தன.\nநவம்பர் 10, 1985 அன்று, நித்யானந்தா தனது சித்த யோகாவின் இணைத் தலைமையை மட்டுமல்லாமல், ஒரு ச ā ன்யஸ் துறவியின் சபதத்தையும் கைவிட்டார் (இந்த நிகழ்வுகளைப் பற்றிய நித்யானந்தாவின் கணக்கிற்கு, கோட்டரி 1986 ஐப் பார்க்கவும்). பக்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், சித்த யோகாவின் அறங்காவலர்கள் பின்வருவனவற்றை அறிவித்தனர்: “சித்த யோகாவின் ஒரே ஆன்மீகத் தலைவராக குருமாய் சிட்விலசானந்தாவை SYDA அறக்கட்டளை அங்கீகரிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” (சிட்விலசானந்தா 1986). சித்த யோகாவின் இந்த காலகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. மெல்டன் (1993: 935) இந்த நிகழ்வை நித்யானந்தாவின் ஓய்வு என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் வியாஸ்பி (1991: 177) இது ஒரு தலைமை தகராறு என்று விவரித்தார். இரண்டுமே ஓரளவு சரியாக இருக்கலாம். சித்த யோகா முதலில் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு முக்தானந்தா நித்யானந்தாவை மூன்று ஆண்டுகளாக இணைத் தலைவராகக் கொண்டு பின்னர் பதவியில் இருந்து விலக���வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று பரிந்துரைத்தார். நித்யானந்தா இயக்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, அது இந்திய பத்திரிகைகளிலும், தி இந்தியாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி அவர் இணைத் தலைவராக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ஹாரிஸ் 1994; கோட்டரி 1986). அதே சமயம், சில பெண் பக்தர்களுடன் (சிட்விலசானந்தா 1986) விவகாரங்களைக் கொண்டிருப்பதன் மூலம் நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தின் சபதங்களிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது என்று சித்த யோகா தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நித்யானந்தா பின்னர் ஒரு நேர்காணலில் மறுக்கவில்லை நியூ யார்க்கர் (ஹாரிஸ் 1994).\nசித்த யோகாவிலிருந்து விலகிய பின்னர், நித்யானந்தா, மகாமண்டலேஸ்வர் சுவாமி பிராமணந்த் கிரிஜி மகாராஜின் ஆதரவோடு, தஷ்னம் பாரம்பரியத்தில் தனது சந்நியா சபதங்களை மீண்டும் நிலைநாட்டினார், மேலும் 1987 ஆம் ஆண்டில் தனது சொந்த அமைப்பான சாந்தி மந்திரை உருவாக்கி முக்தானந்தாவின் வாரிசாக தனது பங்கை மீண்டும் நிறுவினார் (பீட்-ஹல்லாமி 1993; ஃபாஸ்டர் 2002; மெல்டன் 1993). சித்த யோகாவின் பரம்பரைக்கு நித்யானந்தாவின் சட்டவிரோத உரிமைகோரலைக் கருதியதற்காக குருமாயியின் ஆதரவாளர்களால் நித்யானந்தா துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது (இந்த காலகட்டத்தின் முழு விவரத்திற்கும், ஹாரிஸ் 1994 ஐப் பார்க்கவும்). முக்தானந்தாவுக்கு அடுத்தபடியாக நித்யானந்தா மீண்டும் வலியுறுத்தியதை சித்த யோகா அனுபவித்ததாகவும், “எதிர்பாராத சவால்களுக்கு எதிரான இயக்கத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் பொருட்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக… அவற்றை பதிவுசெய்தது” என்றும் குர்பி குறிப்பிட்டார். வியாஸ்பி 1991: 178). முக்தானந்தாவின் ஒரே பரம்பரைக்கு சித்த யோகா வலியுறுத்தியதற்கு சித்த யோகாவின் பெயரின் பாதுகாப்பு முக்கியமானது (ப்ரூக்ஸ் 2000; வில்லியம்சன் 2005). சித்த யோகாவின் சில பக்கங்களைத் தவிர நித்யானந்தா சித்த யோகாவின் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டார் தியான புரட்சி: சித்த யோகா இயக்கத்தின் வரலாறு மற்றும் இறையியல் (ப்ரூக்ஸ் 2000: 131-34).