diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0093.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0093.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0093.json.gz.jsonl" @@ -0,0 +1,802 @@ +{"url": "http://www.tamilsurangam.in/arts/theatres/south_arkode.html", "date_download": "2021-05-07T06:53:31Z", "digest": "sha1:FCPMJMGEMLZCZISM3PEOWLNMETWPLJRJ", "length": 18021, "nlines": 240, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கடலூர் (Cuddalore), விழுப்புரம் (Villuppuram) - Tamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழகத் திரையரங்குகள் » கடலூர் (Cuddalore), விழுப்புரம் (Villuppuram)\nதமிழகத் திரையரங்குகள் - கடலூர் (Cuddalore), விழுப்புரம் (Villuppuram)\nஉளுந்தூர்பேட்டை நாராயணன், ஜெய் சாய் ராம்\nகடலூர் குமார், நியூ திரைப்பட, கிருஷ்ணாலயா, ரமேஷ், பாடலி, வேல்முருகன்\nகள்ளக்குறிச்சி அபிராமி, கோவிந்தராஜன், நவநீதம், ஸ்ரீகீதா, சந்தோஷ், லேனா, மகாலட்சமி\nகாட்டுமன்னார் கோயில் வெங்கடேஸ்வரா, வினாயகர்\nகுள்ளஞ்சாவடி கிரஷ்ணா பேலஸ், ஸ்ரீநிவாசா பேலஸ்\nகுறிஞ்சிபாடி கமலா, முருகவேல் பேலஸ், ராஜா கலை அரங்கம், வளையாபதி\nசங்கராபுரம் பர்கத், என்.வி.என்., சரவணா\nசிதம்பரம் நவநீதம், புளுடைமண்ட், கமலம், லேனா, ஸ்ரீநிவாசா, மாரியப்பா, வடகுணதா\nசின்னசேலம் அருணாசலம், சி.என், ஸ்ரீராஜேஸ்வரி, செங்கந்தர் திரையரங்கம்\nசெஞ்சி கே.வி.கே. திரையரங்கம், ரங்கநாதா, வேலு, சரவணா\nதிட்டக்குடி கிருஷ்ணா பேலஸ், பெரியசாமி முதலியார்\nதிண்டிவனம் கண்ணையா, எம்.ஆர்.எஸ்., ஸ்வத்திக், மீனாட்சி, நியூதிரைப்பட\nதிருக்கோயிலூர் தனலட்சுமி, ஸ்ரீபாலாஜி , ஸ்ரீதரன், ஸ்ரீநிவாசா\nநெய்வேலி அமராவதி, சண்முகா பேலஸ், கணபதி, ஜெயப்ரியா, சாந்திராம்\nநெய்வேலி டெளன்சிப் தேவி ரத்னா\nபண்ருட்டி புவனேஸ்வரி, ஸ்ரீராம், விஜயா\nபென்னாடம் முருகன், வெங்கடேஷ்வரா, ராஜா பேரடைஸ்\nவிருதாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா, சந்தோஷ்குமார், தங்கமணி, சுரேஷ், பி.வி.ஜி., ஸ்ரீராஜேஸ்வரி\nவிழுப்புரம் அம்மன், பாபு, சாந்தி, உமையாம்பிகா, சீதாராம், கல்யாண், முருகா, கண்ணன், எஸ்.ஏ.டி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடலூர் (Cuddalore), விழுப்புரம் (Villuppuram) - Tamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள் - திரையரங்கம் , சரவணா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t207p75-45", "date_download": "2021-05-07T07:59:45Z", "digest": "sha1:QDALI2O5H37DZB2MYVGGTN4NXNWAUOD6", "length": 74885, "nlines": 735, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) - Page 4", "raw_content": "\nதிரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#28 பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா (டவுன் பஸ்)\nபொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா\nதுயரம் நிலை தானா உலகம் இதுதானா\nபண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே\nவீணான பாலாய் விரும்பாத பூவாய்\nஎன்றெண்ணி விடுத்தாரே என்னன்பை மறந்தாரே\nபண்பாடு இல்லாமல் மண் மீதே பாழாகி நொந்தேனே\nதேனான வாழ்வு திசைமாறிப் போச்சே\nநிம்மதி இழந்தாச்சே தீராத பழியாச்சே\nபெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்\nஉள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#29 சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஎன்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே\nபட்டு மெத்த விரிச்சு வச்சேன் சும்மாக் கிடக்குது\nபசும்பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது\nதலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது\nசதா தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது\nவழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது\nஅவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது\nகுழந்தை அப்பா எங்கே என்று என்னைக்கேட்குது\nநெஞ்சம் வருந்தி வருந்தி அழுது அழுது கண்ணும் நோகுது\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#30 மயக்கமென்ன இந்த மௌனமென்ன (வசந்த மாளிகை)\nஅன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்\nஉன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மா��்டேன்\nஉன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்\nமயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே\nதயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக்காணிக்கை தான் கண்ணே\nகற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா\nஎன் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா\nதேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட\nபூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட\nகார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட\nகை வளையும் மை விழியும் கட்டி அணைத்துக் கவி பாட\nபாடி வரும் வண்ண நீரோடை உன்னைப் பாத பூஜை செய்து வர\nஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர\nமல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டுத் தாலாட்ட\nவள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட\nஅன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்\nகன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்\nஉன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்\nஉன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#31 ஓரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் (வசந்த மாளிகை)\nசொர்க்கம் இருப்பது உண்மை என்றால்\nஅது பக்கத்தில் நிற்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே\nகட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா\nஓரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்\nபல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்\nசொர்க்கம் இருப்பது உண்மை என்றால்\nஅது பக்கத்தில் நிற்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே\nஇந்தக் கொக்குக்குத் தேவை கூரிய மூக்கினில்\nசிக்கிடும் மீன் மட்டுமே இதன் தேவைகள் வாழட்டுமே\nகட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா\nகொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை\nஇன்பச்சக்கரம் சுற்றுதடா அதில் நான் சக்கரவர்த்தியடா\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#32 யாருக்காக (வசந்த மாளிகை)\nகண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது\nபெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மைப் பித்தனாக்கி அலையவைப்பது\nஇந்த மாளிகை வசந்த மாளிகை\nகாதல் ஓவியம் கலைந்த மாளிகை\nமரணம் என்னும் த���து வந்தது\nஅது மங்கை என்னும் வடிவில் வந்தது\nகை முள்ளின் மீது ஏன் விழுந்தது\nஎன்னைப் பிரிவு வந்து ஏன் அழைத்தது\nஅவள் இரக்கம் இல்லாதவள் என்று\nகண்கள் தீண்டும் காதல் என்பது\nஅது கண்ணில் நீரை வரவழைப்பது\nபெண்கள் காட்டும் அன்பு என்பது\nஇன்று எங்கிருந்து நஞ்சு வந்தது\nதினம் ஆடுகின்ற நாடகம் இது\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#33 கலைமகள் கைப்பொருளே (வசந்த மாளிகை)\n ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்)\nகலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ\nவிலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ\nஉன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே\nஇசையறிந்தோர்கள் மீட்டுங்களே இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே\nநான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட\nஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்\nவிலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ\nசொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே\nசத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\napp_engine wrote: #33 கலைமகள் கைப்பொருளே (வசந்த மாளிகை)\n ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்)\nகலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ\nவிலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ\nஉன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே\nஇசையறிந்தோர்கள் மீட்டுங்களே இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே\nநான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட\nஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்\nவிலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ\nசொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே\nசத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#34 குடிமகனே பெருங்குடிமகனே (வசந்த மாளிகை)\nநான் கொடுக்கட்டுமா அதை உனக்கு\nகொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு\nஇடைவிட்ட பூவினால் கடைவைத்துக் காட்டுவேன் கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்\nஎது வரை போகுமோ அது வரை போகலாம் புதுவகை ரசனையோடு பார்க்கலாம்\nபகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம் பழகிவிட்டால் என்ன ரகசியம்\nகனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம் காதலில் வேறென்ன சாத்திரம்\nகடலென்ன ஆழமா கருவிழி ஆழமா இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்\nஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன் ஆழத்தை இங்கு தானே காணலாம்\nஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒருவகை பார்த்ததில்லை நான் இதுவரை\nவேண்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும் பார்த்து வைப்போம் நாம் பலமுறை\nகடலென்ன ஆழமா கருவிழி ஆழமா இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#35 இரண்டு மனம் வேண்டும் (வசந்த மாளிகை)\nஇரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்\nஉறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே\nகுடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்\nஅவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்\nஆனால் இருப்பதோ ஒரு மனம்\nஇரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்\nநினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று\nசிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்\nஉடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும்\nஇரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்\nஉறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே\nகண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி\nகாதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#36 ஓ மானிட ஜாதியே (வசந்தமாளிகை)\nமனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம், மதுவிருந்தால் போதும்\nமங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம், மனமிருந்தால் போதும்\nமதி இருந்தால் போதும் அன்று மதுவிருந்தால் போதும் இன்று\nஉலகத்தின் வயதுகள் பல கோடி அதில் உருண்டவர் புரண்டவர் பல கோடி\nஉங்களின் இருப்பிடமோ ஒரு கோடி உயிர் ஓடி விட்டால் பின்னர் வருமோடி\nமாலையில் சூரியன் குளிக்கின்றது அது மதுவைக் கடலிலே குடிக்கின்றது\nகாலை வரை குடித்துச் சிவக்கின்றது என் கண்களும் அது போல் இருக்கின்றது\nஎல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ\nRe: திரையிசைத்த��லகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#37 அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன (வசந்தமாளிகை)\nவசந்தமாளிகையில் இடம்பெறாமல் போன 'அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன' பாடல் பற்றிச் சொல்ல வேண்டும்.\nஒருமுறை பிலிமாலயா இதழில் பாலமுருகன் சொல்லியிருந்தார். இப்பாடல் மலைவாழ் மக்களிடையே சிவாஜியும் வாணிஷ்ரீயும் ஆடிப்பாடும் காட்சிக்காக எழுதி இசையமைக்கப்பட்டதாம். பாடலின் இடையே காதலர்கள் பாடிக்கொள்வதுபோன்ற வரிகள் இடம் பெற்றிருந்ததாம். ஆனால் அந்தக்காட்சி வரும் சமயத்தில் சிவாஜிக்கும் வாணிக்கும் இடையில் காதல் உண்டாகியிருக்கவில்லை (அதுவரை 'இளைய ஜமீன்தார் - செக்ரட்டரி' உறவுதான்). சிவாஜிக்காவது வாணி மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் வாணிக்கு அப்படி ஒரு எண்ணமே அதுவரை வந்திருக்காது. அந்த சமயத்தில் இந்தப்பாடலை வைத்தால் அபத்தமாக இருக்கும் என்பதாலும், ஏற்கெனவே சிவாஜி பற்றி வாணி இப்படிப்பட்ட காதல் வரிகளைப்பாடிவிட்டால், பின்னர் 'வசந்தமாளிகை கண்ணாடிக்காட்சி'க்கு (\"என் இதயத்தில் குடியிருக்கும் அந்த தேவதையைப்பார்க்க வேண்டுமா. உள்ளே சென்று பார். அங்குதான் அவள் இருக்கிறாள். என் இதயமும் இருக்கிறது\") அவ்வளவு எஃபெக்ட் இருக்காது என்று கருதியதாலும், எல்லோரும் முடிவு செய்து இப்பாடலை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் இசைக்கு ஆடுவதாகக் காட்டிவிட்டார்களாம்.\nஅடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன நீ அங்கேயே நின்னுக்கிட்டா என் கதி என்ன\nஅடேயப்பா ராசப்பா சங்கதி என்ன நீ ஆசையோடு அணைச்சுக்கிட்டா என் கதி என்ன\nதை மாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே அங்கேயும் இங்கேயும் கை பட்ட காயமே\nதாளலையே தாங்கலையே நாலு நாளா அதில் சந்தோஷம் இல்லையின்னா பேசுவாளா\nபொன்னால கோட்டை கட்டி உன்னோட வாழணும் பூப்போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்\nஎம் மனசு ஏங்குதம்மா என்ன சேதி நீ ஏதாச்சும் தாடியம்மா மிச்சம் மீதி\nதண்ணிரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தனே தள்ளாடித்தள்ளாடி தலை கீழா விழுந்தியே\nதாங்கினியே வாங்கினியே மெல்ல மெல்ல நீ தந்ததெல்லாம் இப்போ நான் என்ன சொல்ல\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#38 நெருங்கி நெருங்கி (நேற்று இன்று நாளை)\nநெருங்கி நெருங்கிப் பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்\nநிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்\nபொன்னைக் காட்ட வேண்டும் என்றால் உன்னைக் காட்டலாம்\nஉன்னைக் காட்ட வேண்டும் என்றால் ஒளியைக் காட்டலாம்\nகண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம்\nகரையில் இருந்து கட்டில் வரையில் பருவத்தேரோட்டம்\nநிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா\nநீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா\nதலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும்\nதழுவும் போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#39 பூந்தேனில் கலந்து (ஏணிப்படிகள்)\nபூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து\nசங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன\nஏறாத ஏணி தனில் ஏறி நடப்பாள் நல்லநேரம் வரும்\nஎன்றென்றும் நல்லபுகழ் தன்னை வளர்ப்பாள் அந்தக் காலம் வரும்\nஅவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள் கலை வண்ணத்தாரகை என வருவாள்\nஅது நடக்கும் என நினைக்கும் மனம் நாள் பார்த்துத் தொடங்கிவிடும்\nகட்டான மேனி உண்டு ஆடல் நடத்த வண்ணத்தோகையவள்\nசங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த வானம்பாடியவள்\nஅவள் பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும் பொல்லாத புன்னகை கலங்கவைக்கும்\nநல்ல புகழும் பெரும் பொருளும் அவள் அடைகின்ற காலம் வரும்\nஎன்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள் அதில் தயக்கமில்லை\nஎப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள் மறு விளக்கமில்லை\nஅவள் தான் கொண்ட புகழ் என்றும் நான் கொண்ட புகழ்தான் என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை\nஇதில் எனக்கும் ஒரு மயக்கம் இது எந்நாளும் குறைவதில்லை\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#40 ஏனுங்க மாப்பிள்ளை (ஏணிப்படிகள்)\nஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு\nஇங்க என்னாத்தக் கண்டியோ இந்தச் சிரிப்பு\nசிறு பொண்ணு அல்லி மொட்டு சிங்காரச் சின்னச் சிட்டு\nஅம்மாடி கண்ணத் தொட்டு மனந்தொட்டு குணந்தொட்டு இடந்தொட்டு வலந்தொட்டு\nஏனடி சின்னம்மா என்ன நெனப்பு\nஇங்க என்னாத்தக் கண்டியோ இந்தச் சிரிப்பு\nவயசுல முல்லை மொட்டு வாலிபம் காளைக்கட்டு\nஅம்மாடி கண்ணத் தொட்டு மனந்தொட்டு குணந்தொட்டு இடந்தொட்டு வலந்தொட்டு\nசாமத்தில் ஓசை வரும் சங்கீதமா அ���்தத்தாளத்தை நீ ரசிப்பே சந்தோஷமா\nதாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன் ஜதி சொல்ல நீ பொறந்தே சந்தேகமா\nநானும் சுதி கொஞ்சம் சேர்த்துக்கிட்டேன் சந்தோஷமா\nபுல்லாலே மஞ்சம் போட்டு பூ மெத்தை மேலே போட்டு\nநல்லாத்தான் கடவுள் வச்சான் நடக்கட்டும் நடக்கட்டும் நமக்குள்ளே இருக்கட்டும்\nகோழிக்குச் சேவல் சொந்தம் குயிலுக்கு ஜோடி சொந்தம்\nஆணுக்குப் பொண்ணு சொந்தம் பல காலமா\nநாமும் அவசரச்சொந்தம் கொண்டோம் சில காலமா\nசும்மாவா நானிருப்பேன் சரிதானம்மா என்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல வருவாயம்மா\nநான் ரொம்ப புதுசு மச்சான் வயசுல சிறிசு மச்சான்\nநீ கொஞ்சம் சொல்லித் தந்தா நடக்கிறேன் சிரிக்கிறேன் அணைக்கிறேன் ரசிக்கிறேன்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#41 ஒன்றே குலமென்று பாடுவோம் (பல்லாண்டு வாழ்க)\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nதெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்\nஒருவனே தேவன் என்று போற்றுவோம்\nஅன்னை இதயமாக அன்பு வடிவமாக\nவந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்\nகடவுளிலே கருணை தன்னைக் காணலாம்\nஅந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்\nநல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்\nஅங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்\nஎன்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி\nஇந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்று நாம்\nநேர்மை ஒரு நாளும் தவறாமல் நடை போடுவோம்\nஇதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்\nஅவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்\nஅந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்\nநாளை வரலாறு நமக்காக உருவாகலாம்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#42 இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா (பல்லாண்டு வாழ்க)\nஇன்று சொர்க்கத்தின் திறப்பு விழா\nபக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா\nமேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே\nஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே\nதூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்\nஇன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்\nஉயிரோடு உயிராய் ஒன்றாகி நிற்கும்\nஉள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள் புது மொழிகள் புது மொழிகள்\nபூவைத்திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது\nதேனில் நனைந்தும் குள���ர்ந்தும் மலர் காற்றில் ஆடியது\nஇனி எப்போதும் வாராத நறுமணமோ\nசொல்லாமல் சொல்கின்ற கதை இதுவோ கதை இதுவோ\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#43 என்ன சுகம் என்ன சுகம் (பல்லாண்டு வாழ்க)\nஎன்ன சுகம் என்ன சுகம்\nஉன்னிடம் நான் கண்ட சுகம்\nஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை\nஉன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை\nமானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்\nதேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை\nஎழுதாக்கவிதை இவள் தான் அடடா\nசந்தன மேனிகளின் சங்கம வேளையிலே\nசிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது\nதோரண மேகலையில் தோன்றிய கோலமிது\nமார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில்\nகார்குழல் சீர்திருத்தி கைகளில் சேர்த்தணைத்து\nமங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும்\nகுங்குமக் கோலங்களில் மங்கள வண்ணங்களை\nமறைவாய் ரசித்தேன் எதையோ நினைத்தேன்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#44 போய் வா நதியலையே (பல்லாண்டு வாழ்க)\nபோய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா\nவா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா\nகனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்\nபனி வாடைக்காலம் உனைக்காண வேண்டும்\nநிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்\nமழைக்கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்\nஇது போதும் என்று தடுமாறி இடம்மாறி மாறி சுகம் தேடி\nஉறவாடும் போது சரிபாதி ஆகி உயிர் காணும் இன்பம் பல கோடி\nநுரைப்பூவை அள்ளி அலைசிந்த வேண்டும்\nஅலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்\nவசந்தத்தை வென்று வரும் உன்னைக்கண்டு\nமழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்\nமெதுவாக வந்து இதழ் மூடி பதமாக அன்பு நதியோடி\nமண மேடை கண்டு புது மாலை சூடிக் குலமங்கை வாழ்க நலம் பாடி\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n#45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\nமாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு\nபங்குனி மாசம் பாக்கு வச்சுப் பரிசம் போட்டாரு\nஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு\nஅடி அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு\nபோதும் மட்டும் கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு\nஒரு பச்சப்புள்ளயப் போலே அள்ளி நெஞ்சில வச்சாரு\nஅம்மம்மா வச்சாரு ஆசையிலே புடிச்சாரு அர்த்தத்தோட சிரிச்சாரு\nகட்டித்தங்கம் மேனி என்னைக் கட்டி அணைச்சாரு\nநான் கட்டிக்கொண்ட சேலைய மெல்லத்தொட்டு இழுத்தாரு\nஅச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே\nஅவர் ஆசப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு\nஅம்மம்மா