\nமுக்தானந்தாவின் சித்த யோகா, இஸ்கான் மற்றும் பிற இந்து சார்ந்த இயக்கங்களுடன் ஒப்பிடும்போத���, ​​ஒரு சிறிய புதிய மத இயக்கமான குருமையின் தலைமையில் தொடர்ந்தாலும், 1970 ல் மேற்கு நாடுகளில் தோன்றியதிலிருந்து, கிளைகள் மற்றும் பிளவுகளுக்கு பிறப்பு (ஹீலி 2010). சுவாமி நித்யானந்தாவின் சாந்தி மந்திர், சுவாமி சங்கரநந்தரின் சிவ யோகா, மாஸ்டர் சார்லஸின் ஒத்திசைவு, ஜீவன்முக்த சுவாமி கணபதியின் சித்த சிவ யோகா, ஆச்சார்யா கேதரின் உச்ச தியானம், முக்தானந்தாவின் சித்த யோகாசனத்திலிருந்து பெறப்பட்ட பல குழுக்கள் மேற்கில் உள்ளன. விழிப்பு, மற்றும் சாலி கெம்ப்டன். இந்த நபர்களில் சிலர், பல சித்த யோகா பக்தர்களின் ஆதரவுடன் (ஆனால் தலைமை அல்ல), சித்த யோகத்திலிருந்து விலகிச் சென்றபின் தங்கள் சொந்த இயக்கங்களை வளர்த்துக் கொண்டனர். இன்று, இந்த தனித்தனி குழுக்கள் தங்கள் குருவின் பரம்பரையைத் தொடர்கின்றன மற்றும் முக்தானந்தாவின் பாரம்பரியத்திற்குள் குரு-சீடர் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. சுவாமி நித்யானந்தாவின் சாந்தி மந்திர், முக்தானந்த பரம்பரைக்கு சித்த யோகாவின் ஒரே கூற்றுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறார், குறிப்பாக நித்யானந்தா குறுகிய காலத்திற்கு சித்த யோகாவின் இணைத் தலைவராக இருந்ததால் (புரூக்ஸ் 2000; வில்லியம்சன் 2005).\nமுக்தானந்தா இறந்ததிலிருந்து, பல்வேறு அமைப்புகள் அல்லது இயக்கங்கள் மூலம் அவரது சித்த யோகா பயிற்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பு தெளிவாகியுள்ளது. முக்தானந்தாவின் சித்த யோகா பயிற்சி சித்த யோகாவின் அசல் அமைப்பு மற்றும் குருமையின் தலைமையின் மூலம் மட்டுமல்லாமல், தங்கள் குரு சுவாமி முக்தானந்தாவின் பரம்பரையில் இருப்பதாக தங்கள் சொந்த இயக்கங்களை கருதும் பல்வேறு அமைப்புகளின் மூலமாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.\nபடம் # 1: சுவாமி முக்தானந்தா.\nபடம் # 2: இளம் பகவன் நித்யானந்தா.\nபடம் # 3: முக்தானந்தா தனது குரு நித்யானந்தாவுடன்.\nபடம் # 4: ராம்தாஸுடன் முக்தானந்தா.\nபடம் # 5: சுவாமி முக்தானந்தாவுடன் வெர்னர் எர்ஹார்ட்.\nபடம் # 6: சிட்விலசானந்தா (பின்னர் குருமாய்) மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தா.\nபீட்-ஹல்லாமி, பெஞ்சாமி. 1993. செயலில் உள்ள புதிய மதங்கள், பிரிவுகள் மற்றும் கலாச்சாரங்களின் விளக்கப்பட கலைக்களஞ்சியம். நியூயார்க்: ரோசன் பப்ளிஷிங் குழு.\nப்ரூக்ஸ், டக்ளஸ். 2000. தியானம் புரட்சி: சித்த யோக லிங்கே���் ஒரு வரலாறு மற்றும் இறையியல். சவுத் ஃபால்ஸ்பர்க், NY: மோதிலால் பனர்சிதாஸ்.\nகால்டுவெல், சாரா. 2001. \"ரகசியத்தின் இதயம்: சித்த யோகாவில் சக்தி தந்திரத்துடன் தனிப்பட்ட மற்றும் அறிவார்ந்த சந்திப்பு.\" நோவா ரிலிஜியோ 5: 9-51.\nசாப்பல், கிறிஸ்டோபர். 2005. \"ராஜ யோகா மற்றும் குரு: யோகா ஆனந்த் ஆசிரமத்தின் குரானி அஞ்சலி, அமிட்டிவில்லி, நியூயார்க்.\" பக். 15-35 இல் அமெரிக்காவில் குருக்கள், தாமஸ் ஏ. ஃபார்ஸ்டோஃபெல் மற்றும் சிந்தியா ஆன் ஆகியோரால் திருத்தப்பட்டது. ஹியூம்ஸ். அல்பானி: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nசாட்டர்ஜி, ஜெகதீஷ் சந்திரா. 2004. காஷ்மீர் சைவ மதம். டெல்லி: கலாவ்.\nசிட்விலசானந்தா, சுவாமி. 1986. “சித்த யோகாவின் அனைத்து பக்தர்களுக்கும் குருமாயிடமிருந்து ஒரு செய்தி.” சித்த யோகா ஆசிரமங்களுக்கு சுற்றறிக்கை விநியோகிக்கப்படுகிறது.\nகொரோனியோஸ், ஜான். 2005. பரவசநிலைகள்: ராம் தாஸ் இடம்பெறும். சிட்னி: லவ் சர்வ் ரிமம்பர் ஃபவுண்டேஷன்.\nடி மைக்கேல்ஸ், எலிசபெத். 2004. நவீன யோகாவின் வரலாறு. லண்டன்: தொடர்ச்சி.\nஃபார்ஸ்டோஃபெல், தாமஸ் மற்றும் சிந்தியா ஆன். ஹியூம்ஸ், பதிப்புகள். 2005. அமெரிக்காவில் குருக்கள். அல்பானி, NY: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nஃபாஸ்டர், சாரா .2002. முக்தானந்த். குஜராத்: வளர்ப்பு.\nகிரஹாம், மைக்கேல். 2001. அல்டிமேட் சத்தியத்தின் அனுபவம். ஆந்திரா: யு-டர்ன் பிரஸ்.\nஹாரிஸ், லிசா. 1994. “ஓ குரு, குரு, குரு.” நியூ யார்க்கர், நவம்பர், 92-109.\nஹீலி, ஜான் பால். 2010. சொந்தமாக ஏங்குதல்: ஒரு புதிய மத இயக்கத்தைக் கண்டறிதல். லண்டன்: ரௌட்லெட்ஜ்.\nகோடிகல், தீபா மற்றும் கோடிகல், ராஜா. 2005. பகவன் நித்யானந்தாவின் வாழ்க்கை. மும்பை: கோஹினூர்\nமும்பை கோட்டரி, சைலேஷ் .1986, “நான் கடத்தப்பட்டேன்.” இந்தியாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, மார்ச் 16, 7-13.\nமெல்டன், ஜே. கார்டன். 1993. \"புதிய மதங்களைப் பற்றிய மற்றொரு பார்வை.\" அமெரிக்கன் அகாடமி ஆஃப் அரசியல் மற்றும் சமூக அறிவியல் 527: 97-112.\nமுக்தானந்தா, சுவாமி. 1974. நனவின் நாடகம்: சித்த்சக்தி விலாஸ். சவுத் ஃபால்ஸ்பர்க், NY: சித்த யோகா பப்ளிகேஷன்ஸ்.\nபெச்சிலிஸ், கரேன். 2004. தி தெய்வீகமான குரு: இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்து பெண் குருக்கள். நியூயார்க்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nமுக்தானந்தா, சுவாமி. 1990. “பரபரப்பான உற்சாகம்.” ��க். 151-71 இல் குண்டலினி, பரிணாமம் மற்றும் அறிவொளி, ஜான் வைட் திருத்தினார். நியூயார்க்: பாராகான் ஹவுஸ்.\nபிட்ச்போர்ட், சூசன், கிறிஸ்டோபர் பேடர் மற்றும் ரோட்னி ஸ்டார்க். 2001. \"மத இயக்கங்களின் கள ஆய்வுகள் செய்தல்: ஒரு நிகழ்ச்சி நிரல்.\" மத விஞ்ஞான ஆய்வு பற்றிய பத்திரிகை 40: 379-92.\nபோசமாய், ஆடம் .2001. \"புதிய யுகம் அல்ல: வற்றாத மற்றும் ஆன்மீக அறிவு.\" மதத்தின் சமூகவியலின் ஆண்டு ஆய்வு 14: 82-96.\nபிரகாஷானந்தா, சுவாமி. 2007. பாபா முக்தானந்தா: ஒரு சுயசரிதை. மவுண்டன் வியூ, சி.ஏ: சரஸ்வதி புரொடக்ஷன்ஸ்.\nரோடர்மோர், வில்லியம். 1983. “சுவாமி முக்தானந்தாவின் ரகசிய வாழ்க்கை,” கூட்டுறவு காலாண்டு 40: 104-11.\nசங்கரானந்தா, சுவாமி. 