சொன்னாரு ஒண்ணு மட்டுமா கொடுத்தேன் உள்ளத்தையே தான் கொடுத்தேன்\nRe: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/2016/05/", "date_download": "2021-05-07T07:47:23Z", "digest": "sha1:44DPRF2PNHNO63A5BLQDAR5BFTRG37TU", "length": 3572, "nlines": 51, "source_domain": "nakkeran.com", "title": "May 2016 – Nakkeran", "raw_content": "\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/illegal-slot-machines/", "date_download": "2021-05-07T06:40:32Z", "digest": "sha1:S725JY7TXLQ4DWJ3A4M6P2QCXKO3VR4O", "length": 8363, "nlines": 65, "source_domain": "playslots4realmoney.com", "title": "ஓக்லஹோமா பார் உரிமையாளர் சட்டவிரோத ஸ்லாட் இயந்திரங்களுக்காக கைது செய்யப்பட்டார் | கேசினோ செய்திகள்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்��ுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > ஓக்லஹோமா > யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் > Oklahoma Bar Owner Arrested For Illegal Slot Machines\nஜூன் 28, 2018 அனுப்புக ஓக்லஹோமா, யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் பென்னி கிளியோபாட்ரா • கருத்துகள் இல்லை\nஓக்லஹோமா பார் உரிமையாளர் சட்டவிரோத ஸ்லாட் இயந்திரங்களுக்காக கைது செய்யப்பட்டார் | கேசினோ செய்திகள்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\nகுறித்துள்ளார்: குற்றம் • உண்மையான பணம் ஆன்லைன் ஸ்லாட் விளையாட்டு • இடங்கள் • யுஎஸ்ஏ கேசினோக்கள்\nதற்போதைய பக்கத்தில் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/signs-great-place-enjoy-online-slots-real-money/", "date_download": "2021-05-07T06:55:17Z", "digest": "sha1:XHBZJIFHUABYT4PKICMSRS3RTVGXVSY3", "length": 7158, "nlines": 73, "source_domain": "playslots4realmoney.com", "title": "Great Places to Enjoy Online Slots for Real Money", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் > Signs of a Great Place to Enjoy Slots for Real Money\nஜனவரி 8, 2015 அனுப்புக யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் இடங்கள் குரு • கருத்துகள் இல்லை\nஸ்லாட்டுகள��� விளையாடு 4 உண்மையான பணம்\nகுறித்துள்ளார்: இடங்கள் • யுஎஸ்ஏ கேசினோக்கள்\nதற்போதைய பக்கத்தில் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.jlda.org/point/7-ways-to-curate-your-instagram-feed/", "date_download": "2021-05-07T07:10:53Z", "digest": "sha1:3YN7ETWKKK4HGWEL3764W2SZQFAYUEXD", "length": 25701, "nlines": 68, "source_domain": "ta.jlda.org", "title": "உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை நிர்வகிக்க 7 வழிகள் 2020", "raw_content": "\nஉங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை நிர்வகிக்க 7 வழிகள்\nஉங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது\nஉங்கள் ஊட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக்குவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்\nஉங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டம் உங்கள் கடை சாளரம், உங்கள் கலைக்கூடம், உங்கள் சொந்த பத்திரிகை அல்லது அந்த விஷயங்கள் அனைத்தும், உங்கள் வேலையைக் காட்ட, உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த அல்லது வேடிக்கையாக இருக்க ஒரு இலவச இடம்.\nசுவரில் என்ன நடக்கிறது என்பதில் உங்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளது, எனவே எந்த கேலரி, கடை அல்லது பத்திரிகை போன்றது, உங்கள் வேலையை சிறந்த வெளிச்சத்தில் காண்பிக்க நீங்கள் அதைக் கையாண்டால் அதைப் பெறுவீர்கள்.\nக்யூரேஷனின் முதல் விதி நல்ல விஷயங்களை மட்டுமே இடுகையிட வேண்டும்.\nஆனால் விதிகள் உடைக்கப்படுவதால், நாம் அனைவரும் பின்னர் இரண்டு முறை நினைக்கும் படங்களை இடுகையிடுவதை முடிக்கிறோம், தெருவில் நாம் பார்த்��� அந்த அழகான பக், ப moon ர்ணமி, வேடிக்கையான கிராஃபிட்டி. பின்னர், அது சரியாக இல்லை, அது கவனம் செலுத்தவில்லை, அந்த புறா முற்றிலும் திசைதிருப்பப்படுகிறது, அல்லது அது மீதமுள்ள ஊட்டத்துடன் பொருந்தாது என்பதை நாங்கள் உணர்கிறோம்.\nதேவையற்ற படங்களை நீங்கள் நீக்கலாம், ஆனால் அவற்றை காப்பகப்படுத்துவதன் மூலம், புள்ளிவிவரங்களை சேமிக்கிறீர்கள். ஒரு படத்தை காப்பகப்படுத்துவது உங்கள் பொது ஊட்டத்திலிருந்து அதை நீக்குகிறது, ஆனால் நீங்கள் இன்னும் சென்று காப்பக பிரிவில் பார்க்கலாம், யார் கருத்து தெரிவித்தார்கள் என்று பாருங்கள், எந்த அந்நியர்கள் அதை விரும்பினார்கள் என்று பாருங்கள்.\nபடத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “…” மெனுவைத் தொட்டு, காப்பகத்திற்கு ஒரு படத்தை அனுப்பவும், பின்னர் “காப்பகம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (ஒரு எடுத்துக்காட்டுக்கு கீழே காண்க). உங்கள் காப்பகத்தில் உள்ள விஷயங்களைக் கண்டுபிடிக்க, உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் சென்று, மேல் வலதுபுறத்தில் உள்ள “≡” பொத்தானைத் தொட்டு, மீண்டும் “காப்பகம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் காப்பகத்தில் உள்ள ஒரு படத்தை உங்கள் பொது ஊட்டத்திற்கு மீட்டமைக்க, படத்தைத் திறந்து, படத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “…” மெனுவைத் தொட்டு, “சுயவிவரத்தில் காண்பி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் - மீட்டமைக்கப்பட்ட படம் உங்கள் சுயவிவரத்தில் காண்பிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க முன்பு இருந்த அதே இடத்தில் வரிசை.\nஅடுத்த விஷயம் உங்கள் இடுகைகளுடன் ஒருவித கருப்பொருளைப் பின்பற்றுவது. ஒரு எடுத்துக்காட்டு மூலம், எனது தீம் கலை. நான் உண்மையான கலையை - எனது சொந்த மற்றும் பிற நபர்களை - மற்றும் கலை ரீதியாக வேலைநிறுத்தம் செய்யும் விஷயங்கள், சுவாரஸ்யமான கட்டிடக்கலை, அற்புதமான சூரிய அஸ்தமனம், அழகான காட்சிகள், அழகான பூக்கள் போன்றவற்றை இடுகிறேன். நான் முக்கிய வண்ணங்களையும் வடிவங்களையும் பொருத்த முயற்சிக்கிறேன், மேலும் சுவாரஸ்யமான தளவமைப்புகளை உருவாக்குகிறேன்.\nதங்கள் கலையை மட்டுமே இடுகையிடும் பல கலைஞர்களை நான் அறிவேன், ஆனால் இந்த மற்ற விஷயங்களைக் காட்ட நான் யார் என்பது பற்றிய ஒரு கதையை இது அதிகம் சொல்கிறது என்று நினைக்கிறேன், மேலும் இது எனது ஊட்டத்திற்கு பல்வேறு வகைகளை வழங்குகிறது.\nநீங்கள் விரும்பும் எந்த கருப்பொருளையும் நீங்கள் வெளிப்படையாக எடுக்கலாம்.\nஇது ஒரு விதி அல்ல (கீழேயுள்ள பிற பரிந்துரைகளைப் பின்பற்றி, பல இடுகைகளில் படங்களை பிரிக்காத வரை), ஆனால் இது உங்கள் ஊட்டத்திற்கு ஒரு காட்சி ஒத்திசைவைச் சேர்க்கிறது, மேலும் பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nஎனவே, இப்போது, ​​இது நான் செய்வதை விரும்புகிறேன், அதை விளக்குவது மிகவும் கடினம். எனது ஊட்டம் பார்வைக்கு மிகவும் சுவாரஸ்யமானது என்று நான் நினைக்கிறேன், அதை எப்படி செய்வது என்று மக்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஆனால் இது அனைவருக்கும் இல்லை. தனிப்பட்ட இடுகைகள் இனி முழு படத்தையும் காண்பிக்காது, எனவே இதை நீங்கள் குறைவாகவே பயன்படுத்த முடிவு செய்யலாம், அல்லது இல்லை.\nஎனது சுயவிவரத்தைப் பார்க்கும்போது, ​​முழு அகலத்தையும் சில நேரங்களில் பல வரிசைகளையும் பரப்பும் நிறைய படங்களை நீங்கள் காண்பீர்கள்:\nபடங்களை வெட்டி, துண்டுகளை தனிப்பட்ட இடுகைகளாக இடுகையிடுவதன் மூலம் நான் அதை அடைந்துவிட்டேன், முழுதும் எனது சுயவிவரத்தில் மட்டுமே தெரியும்.\nஅதைச் செய்ய நான் ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துகிறேன், அசல் படத்தை 3,600 பிக்சல் சதுரத்திற்கு மறுஅளவிடுவேன், பின்னர் அதை 1,200 பிக்சல் துண்டுகளாக வெட்டுகிறேன் (இந்த அளவீடுகள் மிகவும் தன்னிச்சையானவை, அவற்றை நினைவில் கொள்வது எளிது). ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்த உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால், உங்களுக்காக இதைச் செய்யும் பயன்பாடுகளுக்கான இணைப்புகளை நான் வழங்குவேன்.\nஉண்மையான தந்திரம், ஏதேனும் இருந்தால், அவற்றை இன்ஸ்டாகிராமில் பின்னோக்கி இடுகையிடுகிறது: கீழ்-வலது சதுரத்துடன் தொடங்கவும், இடதுபுறமாக மேலே செல்லவும், எல்லாவற்றிற்கும் மேலாக மேல்-இடது சதுரத்துடன்:\nஉங்கள் ஊட்டத்திற்கான சாதாரண பார்வையாளர்கள் தனிப்பட்ட இடுகைகள் ஒரு பெரிய படத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்வது பயனுள்ளது, எனவே ஒவ்வொரு பகுதியின் தலைப்பிலும் “முழு படத்திற்கான சுயவிவரத்தைப் பார்க்கவும்”, ஒரு விரிவான எண்ணுடன் (மக்கள் இடமிருந்து ஊட்டத்தைப் படிப்பதால்) மேலே இருந்து எண்களுடன் ஒப்பிடும்போது இடுகைகளை பின்னோக்கி எண்ணுகிறேன்).\nஇந்த வழியில் வெட்டப்படுவதற்கான சிற���்த வேட்பாளர் படங்கள் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விவரங்களைக் கொண்டுள்ளன; இல்லையெனில் நீங்கள் ஆர்வமில்லாத அல்லது முற்றிலும் காலியாக இருக்கும் ஒரு இடுகையுடன் முடிவடையும்.\nஇது தந்திரமானது. இது போன்ற பெரிய படங்களை உங்கள் சுயவிவரத்தில் இடுகையிட்டால், புதிய இடுகையைச் சேர்ப்பது சீரமைப்புக்கு இடையூறு விளைவிக்கும்.\nநீங்கள் உயரமான படங்களை மட்டும் வெட்டினால், அது மிகவும் நேரடியானது, படங்கள் ஒருபோதும் தவறாக வடிவமைக்கப்படாது, நெடுவரிசையிலிருந்து நெடுவரிசைக்கு மட்டுமே நகரும். ஆனால் நீங்கள் கிடைமட்ட அல்லது சதுர படங்களை வெட்டினால், ஒரு புதிய இடுகை சீரமைப்பை உடைக்கும். இரண்டு விளைவுகளையும் கீழே காணலாம்:\nஒரே நேரத்தில் எல்லா படங்களையும் ஒரே நேரத்தில் இடுகையிட்டால், அது ஒரு பொருட்டல்ல, பெரும்பாலான பார்வையாளர்கள் விரும்பிய படத்தை மட்டுமே பார்ப்பார்கள், சரியாக சீரமைக்கப்படுவார்கள்.\nஆனால் நம்மில் பெரும்பாலோர் வெவ்வேறு நேர மண்டலங்களில் உள்ளவர்களிடமிருந்து அதிக நன்மைகளைப் பெற சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் இடுகைகளை பரப்ப விரும்புகிறோம், மேலும் இன்ஸ்டாகிராம் எங்கள் இடுகைகளை அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்கிறது (அது எவ்வாறு செயல்படுகிறது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் அது ).\nஇந்த விஷயத்தில், மக்கள் ஒரு முழுமையற்ற ஊட்டத்தைக் காண்பார்கள், மேலே தவறாக வடிவமைக்கப்பட்டிருப்பது, எல்லா வழிகளிலும் செல்லும், நோக்கத்தைத் தோற்கடிக்கும்:\nகாப்பகத்தை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் இதை நாம் குறைந்தபட்சமாக வைத்திருக்க முடியும். ஒரு எடுத்துக்காட்டுக்கு கீழே காண்க, இடுகையிடும் வரிசை இதுபோல் செல்கிறது:\nமுந்தைய வரிசையில் கடைசி இடுகையை மறைக்கவும்; முதல் புதிய படத்தை இடுகையிடவும்.\nமுந்தைய வரிசையின் கடைசி ஆனால் ஒரு படத்தை மறைத்து, இரண்டாவது புதிய படத்தை இடுகையிடவும்.\nமுந்தைய வரிசையிலிருந்து காப்பகப்படுத்தப்பட்ட படங்களைக் காண்பி, மூன்றாவது புதிய படத்தை இடுகையிடவும்.\nகாப்பகப்படுத்துதலுக்கும் இடுகையிடுவதற்கும் இடையிலான சுருக்கமான தருணங்களைத் தவிர, முழுவதும், உங்கள் சுயவிவரம் சரியாக சீரமைக்கப்பட்டிருக்கும்.\nஇன்ஸ்டாகிராம் ஒரு சதுர வடிவமாகும், இது பனோரமாக்களை அவற்றின் ��ுழு மகிமையில் காண்பிப்பதை கடினமாக்குகிறது.\nஎனவே படத்தை வெட்டி மூன்று இடுகைகளில் காண்பிப்பதன் மூலம் அதைச் சுற்றி வரலாம், முழு அளவையும் உங்கள் சுயவிவரத்தில் மட்டுமே தெரியும்.\nபனோரமாவை மிகவும் இயல்பாகக் காண்பிக்க மல்டிபிள் போஸ்ட் அம்சத்தையும் பயன்படுத்தலாம்: பார்வையாளர் அதை இடதுபுறமாக ஸ்வைப் செய்வதால், அதை உடைக்காத பார்வையில் பார்ப்பார்கள்.\nபனோரமாவை பின்வருமாறு வெட்டி, இன்ஸ்டாகிராமில் இயற்கையான வரிசையில் இடுகையிடவும் (இடமிருந்து வலமாக):\nகீழே காட்டப்பட்டுள்ளபடி, பல இடுகை விருப்பம் இடுகையிடும் சாளரத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிற இடுகையிடும் விருப்பங்கள் மறைந்துவிடும், மேலும் பட சிறு உருவங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரிசையில் எண்ணலாம்:\nஃபோட்டோஷாப் தவிர வேறு எதுவும்\nஎனது படங்களை வெட்ட நான் ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துகிறேன், ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால், விரக்தியடைய வேண்டாம், அங்கே ஒரு பில்லியன் கணக்கான பயன்பாடுகள் உள்ளன, அவை உங்களுக்காக வெட்டுவதைச் செய்யும். நான் உண்மையில் இவற்றில் எதையும் பயன்படுத்தவில்லை, எனவே அவற்றில் ஏதேனும், பிடித்தவை அல்லது தவிர்க்க வேண்டியவை குறித்து யாரிடமும் ஏதேனும் கருத்து இருந்தால், தயவுசெய்து கருத்துகளில் எனக்குத் தெரியப்படுத்துங்கள்\nஇங்கே எனது சொந்த இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது, நீங்கள் பாருங்கள் அல்லது என்னைப் பின்தொடர விரும்பினால்:\nவெவ்வேறு வழிகளில் க்யூரேஷனை அணுகும் பிற இன்ஸ்டாகிராம் கணக்குகள் இங்கே:\nபேஸ்புக் மெசஞ்சரில், எனது செய்தி அனுப்பப்பட்ட (வெள்ளை) இலிருந்து வழங்கப்பட்ட (நீலம்) க்கு ஏன் மாறாதுஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதை ஸ்னாப்சாட் தடுக்க முடியுமாஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதை ஸ்னாப்சாட் தடுக்க முடியுமாநான் ஒரே நேரத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் நேரலை செல்லலாமாநான் ஒரே நேரத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் நேரலை செல்லலாமா எப்படிவாட்ஸ்அப்பில், உறுப்பினராக என்னுடன் மட்டுமே ஒரு குழுவை எவ்வாறு உருவாக்க முடியும்வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர் போன்ற பயன்பாடுகளின் குறியீட்டை நான் பெற முடியுமாவாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர் போன்ற பயன்பாடுகளின் குறியீட்டை நான் ��ெற முடியுமாவாட்ஸ்அப்பின் எந்த பதிப்பு யுபிஐ கட்டணத்தை ஆதரிக்கிறதுவாட்ஸ்அப்பின் எந்த பதிப்பு யுபிஐ கட்டணத்தை ஆதரிக்கிறதுஇன்ஸ்டாகிராமில் எனக்கு 1.4 கே பின்தொடர்பவர்கள் உள்ளனர், பிராண்டுகள் மற்றும் புகைப்படக்காரர்களுடன் நான் எவ்வாறு ஒத்துழைப்பேன், நான் அவர்களை எவ்வாறு அணுக வேண்டும்\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பர தொடக்கத்தின் முதல் 3 PROS மற்றும் CONS தெரிந்து கொள்ள வேண்டும்.NET கோர் மற்றும் எம்.எல்.நெட் உடன் இன்ஸ்டாகிராம் பிக்சர்ஸ் விருப்பங்கள் மற்றும் கருத்துகளை முன்னறிவித்தல்[FreeFollowers] இலவச ஸ்னாப்சாட் பின்தொடர்பவர்கள் மற்றும் இதயங்கள் ஜெனரேட்டர் || இலவச ஸ்னாப்சாட் பின்தொடர்பவர்கள் ஹேக்- (2020…இன்ஸ்டாகிராம் திரும்பப் பெறுவதை எதிர்கொள்கிறதுநீங்கள் Instagram இல் உலாவும்போது தனிப்பயனாக்கப்பட்ட ஹேஸ்டேக் புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்Instagram செய்திகளுக்கான தள வழிகாட்டிஸ்னாப்சாட் எங்கே தவறு நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2531699", "date_download": "2021-05-07T08:30:19Z", "digest": "sha1:AHRWI24DJDZU52QWS2P4FOJLUQSIFVGB", "length": 4973, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:29, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n2,045 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:24, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n11:29, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nமுழு எண்கள் கணத்தின் [[எண்ணளவை]] அல்லது முதலெண் {{math|ℵ{{sub|0}}}} ([[Aleph number|aleph-null]]) ஆகும். இதனை முழுவெண்கள் கணத்திலிருந்து ({{math|'''Z'''}}) இயலெண்கள் கணத்திற்கு ({{math|'''N'''}}) ஒரு [[இருவழிக்கோப்பு]] (அதாவது [[உள்ளிடுகோப்பு]] மற்றும் [[முழுக்கோப்பு]]) அமைத்து விளக்கலாம்:\nசார்பின் ஆட்களத்தை முழுவெண்களாக (({{math|'''Z'''}}) மட்டுப்படுத்தினால், {{math|'''Z'''}} இல் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒத்ததாக '''N''' இல் ஒரேயொரு எண் மட்டுமே இருக்கும். மேலும் எண்ணளவையின் வரையரைப்படி, {{math|'''Z'''}} மற்றும் {{math|'''N'''}} இரண்டின் எண்ணளவைகளும் சமம் என்பதை அறியலாம். அதாவது முழுவெண்கள் கணத்தின் எண்ணளவை இயலெண்களின் கணத்தின் எண்ணளவைக்குச் சமமாகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/716090", "date_download": "2021-05-07T07:40:47Z", "digest": "sha1:HJCFUGNIZGTNL273A2I6IIU6BNX25L4M", "length": 3415, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 (தொகு)\n06:21, 14 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n84 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎வெளியிணைப்பு: removed: பகுப்பு:தமிழ்நாடு தேர்தல்கள் using AWB\n07:12, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:21, 14 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளியிணைப்பு: removed: பகுப்பு:தமிழ்நாடு தேர்தல்கள் using AWB)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-shajapur/", "date_download": "2021-05-07T06:13:35Z", "digest": "sha1:GP3O4BKJH6OIAZEKFC4BY2WVW6BQ2MCX", "length": 30137, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சாஜாபூர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.99.95/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » சாஜாபூர் பெட்ரோல் விலை\nசாஜாபூர்-ல் (மத்திய பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.99.95 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சாஜாபூர்-ல் பெட்ரோல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.29 விலையேற்றம் கண்டுள்ளது. சாஜாபூர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சாஜாபூர் பெட்ரோல் விலை\nசாஜாபூர் பெட்ரோல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹99.66 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 99.05 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.61\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹99.22 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 99.05 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹99.22\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹99.05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.17\nமார்ச் உச்���பட்ச விலை ₹99.85 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 99.22 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹99.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.60\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹99.82 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 94.85 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹94.85\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹99.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.97\nஜனவரி உச்சபட்ச விலை ₹94.85 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 92.15 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.70\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹92.15 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 92.15 டிசம்பர் 31\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹92.15\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹92.15\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசாஜாபூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/52", "date_download": "2021-05-07T06:39:21Z", "digest": "sha1:EVCSJA3RRQ76U3NPAVQ2IMJATQPPTFVT", "length": 8996, "nlines": 121, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஏகேஜியை பின்தொடரும் எம்.பி.ராஜேஷ்...முகநூலில் எழுத்தாளர் அசோகன் சருவில்....\nஏ.கே.ஜி.யைப் பின்தொடரும் மக்கள் தலைவர் எம்.பி.ராஜேஷ். ....\nமாற்றத்திற்கு அடியெடுத்து வைத்த தொடுபுழா...\nமாநாடு தொடங்குவதற்கு முன்பே சிறப்பாக தயாரிக்கப்பட்ட பந்தல் நிரம்பி வழிந்தது.....\nகேரள ஐடி நகரத்தின் சிற்பி கடகம்பள்ளி சுரேந்திரன்....\nநாற்பது ஆண்டுகால பொது சேவையின் பாரம்பரியம் கொண்டவர்...\nவிருதுநகரில் பாஜக-வை வீழ்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி....\nதிமுக நகர் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன்....\nறந்துவைத்த தேர்தல் அலுவலகத்தை பூட்டிவிட்டு புலம்பிச் சென்றனர்....\nகேரள சட்டமன்ற தேர்தல் .... தோல்வி பயம் காரணமாக பாஜக தலைவர் சுரேந்திரன் 2 தொகுதிகளில் போட்டி....\nபெயரளவிற்கு களமிறங்கும் பாஜக கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை....\nகாரின் கதவு மோதியதில்தான் மம்தா காலில் எலும்பு முறிவு..... மேற்குவங்க தலைமைச் செயலாளர் அறிக்கை....\nநந்திகிராம் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததாகவும்.....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்....\n500 அறிவிப்புகளுடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு....\nநீட் தேர்வு ���த்து, கேஸ் மானியம் ரூ.100, கடன் தள்ளுபடி, நெல் ஆதார விலை ரூ.2,500, 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், பெட்ரோல் - டீசல், பால் விலை குறைப்பு....\nசிபிஎம் வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு....\nவேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று 15 நாள் சிறை சென்றுள்ளார்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nமார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுக வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/is-this-behind-the-tamarind-that-is-dissolved-in-the-broth/", "date_download": "2021-05-07T06:45:10Z", "digest": "sha1:O3JEK42KWXGAXOL2R6U3WY35WAUWROEE", "length": 12023, "nlines": 145, "source_domain": "www.britaintamil.com", "title": "குழம்பில் கரைத்து ஊற்றும் புளிக்கு பின்னால் இவ்வ்ளோ இருக்குதா | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nகுழம்பில் கரைத்து ஊற்றும் புளிக்கு பின்னால் இவ்வ்ளோ இருக்குதா\nஅறுசுவைகள் ஒன்றாக புளிப்பு சுவை எல்லாருக்கும் பிடிச்ச ஒன்னு தாங்க சாம்பார் ரசம் இது எல்லாத்தையும் புளி சேர்த்த அப்படின்னா அந்த குழம்பை ரசிக்காது அதுக்கு காரணம் இருக்கு தனித்துவமான சுவை தான் தென்னிந்திய உணவுகளில் அதனிடமே இருக்குங்க எப்படிப்பட்ட புளி மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nபுளி உணவில் சேர்த்து சாப்பிடும் போது தொண்டை, புண், ஈரல், வீக்கம் போன்ற பிரச்னைகளை குறைக்கும் இது மட்டுமல்ல நம் இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இந்த புளி ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.\nஇதயம் ஆரோக்கியத்துக்கு அதுபோல் இதயம் தொட���்பான பிரச்சனைகளை சரிசெய்ய ரொம்ப யூஸ்புல்லா இருக்க கொழுப்பு குறைக்க முக்கியமாக பொட்டாசியம் ரத்த நாளங்கள் தமனிகளில் இரத்த அழுத்தத்தையும் குறைக்க குறிப்பாக விட்டமின் சி இதய நோயாளிகள் அறிகுறியாக ஆரம்பத்திலேயே தடுக்குது.\nரத்தத்தில் இருக்கும் சர்க்கரை உயர்ந்த அளவு சர்க்கரை கூட நீரழிவு நோய்க்கு காரணமாக இருக்கு அதே மாதிரி கணையம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் போது அது சர்க்கரை நோய் மட்டுமல்ல மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாக நம் உணவில் புளியை சேர்த்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை இருக்காது.\nபல சத்துகள் நமது உணவிலிருந்து கார்போஹைட்ரேட்கள் சர்க்கரையாக தடுக்கும் இது மூலமாக சர்க்கரை நோய் கண்டு ரசிக்க முடியும் நிறைய சத்துக்கள் இருக்கு அதுல முக்கியமாக விட்டமின் சி அப்புறமாக ஆன்ட்டிஸ் ஆண்டி பாக்டீரியா பண்புகள் நமக்கு வைரஸ் தொற்றுக்கள் ஏற்படும் நோய்களை குணப்படுத்த கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nபுளிக்கரைசல் இருக்க அதில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் உடனடியாக உடல் சூட்டை குறைக்க முடியும் இப்படிப் பல பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் அதிக மருத்துவ குணங்கள் இந்த எடை அதிகரிப்பது கண்டிப்பாக சொல்றாங்க நம் உடலில் இருக்கும் ஒரு என்சைம் கொழுப்பு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடும் போது அது கண்டிப்பா தடுக்கும்.\nமேலும் உற்பத்தி அதிகரித்து பசியையும் கட்டுப்படுத்தும் புளியை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் பொட்டாசியம் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க இது நல்ல வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை கண்டிப்பா குணப்படுத்தலாம்.\n← வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய வெற்றிலை காம்பு தீபம்\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nல��்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோனா\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nசர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nமோடியின் தொகுதியில் வேகமெடுக்கும் கரோனா\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nLondon – லண்டனின் அடுத்த மேயர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/just-married/", "date_download": "2021-05-07T06:14:55Z", "digest": "sha1:XQH7KJTMA6L6W7LVVBLUK6KC6YW3K4M2", "length": 30555, "nlines": 133, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "தான் திருமணம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » தான் திருமணம்\nகாதல் நல்ல திருமணம் முன்\n\"ஒற்றை மற்றும் பெருமை\" – ஏன் சில முஸ்லீம் பெண்கள் ஒற்றை இருக்கவும்\n10 ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு டிப்ஸ்\nஅவள் கர்ப்பம் தரிக்க யார் ஒருவரிடமிருந்து வந்த திருமண பெற்று தனது குடும்பத்துடன் அவர் நிராகரிக்கப்பட்டார்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 25ஆம் 2014\nஊடகங்களின் தாக்குதலால் இப்போதெல்லாம் குடும்ப வாழ்க்கையின் துணி எவ்வாறு சிதைந்து போகிறது என்பதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம், இது மெல்லிய சோப் ஓபராக்கள் மற்றும் அதிசயமான கருத்தியல் திரைப்படங்களுடன் அதன் அடித்தளத்தை தாக்குகிறது. ஆகவே, எனக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டபோது நான் இயல்பாகவே கவலைப்பட்டேன். நான் நினைத்தேன், ஏனென்றால் நான் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் அவளுடைய மூத்தவன், சில அறிவுரைகளை வழங்குவதன் மூலம் நான் எளிதாக வெளியேற முடியும், வரவேற்பு இல்லையா.\nஎன்னுள் இருக்கு��் தாய் உள்ளுணர்வு, நான் திருமணம் செய்துகொண்டபோது நான் செய்த எல்லா தவறுகளிலிருந்தும் என் குழந்தை சகோதரியைக் காப்பாற்ற விரும்பினேன். எங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறந்ததை நாங்கள் விரும்புகிறோம், அவர்கள் எங்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளலாம் மற்றும் பதற்றம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று மனதார விரும்புகிறோம். ஒரு சரியான வாழ்க்கை உண்மையில் நடக்காது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது, அல்லாஹ் நம் ஒவ்வொருவருக்கும் சில சோதனைகளையும் இன்னல்களையும் தேர்ந்தெடுத்துள்ளான், நம்மை அவரிடம் வழிநடத்த வேண்டும் (subhanu wa tala) எனவே உறவுகளில் உராய்வு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் கடினமான நேரங்களைக் கையாளும் போது எனது ஆலோசனை கைக்கு வரும் என்று என் நம்பிக்கை இருந்தது.\nஇப்போது, நான் அவளிடம் சொல்ல விரும்பினேன், ஆனால் எங்கு தொடங்குவது என்று இந்த முக்கியமான நேரத்தின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்துவதற்காக நான் அவளுக்கு எழுதுவதையும் என் இதயத்தை ஊற்றுவதையும் பற்றி நினைத்தேன். அவளுடைய வயதின் பெரும்பாலான பெண்களைப் போலவே, அவள் இதயத்தின் நீண்ட கனவுகளுடன் திருமணத்தின் கல்லறை நிறுவனத்தில் நுழைந்தாள், முதலில் இந்த சரத்தின் முடிச்சு அவள் அணிய வேண்டும் என்பதற்காக பாதுகாப்பாக கட்டப்பட வேண்டும் என்பதை அறியாமல்; சில கடின உழைப்பு மற்றும் தியாகத்திற்குப் பிறகுதான் ஒரு 'மகிழ்ச்சியானவர்' பின்பற்ற முடியும்.\nநான் என்னை நினைவுபடுத்தினேன் ஹதீஸ் எங்கள் நபி அவர்கள் மிகவும் பிடித்த பொழுது போக்கு எப்படி என்று எங்களிடம் கூறினார் சாத்தான் அவருடைய கூட்டாளிகள் ஒரு திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டும், பிணைப்பு உடையக்கூடியதாக இருக்கும்போது இந்த உறவின் தொடக்கத்தை விட இதைச் செய்ய என்ன சிறந்த நேரம். அவளது கால்களை தரையில் சிறிது வைத்திருக்க நான் அவளுக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் எனக்கு ஒரு பகுதியாக இருந்தாள், அதனால் அவள் பின்னர் கஷ்டப்படுவதை நான் எப்படிக் காண முடியும், சரியான நேரத்தில் அவளை எச்சரிக்காததற்காக என்னைக் குறை கூறவில்லை.\nஎனவே, என் வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது எனது ஆலோசனையில் மிகவும் துல்லியமாக இருக்க முடிவு செய்தேன். சொல்லாட்சியில் அவள் தொலைந்து போய் என் ஆலோசனையின் சாரத்தை இழக்க நான் விரும்பவில்லை. என் அன்பை என்னால் தெரிவிக்க முடிந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக அவளைப் பற்றிய அக்கறை மற்றும் நேரம் எனக்கு மட்டுமே தெரியும், அவரது வாழ்க்கையில் நிகழ்வுகள் வெளிவருகின்றன, ஆனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்கு இது பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் அதன் சாரத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஹாலிவுட் எங்களுக்கு வேறுவிதமாகச் சொல்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் புனித நிறுவனமான திருமண நிறுவனத்திற்குள் நுழையும்போது அற்பமானதாகவும் விசித்திரமாகவும் இருக்க வேண்டாம். புத்திசாலியாக இரு, குறைவாக பேசு, மேலும் கேளுங்கள், கவனிக்கவும், மதிப்பீடு, உறவை மிக ஆழமாக ஆராய்வதற்கு முன் மதிப்பீடு செய்யுங்கள், ஏனெனில் மெதுவான மற்றும் நிலையான பந்தயத்தை வெல்லும். திருமணம் என்பது சில வருடங்கள் நீடிக்கும் ஒரு காதல் விவகாரம் அல்ல, இது ஒரு வாழ்நாள் உறவாகும், இதற்கு நிறைய நேரமும் வேலையும் தேவை. அதன் அஸ்திவாரங்கள் சரியாக இருக்க வேண்டும், பாதுகாப்பாகவும், உன்னிப்பாகவும் அமைக்கப்பட்டிருப்பதால், உறுதிப்பாட்டின் வலுவான கட்டமைப்பை அமைக்க முடியும்.\n2. எடுப்பதற்கு முன் கொடுப்பது.\nநீங்கள் கோருவதற்கு முன்பு கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். உறவுகள் ‘எங்களை’ பற்றியது, நான் இல்லை', எனவே, வாழ்க்கைத் துணைகளின் கவனம் ‘நான்’ இருக்கும் இடத்தில் ஒரு உறவு எவ்வாறு உருவாக முடியும் கொடுப்பதில் முன்முயற்சி எடுப்பதை விட, உங்கள் உறவின் தன்மை ‘எங்களை’ அடிப்படையாகக் கொண்டிருப்பதை நீங்கள் விரும்பினால் நான் என் சகோதரியிடம் சொன்னேன், உங்கள் கணவர் முதலில் அதைச் செய்வார் என்று காத்திருப்பதை விட. ஆரம்பத்தில், அவர் மீது உங்கள் கவனத்தை வைத்திருங்கள், நீங்கள் விரும்புவதற்கு பதிலாக அவர் என்ன விரும்புகிறார், அவரது விருப்பு வெறுப்புகளைக் கொடுங்கள், அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தால் அவர் இயல்பாகவே பதிலளிப்பார். அவர் அதைச் செய்யவில்லை என்றால், அல்லாஹ்வுக்கு நீங்கள் வெகுமதிகளை எதிர்பார்க்கிறீர்கள், ஏனென்றால் அவர் ஒரு அழகான வாக்குறுதியை அளிக்கிறார் ஹதீஸ் எங்கள் தீர்க்கதரிசி (ஸல்) அவர் சொன்ன இடத்தில்:\n\"ஒரு பெண் இறந்து��ிட்டால், கணவர் அவளுடன் மகிழ்ச்சியடைந்தார், அவள் சொர்க்கத்தில் நுழைவாள் ’ (திர்மிதி)\nஎனினும், இது உங்கள் மனைவியை நீங்கள் முழுவதும் நடக்க அனுமதிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, அல்லது நீங்கள் நியாயமற்ற முறையில் இழிவான அல்லது மிகவும் கடுமையான நடத்தைக்கு உட்படுத்த வேண்டும். எனது ஒரே விஷயம் என்னவென்றால், ஒரு தொழில்முனைவோர் தனது எல்லா முயற்சிகளையும் ஈடுபடுத்துவது போல, நேரம், சிறந்த வருமானத்திற்கான வணிகத்தில் சொத்துக்கள் மற்றும் வளங்கள், ஒரு உறவில் நாம் சிறந்ததை முதலீடு செய்யாவிட்டால் எதையும் திருப்பித் தர முடியாது. எனவே உங்கள் பங்கை சிறப்பாகச் செய்து, உங்களில் சிறந்ததை உங்கள் திருமணத்தில் முதலீடு செய்யுங்கள்.\nகடவுள் நனவு என்பது எந்த உறவையும் தொடும் சக்தியைக் கொண்ட ஒன்று. இதன் பொருள் மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்கள் சொந்த செயல்களுக்கும் நடத்தைக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும். எனவே உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீங்கள் உணரும்போது கூட, நீங்கள் தயவுசெய்து நடந்துகொள்ள மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அல்லாஹ்விடம் உங்கள் சொந்த கணக்கீட்டைக் கொண்டிருப்பீர்கள், பழிவாங்குவது அவருடன் ஒரு தவிர்க்கவும் ஏற்றுக்கொள்ளப்படாது. நீங்கள் இழிவுபடுத்தப்படுவதை உணருவதற்கு முன்பு இதை நினைவில் கொள்ளுங்கள் ஹதீஸ் எங்கள் தீர்க்கதரிசி (ஸல்):\n“அல்லாஹ் தன் வேலைக்காரனை மரியாதைக்குரியவனாக உயர்த்த மாட்டான். அல்லாஹ்வின் பொருட்டு யாரும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் தனது அந்தஸ்தை உயர்த்துவான்.’ (முஸ்லீம்)\nகடவுள் உணர்வு (நான் அந்த பக்தியுள்ளவனாக இருந்திருந்தால் ‘அல்லாஹ்வுக்கு பயப்படு’ என்று சொல்லியிருப்பேன்) இதுதான் என் கணவரின் மனைவியை விட என் சொந்த தவறுகள் மற்றும் தவறுகளில் கவனம் செலுத்துகிறது, இது இதையொட்டி, தவறான தகவல்தொடர்பு மற்றும் தவறான புரிதலின் போது என்னைக் காப்பாற்றியது, அவை எந்த உறவின் ஒரு பகுதி மற்றும் பகுதி, மற்றும் சுய பரிதாபம் மற்றும் மனச்சோர்வின் தேவையற்ற சுமைகளை எளிதாக்கியது. ஆரம்ப உணர்ச்சி வசப்பட்ட எதிர்வினைகளுக்குப் பிறகு, இது என் ஈகோவுக்கு மேலே உயரவும், என் மனைவியுடன் எந்தவொரு வாக்குவாதத்தையும் நடுநிலை வெள��ச்சத்தில் பகுப்பாய்வு செய்யவும் செய்யும். அல்ஹும்துல்லிலா இதன் விளைவாக எனது உறவு மட்டுமல்ல, எனது குணமும் மேம்பட்டது.\n4. அல்லாஹ்வுடனான உங்கள் தொடர்பைப் பேணுங்கள்.\nஇந்த கடவுள் உணர்வு அல்லாஹ்வுடன் இணைக்கப்படாமல் நடக்காது, எனவே இது ஒரு சிறிய விஷயம் அல்லது புதைகுழி என்பதை மன அழுத்தத்தின் போது அல்லாஹ்விடம் திரும்பவும். வேறு யாரையும் விட அவரிடம் உதவி கேளுங்கள். மனிதர்கள் மனிதர்கள், அவர்களின் பலவீனங்களால் எப்போதுமே உதவ முடியாது, சிறந்த முறையில் தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும், ஆனால் அல்லாஹ் ஒருபோதும் தவறாக வழிநடத்த முடியாது, உதவி தேடுபவனை ஒருபோதும் கைவிட முடியாது.\nஎனவே அல்லாஹ்விடம் கேளுங்கள் istikhara பெரிய அல்லது சிறிய வாக்குவாதங்களுடன், உங்கள் பிரச்சினைகளை மக்களுடன் விவாதிப்பதை விட. உறவினர்களின் குறுக்கிடும் வட்டத்தின் தீமையிலிருந்து வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் புதிதாகப் பிறந்த மற்றும் உடையக்கூடிய உறவை இது இயற்கையாகவே பாதுகாக்கிறது. எனினும், உங்கள் புரிதலுக்கு விஷயம் மிகவும் கடுமையானதாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருந்தால் istikhara ஒரு பக்தியுள்ள மற்றும் நீதியான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடமிருந்து நல்ல ஆலோசனையைப் பெறலாம்.\nஎனவே இப்போது என் குழந்தை சகோதரி வெளியே இருக்கிறார், அவள் சொந்த பேரில், அவளை நேசிக்கும் மற்றும் அவளுக்கு சிறந்ததை விரும்பும் ஒருவரிடமிருந்து இந்த பிட் ஆலோசனையுடன். ஆனால் அவள் இந்த ஆலோசனையைப் பின்பற்றி யாராவது ‘யார்’ என்று நம்பினால் மட்டுமே (அல்லாஹ்) அவளை நேசிப்பது அவளுக்கு எப்போதும் வெளியே இருக்கிறது, அவள் ஒருபோதும் சொந்தமாக இல்லை, அவளுடைய வாழ்க்கையில் எவ்வளவு சுலபமும் மனநிறைவும் இருக்கும். நம்முடைய படைப்பாளருடன் நாம் எந்த வகையான உறவைக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மையிலேயே கொதிக்கிறது, ஏனென்றால் வேறு எந்த உறவும் அதன் பிரதிபலிப்பாகும்.\n\"அவருடைய அடையாளங்களில், உங்களிடமிருந்து நீங்கள் அமைதியைக் காணும்படி அவர் உங்களிடமிருந்து படைத்தார்; அவன் நீங்கள் பாசம், இரக்கம், கருணை இடையே வைக்கப்படும். உண்மையில் அதில் பிரதிபலிக்கும் மக்களுக்கான அறிகுறிகள் உள்ளன ”.\nபிரிவு-முஸ்லீமாத் இதழ் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின�� மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nபொது பிப்ரவரி, 25ஆம் 2021\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 2\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fish-prices-likely-rise", "date_download": "2021-05-07T08:05:11Z", "digest": "sha1:D4S2RK3P5Z3VIAP44MINZDKDEZQ565C5", "length": 14453, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்! - மீன்களின் விலை உயர வாய்ப்பு! | nakkheeran", "raw_content": "\nஅமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம் - மீன்களின் விலை உயர வாய்ப்பு\nகடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் (14/04/2021) தொடங்கியது. மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைப்படகுகளும் பைபர் படகுகளும் கரை திரும்பின.\nபுதுச்சேரி பிராந்��ியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்குவள்ளியூர் வரையிலும், ஏனாம் கடல் பகுதிகளிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகள், கட்டுமரம், நாட்டுப் படகுகளைத் தவிர அனைத்து வகை படகுகளும், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேவனாம்பட்டினம் துறைமுகம், தாழங்குடா, சித்திரைபேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, முடசல் ஓடை, கிள்ளை, நல்லவாடி, அண்ணங்கோவில் உட்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். 2,000 பைபர் படகுகள், 1,500 கட்டுமரப் படகுகள், 500 விசைப்படகுகள் போன்றவற்றில் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடையைத் தொடர்ந்து இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள 4 ஆயிரம் மீன்பிடிப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.\nஇதனால் நேற்றுமுன்தினம் இரவு முதல் புதுயேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்குச் செல்லாததால் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் கடலூரில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி கருவாடு மற்றும் ஏரி மீன்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல் காரைக்காலிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. அங்கு மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000- க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாஹே பிராந்தியத்திலும் ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை 61 நாட்கள் இழுவலைகள��க் கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட உள்ளது.\nஇதனிடையே மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததால் அதற்கு உரிய நிவாரணத்தை உரிய காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள், மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும் புதுச்சேரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி\nபுதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி\n - விரைவில் முடிவு: பாஜகவின் மேலிட பொறுப்பாளர் தகவல்\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது\nஐந்து கோப்புகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து\nதலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146212-cartoon", "date_download": "2021-05-07T07:30:52Z", "digest": "sha1:AGZFJSPQGB2GE3UBO4EFQQQZDTPQL4XC", "length": 7319, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2018 - கார்ட்டூன் | Cartoon - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nமூன்றரை ஏக்கரில் ரூ. 3,48,000... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி..\nமாதம் ரூ. 30,000... சரியான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\n8 ஏக்கர்... பாரம்��ர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்\nகஜா தாண்டவம் - என்னவாகும் எதிர்காலம்\n‘‘கருத்தா வளர்த்து கஜாவுக்குக் காவு கொடுத்துட்டோம்\nதிண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா\nகஜா சாய்த்த தென்னை மரங்கள்... உயிர் பிழைப்பது சாத்தியமா\nசமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..\nபடைப்புழுத் தாக்குதல்... படையெடுத்த விவசாயிகள்\nபுயல் காலத்தில் கால்நடைப் பாதுகாப்பு\n‘நெல்’ ஜெயராமன் உடல் நலம் சீராகி வருகிறது\nபூங்காக்களில் விளைபொருள்கள் அங்காடி... தோட்டக்கலைத்துறையின் ‘விற்பனை’ முயற்சி\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\n‘‘கல் பாத்திரங்கள்... கண்வலிச் செடி... விவரங்கள் எங்கு கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/category/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:03:36Z", "digest": "sha1:STWSDMQ3LEA335FJXFRIH4V5QBD72TVD", "length": 9812, "nlines": 63, "source_domain": "www.minnangadi.com", "title": "அந்தோன் சேகவ் | மின்னங்காடி", "raw_content": "\nஅந்தோன் சேகவ் , எதிர் வெளியீடு , சிறுகதைகள் / August 1, 2016\nஅந்தோன் சேகவ் “மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள் ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. ���ாமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nமாறும் காட்சிகள்(ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்)\nகுஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-05-07T07:35:18Z", "digest": "sha1:G3D4NKHDXY2JDSMPVNF47PEGPOEQWTAI", "length": 4116, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்\nமாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்லைகள் கடந்த புரிதலை வலியுறுத்துகிறது. மேலும் வாஸந்தியின் குரல் அறிவுஜீவியின் எந்த பாவனைகளும் அற்றது; அறவுணர்வை தன் ஆதார ஊக்கமாக கொண்டது. தமிழ்ப்பரப்பை இந்த வெளிச்சமேறிய சிந்தனைகள் விகாசமாக்குகின்றன\nநகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் quantity\nCategories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Tags: உயிர்மை, கட்டுரைகள், வாஸந்தி\nமாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்லைகள் கடந்த புரிதலை வலியுறுத்துகிறது. மேலும் வாஸந்தியின் குரல் அறிவுஜீவியின் எந்த பாவனைகளும் அற்றது; அறவுணர்வை தன் ஆதார ஊக்கமாக கொண்டது. தமிழ்ப்பரப்பை இந்த வெளிச்சமேறிய சிந்தனைகள் விகாசமாக்குகின்றன\nBe the first to review “நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1595314", "date_download": "2021-05-07T08:14:13Z", "digest": "sha1:IBWTSHQO22NW7SWTNJV2QGGYYKBGEX3P", "length": 4605, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:42, 8 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n576 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:41, 8 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:42, 8 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n;சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்\n*மாவுச்சத்து - 72.6 கி\n*கால்சியம் - 25 மி.லி\n*பி-கரோட்டின் – 47 மி.கி\n*தயமின் - 0.37 மி.கி\n*நயசின் - 3.1 மி.கி.\n[[படிமம்:Mill,pulverisation,Tamil nadu478.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/53", "date_download": "2021-05-07T06:27:50Z", "digest": "sha1:LK5BYJBLPZ66LLEZG62WRU7MZN4WSXN2", "length": 8958, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nவேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராக போராட்டம்....\nஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் முன்னாள் சட்டப்பரவை உறுப்பினர் திருமாறன் மகன் பாண்டியன்.....\nதேர்தல் நடைமுறைகள் குறித்து முறையாக தெரிந்து கொள்ளுங்கள் என முகம் சிவந்த....\n50 ஆயிரத்திற்கு ஆசைப்படும் ‘428’\nஐஸ் கட்டிகளை தூக்கி அவர்களது தலையில் வைத்தார்.....\nசட்டமன்ற முன்னாள் உறுப்பினர்‘ விரக்தியிலிருந்து.....\nராஜன் செல்லப்பா “பாஸாக” மாட்டார்...\nநீக��கியதற்குப் பதில் இடைநீக்கம் செய்திருக்கலாம்.....\nதீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் பாதுகாக்கப்படும்,.... தொகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்... கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் உறுதி....\nநான் வெற்றி பெற்றுச் சென்று தீப்பெட்டி தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன்....\nபுதிய தமிழகம் ஏற்கனவே முறித்துக் கொண்டுவிட்டது... எடப்பாடி பழனிச்சாமி பேட்டி....\n. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்....\nகே. பாலகிருஷ்ணன் பேட்டி... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...\nதிமுக தேர்தல் அறிக்கை... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி....\nதமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.....\nஇடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்.... தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு சிஐடியு அறைகூவல்....\nமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் நாடு முழுவதும் திடீரென 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல்ஊரடங்கை அறிவித்தது.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nமார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுக வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-05-07T06:22:04Z", "digest": "sha1:GU2OUEOH2YACXCFJHBZXEEL2MA5IUFL5", "length": 6279, "nlines": 70, "source_domain": "thowheed.org", "title": "ஜிஹாத் வேறு! தீவிரவா��ம் வேறு! - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n என்பதை கீழ்க்காணும் தலைப்புகளில் உள்ள விளக்கங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n54. மதம் மாற்றப் போர் கூடாது\n76. ஆட்சிப் பணியும், தூதுப் பணியும்\n89. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு\n170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்\n197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை\n198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை\n199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்\n203. குறைவாக இருந்த போதும் போர் கடமையா\n237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்\n359. யார் மீது போர் கடமை\n382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்\nPrevious Article குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்\nNext Article வாசிப்பதற்கு முன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijayakanth-saved-vishal-from-a-huge-touble/articleshow/82066050.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-05-07T08:16:06Z", "digest": "sha1:LJONHA3RGDODJRWQPVYNDJW6KLH2R5G6", "length": 12789, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vishal: தா��ா போய் சிக்கிய விஷால்: சரியான நேரத்தில் காப்பாற்றிய விஜயகாந்த் - vijayakanth saved vishal from a huge touble | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதானா போய் சிக்கிய விஷால்: சரியான நேரத்தில் காப்பாற்றிய விஜயகாந்த்\nமதகஜராஜா படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நேரத்தில் விஷால் பெரும் பிரச்சனையில் சிக்குவதில் இருந்து அவரை விஜயகாந்த் காப்பாற்றியது பற்றி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.\nமதகஜராஜா ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது\nவிமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா உள்ளிட்டோரை வைத்து சுந்தர் சி. தயாரித்து, இயக்கிய கலகலப்பு படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு அவர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலியை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கினார். படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது.\nதயாரிப்பு நிறுவனத்திற்கு இருந்த கடன் பிரச்சனை காரணமாக மதகஜராஜா படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதையடுத்து படப்பெட்டியை தூக்கி ஓரமாக வைத்து விட்டார்கள். அதன் பிறகு சுந்தர் சி. தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள, அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன் ஆகிய படங்களை இயக்கி ரிலீஸ் செய்துவிட்டார்.\nஇந்நிலையில் தான் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மதகஜராஜா ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால் மதகஜராஜா படம் தியேட்டர்களில் இல்லை மாறாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. மதகஜராஜா ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் பழைய சம்பவம் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது.\nமதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டபோது அதை வெளியிட முயற்சி செய்திருக்கிறார் விஷால். ஒரு கட்டத்தில் எதுவும் நடக்காமல் போக தானே படத்தை ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்தார். அதற்காக சில லட்சங்களையும் செலவு செய்திருக்கிறார்.\nவிஷாலின் முடிவு குறித்து அறிந்த விஜயகாந்த் அவரை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார். அடுத்தவர் கடன் பிரச்சனையில் தலையிட வேண்டாம் தம்பி. இந்த படம் போனால் அடுத்த படம். அதனால் மதகஜராஜாவை நானே ரிலீஸ் செய்வேன் என்றெல்லாம் பணத்தை வீணடிக்காமல் அடுத்த பட வேலையை பாருங்க. அடுத்தவர் கடன் பிரச்சனையில் தலையிட்டால் பணம் மட்டும் அல்ல மரியாதையும் போய்விடும்.\nஅனுபவசாலி சொல்கிறேன், கேளுங்க தம்பி என்றாராம் விஜயகாந்த். அவர் சொன்னதை கேட்ட பிறகே மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து பின் வாங்கியிருக்கிறார் விஷால்.\nஅப்படி சொல்லாதீங்க கோப்ப்பால்: நடிகரை பங்கம் செய்த ப்ரியா பவானி சங்கர்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉதவி கேட்ட விஜய் பட இயக்குனர்: 'உங்களுக்கு இல்லாததா அண்ணா' என்று களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகிரிக்கெட் செய்திகள்‘தென்னாப்பிரிக்க அணி’ டிவிலியர்ஸ் வருகை கிட்டதட்ட உறுதி: முதல் போட்டி அடுத்த மாதம்\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை\nசினிமா செய்திகள்காப்பாத்துங்க முதல்வரே: ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்\nஇந்தியாடெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/thushanthan/", "date_download": "2021-05-07T07:18:48Z", "digest": "sha1:PRND7MT6Z7ZAQYPHB3CAYP4MWNSN6TOR", "length": 2073, "nlines": 48, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Thushanthan", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/author/hyderali/", "date_download": "2021-05-07T07:07:13Z", "digest": "sha1:UFXXU7MZQTNKQTXVOHJADCPVGXETSIAI", "length": 8118, "nlines": 114, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\n”விஸ்வாசம்” விமர்சனம்…. அஜித் ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்..\nசென்னையில் #பெட்ரோல், #டீசல் விலை நிலவரம\nமத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் – ரவிசங்கர் பிரசாத்\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா முடியாதா அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு\n#SPEEDNEWS குடிநீருக்காக அரசு பள்ளி மாணவர்கள் அலையும் அவலம்\nசரவணபவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் ஐ.டி ரெய்டு..\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nமீண்டும் புராணக்கதையில் நடிக்கிறார் சூர்யா\nஉடற்பயிற்சி செய்தபடியே நடனமாடிய சமந்தா\nசூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் சிங்கம் பட இயக்குநரின் அதிரடி முடிவு..\nஆடுகளம் நடிகை “தாப்சி” வீட்டில் ஐ.டி. ரெய்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/08/blog-post_13.html", "date_download": "2021-05-07T07:12:29Z", "digest": "sha1:NHHXCA6ZGL5OMTYV26ZCEYP4F2KDOI36", "length": 9975, "nlines": 21, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: லுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...", "raw_content": "\nலுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...\nபாலிவுட் பானிபூரி மசாலாவை கோலிவுட் சரவணபவன் போண்டாவுக்குள் வைத்து திணித்து வேகவைத்துக் சாம்பாரில் முக்கி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கானை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மோசமான மொக்கையான லாஜிக்கேயில்லாத கிறுக்குத்தனமான தமிழ்ப்படம். ஆனால் வயிறுகுலுங்க சிரித்து சிரித்து ரசித்து பார்க்க கூடிய சூப்பர்ஹிட் ஹிந்திப்படம்.\nஷாருக்கானை அவருடைய படங்களை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமென்றால் உங்களால் சென்னை எக்ஸ்பிரஸை நொடிக்கு நொடி ரசிக்க முடியும். ஷாருக்கானை உங்களுக்கு பிடிக்காதென்றால் ரொம்ப ரொம்ப நல்லது. இந்தப்படம் இன்னும் அதிகமாக உங்களுக்கு ரசிக்கும். உங்களுடைய இடது மூளை இயங்கவே இயங்காதென்றால் இது உங்களுக்கு நிச்சயம் அனுகூலம்தான். இப்படம் ஒரு மகத்தான காவியமாக இருக்கும்\nஒரு மிகப���பெரிய ஸ்டார் ஆக்சன் படங்களில் நடித்தவர், படம் தொடங்கியதிலிருந்து வண்டுசிண்டுகளுக்கெல்லாம் பயப்படுகிறார். திடீரென கிளைமாக்ஸில் ஆயிரக்கணக்கானவர்களை அடித்து நொறுக்கி விஸ்வரூபம் எடுக்கிறார். பழைய ஃபார்முலாதான். அதற்கு நடுவில் முத்து படத்திலிருந்து ஒரு சீன், கில்லியிலிருந்து இரண்டு சீன், ஜப்வீமெட்டிலிருந்து நாலு சீன் என இன்னும் பல படங்களிலிருந்து நிறைய சீன்களை பொறுக்கிப்போட்டு கதை பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்கும்போது நமக்கு பிடிக்கிறது. படத்தின் கதை நம்மூர் சுபாஷ் (சத்ரியன் புகழ்\nதங்கபலி என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே யாரும் பெயர்வைக்கமாட்டார்கள் ஆனால் படத்தில் வருகிற நெடிதுயர்ந்த வில்லனுக்கு அதுதான் பெயர். பெருமாள் கோயில் பூசாரி பட்டை போட்டுக்கொண்டு பூஜை பண்ணுகிறார். திபெத் பக்கம் இந்தியா பார்டர் பக்கமாக இருக்கிற தமிழ்கிராமம். ஊர்பேர் கொம்பனாம் அதுபோதாது என்று ‘விடம்பா’ என்ற பெயரில் கூட ஒரு தமிழ்கிராமம்.. ஊரில் சகலரும் ஐயர் ஐயங்கார்களாக நிறைந்திருக்கிறார்கள். இதுபோக இன்னும் பல லூசுத்தனமான லாஜிக் மீறல்கள் நிறைந்திருக்கின்றன. இருந்தும் படம் ரசிக்கிறது.\nதீபிகா படுகோன் போல எப்போதும் மார்பு தெரிய மாராப்பும், தொப்புளுக்கு கீழே இரண்டு அடி தள்ளி தாவணி போட்ட பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. அவருடைய மேக் அப் கொஞ்சம் ஒல்லியான ஹேமாமாலினியையும் கவர்ச்சியான ஸ்ரீதேவியையும் நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வந்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலமே தீபிகா படுகோனேவின் அழகுதான். அதிலும் லுங்கி கட்டிக்கொண்டு ஆடும்போது... ம்ம் க்ளாசிக்.\nஷாருக்கானைத்தவிர வேறு யார் இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஏனென்றால் இது ஷாருக்கானுக்கே ஷாருக்கானுக்கான படம். ஒவ்வொரு காட்சியிலும் ஷாருக் நிறைந்திருக்கிறார். படம் முழுக்க ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹனியாவில் தொடங்கி மைநேம்ஈஸ் கான் வரை சகல படங்களையும் கலாய்க்கிறார்கள்.\nபடத்தின் வசனங்கள் அத்தனையும் அப்படியே கிரேஸிமோகன் டைப். உதாரணத்துக்கு. ‘’எல்லாரும் டிரைனை மிஸ்பண்ணிட��டு ப்ளாட்பாரத்துல நிப்பாங்க.. நான் ப்ளாட்பாரத்தை மிஸ்பண்ணிட்டு டிரைன்ல நிக்கறேன்’’ என்று ஒரு வசனம் வருகிறது. படம் முழுக்க இதுமாதிரியான ஒன்லைன்கர்கள் நிறைந்துகிடக்கிறது. எல்லாமே ரகளை ரகம்.\nபச்சை பசேல் எழிலான லொக்கசேன்கள். எப்போதும் எல்லா ஃப்ரேமிலும் நிறைத்திருக்கிற நிறங்கள் என ஒளிப்பதிவாளர் கஷ்டபட்டு வேலை பார்த்திருக்கிறார். படம் முழுக்க எல்லா காட்சியிலும் ஷாருக்கான்,தீபிகா தவிர்த்து ஒரு 500பேராவது ஃப்ரேமை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 500 பேரில் ஒருவராக நம்முடைய மெகாசீரியல் நடிகர்கள் வந்துபோகிறார்கள் (சத்யராஜ், டெல்லிகணேஷ் உட்பட) .\nபடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ராகுல்காந்தியை கிண்டலடித்திருப்பது தெரிகிறது. தமிழக மீனவர் படுகொலை விஷயத்தை ஏதோ டீசல் கடத்துகிற விஷயத்தைப்போல சித்தரித்திருப்பது நெருடல்.\nஇந்தப்படத்தை பார்க்க ஹிந்தி தெரிந்திருக்கத்தேவையில்லை. தமிழும் கூட தெரிந்திருக்கத்தேவையில்லை. படத்திலும் காதலுக்கு மொழியே தேவையில்லை என்கிறார்கள். காமெடிக்கு கூட மொழியே தேவை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inspired-treasures.blogspot.com/2015/", "date_download": "2021-05-07T07:32:38Z", "digest": "sha1:RF5O2RDRXGU4I5CXN5CUYAS7ABUXPNMO", "length": 65594, "nlines": 515, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: 2015", "raw_content": "\nவிதிவிலக்குகளின் கதை - Story of exceptions\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 2:51 PM 2 comments\nLabels: 2015, சித்திரை, புதுவருடம்\nமரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை\n~~யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு\nயாசகன் மன்ன னிடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றான்\nஎனக் கூறிடும் பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு\nபாழைப் பரிசு பெற்றாலும், அப்பாலையைப்\nவாழத் தொடர்ந்து முயன்றத நால்,\nஎன யாழ் மண்ணின் மகிமையை எளிமையாய் விளக்குகிறது மகாகவி உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை.தனக்கென தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைக் கொண் டிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளமும்\nநிலவளமும் தனித்துவமானவை என்பதில் ஐயமேதுமில்லை.தற்காலத்தில் இன மத பேதமின்றி நாடுகளையும் கடந்து தமிழர் வாழும் தேசம் எங்கிலும் பேசப்படும் விடயங்களுள் யாழ் மண்ணின் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.\nவிவசாயத்தை நம்பியிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளம் இரசாயனங்களின் அதீத பாவனையாலும் சீரற்ற கழிவு முகாமைத்துவத்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. காலத்துக் குக்குக் காலம் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதனை வெளிப்படுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவற்றையேனும் யாராவது எடுத்திருக் கின்றார்களா என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.\nஇந்நிலையிலேயே யாழ் மண்ணின் நிலக்கீழ் நீருடன் எண்ணெய்க் கழிவுகள் கலப்பது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துகளும் செய்திக ளும் வெளியாகி வருகின்றன. சுன்னா கம் பகுதியை அண்டிய கிணறுகளின் நீர் பாவனைக்கு உகந்ததல்லாமல் போயுள்ளதாகவும் மிகவும் குறுகிய காலத்துக்குள் இந் நிலைமை ஏறத்தாழ 9 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவியுள்ளதாகவும் அண்மை யில் பிரபல தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.\n2008 ஆம் ஆண்டளவிலே சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம், அப்போதைய யாழ். மாவட்ட செயலாளருக்கு பிரதேச நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக முறைப்பாடு தெரிவித்திருக்கிறது. மாவட்ட செயலாளரும் உடன் அறிக்கை சமர்ப் பிக்குமாறு மின்சாரசபைக்கு பணிப் புரை அனுப்பியிருக்கிறார்.\nசுன்னாகம் பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்னரே வெளித் தெரியத் தொடங்கியிருக்கிறது என்பத ற்கு அக்கடிதங்கள் சான்று பகர் கின்றன. ஆனால் கடந்த ஒரு வருட காலத்துக்குள் நிலத்தடி நீர் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதை பலராலும் உணர முடிந்திருக்கிறது.\nஇலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி/விநியோக கட்டடம் சுன்னா கம் பகுதியிலே அமைந்திருக்கிறது. இலங்கை மின்சார சபையோடு இணைந்து செயற்படும் நிறுவனமாக 'ழேசவாநசn Pழறநசள' என்ற நிறுவனம் இருக்கிறது. தற்போது அனைவரது பார்வையும் இந்த நிறுவனத்தின் மீதே திரும்பியுள்ளது என்று சொன்னா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nயாழ். நிலக்கீழ் நீரிலே எண்ணெய் மாசு என்று எங்கெல்லாம் பேசப்படு கிறதோ அங்கெல்லாம் அனைவரது சுட்டு விரல்களும் இந்த நொதேர்ன் பவர் நிறுவனத்தை நோக்கியே நீளுகின்றன.\nஇவை பற்றியெல்லாம் ஆராய முன்னர், யாழ். மண்ணின் நிலக்கீழ் நீர் வளம் பரம்பியிருக்கும் விதம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.\nயாழ் மண்ண��ன் நிலக்கீழ் நீர்வள மானது சுன்னாகம், வடமராட்சி கிழக்கு, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை என நாங்கு வலயங்களாகப் பிரிந்து காணப்படுகிறது. சுன்னாகம் வலயத் துக்குரிய நிலக்கீழ் நீரின் கொள் ளளவே ஏனைய வலயங்களுக் குரியனவற்றிலும் அதிகமானதாக இருக்கிறது.\nயாழ்ப்பாண மக்கள் தமக்கான தனித்துவத்தை நிலை நிறுத்த ஆரம் பித்த காலத்திலிருந்தே நிலக்கீழ் நீரினை செவ்வனே திட்டமிட்டு பயன் படுத்தி வந்தனர். இயற்கையான ஆறு கள் எவையும் இல்லாத நிலையில் மழையையும் அதனால் செறிவூட் டப்படும் நிலக்கீழ் நீரையும் மட்டுமே நம்பி எம் மக்கள் ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நிறுவியிருந்தனர் என்பது ஆச்சரியப்படவேண்டிய விடயம்.\nமாடிரண் டே சுற்றிச் சுற்றி வர,\nபாதாளம் சென்று நன் நீர் எடுத்தே,\n~~வேடிக்கை தான் அந்த வாளி\nஎன்று அதை மீண்டும் உறுதி செய்கிறது மகாகவி உருத்திர மூர்த்தியின் கண்மணியாள் காதை.\nமிகப்பெரிய கொள்ளளவையுடைய சுன்னாகம் நிலக்கீழ் நீர் அப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமன்றி விவசாயத் தேவை களையும் பூர்த்தி செய்து வந்தது. பெருந்தோட்டங்களுக்கும் வளமான செம்மண்ணுக்கும் பெயர்பெற்ற இப் பூமியிலே தான் மக்களின் மின்சாரத் தேவையைப் பு+ர்த்தி செய்வதற்கான வலு நிலையங்களும் அமைக்கப் பட்டன.\nநாட்டிலே சில தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்த சூழ்நிலை காரண மாக நீர் மின்னைப் பயன்படுத்தும் வாய்ப்பு யாழ்ப்பாணத்துக்கு கிடைக் கவில்லை. ஆதலால் எண்ணெயின் துணையுடன் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டே யாழ். மண்ணின் அடிப்படை மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. காலத்துடன் தேவைகள் அதிகரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட மின் பிறப்பாக்கிகள் இணை க்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.\nஇலங்கை மின்சார சபையினாலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே 2000 ஆம் ஆண் டின் பின்னர் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து 'nothern power' நிறுவனமும் யாழ். மண்ணுக் கான மின்சார விநியோகத்தில் பங்கெடுத்தது.\nசுன்னாகத்தில் அமைந்திருக்கும் வலு நிலையத்திலே வௌ;வேறு சந்ததிகளைச் சேர்ந்த மின் பிறப்பாக் கிகள் பாவனையில் இருந்திருக்கி ன்றன. முதலாவது சந்ததியைச் சேர்ந்த மின்பிறப்பாக்கிகளின் பாவனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தசாப்தங்களாக நிகழ்ந்த அவற்றின் பாவனை��ின் போது கழிவு எண்ணெய் வெறுமனே நிலத்தில் கலக்க விடப்பட்டதாக இலங்கை பொறியியலாளர் நிறுவக ஆய்விலே அறிக்கையிடப்பட்டு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றிலே முன்னளிக்கப்பட்டிருந்தது.\nதற்போதும் பாவனையில் இருக்கும் இரண்டாவது சந்ததியைச் சேர்ந்த, பிறப்பாக்கிகள் தொடர்பில் எந்தவொரு நம்பிக்கைத் தன்மையும் இல்லாதிருப்ப தாகவே அந்த முன்னளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 'Northern power' நிறுவனத்தினுடைய வகிபாகம் முன்னிலை பெறுகிறது. ஏனெனில் இந் நிறுவனத்தி னால் பாவிக்கப்படுபவை இத்தகைய இரண்டாவது சந்ததிக்குரிய இயந்திர ங்களேயாகும்.\nபல ஊடக அறிக்கைகளிலே தமது நிறுவனத்தின் கழிவு எண்ணெயைத் தாம் விற்றுப் பணமாக்குவதாகவும் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கமையவே தாம் தொழிற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தி ருக்கிறார்கள். அக்கருத்துகளின் உண்மைத் தன்மையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.\n'உத்துறு ஜனினி' என்ற பெயரிலே மிக அண்மையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கி/ வலு நிலையம் ஒன்று சுன்னாகத்திலே 2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நவீன அமைப்பு சுற்றுச் சூழல் விதிமுறைக ளுக்கமைய கழிவுகளை வெளியேற்று வதாக அதே முன்னளிக்கை உறுதி செய்கிறது.\nஅப்பகுதியில் குடி நீர் விநியோக த்தை மேற்கொள்ளும் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை கூட, தனது நீர் மூலம் மாசடைந்திருப்பதைக் கண்டறி ந்து நீர் விநியோகத்தை நிறுத்தியி ருக்கிறது.\nகாலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் அண்மையில் இணையத்திலே வெளியாகியிருக்கி ன்றன. ஆரம்பத்தில் எண்ணெய்க்கழிவுகள் நிலத்திலே வெளியேற்றப்பட்டிருந்தமையும் பிற்காலத்தில் அவை மூடப்பட்டு அப்பகுதியில் கட்டட வேலைகள் நடைபெற்று முடிந்தமை யையும் அப்படங்களில் தௌ;ளத் தெளிவாகப் காண முடிகிறது.\nஎம் மக்கள் கடந்து வந்திருக்கும் காலங்களில் தம் குறைகளை வெளிப்படுத்த முடியாமலிருந்த காரணங்களினாலோ என்னவோ இப்பிரச்சினை பாரிய அளவில் வெளித்தெரியாமல் காணப் பட்டது. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரமோ என்று வருந் தத்தகு வகையிலே தற்போது தான் வெளித்தெரியத் தொடங்கியிருக்கிறது. அவ்வாறு வெளித்தெரியும் வேகத்தை விஞ்சும் வகையிலே எண்ணெய் மாசு நிலக்கீழ் நீருடன் கலந்து வருகிறது.\nநிலக்கீழ் நீரானது நிலத்துக்குக் கீழே ஒரு ஊற்றுப்போல் காணப்படும். அந் நீரிலே மாசு கலக்கத்தொடங்கி னால் அந்த ஊற்று செல்லும் இட மெல்லாம் இம்மாசு மிக வேகமாகப் பரவத் தொடங்கும். வலி வடக்கை அண்டிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத காரணத்தால் கிணறுகள் கைவிடப்பட்டு வருகின்றமைக்கு இதுவே காரணமாகும்.\nவலி வடக்கையும் தாண்டி சுன்னா கத்திலிருந்து 10-11 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணறுகளிலிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக முக நூல் நண்பர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.\nநிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளப்போகிறோம் என் பது தொடர்பில் ஒரு திட்டத்தை விரை வாகத் தயாரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புக்கு இருக்கிறது. அந்த அதி காரத்தரப்பிலே மாகாண , மத்திய நிர்வாக அலகுகள் உள்ளடங்குகின் றன. மாவட்ட செயலகம், உரிய பிரதேச செயலகங்கள், உரிய உள்ளூராட்சி சபைகள், பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை , உரிய மாகாண அமைச்சுகள், உரிய மத்திய வரிசை அமைச்சுகள், எல்லா வற்றுக்கும் மேலாக இலங்கை மின்சார சபை என யாவுமே பொறுப்பு க்கூற வேண்டிய நிறுவனங்களாகும்.\nஎண்ணெய்க் கழிவு நீருடன் கலப்பதால் நேரடியாகவும், மறைமுக மாகவும் பல எதிர் விளைவுகள் உருவாகப் போகின்றன என்பது கண்கூடு. பொதுவாக என்ன நடக்கும் என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் தகும்.\nபாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை ஆய்வு செய்ததில் ஏறத்தாழ 10 சதவீதமான கிணறுகளில் அனுமதிக ;கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஈயம் இருப்பதையும் 12 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவு க்கும் அதிகமாக குரோமியம் நீரில் கலந்திருப்பதாக தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nஅதே வேளை ஏறத்தாழ 73 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிக மாக கிறீஸ், எண்ணெய் ஆகியன கலந்திருப்பதாகவும் அவ்வாய்வு முடிவிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசுன்னாகம் பகுதி விவசாயத்துக்கு மட்டுமன்றி இரசாயனங்களின் மிகை யான பாவனைக்கும் பெயர் போன பகுதியாகும். அதன் காரணமாக இங்கு��்ள கிணறுகளில் அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமான நைத்தி ரேற்றின் செறிவும் அவதானிக்கப்பட்டுள்ளது.\nகுடிநீரிலே நைத்திரேற்றின் செறிவு அதிகரிப்பதால் நீலக்குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். 6 மாதத்துக் குட்பட்ட குழந்தைகள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் போன்ற தரப்பி னரை இந் நிலைமை வெகுவாகப் பாதிக்கும்.\nஎண்ணெய் கலந்திருக்கும் நீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. அதேவேளை விவசாயத்துக்குப் பயன் படுத்தினால் விவசாய முயற்சி வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவடையும். அதே வேளை நிலமும் மாசடயத் தொடங்கும். நீரிலே உள்ள நன்மை பயக்கும் உயிரிகள் இறக்க நேரிடும் . மிக நீண்டகால அடிப்படையில் நோய்கள் பல ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதி கம் காணப்படும். நிலக்கீழ் நீரிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்க நேரிட்டால் அவை ஏறத்தாழ 250 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என செஸ்டர் டி ரெயில் என்பவர் தனது நூலிலே குறிப்பிடுகிறார்.\nஈயம் என்பது உயிரியல் ரீதியாக மனித குலத்துக்கு எந்தவொரு நன் மையும் பயக்காத உலோகமாகும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஈயத்தை நாம் உள்ளெ டுத்தல் மிக ஆபத்தானது. மனித உடலிலே நரம்புத்தொகுதி, இனப் பெருக்கத்தொகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் செயற்பாடுகளை ஈயம் பாதிக்கும். எலும்புகளிலே ஈயம் படிந்து சேமிக்கப்படும். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகளினதும் சிறார்களின தும் மூளை வளர்ச்சியில் பின்னடை வைத் தோற்றுவிக்கும்.சிறார்கள் மத்தியில் மெல்லக் கற்றல், மன நிலை பாதிப்பு, பழக்க வழக்கப் பிரச்சினைகள் போன்ற குணப்படுத்த அரிதான குறைபாடு களை ஏற்படுத்தும்.\nஅதிகமான குரோமியத்தை (அயன்/ உலோகம்) உள்ளெடுத்தால் சுவாசப் பாதையில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பு மிக அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருக்கிறது.நிலக்கீழ் நீரின் மாசின் எதிர்விளைவுகள் இப்படி இருக்க, அம்மாசை அகற் றுவதற்கும் பலதரப்பட்ட நடைமுறைகள் உலகளா விய ரீதியிலே பயன்பாட் டில் இருக்கின்றன. அவற் றில் பல மிக எளிதான நடைமுறைகளாகும்.\nகதிர்த்தொழிற்பாட்டு காபனைப் பயன்படுத்தி சேதனப் பகுதியை உறிஞ் சச் செய்து வடிகட்டல், மென்சவ்வு முறைமை, புவியீர்ப்பின் கீழ் வேறாக் கல், புற ஊதா கதிர்களின் மூலமான வடிகட்டல், நுண் வடிகட்டல், பக் டீரியா, பங்கசு, தாவரங்கள் மூலம் எண்ணெய் மாசை நீக்கல் போன்ற பல்வேறுபட்ட முறைமைகள் உலகளா விய ரீதியிலே பின்பற்றப்படுகின்றன.\nநிலக்கீழ் நீர் மாசடைந்து வருகிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.\nஅம்மாசைக் கட்டுப்படுத்த வேண் டிய, இல்லாமல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் எம்மால் உணர முடிகிறது. ஆகவே நாம் தாமதிக்காமல் முதலில் செய்ய வேண்டியது மாசின் மூலத்தை கண்டு பிடித்தல் ஆகும்.\nஅதற்கு போதிய தொழில் நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லாத காரணத்தால் ஆய்வுகளை மேற் கொள்ள கடந்த வாரம் இலங்கை வந்திருந்த நோர்வே நாட்டுக் குழுவி னரிடம் உரிய உபகரணங்களை வழங்கியுதவுமாறு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவகம் கோரியிருந் தது.\nஇம்மாசாதல் தொடர்பிலும் அத னைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் வெளிப்படையான தொடர் ஆய்வுகள் அவசியமாகின்றன. அவற்றை வழி நடத்துவதில் யாழ். பல்கலைக் கழகத்துக்கும் வட மாகாண சபைக்கும் பாரிய பொறுப்பி ருக்கிறது.இம்மாசாதல் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். எங்கும் எதிலும் வெளிப் படைத் தன்மை பேணப்பட வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சுதந்திர சூழலை ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது விற்பனைக் காகவும் அரசியல் சுய நல நோக்கங்களுக்காகவும் பொதுமக்களைப் பாவிப்பதை நிறுத்தி தமது பிரசுரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.\nஇன்றைய நிலையில் இப்பாதிப்புகள் குறித்து நோக்குகையில் நாம் இரு ண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணி த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே தெளிவாகிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பிறக்கப்போகும் எம் குழந்தைகளுக்கான புதை குழியை இப்போதே தோண்டி வைத்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நாம் இனியும் விழித்தெழா விட்டால் எம்மைத் தூற்றுவதற்குக் கூட வளமான எதிர்காலச் சந்ததியொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியே\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 1:50 PM 1 comments\nLabels: சுத்தமான குடிநீர், யாழ்ப்பாண, யாழ்ப்பாண வாழ்வியல், யாழ்ப்பாணம், விஞ்ஞானம்\nஆவுரஞ்சிக் கற்கள் காலத்தின் தேவையோ\nஎங்கள் வீட்டு விருந்தாளி இவள்......\nவவுனியா நகரின் மத்தியிலே மரங்கள் சூழ்ந்ததோர் வட்ட வீதி.. ஆங்கோர் முறிந்த மின்சார இணைப்புத் தூண். . . வீதியில் ஒய்யார நடைபோடும் மாடுகள்.. தூணைக் கடக்கும் போதெல்லாம் உரசும் அவற்றின் ஈர்ப்பு...\nஇது நான் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று... எதேச்சையாய் ஒரு நாள் அவதானித்தேன். பொறி தட்டவில்லை. சில நாட்களின் பின்னர் ஆவுரஞ்சிக் கல் எதேச்சையாய் நினைவுக்கு வந்தது. புத்தி ஒப்பீடு செய்தது. யதார்த்தம் புரிந்தது.\nயாழ்ப்பாணக் கலாசாரமானது தர்ம சிந்தையைப் பிரதிபலிப்பது என்று எங்கோ கேட்ட ஞாபகம். கால ஓட்டத்திலே, இடப்பெயர்வுகளுடன் கூடிய உலகமயமாதலின் தாக்கத்திலே யாழ்ப்பாணம் இழந்து விட்டவைகளுள் இது மிக முக்கியமானது என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.\nஇற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் யாழ் மண்ணின் அன்றாட வாழ்வியலிலே பல சிறப்பம்சங்கள் அங்கம் வகித்திருந்தன. இன்றைய நவீனத்தை உட்புகுத்தி கூறினால் அச்சிறப்பம்சங்களை அன்றைய உட்கட்டமைப்பு வசதிகள் என்று கூடக் கூற முடியும்.\nநவாலி வெளி கடந்து வட்டுக்கோட்டை செல்லும் பாதை அருகே இன்னமும் இருக்கும் துரவு, ஆவுரஞ்சிக்கல், கோவிலின் மறுபுரத்தே சுமை தாங்கிக்கல்\nஇன்றைய சனத்தொகைப்பெருக்கம் அன்று இருக்கவில்லை. சனத்தொகைச் செறிவு குறைவாக இருந்தது. வயல்வெளிகளும் பொட்டல்வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு துரவுகள் , சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கற்கள், தெரு மூடி மடங்கள், தண்ணீர்த்தொட்டிகள் என உட்கட்டுமானங்கள் காணப்பட்டன. இவை யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கென தனித்துவமானவை என்று கூறினாலும் மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் யாழ்ப்பாணத்து வீதி தர்மம் என விளிக்கிறார் செங்கை ஆழியான்.\nபோக்குவரத்து என்றாலே மாட்டுவண்டிகளையும் சொந்தக் கால்களையும் மட்டுமே நம்பியதாக எம்மவர்களுள் பெரும்பாலானோர் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அந் நிலையில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் இடையிலே இளைப்பாறுவதற்கு தெரு மூடி மடங்கள் பயன்பட்டன. தமது சுமையை இறக்கி வைத்து களைப்பாறி மீண்டும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமை தாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன.\nஎம்மவர் பண்பு கால் நடைகளைக் கூட விலக்கி வைக்கவில்லை. அவற்றிற்கும் தம் பண்பாட்டில் சம வகி பாகத்தை வழங்கியிருந்தனர். அதற்கு துரவுகளையும் தண்ணீர்த்தொட்டிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.\nஆவுரஞ்சிக்கற்களானவை கால���நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக உருவாக்கப்பட்டவை எனப் பெரியவர்கள் சொல்லி அறிந்திருக்கிறே. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கும் என நான் என் சொந்த அனுபவத்தில் உணரவில்லை.\nஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. நாம் இன்று பயணிக்கும் பாதையானது நவீனம், அபிவிருத்தி, உலகமயமாதல் என புதுப் புது கோணங்களில் நீண்டு செல்கிறது. அந்த கால ஓட்டத்தில் இந்த உட்கட்டுமானங்களை எல்லாம் நாம் மறக்கடித்து விட்டோம். அதன் விளைவாக அவை பாழடைந்து உருக்குலைந்து போயின. பல இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.\nஇச்சந்தர்ப்பத்திலே யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியிலே எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த்தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. சந்ததிகள் கடந்தாலும் எம் பண்பாட்டை நினைவூட்ட அவை மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.\nஎன்ன என்று அறியாமலே அழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் ஏராளம் எனலாம். தமக்குத் தெரிந்தவற்றை தம் அடுத்த சந்ததியினருக்கு முழுவதுமாகக் கடத்தாமல் விட்டமை எம்மவர் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறென்பதில் ஐயமேதுமில்லை. அவர்கள் கடந்து வந்த அவலங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும்.\nநான் சிறு பராயத்தைக் கழித்த வீட்டிலே இருந்த மாட்டுக் கொட்டில் சீமெந்தால் ஆனது. மாடு உண்ண வைக்கோல் போடுவதற்கு ஏதுவாகவும் மாடு தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாகவும் சீமெந்தினாலேயே கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டைக் கட்டுவதற்கு ஏதுவாக தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் கிளிநொச்சியின் திருவையாற்றிலே வில்சன் வீதியோரம் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் படலையோடு மாட்டுப்பட்டி இருக்கும். மாடுகளை மேய்ப்பவர்கள் காலையிலே வீடு வீடாகச் சென்று மாடுகள் எல்லாவற்றையும் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வர். மாலையிலே மீண்டும் உ���ிய வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர். நீர்ப்பாசன ஊழியரான இராமலிங்கம் என்பவர்வீதியிலே செல்வோரின் தாகம் தீர்க்கவென குடி நீர்ப்பானை வைத்து பேணுவார் . மாட்டுப்பட்டிகளையோ மேய்ப்பவர்களையோ இப்போது காண்பது வெகு அரிதாகி விட்டது. அன்றிருந்த செழிப்பு அற்றுப் போய் சோபையிழந்து காட்சியளிக்கிறது வில்சன் வீதி. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நிழலாடுகின்றன.\nஏறத்தாழ இரு தசாப்த காலங்களுள் எத்தனை மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம் மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே இன்று மாட்டுப்பட்டிகளைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழேயும் வீதியின் இரு மருங்கிலும் ஒதுங்கும் மாடுகள் தான் அதிகம் எனலாம்.\nஇரவுகளில் கூட தம் பட்டிக்குச் செல்லாமல் வீதி ஓரங்களிலேயே தஞ்சம் புகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாட்டைக் காணவில்லை என்றால் கூட துடித்துப் போகும் உரிமையாளர்கள் மிக அரிதாகி விட்டனர் என்பதன்றி அதற்கு வேறெந்த அடிப்படைக் காரணமும் இருக்க முடியாது.\nஆவுரஞ்சிக் கல்லுக்காகவே அந்த வீதிக்கு வரும் மாடுகளை நான் கண்டிருக்கிறேன். வாசல் கதவு எப்போ திறக்கும் எமக்கு யார் தண்ணீர் தருவார்கள் என ஏக்கமாய்ப் பார்க்கும் மாடுகளையும் கண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்து முடிந்ததும் நன்றிப் பெருக்கோடு விலகும் மாடுகளைக் காண்பதில் கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த மாடுகளுக்கெல்லாம் கதைக்கத்தெரிந்தால் என்னெல்லாம் சொல்லும் என்று நான் கற்பனை பண்ணிப்பார்ப்பதுமுண்டு. அக்கற்பனையில் மனிதன் கூனிக்குறுகித் தான் நின்றிருக்கிறான்.\nசனத்தொகை அதிகரிக்க, நிலங்கள் துண்டாடப்பட ஒவ்வொரு பிரதேசத்துக்குமாக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. வன ஓதுக்கெடுகளை விடுவித்து மேய்ச்சல் நிலமாக்குங்கள் எனக் கோரும் பண்ணையாளர்களை அடிக்கடிக் காண முடிகிறது.\nமாடுகளைப் பராமரிப்பதிலும் அவற்றின் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொள்வதில் இன்றைய சந்ததி அலட்சியம் காட்டுகிறது. மாறாக மாடுகளால் கிடைக்கும் பயனின் உச்ச அளவைப் பெற்றுக்கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறது. ப���த்தை மையமாகக் கொண்ட ஆறறிவு ஜீவன் களால் பாதிக்கப்பட்டவை இந்த வாயில்லா ஜீவன் கள் என்பது கண் கூடு.\nகாலம் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உட்கட்டுமா னங்களை அழிவிலிருந்து மீட்க முடியும். அதே வேளை சுய நலத்தை மட்டுமே கொள்ளாமல் வாயில்லா ஜீவன் களையும் கருத்தில் கொண்டு வீதிக்கொரு ஆவுரஞ்சிக் கல்லையும் தண்ணீர்த்தொட்டியையுமாவது அமைக்க முயற்சி எடுக்கலாம்.\nநாம் வாழும் சூழல் தொகுதி வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயினும் அங்கு சம நிலை இருக்க வேண்டும். எல்லா உயிர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அன்றேல் 'தன் வினை தன்னைச்சுடும்' என்ற முது மொழி நிதர்சனமாவது கண்கூடு.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 12:21 AM 2 comments\nLabels: ஆவுரஞ்சி கல், கலாசாரம், சுமை தாங்கி, துரவு, யாழ்ப்பாண, வவுனியா, வாழ்வியல்\nகணிதத்துடன் ஊடகவியலும் சூழல், இயற்கை வள முகாமைத்துவமுமாய் பரந்து விரிந்த என் கல்வியுலகும் அரச ஊடகத்துறையும் பின் நிர்வாகமும் அபிவிருத்தியுமாய் மாறிப்போன என் தொழிலுலகும் தகவல் அறியும் அடிப்படை உரிமையால் என்னிடமே மீண்டு வந்த எழுத்துரிமையும் என்னை மீளவும் வலையுலகில் கால் பதிக்கச்சொல்கின்றன... புதிய பரிமாணத்துடன் என் வலைப்பூ மீண்டும் உயிர் பெறுகிறது இக்கட்டுரைகளுள் பெரும்பாலானவை தினகரனிலோ அல்லது Daily News இலோ பிரசுரமானவை....\nஆவுரஞ்சிக் கற்கள் காலத்தின் தேவையோ\nமரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2300228", "date_download": "2021-05-07T08:24:09Z", "digest": "sha1:U4MF4KHPSGIRSM5BCQUVTEAHWNI4KBUO", "length": 3698, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் (தொகு)\n04:51, 6 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்; added Category:கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat\n13:41, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎குடமுழுக்கிற்கு முன்பாக கோயில்: re-categorisation per CFD)\n04:51, 6 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்; added Category:கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat)\n[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]\n[[பகுப்பு:காவேரி வடகரை சிவன் கோயில்கள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3122720", "date_download": "2021-05-07T07:40:12Z", "digest": "sha1:TPG3TOT3SFKBBT37Y3VWVDAFF5XBXP7H", "length": 3303, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீரடி சாயி பாபா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீரடி சாயி பாபா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசீரடி சாயி பாபா (தொகு)\n08:24, 22 மார்ச் 2021 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n08:20, 22 மார்ச் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு பகுதி நீக்கல் Reverted\n08:24, 22 மார்ச் 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sunrisers-hyderabad-need-150-runs-1493522.html?ref=rhsVideo", "date_download": "2021-05-07T08:33:48Z", "digest": "sha1:SWCE4OL4A53SJGZ7U2OQNVDQ5C6XLHAF", "length": 6895, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசத்தல் Bowling SRH, தனியாக போராடிய Maxwell | Oneindia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIPL நிறுத்தினால் என்ன.. அடுத்து World Test CHampionship-க்கு தயராகும் India\n#BREAKING 4வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி\nபுதுச்சேரி:ரங்கசாமியின் நெருங்கிய ஆதரவாளருக்கு கொரோனா\nVirat Kohli செய்ய போகும் Corona நிதியுதவி \nIPL 2021ஐ முடிக்க 3 Venues இருக்கு BCCI என்ன முடிவு எடுக்க போகிறது | OneIndia Tamil\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/youth-dead-trapped-in-the-quicksand-of-the-cauvery-river-at-musiri-trichy/articleshow/79269717.cms", "date_download": "2021-05-07T07:30:40Z", "digest": "sha1:EN37AGRU4SU5V5MQ47LHM4OQMKWLPJ4S", "length": 12032, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாவிரி ஆற்று புதை மணலில் சிக்கி சடலமான வாலிபர்... சிறுவர்கள் மாயம்\nகாவிரி ஆற்றில் குளித்தபோது பலியான இருவரை சடலமாக மீட்டுள்ள மீட்பு படையினர், மாயமான இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகாவிரி ஆறு - முசிறி\nதிருச்சி மாவட்டம், முசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர்.\nஜெயலட்சுமியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் (31), நிதீஷ்குமார் (15), சிறுவர்கள் மிதுனோஷ்(8) , ரதீஷ் (12) ஆகியோர் முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.\nஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிய பேராசிரியர் சரவணகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். சிறுவர்கள் ரதீஷ், மிதுனோஷ் ஆகியோரும் மாயமாகினர்.\nகொள்ளை போன நகைகள்... அளவை குறைத்து அதிகாரி போலீசில் புகார்\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கி சிறுவர்களை தேடினர்.\nஅப்போது சரவணகுமார் உடல் சடலமாக மீட்கப்ப��்டது. தொடர்ந்து மிதுனோஷ், ரதீஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.\nஒருபுறம் மழை... மறுபுறம் மேலணை கட்டுமானப் பணி... ஆட்சியர் ஆய்வு\nதேடிய சிறுவர்களில் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.\nமாயமான சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். முசிறியில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்வதால் மழையிலும் வீரர்கள் சிரமத்தை பொருட்படுத்தாமல் சிறுவர்களை தேடி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஒருபுறம் மழை... மறுபுறம் மேலணை கட்டுமானப் பணி... ஆட்சியர் ஆய்வு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுMK Stalin Swearing Ceremony: ஆனந்த கண்ணீரில் பதவியேற்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்\nசினிமா செய்திகள்ஓ, இதுக்குத் தான் ஜெயராமும், மகனும் ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்தார்களா\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடு��்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricketers-who-played-2-nations-for-t20-part-2", "date_download": "2021-05-07T07:56:41Z", "digest": "sha1:WH3XQ2AZYSKRPEPXI4YT5S4Q46ZYW5GP", "length": 9303, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 2", "raw_content": "\nஇரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 2\nஇங்கிலாந்து கேப்டன் மோர்கன் போன்று இரண்டு அணிகளுக்காக விளையாடியுள்ள வீரர்களின் பட்டியல்..\nகிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை வீரர் ஒருவர் இரு நாடுகளுக்காக விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இருந்த போதிலும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் அணியில் விளையாடும் வீரர்கள் பிற அணிகளிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று அந்த நாட்டிற்கான அணியில் விளையாடத் துவங்குகின்றனர். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27 வீரர்கள் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர். அதில் டி20 போட்டிகளில் இரு அணிகளுக்காக விளையாடி வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். ஒருவேளை நீங்கள் இதன் முதல் பாகத்தினை காணத்தவறியிருந்தால் கீழேயுள்ள லிங்-ஐ க்ளிக் செய்யவும்.\nஇரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள்..பாகம்-1\n#1) நானெஸ் ( நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா )\nடச்சு பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தவர் ட்ரிக் நானெஸ். இவர் 2009 ஆம் ஆண்டு ஐசிசி உலககோப்பை தகுதி போட்டிகளின் மூலம் நெதர்லாந்து நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் இவரின் நெதர்லாந்து அணியின் பயணம் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. அறிமுகமான சில மாதங்களிலேயே இவருக்கு ஆஸ்திரேலிய அணியிலிருந்து அழைப்பு வந்தது. 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார் இவர். கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேச டி20 பேட்டிகளில் பங்கேற்றார்.\nஆனால் இவர் ஐபிஎல் பேன்ற பல தொடர்களில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை தனது டி20 கேரியரில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நானெஸ். இதில் 2 போட்டிகள் நெதர்லாந்து அணிக்காகவும், 15 போட்டிகள் ஆஸ்திரேலிய அணிக்காகவும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n#2) ராங்கின் ( அயர்லா��்து மற்றும் இங்கிலாந்து )\nராங்கின் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை அயர்லாந்து அணிக்காக துவங்கினார். 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் ராங்கின். அதே ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரிலும் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அயர்லாந்து அணி பாகிஸ்தானை உலககோப்பை தொடரில் வீழ்த்தும் போது அயர்லாந்து அணியில் இடம் பெற்றிருந்தார் இவர். 2009 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ராங்கின் 2012 வரை அயர்லாந்து நாட்டிற்காக விளையாடினார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியிலிருந்து இங்கிலாந்து அணிக்கு மாற முடிவு செய்தார்.\nஅதன் படி 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவே 2016 ஆம் ஆண்டு மீண்டும் அயர்லாந்து அணிக்கே விளையாட முடிவு செய்தார் ராங்கின். இவர் இதுவரை அயர்லாந்து அணிக்காக 24 டி20 போட்டிகளும், இங்கிலாந்து அணிக்காக 2 டி20 போட்டிகளிலும் விளையாடிள்ளார்.\n#1) ரோல்ப் வான் டீர் மெர்வீ ( தென்னாப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து )\nதென்னாப்ரிக்காவின் ஜோகெண்ஸ்பெர்க் நகரில் பிறந்த இவர் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தென்னாப்ரிக்க அணிக்காக அறிமுகமானார். தென்னாப்ரிக்க அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய இவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அணியில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த இவர் நெதர்லாந்து நாட்டிற்காக விளையாட முடிவு செய்தார். அதன் படி 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரை இந்த அணிக்காக 17 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் இன்றளவும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/ramin/", "date_download": "2021-05-07T07:57:06Z", "digest": "sha1:PW44FY4OHTHEV3EM3EXCFMA3NT7KKDZL", "length": 2177, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Ramin", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/cinema/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-05-07T07:25:18Z", "digest": "sha1:QHIWTIDBTVIQGPJLZIJ6WLMT7HSHHUZZ", "length": 9881, "nlines": 93, "source_domain": "www.malaioli.com", "title": "நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?... வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி..!", "raw_content": "\nநயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை… வைரலாகும் புகைப்படங்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி..\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே காதல் ஜோடிகளாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர்களது பயணங்கள், அவர்களது புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்.\nகடந்த வருடம் கொரோனா தொற்று இருந்த சமயத்தில் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு தனி விமானத்தில் இந்த காதல் ஜோடி பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தனி விமானத்தில் செல்லும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.\nவிமானத்தில் அமர்ந்திருக்கும் நயன்தாராவை வழக்கம் போல அவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஅதற்காகச் செல்கிறார்களா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என்பது தெரியவில்லை. நயன்தாரா தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nபுகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா சந்தோஷமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அவர்கள் நயன்தாராவின் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதங்கமே, தங்கமே என தலைவியை கொஞ்சுவது எல்லாம் இருக்கட்டும், தலைவிக்கு சோறு போடுகிறீர்களா இல்லையா. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறாரே அன்பான இயக்குநரே என நயன்தாராவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nதலைவிக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. தயவு செய்து இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நிறைய கஷ்டங்களை பார்த்தவர் அவர். நீங்களும் அவரை கைவிட்டுவிட வேண்டாம் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/08/blog-post_9.html", "date_download": "2021-05-07T07:00:04Z", "digest": "sha1:4QFZMAYK5KG4QLXWRXAY6CELMSX2KR4N", "length": 9319, "nlines": 149, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இண��யதளம் : பணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nபணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி\nதமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 4, 5, 6 போன்ற தேதிகளில் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.\nஏழு வருடம் கழித்து நடைபெறும் இந்த பணி மாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான தொகுப்பூதிய செவிலியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணி மாறுதல் பெற்று கொண்டனர்.\nகவுன்சிலிங் நேர்மையாக நடந்தா என்ற கேள்விக்கு ஒரு சிறு எடுத்துகாட்டு கூறினால் போதும் என நெனைக்கிறேன். மதுரை அரசு மருத்துவ கல்லுரி மருத்துமனை 9 இடங்கள் மேலூர் நான்கு இடங்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனை, போன்ற அதிக போட்டிஉள்ள இடங்களே கவுன்சலிங்கில் காட்டபட்டது. பெருமாபாலன சகோதரிகள் சிரித்த முகத்துடனே வெளியே வந்தது மனதிற்கு மகிழ்ச்சி.\nஇருப்பினும் சிலர் நினைத்த இடம் கிடைக்ககாமல் சிரமப்பட்டது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் விரைவில் அதற்கும் எதாவது ஏற்பாடு செய்வோம்.\nஅதே இறுதிநாளன NCD கவுன்சலிங் அன்று PHASE I மாவட்டத்தில் உள்ள செவிலியர்கள் PHASE ii மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்ற போது ஏற்படும் PHASE I காலி பணி இடங்களை (RESULTANT VACANTS) மற்ற செவிலியர்களுக்கு அன்றே காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். கோரிக்கை ஏற்றுகொள்ளபட வில்லை அப்போது சில விரும்பதாகத நிகழ்வுகள நடைபெற்றது. அதே போல் அவற்றை காண்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஒரு சில வருத்ததிற்குரிய நிகழ்வுகள் அன்றி கவுன்சிலிங் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிக சிறப்பாக நடைபெற்றது.\nஇதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவர்களின் தலைமையில் சிறப்பாக சுகாதார துறையை நடத்திவரும் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களுக்கும், மரியாதையைகுரிய உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை காணிக்கையாக்குகிறோம்.\nஅதற்கான வழிகளை தேடி வலிகளோடு விரைவில் பயணங்களை தொடங்க உள்ளோம்.\nவலிகளை பொறுத்து வழிதுணையாக வர தயாராக இருங்கள்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவ�� செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதிருச்சி கூட்டம்-பணி நிரந்தரம் ஒன்றே குறிக்கோள் -2...\nதொகுப்பூதிய செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஆணை\nதிரு உமாபதி அவர்களின் திருமணம்\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநலச்சங்க கருத்தர...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு (கூட்டம்)\nபணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி\nசெக் மோசடியில் சிக்க வைக்கபட்ட தொகுப்பூதிய செவிலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2019/11/blog-post_29.html", "date_download": "2021-05-07T06:34:26Z", "digest": "sha1:BSURYQS55FTANKJ2J4Y7KBS3V5WCXW7A", "length": 5563, "nlines": 129, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nசெவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை\n2300 மேற்பட்ட செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை\nவரும் இரண்டாம் தேதி அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் மற்றும் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் திரு விஜய் பாஸ்கர் ஐயா அவர்களால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களுக்கு நேரடி பணி நியமன ஆணை சென்னையில் வைத்து வழங்கப்பட உள்ளது.\nபணி நியமன ஆணை பெற தகுதியான நபர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.\nபல்வேறு பிரச்சினைகளைக் கடந்து தமிழக அரசின் கடுமையான முயற்சியால் இந்த இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் ந��லை எடுத்து வைத்து கொள்ளவும்.\nசெவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை\n2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம்...\nபணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR\nபுதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(1955_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-07T08:54:15Z", "digest": "sha1:SHD3E5G6VQYQK27X65K5A65QGLFMUBOR", "length": 6179, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமன் மகள் (1955 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாமன் மகள் (1955 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாமன் மகள் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஎஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2018, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-11-28-07-12-55/", "date_download": "2021-05-07T06:53:41Z", "digest": "sha1:JUR5TKBDN6JD3UO3FVWQ4LTWFAWS5ENK", "length": 7504, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பது என்று முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றும் அம்மாநில முதலவர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.\nமகராஷ்ட்ராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்பது இவ்விரு கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல என்று கூறிய பட்னவிஸ், மாநிலமக்களும் இதையே விரும்புவதாக தெரிவித்தார்.\nபாஜக கூட்டணியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா இர���ப்பதையும், மத்திய அரசில் அக்கட்சி அங்கம் வகிப்பதையும் பட்னவிஸ் சுட்டிக் காட்டினார். தனது அரசில் சிவசேனா விரைவில்சேரும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nபட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா\nதேவேந்திர ஃபட்னாவிஸை பாராட்டும் சிவச� ...\nபட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ரா� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/55", "date_download": "2021-05-07T08:06:10Z", "digest": "sha1:U6OI7BJKUZTVLYS3MJV3ZGJU3GTZXZGW", "length": 8091, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nபுதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒப்பந்தம்....\nகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தமானது....\nபொன்னேரி(தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீபெரும்புதூர்(தனி), சோளிங்கர், விருத்தாசலம்...\nஇராமநாதபுரம் தொகுதி பாஜக-விற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது....\nவேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக மறியல்... யார் தோற்றால் என்ன\nகதர்துறை அமைச்சருக்கு கல்தா... சிவகங்கையில் அதிமுக போராட்டம்....\nபாஸ்கரனின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தனர்....\nகூடுதல் இடங்களுடன் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும்... கானம் ராஜேந்திரன்....\nஉள்ளாட்சி அமைப்பு தேர்தலில் எல்டிஎப்ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது....\nதோல்வி பயத்தால் இராஜபாளையம் தொகுதிக்கு அமைச்சர் ஓட்டம்...\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி....\nநடிப்புக்கே மதிப்பு... பாமகவிலிருந்து விலகினார் வைத்தி....\nமுகநூல் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லை...\nகுறைந்த தொகுதி : வாசன் ஏமாற்றம்....\nகையைவிரித்த அதிமுக... தனித்துவிடப்பட்ட ஏசிஎஸ்....\nதங்கள் கட்சிக்கு வாய்ப்பு கேட்டு கடிதம் கொடுத்து இருந்தார்... .\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/celebrities/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-07T08:00:29Z", "digest": "sha1:P6RLL57KQHWT3RZKG6C36YHXZU6WDNDL", "length": 5386, "nlines": 87, "source_domain": "www.malaioli.com", "title": "சரிந்த தாவணியை சரிசெய்யாமல்... 'சித்தி 2 ' வெண்பாவின் கிளிக்ஸ்!", "raw_content": "\nசரிந்த தாவணியை சரிசெய்யாமல்… ‘சித்தி 2 ‘ வெண்பாவின் கிளிக்ஸ்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ர��ஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pslv-rocket-launched-in-space/", "date_download": "2021-05-07T08:01:03Z", "digest": "sha1:UGJS64XV2M2U6KEKX574SHEM7XCA2CJV", "length": 9186, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "PSLV ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..! - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந���துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Breaking News PSLV ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..\nPSLV ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..\nஇந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.\nஇந்தியாவின் கார்ட்டோசார்ட்-3 உட்பட அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கை கோள்களை சுமந்தப்படி பிஎஸ்எல்வி விண்ணில் பாய்ந்தது.\nஸ்ரீ-ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.\nஇது இஸ்ரோ ஏவிய 49-வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-வது எக்செல் ரக ராக்கெட்டும் ஆகும்.\nயார் யாருக்கு எவ்வளவு சொத்து முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு\nஇந்தியா-இங்கிலாந்து போட்டியைக் காண அனுமதி ரத்து\nவெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்\n“தேர்தல் கதாநாயகன்”…திமுக தேர்தல் அறிக்கை வெளியானது\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1199", "date_download": "2021-05-07T07:41:44Z", "digest": "sha1:PW4M6NC7FKEO5K2F4TFZX35FIWY6YQAC", "length": 5396, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "தங்கப்பத்திர திட்ட முதலீடு வரம்பு 4 கிலோவாக உயர்வு", "raw_content": "\nதங்கப்பத்திர திட்ட முதலீடு வரம்பு 4 கிலோவாக உயர்வு\nமத்திய அரசால் கடந்த 2015–ம் ஆண்டு ‘சவரன் தங்கப்பத்திர திட்டம்’ கொண்டு வரப்பட்டது. தங்கத்தை வாங்குவதற்கு மாற்றாக நிதி ரீதியான சொத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன்படி, ஒவ்வொரு நிதி ஆண்டும் தனி நபர் 500 கிராம் தங்கம் முதலீடு செய்யலாம் என்ற வரம்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக ஆக்க அதில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.\nஇதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒவ்வொரு நிதி ஆண்டும் தங்கப்பத்திர திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வரம்பு தனி நபர்களுக்கு 4 கிலோவாகவும், அறக்கட்டளைகளுக்கும், அமைப்புகளுக்கும் 20 கிலோவாகவும் அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த வரம்பு நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடப்படும்.\nவங்கிகளுக்கும், நிதி உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் ஈடாக வைக்கப்பட்டுள்ள தங்கப்பத்திரங்கள் முதலீட்டிற்கான இந்த வரம்பில் அடங்காது. அவசியம் என்று கருதினால், அரசு இதற்கான முகவர்களுக்கு அதிக கமி‌ஷனை அனுமதிக்கலாம்.\nமேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/a-spiral-of-trouble-in-premature", "date_download": "2021-05-07T06:16:13Z", "digest": "sha1:KGUHVOLB7PXDBY6L67JY2OBK4HDQJPJW", "length": 31636, "nlines": 266, "source_domain": "ta.desiblitz.com", "title": "PREMature இல் சிக்கலின் சுழல் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விரு���ை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nபிரேம் அனைத்து மோசமான விஷயங்களையும் புரிந்து கொள்ள விரும்புகிறார், எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருப்பதாக நம்ப விரும்புகிறார்.\nஐந்தாவது எபிசோடான பிரேம் மற்றும் வில்லின் மேஜிக் காளான்களுடன் முந்தைய சந்திப்பிலிருந்து எடுக்கப்பட்டது PREMature பிரேமுக்கும் அவரது ஆசிரியருக்கும் இடையிலான ஆழ்ந்த உரையாடலுடன் திறக்கிறது.\nஜேக்கப் (டாம் கார்ட்டர் நடித்தார்) பிரேமின் நல்வாழ்வைப் பற்றிய உண்மையான கவலைகளை வெளிப்படுத்துகிறார். 'கழிவறையிலிருந்து எல்லாவற்றையும் சுத்தப்படுத்துவதை' விட பிரேம் வாழ்க்கையில் சிறப்பாக செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்.\nதனது ஆசிரியரின் அக்கறையுள்ள பேச்சால் ஈர்க்கப்பட்ட பிரேம், தனது மனதில் உள்ள���ைப் பற்றியும், பெற்றோரைப் பற்றி அவர் உண்மையிலேயே எப்படி உணருகிறார் என்பதையும் திறக்கிறது.\nதனக்காக நிற்கத் தவறியதற்காக குடும்பத்தையும் அவரது தாயையும் கிழித்ததற்காக தனது தந்தையை அவர் குற்றம் சாட்டுவது போல, பிரேம் தனது குடும்பத்தின் துரதிர்ஷ்டங்களால் குழப்பமடைகிறார்.\nநடந்த அனைத்து மோசமான விஷயங்களையும் அவர் புரிந்துகொள்ள விரும்புகிறார், எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருப்பதாக நம்ப விரும்புகிறார். ஆனால் இப்போதைக்கு, இது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது அதிகம்.\nபதற்றமடைந்த இளைஞன் இவ்வாறு சொல்கிறான்: “உங்கள் தலையில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு துளை துளைத்து அதை வெளியே விடலாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ”\nஜேக்கப் தனது இதயப்பூர்வமான ஆலோசனையை அளிக்கிறார்: “இந்த விஷயத்திற்கு படிப்படியான வழிகாட்டல் இல்லை. உங்களுக்கு சரியானதை நீங்கள் செய்ய வேண்டும். ”\nஅவர் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை பிரேமுடன் பகிர்ந்துகொள்கிறார், மேலும் தனது குடும்ப சூழ்நிலையுடன் இந்த கடினமான நேரத்தில் கூடுதல் ஆதரவை அளிக்கிறார்.\nஎபிசோட் மீதமுள்ள பார்வையாளர்களை பிரேம் மற்றும் சாஹினாவின் இனிமையான மற்றும் அன்பான முதல் தேதியில் அழைக்கிறது, அதே நேரத்தில் பிரேமின் பெற்றோர் சுய கண்டுபிடிப்புக்கான பயணங்களைத் தொடங்குகிறார்கள்.\nபிரேமின் தந்தையான பார்த்தவ் தனது மருத்துவ நிலை குறித்து கவலை வளர்கிறது. மருத்துவரைப் பார்வையிட்ட பிறகு, அவர் டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பார்.\nPREMature டீன் கவலை மற்றும் நாடகத்தை எதிர்கொள்கிறது\nPREMature குடும்பத்தையும் யதார்த்தத்தையும் உடைக்கிறது\nகாதல் இழந்து PREMature இல் காணப்படுகிறது\nமேலதிக சோதனைகளை மேற்கொள்ளாமல் அவரது மருத்துவரால் நோயறிதலை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது அவரை விளிம்பில் தட்டுகிறது.\nபார்த்தவ் வசைபாடுகிறார்: \"இரத்தக்களரி நரகத்தை நீங்கள் ஏன் என்னிடம் சொல்ல முடியாது\nஅவரது மருத்துவர் பொறுமையாக அவருக்கு இந்த செயல்முறையை விளக்குகையில், பார்த்தவ் மிகவும் விரக்தியடைந்து, “இது எஃப் ***** கிராம் அருமை” என்று கூச்சலிடுகிறார்.\nபிரேமின் தாயார் நீலம், முந்தைய எபிசோட்களில் தொலைபேசி உடலுறவில் ஒரு ���ுவாரஸ்யமான ஆர்வத்தை காட்டியுள்ளார். அவரது உண்மையான நோக்கங்கள் இறுதியாக வெளிப்படுகின்றன - அவர் ஒரு தொலைபேசி செக்ஸ் ஆபரேட்டராக மாற விரும்புகிறார்.\nபார்த்தவிலிருந்து பிரிந்து செல்வது புதிய காரணங்களை ஆராயத் தூண்டியது. அவள் மனதைத் திறந்து சாதாரண வாழ்க்கைக்குத் தள்ளும் ஒன்றைத் தேடுகிறாள் என்று அவள் கூறுகிறாள்.\n'பக்கத்தில் ஏதேனும் ஒன்றை' அவர் தேர்ந்தெடுத்தது சிலரை ஆச்சரியப்படுத்தக்கூடும் என்றாலும், நீலம் தடைகள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வழி என்று பொருள் கொள்ளலாம். மிகத் தெளிவான உதாரணம், தனது குழந்தைகளுக்காக ஒரு மகிழ்ச்சியற்ற திருமணத்தைத் தக்கவைக்க அவர் எடுத்த முயற்சி.