2003. உணர்வு எல்லாம். ஆஸ்திரேலியா: சக்திபட் பிரஸ்.\nசர்மா, அரவிந்த். 2002. நவீன இந்து சிந்தனை: அத்தியாவசிய உரைகள். நியூயார்க்: ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்.\nசித்த யோகா கடிதப் பாடநெறி: ஒரு அறிமுகம். 1989. நியூயார்க்: அமெரிக்காவின் சித்த யோகா தாம்.\nசித்த பாதை. 1982. “தலையங்கம்.” கணேஷ்புரி: குருதேவ் சித்த பீத், செப்டம்பர், 1–30.\nசிங், ஜெய்தேவா. 1990. அங்கீகாரத்தின் கோட்பாடு: பிரதிபாஜியாஹர்தயத்தின் மொழிபெயர்ப்பு, நியூயார்க்: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nசிங், ஜெய்தேவா. 1982. ஷிவா சூத்திரங்கள்: உச்ச அடையாளத்தின் யோகா. டெல்லி: மோதிலால் பனர்சிதாஸ்.\nமந்திரத்தின் அமிர்தம். 1990. நியூயார்க்: அமெரிக்காவின் சித்த யோகா தாம்.\nவியாஸ்பி, ஜீன். 1991. “சித்த யோகா: சுவாமி முக்தானந்தா மற்றும் அதிகார இருக்கை.” பக். 165–81 இல் நபிமார்கள் இறக்கும் போது: புதிய மத இயக்கங்களின் போஸ்ட் கரிஸ்மாடிக் விதி, தீமோத்தேயால் திருத்தப்பட்டது. மில்லர். அல்பானி, NY: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nவியாஸ்பி, ஜீன் .1995. \"நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்து இயக்கங்கள்.\" பக். 191-214 இல் அமெரிக்காவின் மாற்று மதங்கள், திமோதி மில்லர் திருத்தினார். அல்பானி, NY: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nஉபன், சுஜன் சிங். 1977.இந்தியாவின் குருக்கள். புதுடில்லி: கிழக்கு-மேற்கு வெளியீடுகள்\nவெள்ளை, சார்லஸ். எஸ்.ஜே. 1974. “சுவாமி முக்தானந்தா மற்றும் சக்தி-பாட் மூலம் அறிவொளி” மதங்களின் வரலாறு 13: 306-22.\nவில்லியம்சன், லோலா. 2005. “பரிபூரணத்தின் முழுமை.” பக். 147-67 இல் அமெரிக்காவில் குருக்கள், தாமஸ் ஏ. ஃபார்ஸ்டோஃபெல் மற்றும் சிந்தியா ஆன் ஹியூம்ஸ் ஆகியோரால் திருத்தப்பட்டது. அல்பானி: ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் பிரஸ்.\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n(டாக்டர் ஜெபர்சன் எஃப் காலிகோவுடன் நேர்காணல்)\n\"ரோட்னோவரியிலிருந்து இஸ்லாம் வரை: நவீன ரஷ்யாவில் மத சிறுபான்மையினர்\"\n(டாக்டர் கரீனா ஐதமூர்த்தோவுடன் நேர்காணல்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெடன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயாரிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆசிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/gullivers-travels", "date_download": "2021-08-03T13:32:35Z", "digest": "sha1:W6TZY4T42QACL6GP5PNZB64J7PAVMIUQ", "length": 17434, "nlines": 606, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "GULLIVER’S TRAVELS", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஆர். என். ஜோ டி குருஸ்\nமணி எம். கே. மணி\nசெம்பேன் உஸ்மான் ,தமிழில் லிங்கராஜா வெங்கடேஷ்\nதோழர் தரிமலா நாகி ரெட்டி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஆர். என். ஜோ டி குருஸ்\nமணி எம். கே. மணி\nசெம்பேன் உஸ்மான் ,தமிழில் லிங்கராஜா வெங்கடேஷ்\nதோழர் தரிமலா நாகி ரெட்டி\nஇராஜராஜ சோழன் - இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_341.html", "date_download": "2021-08-03T13:09:30Z", "digest": "sha1:2LHT45XNTAAYA4EB2LQ5WIFERYPYV7H5", "length": 9531, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "அச்சுவேலி வர்த்தக நிறுவனங்களை திறக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்த ராணுவம் - தவிசாளர் சாடல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅச்சுவேலி வர்த்தக நிறுவனங்களை திறக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்த ராணுவம் - தவிசாளர் சாடல்.\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளராகிய நான் எமது ஆட்சிப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கடைகளைத் திறந்திருக்க வேண்டும் என்று அச்...\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளராகிய நான் எமது ஆட்சிப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கடைகளைத் திறந்திருக்க வேண்டும் என்று அச்சுறுத்திவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த சமயம் எனது பாவனையில் உள்ள பிக்கப் வாகனத்திற்கு முன்பாக வந்து குறுக்கே நின்ற பஜிரோ வாகனம் ஒன்றில் இருந்து இறங்கிய இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் வாகன இலக்கத்தகடு, வாகனத்தில் உள்ள பெயர்ப்பலகை உள்ளிட்டவற்றை படம் பிடித்து அச்சுறுத்தினர்.\nஇன்று காலை அச்சுவேலி மத்திய கல்லூரிக்கு முன்பாக 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. அதிசொகுசு பிரமுகர் மின்குமிழ் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் பல இன்று அச்சுவேலி நகருக்குள் நுழைந்து திறக்கப்படாத கடைகளின் உரிமையாளர்களின் விபரங்களை அவதானித்து வந்தனர். இராணுவ சிப்பாய்களும் இராணுவ புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் வர்த்தக நிலை உரிமையாளர்களிடம் சென்று கடைகளைத்திறக்க வேண்டும் என அச்சுறுத்தி வருகின்றனர்.\nஇந் நிலையில் நான் சென்று திறந்திருந்த கடை உரிமையாளர்களுக்கு பேசியபோது அச்சத்தின் நிமர்த்தமே தாம் கடைகளைத்திறந்துள்ளதாகவும் பல வர்த்தகர்கள் உடன் கடைகளை பூட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nவீட்டத்திட்ட பட்டியலில் மீண்டும் தில்லு முள்ளு.. திருமணத் திகதியில் அரசியல் செய்யும் அதிகாரிகள்..\nஅரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம் சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..\nமனைவியை ஓட ஓட வாளால் வெட்டிய கணவன்\nயாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு\nYarl Express: அச்சுவேலி வர்த்தக நிறுவனங்களை திறக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்த ராணுவம் - தவிசாளர் சாடல்.\nஅச்சுவேலி வர்த்தக நிறுவனங்களை திறக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்த ராணுவம் - தவிசாளர் சாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154459.22/wet/CC-MAIN-20210803124251-20210803154251-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}