\nஆசிய சமூகத்தில் பாலியல், ஒரு தடை, சுய வெளிப்பாட்டின் வடிவமாக கருதப்படுவதில்லை.\nஆனால் நீலமைப் பொறுத்தவரை, தொலைபேசி செக்ஸ் உடல் நெருக்கம் இல்லாமல் அவளது உள்ளத்தை ஆராய்வதற்கான வழியை வழங்குகிறது - எந்த சரங்களும் இணைக்கப்படவில்லை.\nஇதற்கிடையில், வில்லின் வீட்டில், அவருக்கும் அவரது தாய்க்கும் ஆரோக்கியமான சமநிலை மீட்கப்பட்டதாக அவர் நினைக்கும் போது, ​​அவள் மீண்டும் குடிப்பழக்கத்தின் சுழற்சியைக் குறைத்து, வில்லை கண்ணீராகக் குறைக்கிறாள்.\nஐந்தாவது எபிசோட் பிரேமுக்கும் அவரது மாமாவுக்கும் இடையிலான ஒரு சாதாரண அரட்டையுடன் முடிவடைகிறது, இதன் போது பிரேம் தனது மாமாவுடன் செல்ல தனது திட்டங்களை சுட்டிக்காட்டுகிறார்.\nஇன் இறுதி அத்தியாயத்தைப் பாருங்கள் PREMature மார்ச் 29, 2015 அன்று இரவு 10 மணிக்கு சமூக சேனலில் (ஸ்கை 539, விர்ஜின் மீடியா 233, ஃப்ரீசாட் 561 மற்றும் ஃப்ரீவியூ 63).\nஸ்கார்லெட் ஒரு தீவிர எழுத்தாளர் மற்றும் பியானோ கலைஞர். முதலில் ஹாங்காங்கிலிருந்து வந்தவர், முட்டை புளிப்பு என்பது வீட்டுவசதிக்கு குணமாகும். அவர் இசை மற்றும் திரைப்படத்தை நேசிக்கிறார், பயணம் மற்றும் விளையாட்டுகளைப் பார்க்கிறார். அவளுடைய குறிக்கோள் “ஒரு பாய்ச்சலை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் கனவைத் துரத்துங்கள், அதிக கிரீம் சாப்பிடுங்கள்.”\nபடங்கள் மரியாதை லிகர் பிலிம்ஸ் லிமிடெட்\nஇந்திய சம்மர்ஸில் இருண்ட ரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன\nமார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா ஆசிய திரைப்பட விருதை வென்றது\nPREMature டீன் கவலை மற்றும் நாடகத���தை எதிர்கொள்கிறது\nPREMature குடும்பத்தையும் யதார்த்தத்தையும் உடைக்கிறது\nகாதல் இழந்து PREMature இல் காணப்படுகிறது\nPREMature வாழ்க்கையின் தீய வட்டத்தை வெளிப்படுத்துகிறது\nPREMature ஆனது விளைவுகளுடன் 'ட்ரிப்பிங்' நேரத்தைக் கொண்டுள்ளது\nPREMature Finale இல் வாழ்க்கை ஆய்வு\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nரஹத் கஸ்மி எழுதிய 'அங்கிதீ': பெரிய இதயத்துடன் கூடிய சிறிய படம்\nதாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களின் மீது பூதங்களை நேஹா துபியா வெட்கப்படுகிறார்\nபிபிசி காலை உணவு நிகழ்ச்சியில் நாக முன்செட்டி மாற்றப்பட்டாரா\nரிஸ் அகமது ரெட் கார்பெட்டில் மனைவியின் முடியை சரிசெய்தல் வைரலாகிறது\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nஷெத்யார் முனாவர், ஃபவாத் கான் அவரை செட்டில் கொடுமைப்படுத்தினார் என்று கூறுகிறார்\n'சவுண்ட் ஆப் மெட்டல்' ஆஸ்கார் விருதுக்கு மத்தியில் ரிஸ் அகமது பன்முகத்தன்மையைப் பேசுகிறார்\n'பிக் ஃபிலிம்' படத்திற்கு ஈடாக பிராச்சி தேசாய் பாலியல் உதவிகளைக் கேட்டார்\n\"நான் எப்போதும் துபாயை எனது இரண்டாவது வீடு என்று அழைப்பேன்.\"\nஅமீர் கான் & ஃபரியால் மக்தூம் துபாய் செல்கிறார்களா\nசிறந்த பாலிவுட் நடிகை யார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/tag/improve-seo/", "date_download": "2021-05-07T08:09:49Z", "digest": "sha1:CXR2JDUCWGG76TZMJ6TXLVZYI6M4SLWF", "length": 28038, "nlines": 146, "source_domain": "ta.martech.zone", "title": "குறிச்சொல்: எஸ்சிஓ மேம்படுத்த | Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nகூகிளில் உங்கள் கரிம தேடல் செயல்திறனை மேம்படுத்த 14 உதவிக்குறிப்புகள்\nதிங்கள், ஏப்ரல் 29, 2013 சனிக்கிழமை, ஜனவரி 29, 2013 பிளேர் சைம்ஸ்\nவெற்றிகரமான எஸ்சிஓ மூலோபாயத்தை உருவாக்குவதற்கான மிக அடிப்படையான தேவைகளில் ஒன்று உங்கள் கூகிள் கரிம தேடல் தரவரிசைகளை மேம்படுத்துவதாகும். கூகிள் தொடர்ந்து தங்கள் தேடுபொறி வழிமுறையை மாற்றியமைக்கும் போதிலும், அதை மேம்படுத்துவதில் நீங்கள் தொடங்குவதற்கு சில அடிப்படை சிறந்த நடைமுறைகள் உள்ளன, இது உங்களை ஒரு பக்கத்தில் உள்ள தங்க டாப் 10 இல் சேர்க்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்க்கும் முதல் விஷயத்தில் நீங்கள் இருப்பதை உறுதிசெய்கிறீர்கள் Google தேடலைப் பயன்படுத்தும் போது. ஒரு முக்கிய பட்டியலை வரையறுக்கவும்\nப ou யன் சலேஹி: விற்பனை செயல்திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளி��் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஓவன் வீடியோ: யூடியூப் மூலம் உங்கள் பிராண்டையும் விற்பனையையும் வளர்ப்பதற்கான சூத்திரம்\nஇதில் Martech Zone நேர்காணல், வீடியோ மார்க்கெட்டிங் பள்ளியை இயக்கும் ஓவன் வீடியோவுடன் பேசுகிறோம் - வணிகத் தலைவர்களுக்கான # 1 YouTube பயிற்சி திட்டம். தொழில்துறையில் அவர் எவ்வாறு ஒரு முன்னணி பயிற்சியாளராக ஆனார் என்பதையும், வணிகங்கள் தங்கள் பிராண்டை வளர்ப்பதற்கும் வீடியோவை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஓவன் பகிர்ந்து கொள்கிறார். ஓவன் எப்படி இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்…\nவெண்டி கோவி: தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு முதலீடு செய்கின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், ட்ரூ மார்க்கெட்டிங் (https://www.trewmarketing.com) இன் ஆசிரியர், பேச்சாளர் மற்றும் இணை நிறுவனர் வெண்டி கோவியுடன் பேசுகிறோம். வெண்டியின் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (நடுத்தர சந்தைப்படுத்தல், வடிவமைப்பு பொறியியல், உற்பத்தி) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் உள்வரும் முன்னணி வளர்ச்சியை இயக்க உதவுகிறது. நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து முன்னேறும் ஆண்டுகளில் பி 2 பி வாங்கும் நடத்தை மாறிவிட்டாலும்…\nடைலர் லுட்லோ: முடிவுகளிலிருந்து தெளிவுக்கு நகரும் கலை மற்றும் அறிவியல்\nஇதில் Martech Zone நேர்காணல், முடிவு திறன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முடிவு விஞ்ஞானி டைலர் லுட்லோவுடன் பேசுகிறோம். டிஜிட்டல் சகாப்தத்தில், சந்தைப்படுத்துபவர்களும் வணிகத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் முடிவுகளை எதிர்கொள்கின்றனர். வணிகங்கள் முடிவெடுப்பதில் தெளிவைக் கண்டறிய டைலர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. டைலர் விஞ்ஞானம் என்ன முடிவு, இடையிலான தொடர்ப��� பற்றி விவாதிக்கிறது…\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2054973", "date_download": "2021-05-07T08:10:51Z", "digest": "sha1:MJIQREK2FCGW4PTZJK4GD3UJF5DH4BDS", "length": 6261, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரஜப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ரஜப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:32, 22 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n14:26, 22 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:32, 22 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n* 01 ரஜப் -ஷியா இஸ்லாமியம் இமாம முகமது அல் பாகிர் பிறந்த நாள்.\n* 13 ரஜப் - ஷியா இஸ்லாமியம் முதல் இமாம்கலிபா [[அலிஅலீ]] (ரலி) பிறந்த நாள்.\n* 24 ரஜப் - [[ கைபர் போர்|கைபர் போரில்]] முஸ்லிம்கள் வெற்றி.\n* ரஜப், 9 A.H. (October 630) - [[ தபூக் போர்|தபூக் போரில்]] முஸ்லிம்கள் வெற்றி\n* 583 A.H. ( செப்டம்பர் / அக்டோபர் 1187 ) ரஜப் மாதத்தில் [[சலாகுத்தீன்]] அவர்களால் [[எருசலேம்|ஜெருசலம்]] கைப்பற்றப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:13:17Z", "digest": "sha1:QJQJYNJL3SQ6MIPUF5736UFOASZCRDTE", "length": 6259, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nலவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்)\nஇயக்குநர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2014, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/controversies-have-developed-hardik-pandya-says-virat-kohli", "date_download": "2021-05-07T08:14:09Z", "digest": "sha1:Q5L4EX3YEFSWHHM2S2MIN7OQIYKJYUSO", "length": 8936, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "புது உயரத்தை அடைய சர்ச்சைகள் பாண்டியாவிற்க்கு உதவியது - விராத் கோலி", "raw_content": "\nபுது உயரத்தை அடைய சர்ச்சைகள் பாண்டியாவிற்க்கு உதவியது - விராத் கோலி\nஇந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா\nமீண்டும் அணிக்கு வந்து கலக்கிய பாண்டியா\nசமீபத்தில் நடந்த டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றித் தவறான கருத்து கூறியதால் ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை விடுவிக்கப்பட்டு இருவரும் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹார்திக் பாண்டியா. வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஹார்திக் பாண்டியாவை 'சிறந்த கிரிக்கெட் வீரர்' என்று அறிவித்துள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹார்திக் பாண்டியா பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பந்து வீச்சு மற்றும் பில்டிங்கில் அசத்தியுள்ளார். இரண்டு விக்கெட்கள் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் சிறப்பான கேட்ச் பிடித்துக் கலக்கியுள்ளார்.\nபாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நிகழ்ச்சியின்போது பேசியதை கண்டறிந்த கோலி, போட்டியின்போது உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பாண்டியாவிற்கு கூறினார். வாழ்க்கையில் இது போன்ற ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு முன்னேறி வர வேண்டும் அல்லது நிலைமையைக் கற்றுக் கொள்ளலாம், அது சரியானவற்றை செய்ய ஊக்கமளிக்கும் என்று கோலி கூறுகிறார். ஒரு கிரிக்கெட்டராக விளையாடுவதைவிட, விளையாட்டை மதித்து, விளையாட்டின் மேல் அன்பு வைத்து, அனைத்து ஆற்றலையும் வெளிக்கொண்டு விளையாட வேண்டும். விளையாட்டை மதித்து விளையாடினால், விளையாட்டு உங்களை மதிக்கும் என்று கோலி கூறுகிறார்.\nஇந்திய வீரர் பாண்டியா வரும் விளையாட்டுகளில் தேவையான ஆட்டத்தை அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த காலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற சர்ச்சைகளால் வெளியேறி மீண்டும் அணிக்கு திரும்பி புதிய உயரங்களை அடைந்துள்ளனர். பாண்டியா சரியான பாதையில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி வருவதாகவும் நான் அதை நம்புகிறேன் என்று கோலி கூறினார்.\nவில்லியம்சன் கேட்ச் பிடித்த பாண்டியா\nபி.சி.சி.ஐ. பாண்டியா மற்றும் ராகுலை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திய பின்னர் இந்த மாதம் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பாண்டியா வீட்டிற்கு அனுப்பப்பட்டார். நியூசிலாந்தின் முழ��� சுற்றுப்பயணத்தையும் அவர் இழக்க நேரிடும் எனக் கருதுகிறேன். ஆனால், நிர்வாக குழு கடந்த வாரம் இடைக்காலத் தடையை நீக்கியது. உலகில் எந்த அணியும் பாண்டியாவை விரும்புவதாக கோலி கூறுகிறார். பாண்டியா அணியை சமநிலை படுத்தியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.\nநியூசிலாந்து அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாண்டியா பந்து வீச்சு வலைபயிற்சியில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கோலி கூறினார். இந்த ஆட்டத்தில் இரண்டு முக்கியமான விக்கெட்கள் எடுத்தார். அவர் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று துறைகளிலும் அணிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்குவார். பண்டியாவை கொண்ட இந்திய அணி மிகவும் சீரான தெரிகிறது. அவர் ஒரு நல்ல இடத்தில் உள்ளார். மேலும் அவர் அதை தொடர முடியும் என்று நம்புகிறேன், என்றார் கோலி.\nமொழிபெயர்ப்பு - சுதாகரன் ஈஸ்வரன்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-03-03-06-16-50/", "date_download": "2021-05-07T08:06:43Z", "digest": "sha1:P7JRARS4VXZLIOAJKXPG2W7URCOOFQNU", "length": 14645, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் தீவிரவாதிகளின் அட்டூழியம் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nஒரு காலத்தில், இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்பட்டதும், இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று வருணிக்கப்பட்ட நகரமுமான காஷ்மீரில், இன்று திரும்பிய திசையெங்கும் வன்முறைகளும், கலவரங்களும்தான் அரங்கேறிவருகின்றன.\nஇப்பிரச்னையை அரசியலாக்கி, அதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்ற ரீதியில்தான் அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.\nஇதனால், அங்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விட்டது.சமீபத்தில், எந்த தவறுமே செய்யாத இரண்டு இளம் பெண்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையும் கூட, காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் பத்தோடு பதினொன்றாகத்தான் கருதுகின்றன.\nகாஷ்மீர் சோபூரை சேர்ந்தவர் குலாம் நபி தர். இவரது மகள் அரிபா மற்றும் அக்தரா. கடந்த ஜன., 31ம் தேதி, தன் மாமா வீட்டில் இருந்த அரிபா (17), சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரைக் காண, அவரது அக்கா அக்தரா, இளைய சகோதரர் மற்றும் தாய் பரீசா வந்திருந்தனர். குலாம் நபி தர், தொழுகைக்காக மசூதி சென்றுவிட்டார்.அப்போது, அவர்களது வீட்டிற்கு முகமுடி அணிந்து வந்த இருவர், அரிபா மற்றும் அக்தராவை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து சென்று, சிறிது நேரத்தில் சுட்டுக் கொன்றனர். இருப்பினும், இந்த கொடூரக் கொலைக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர்தான் செய்ததாக கூறிவிட்டு சென்றனர்.\nதன் மாமா வீட்டில் மீன்களை சுத்தம் செய்து கொண்டிருந்த அக்தரா, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதை அவரது அத்தை சரேபாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மொபைல் போன் என்றால் என்ன சிம் கார்டு என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு தெரியாதே. அரிபா, தன் பாக்கெட்டில் தன் தலை முடியை கட்டுவதற்காக ரப்பர் பேண்டு மட்டுமே வைத்திருந்தாள். அவர்களது போட்டோ கூட என்னிடம் இல்லையே என்று கதறினார். ஒரு சாதாரண குடும்பத்தில் பயங்கரவாதிகள் புகுந்து இரண்டு கொலைகளை செய்துவிட்டு செல்லும் அளவிற்கு அவர்கள் என்ன குற்றம் செய்துவிட்டனர் சிம் கார்டு என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு தெரியாதே. அரிபா, தன் பாக்கெட்டில் தன் தலை முடியை கட்டுவதற்காக ரப்பர் பேண்டு மட்டுமே வைத்திருந்தாள். அவர்களது போட்டோ கூட என்னிடம் இல்லையே என்று கதறினார். ஒரு சாதாரண குடும்பத்தில் பயங்கரவாதிகள் புகுந்து இரண்டு கொலைகளை செய்துவிட்டு செல்லும் அளவிற்கு அவர்கள் என்ன குற்றம் செய்துவிட்டனர் காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல, அங்கிருக்கும் அப்பாவி மக்கள் ஒவ்வொரு நாளையும் மிகவும் பயத்துடனேயே நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.\nதன் இரண்டு மகள்களையும் இழந்த பரீசா, கடந்த 93, ஆகஸ்டில், தன் சகோதரர் முகம்மது சுல்தானை இழந்தார். சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டதால், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். அதே ஆண்டு நவம்பரில், தாரின் சகோதரர் கஜிர் முகம்மது, ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையின் போது கொல்லப்பட்டார். “”எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இன்னும் எந்தவிதமான தியாகத்தை இந்த அரசு எதிர்பார்க்கிறது என தெரியவில்லையே” என, கதறுகிறார் மகள்களை இழந்த பரீசா.\nமகள்களை இழந்த தந்தை தர் கூறுகிறார்; ” ஹுரியத் மாநாட்டு கட்சியினர், ஜாபீர் ஷா, யாசின் மாலிக், என ஒவ்வொரு அமைப்பினரும் எங்கள் வீட்டுக்கு வருகின்றனர்; என்ன நடந்தது என்று கேட்கின்றனர், நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவிக்கின்றனர். அத்தோடு தங்கள் கடமை முடிந்தது என கருதி சென்று விடுகின்றனர். உதவி என்று வரும் போது யாருமே எட்டிக்கூட பார்ப்பதில்லை. பிணங்களுடன் வரும் போலீசார், வழக்கு பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர் என்றார் விரக்தியுடன்.\nதரின் வீட்டில் இன்று நடந்தது நாளை நம் வீட்டிலும் நடக்கலாம், யார் கண்டது என்கிற அச்சம் அப்பகுதியில் நிலவிவருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இப்படிப்பட்ட கொடுமைகளைத் தான் அனுபவித்து வருகின்றனர் சோப்பூர் பகுதி மக்கள்.ஆனால், தர் வீட்டில் நடந்த சம்பவங்களை ஏதோ இயற்கை பேரழிவு நடந்து விட்டதாகத்தான் மாநில அரசு கருதுகிறது போலும். டில்லியில், பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, நாங்கள் குற்ற உணர்வுடன் இருக்கிறோம். ஏதேனும் சிறிய தடயங்கள் சிக்கினாலும் ஒட்டுமொத்த காஷ்மீரே நியாயம் கிடைக்க கொதித்தெழும்.\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\n370, 35ஏ ஊழல்களை பெருக்கியது\nமிஷன் காஷ்மீர் பிரிதியடையும் பயங்கரவாதிகள்\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்\nதீவிரவாதிகளை விரைந்து வேட்டையாடும் இந்திய ராணுவம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்தில��ருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/56", "date_download": "2021-05-07T07:55:25Z", "digest": "sha1:3MFSNUHFPSOHD27K3525RQD6X3B5PUZ5", "length": 8913, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nசிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவருக்கு....\nஅமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து....\nமக்களிடம் அனுதாபம் பெற மம்தா நாடகம் போடுகிறார்... காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு\nமம்தா வந்த காரின் கதவு, தூண் ஒன்றில் மோதிவிட்டது....\nநடிகர் - நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கும் பாஜக..... கேரளா, மேற்குவங்கத்தில் பொதுமக்கள் யாரும் வரத் தயாரில்லை...\nமிதுன் சக்கரவர்த்தி பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்....\nதமிழக சட்டமன்ற தேர்தல்.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விபரம்...\nதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது....\nசட்டமன்றத் தொகுதிகள்... திமுக - இடதுசாரிக் கட்சிகள் பேச்சுவார்த்தை....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், அ.சவுந்தரராசன்....\nஇடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு.... மக்கள் தலைவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் போட்டி...\nமாணவர்- வாலிபர் அமைப்புகளில் செயல்படும் 13 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.....\nஇராஜபாளையம் பாஜகவினர் பாவம்... கொலைசெய்ய முடியாது...\nராஜேந்திர பாலாஜியை வைத்து அதிமுக தகர்த்துவிட்டது.... .\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்...\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகளில்....\nதர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் போட்டி....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் ��றைகூவல்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/list/bowlers/", "date_download": "2021-05-07T07:06:59Z", "digest": "sha1:XUOZSLTWKSVXFKITN4BH6PYBUZN4DAW4", "length": 3412, "nlines": 74, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Bowlers", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/kajan/", "date_download": "2021-05-07T07:46:45Z", "digest": "sha1:7S2GFKXLAY5JXOGNIKJS7JZSLKJODLWM", "length": 2176, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Kajan", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்��ப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/sanath/", "date_download": "2021-05-07T06:17:36Z", "digest": "sha1:DMXEZ5LYFHSYOD2R4INPS2UWBAO3J76O", "length": 2229, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Sanath", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct18/36179-2017-05-25-18-21-72", "date_download": "2021-05-07T08:10:41Z", "digest": "sha1:763ASKURSMVKR3MWLZNX7JB3WGV4UKPM", "length": 8664, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் அக்டோபர் 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nஉங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 18 அக்டோபர் 2018\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/ennangal-valkkai-thathuvam-ennikkai-enrume", "date_download": "2021-05-07T06:26:53Z", "digest": "sha1:FLACTEMKP6BFH5L6MZJWPC5BO7I5LABP", "length": 5809, "nlines": 91, "source_domain": "www.merkol.in", "title": "எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம், எண்ணிக்கை என்றுமே - Ennangal valkkai tathuvam, ennikkai enrume | Merkol", "raw_content": "\nஎண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்-எண்ணிக்கை என்றுமே\nPrevious Previous post: சிறந்த எண்ணங்கள் கவிதை-வெற்றியின் இலக்கை\nNext Next post: உள்ளத்தின் எண்ணங்கள்-முடிந்ததைப்பற்றி\nTamil images | விழிப்புணர்வூட்டும் எண்ணங்கள் கவிதை – வெற்றிக்கும்\nவெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்...\nசில சொற்களை சொன்னால் தான் மதிப்பு, சில சொற...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7944", "date_download": "2021-05-07T08:10:39Z", "digest": "sha1:JA7AMASIU5TQEDQ2BHH7NJCTPSI2XTC5", "length": 5063, "nlines": 140, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | jipmer", "raw_content": "\nஜிப்மரில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்\n\"புதுச்சேரியில் ரெம்டெசிவிர் கையிருப்பு உள்ளது\"- துணைநிலை ஆளுநர் பேட்டி\nதிருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி\nஜூன் 27- க்குள் ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு\n\"புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு மையங்கள் அறிவிப்பு\"\n'நீட்' தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை- ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு\nபுதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை எதிரில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் பரபரப்பு\nஜிப்மரில் 9 மாத கர்ப்பிணி பெண் பன்றி காய்ச்சலுக்கு பலி\nஎதிரியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கும் பஞ்சபட்சி ரகசியங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nவெற்றி தரும் சந்திர பலம்\nஇந்த வார ராசிபலன் 2-5-2021 முதல் 8-5-2021 வரை\nவாழ்வை பாதிக்கும் பெண் சாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/05/13/13052020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:52:27Z", "digest": "sha1:6LUEJSKQOKAELUXWZX2NUFAX6HK2VAE7", "length": 11877, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "13.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n13.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 222,104.\nநேற்றிலிருந்து 888 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 31,106 (நேற்றிலிருந்து 195 +0.6%).\nகுணமாகியவர்களின் தொகை: 112,541 (நேற்றிலிருந்து 3,502 +3.2%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 78,457 (நேற்றிலிருந்து -2,809 -3.5%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nVeneto 18,813 (நேற்றிலிருந்து +31 நேற்று 18,782)\nToscana 9,829 (நேற்றிலிருந்து +27 நேற்று 9,802)\nLiguria 8,930 (நேற்றிலிருந்து +67 நேற்று 8,863)\nLazio 7,250 (நேற்றிலிருந்து +38 நேற்று 7,212)\nMarche 6,588 (நேற்றிலிருந்து +20 நேற்று 6,568)\nCampania 4,630 (நேற்றிலிருந்து +15 நேற்று 4,615)\nPuglia 4,348 (நேற்றிலிருந்து +11 நேற்று 4,337)\nP.A. Trento 4,312 (நேற்றிலிருந்து +9 நேற்று 4,303)\nSicilia 3,354 (நேற்றிலிருந்து +11 நேற்று 3,343)\nAbruzzo 3,127 (நேற்றிலிருந்து +12 நேற்று 3,115)\nUmbria 1,419 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,419)\nSardegna 1,345 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,344)\nCalabria 1,140 (நேற்றிலிருந்து +2 நேற்று 1,138)\nMolise 401 (நேற்றிலிருந்து +15 நேற்று 386)\nBasilicata 389 (நேற்றிலிருந்து +2 நேற்று 387)\nPrevious 12.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext “Rilancio ஆணை ஒப்புதல்” பிரதமர் Conte யின் உரை\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/1.html", "date_download": "2021-05-07T07:08:30Z", "digest": "sha1:OO2UYWLWHTOWQGC45PVSMWEALQ2QAPTB", "length": 3883, "nlines": 64, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "”பொன்மாலைப் பொழுது” நிகழ்வு # 1 -திரு நெல்லை ஜெயந்தா (வீடியோ மற்றும் புகைப்படங்கள்) ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணை (நிலை) எண் 269, நாள் 22.02.2021-ன் படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வழக்கமான பணி நேரத்தில் செயல்படும்.\n”பொன்மாலைப் பொழுது” நிகழ்வு # 1 -திரு நெல்லை ஜெயந்தா (வீடியோ மற்றும் புகைப்படங்கள்)\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலை பொழுது’ என்ற தலைப்பில் பிரபல இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்று வருகிறது. 01.04.2017 அன்று திரு நெல்லை ஜெயந்தா அவர்கள் சில நேரங்களில் சில புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-07T06:05:12Z", "digest": "sha1:3K7GE45CZHAD4QP4VJZ4NW3ZMW4ACQ7P", "length": 5176, "nlines": 85, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லடாக் சுயாட்சிக் கவுன்சில�� தேர்தல்: பாஜக 12, காங்கிரஸ் 6 | Chennai Today News", "raw_content": "\nலடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தல்: பாஜக 12, காங்கிரஸ் 6\nலடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தல்: பாஜக 12, காங்கிரஸ் 6\nலடாக் சுயாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது\nஇந்த தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்\nமேலும் 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்றும் தெரிகிறது. இன்று மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளிவரும்\nஉலக கொரோனா இன்றைய நிலவரம்: குணமானோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅரசியலில் குதித்த குக் வித் கோமாளி ஷகிலா\nநடிகை நக்மாவுக்கு துணை தலைவர் பதவி: சோனியாகாந்தி அதிரடி\nபாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்\nராஜபாளையம் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் கௌதமி பதிவு செய்த டுவிட்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/10/blog-post_18.html", "date_download": "2021-05-07T07:03:34Z", "digest": "sha1:KDXFPUPBB27YYFQSVJQJNK6ZTYNC65YI", "length": 4550, "nlines": 135, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : மீண்டும் கலந்தாய்வு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ஒத்திவைக்க தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரகலந்தாய்வு வரும் 21/10/2016 அன்று நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்டது உள்ளது.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அ��ன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nபெயர் பட்டியல் - ரெகுலர் கவுன்சிலிங்-CB TO REGULAR...\nகலந்தாய்வு-அரசு பள்ளியில் செவிலியம் படிக்க\nசெவிலியர்களுக்கு ஒரு அரிய நிரந்தர வேலை வாய்ப்பு-AI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/12/blog-post.html", "date_download": "2021-05-07T06:28:12Z", "digest": "sha1:I3AINJYDEGDN6MF5H7QGIMUA2TIOFP5M", "length": 7137, "nlines": 126, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : மதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர செவிலிய பணி இடங்கள் கனவா நனவா?", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nமதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர செவிலிய பணி இடங்கள் கனவா நனவா\nநமது நண்பரும் சமூகஆர்வலர்ருமான திரு. ஆனந்தராஜ் மற்றும் வழக்கறினர்கள் திரு. அழகுமணி, மலைகண்ணன் போன்ற வழக்கரினர்கள் மருத்துவதுறை சமந்தமான முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nதமிழகம் முழுவதும் நாம் கேள்விபட்ட கருவேலம் மரங்கள் பிரச்னை முதல் குழந்தைகள் திருட்டில் மருத்துவமனைகளில் கேமெரா பொருத்துதல், ஸ்கேன் சென்டர் பிரச்சனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை, உடல் உறுப்பு மாற்று, புற்றுநோய்கான சிகிச்சை மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்று தருதல் போன்ற பல்வேறு தளங்களில் இவரின் பங்கு அளப்பரியது.\nஅதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறைபற்றி கேள்விபட்டு அதனை சரி செய்ய தன்னால் இயன்றதை செய்வேன் என உறுதி அளித்து இருந்தார்.\nஅதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை நடத்தி வருகிறார்.\nகடந்த வாரம் நடைபெற்று முடிவுற்ற வழக்கில் மாண்புமிகு நீதி அரசர் மதுரை மருத்தவகல்லூரியில் உள்ள 800 அதிகமான செவிலியர் பற்றாக்குறை பற்றி கேள்விபட்டு அதற்கான விளக்கம் கேட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் ச���ந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதமிழகம் இருண்டதுசகாப்தம் சரிந்ததுதமிழகத்தையும் தம...\nமதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2014/12/16/holiness-j-c-ryle/", "date_download": "2021-05-07T07:30:47Z", "digest": "sha1:VUEQE2YUPKSIZQ5JDCQDFC7UGVAC5ASK", "length": 47336, "nlines": 235, "source_domain": "biblelamp.me", "title": "Holiness, J C Ryle | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – ���ியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபரிசுத்தத்தைப் (Holiness) பற்றி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ நூல்கள் அருமையானவை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பட்டியலில் பத்துக்கு மேல் சட்டென்று பெயர் சொல்லக்கூடிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய நூல் எது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அது கொஞ்சம் தலைசுற்றக்கூடிய விஷயந்தான். அந்தளவுக்கு நல்ல நூல்கள் இருக்கின்றன. இவற்றில் பழைய எழுத்தாளர்களும், புதியவர்களும் எழுதிய நூல்கள் அடங்கும்.\nஇருந்தபோதும், இந்த ஆவிக்குரிய விஷயத்தில் என் கண்முன் எப்போதும் நிற்கின்ற ஒரு நூல் ஜே. சி. ரைல் என்பவரால் எழுதப்பட்ட பரிசுத்தம்தான் (Holiness). முதலில் ரைலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த சபையின் போதகராக இருந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலிக்கன் பிரிவு திருச்சபை வேதத்திற்கு முரணான வித்தியாசமான பாதையில் போக ஆரம்பித்திருந்தது. அதற்கு மத்தியில் தெளிவான சுவிசேஷ விசுவாசத்தோடு வேதசத்தியங்களை மட்டும் விசுவாசித்து பிரசங்கித்து தனியொருவராக இக்கட்டுகளுக்கு மத்தியில் பணிபுரிந்திருந்தவர் ஜே. சி. ரைல். ��வ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை வெவ்வேறான சத்தியப்போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். அந்தவகையில் ரைலும் அத்தகைய போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு சீர்திருத்த பாப்திஸ்து என்ற முறையில் ரைலின் சபைக் கோட்பாடுகளில் நமக்கு ஒத்த கருத்து இல்லாவிட்டாலும் இரட்சிப்பு மற்றும் பரிசுத்த வாழ்க்கை பற்றிய வேதரீதியிலான சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளின் அடிப்படையில் ரைல் ஸ்பர்ஜனைப்போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததால் அவரை நம்மவர்களில் ஒருவராகத்தான் நினைக்கிறேன்.\nபரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலை ரைல் எழுதுவதற்கு காரணங்கள் இருந்தன. அதை ரைலே நூலின் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். பரிசுத்தத்தைப் பற்றி இந்நூலை ரைல் எழுதுவதற்கு இறையியல் காரணங்களும், நடைமுறைக் காரணங்களும் இருந்தன. அத்தகைய ஏழு இறையியல் காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார். ஒருவருடைய இறையியல் நம்பிக்கைகளைப் பொறுத்தே அவருடைய நடைமுறை வாழ்க்கையும், நடவடிக்கைகளும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்தவகையில் ரைலினுடைய காலத்தில் பரிசுத்தம் பற்றிய விஷயத்தில் காணப்பட்ட தவறான இறையியல் கோட்பாடுகளே அது பற்றி ரைலை எழுத வைத்தன. இதுவரையிலும் சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களிடம் காணப்படாத புதிய போதனைகள் பரிசுத்தமாக்குதல் பற்றி உருவாகியிருப்பதை அடையாளங்கண்ட ரைல் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பின்பற்றித் தவறான வழியில் போய்விடக்கூடாது என்ன ஆதங்கத்துடனும், ஆவிக்குரிய போதக வாஞ்சையோடும் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி ரைல் கவனித்த அந்த மாறுபாடான கருத்துக்கள் என்ன\nபரிசுத்தமாக்குதலை அடைவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானது என்று அன்று பரவலாகப் போதிக்கப்பட்டது. எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல் ‘விசுவாசம் மட்டுமே’ பரிசுத்தமாக்குதலுக்கு தேவையானது என்று கிளிப்பிள்ளைபோல் கூறுவது வேதபோதனைகளுக்கு முரணானது என்று ரைல் கண்டார். கிறிஸ்துவை அடைய விசுவாசம் மட்டுமே தேவை என்பது சரியானது; ஆனால், பரிசுத்தமாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்பது வேத போதனையல்ல. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்று கூறும் வேதம் விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்று ஓரிடத்தில��ம் போதிக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தவிதத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்கள் எழுந்தன. இந்தக் கருத்துக்கள் அடிப்படையில் வேதமும், வரலாற்றுக் கிறிஸ்தவமும் போதிக்கும் கிறிஸ்தவத்தை ஒத்து அமைந்திருக்கவில்லை. இதுபற்றி விளக்குகின்ற தற்காலத்துப் போதகரான மொரிஸ் ரொபட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பிரபல்யமாக இருந்த கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில் ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”\nவிசுவாசத்தைப் பற்றிய ரைலின் காலத்து இந்தப் புதிய விளக்கமே வேறு தவறான போதனைகளுக்கும் வழிகோளியது. அவற்றையும் ரைல் விளக்கியிருக்கிறார். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுவதைப்போலவே சடுதியாக பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது என்ற தவறான போதனை, பரிசுத்தமாகுதலில் விசுவாசிக்கு எந்தப் பொறுப்புமில்லை என்றும் அவன் பரிசுத்தமாகுதலுக்கு தன்னைக் கிறிஸ்துவிடம் முழுதாக அர்ப்பணிக்க வேண்டியது மட்டுமே தேவையாக இருக்கின்றது என்று விளக்கங்கொடுப்பதற்கு இடங்கொடுத்தது. இதெல்லாம் வரலாற்றுக் கிறிஸ்தவ விளக்கங்களைவிட அடிப்படையிலேயே மாறுபட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட இத்தகைய விளக்கங்களே பிற்காலத்தில் பெந்தகொஸ்தே போதனைகள் உருவாகவும் வழிகோளியது. ரைல் இந்தத் தவறான போதனைகளின் ரூபத்தைத் தோலுரித்துக் காட்டி பரிசுத்தம் (Holiness), பரிசுத்தமாக்குதல் (Sanctification) என்றால் உண்மையில் என்ன என்பதைத் தெளிவாகத் தன் நூலில் விளக்கியிருக்கிறார்.\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் ரைல் சந்தித்த அதே தவறான போதனைகளைத்தான் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறோம். சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளே இந்தத் தவறான போதனைகளை நாம் வேதபூர்வமாக இனங்கண்டுகொள்ள உதவுகின்றன. நீதிமானாக்குதலைப் பற்றியும், பரிசுத்தமாகுதலைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறான நடைமுறைகளைக் கைக்கொண்டு ஆவிக்குரிய சந்தோஷமில்லாமல்தான் வாழ நேரிடும். ரைலின் காலத்தைப் போலவே இன்றும் ‘பாவத்தோடு போராடி, அதை நம்மில் தொடர்ச்சியாக அழித்து, அதற்கு விலகி நின்று வாழ வேண்டும்’ என்ற சத்தியத்திற்கு ஆபத்து இருந்துவருகிறது. சுலபமாக, பொறுப்புகள் எதுவுமில்லாமல், விசுவாசத்தின் மூலம் மட்டும் ஜெபித்து நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணஞ் செய்து வந்தால் பரிசுத்தமாகி விடலாம் என்ற தவறான கருத்து பரவலாக இருந்துவருகின்றது. ஒழுக்க நியதிக் கட்டளைகளைப் (பத்துக் கட்டளைகள்) பின்பற்றிப் பாவத்தை வெறுத்தொதுக்கி வாழவேண்டும் என்ற போதனைகளுக்கு எதிர்ப்பும் இருக்கின்றது. ரைல் தன்காலத்துப் பிரச்சனைகளை மட்டும் அணுகவில்லை; பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நம் காலத்துப் பிரச்சனைகளுக்குத் தகுந்த பதிலளித்திருக்கிறார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மரித்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற வேல்ஸைச் சேர்ந்த போதகர் ரைலின் இந்நூலின் ஒரு பதிப்பிற்கு முன்னுரை வழங்கி தன் காலத்தில் இதன் தேவையைப் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு காலங்களைக் கடந்து தொடர்ந்து இந்நூலின் பயன்பாடு இருந்து வருகிறது.\nபரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலில் அதன் இருபத்தியோரு அதிகாரங்களில் ரைல் சீர்திருத்தவாத, பியூரிட்டன் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்த நூல் போதிக்கும் வகையில் வேதபூர்வமான பரிச்சுத்தத்தைத் தன்னில் கொண்டிராத எவருடைய விசுவாசமும் மெய்யான விசுவாசமாக இருக்க முடியாது. இன்றைய காலப்பகுதியில் மேலைத்தேய கிறிஸ்தவம் ரைலின் இந்த விளக்கங்களுக்கு மாறான ஒரு பரிசுத்தமாகுதலை அமைத்துக்கொள்ளப் பார்க்கிறது. அதன் விளைவுகளையும் அது சந்தித்து வருகிறது. ரைலின் போதனைகள் இன்றைக்கு மேலைத்தேய கிறிஸ்தவ சபைகளில் ஆணித்தரமாகப் போதிக்கப்பட வேண்டும். போதகர்கள் தைரியமாக மனித பயமில்லாமல் அதைச் செய்ய வேண்டும். என் நண்பரான ஜிம் சவாஸ்தியோ (Jim Savastio) தன் சபையில் இந்த முழு நூலின் அதிகாரங்களிலும் இருந்து பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்டு வளரும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் அந்த சபை மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nபரிசுத்தமாகுதல் பற்றிய சீர்திருத்த விசுவாசத்தைப் பெருமளவுக்கு அறிந்திராத கீழைத்தேய கிறிஸ்தவத்திற்கு இன்று ரைலின் இந்தப் போதனைகள் தேவை. இவை பொறுமையோடும் கருத்தோடும் சிந்தித்துப் படிக்கவேண்டிய போதனைகள். இவற்றின் முதல் ஏழு அதிகாரங்களிலும் வேத அடிப்படையில் சீர்திருத்த, பியூரிட்டன் விசுவாசத்தின் பரிசுத்தம் பற்றிய போதனைகளை ரைல் அருமையாக விளக்கியிருக்கிறார். ரைல் எப்போதுமே எளிமையாக எழுதுபவர். அது அவரில் காணப்பட்ட ஒரு சிறப்புத்தன்மை. அதேவிதத்தில்தான் அவர் பிரசங்கமும் செய்திருக்கிறார். அதனால் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலை வாசிப்பதில் பலருக்கும் தடையிருக்காது. இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்து நீண்டகாலம் அச்சில் இருந்து வருகின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இதனைப் பதிப்பித்து வந்திருக்கின்றன. பிரிட்டனில் இவெஞ்சலிக்கள் பிரஸ் பதிப்பகம் இதை வெளியிட்டது. என்னுடைய சபைப் புத்தக நிலையத்தில் அந்தப் பதிப்பையே விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இது சுருக்கப்பதிப்பாகவும் வெளிவந்திருக்கிறது. இருந்தபோதும் மூலப் பதிப்பை வாசிப்பதுபோலிருக்காது சுருக்கப்பதிப்புகள். சுருக்கப்பதிப்புகளை வாசிக்கின்றவர்கள் மூலப்பதிப்பை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.\nஆங்கில மூலம் அந்தளவுக்கு கடுமையான ஆங்கிலம் அல்ல. பொறுமையோடு வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் போதனைகள் இருக்கின்றன. வேத சத்தியங்களான நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல், இரட்சிப்பின் நிச்சயம் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அந்த சத்தியங்ளைத் கற்றுக்கொள்ளாததால் நூல் சிறிது கடினமாகத் தெரியுமே தவிர அதன் மொழிநடையில் கடினம் இல்லை.\nமார்டின் லொயிட் ஜோன்ஸ் 1930ம் ஆண்டில் பழைய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தகக் கடையில் ரைலின் பரிசுத்தம் நூலைக் கண்டெடுத்தார். அதை வாசித்த அவர், ‘இதற்கு முன்பில்லாததொரு ஆவிக்குரிய திருப்தி இதை வாசித்தபோது எனக்கேற்பட்டது’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து, ‘ரைல் எப்போதுமே வேத அடிப்படையில் விளக்கமளித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அந்தக் கருத்தை நிரூபிக்க வேதத்தில் அதற்கு ஆதரவளிக்கும் வசனங்களைத் தேடி அலைவதில்லை. அவர் வேதபகுதிகளை எடுத்து அவற்றிற்கு நேரடியாக விளக்கமளிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறார். அவருடைய விளக்கங்கள் சிறப்பானவையும், உயர்தரமானவையுமாகும். அவை எப்போதுமே தெளிவாகவும், தத்துவரீதியாகவும், வேதசத்தியங்களுக்கு விளக்கங்கொடுத்து வழிநடத்துபவையாகவும் இருக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் எப்போதுமே பலமானவையாக அமைந்து வெறும் உணர்ச்சிபூர்வமான தியான சிந்தனைகள் என்று தள்ளிவிடமுடியாதபடி அமைந்திருக்கும். ரைல் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் எழுத்துக் கிணற்றில் அதிகமாகத் தாகந்தீர்த்துக் கொண்டிருந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய எழுத்துக்களெல்லாம் பியூரிட்டன் போதனைகளை நவீன வாசகர்களுக்கு நல்ல முறையில் செதுக்கித் தந்தவையாக இருக்கின்றன என்று சொல்லுவது மிகையாகாது’ என்று கூறியிருக்கிறார்.\nரைலின் இந்நூல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூல். இது உங்களுடைய டெப்லெட்டிலோ அல்லது ஐ பேட்டிலோ இறக்கி வாசிக்கக்கூடிய விதத்தில் ‘கின்டில்’ பதிப்பாகவும் வந்திருக்கிறது.\nரைலின் பரிசுத்தம் (Holiness) நூலை வாங்கி உடனே வாசிக்க ஆரம்பியுங்கள். உங்களுடைய பரிசுத்த வாழ்க்கை நிச்சயம் மேம்படும்.\n← கற்றனைத் தூரும் அறிவு\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/06/01164702/1015893/The-Angry-Birds-Movie-review.vpf", "date_download": "2021-05-07T07:55:09Z", "digest": "sha1:KOXTRAN4GN5VGAZM3FY4YLDGCW7ETCT6", "length": 16075, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "The Angry Birds Movie review || தி ஆங்ரி பேர்ட்ஸ்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதரவரிசை 3 5 12 13\nஒரு தீவில் பலவிதமான பறவைகள் வசித்து வருகின்றன. இதில் சிவப்பு பறவை மிகவும் க���பக்கார பறவை. இந்த பறவை அடிக்கடி கோபப்படுவதால், மற்ற பறவைகள் அதை ஒதுக்கி வைக்கின்றன. ஒரு பிரச்சனையில் அந்த பறவைக்கு அதிகபட்ச தண்டனையும் கிடைக்கிறது.\nஇந்த தண்டனை பெறும் இடத்தில் மஞ்சள் பறவை, பாம் பறவை மற்றும் பெரிய சிவப்பு பறவை ஆகியவை உள்ளன. இவர்களுடன் சிவப்பு பறவை நட்பாகிறது.\nஇந்நிலையில், இந்த தீவுக்கு ஒரு பெரிய கப்பல் வருகிறது. இதிலிருந்து வரும் இரண்டு பன்றிகள் பறவைகளிடம் நட்பு காட்டுகிறது. மேலும் அந்த தீவில் ஒரு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்கிறது. இதில் மேலும் இரண்டு பன்றிகள் கலந்துக் கொள்கின்றன. அப்போது பன்றிகள் வைத்திருக்கும் உண்டிகோலை அறிமுகம் செய்கிறார்கள்.\nஇந்த பன்றிகள் மீது சிவப்பு பறவைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. உண்டிகோலை வைத்து அந்த கப்பலில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க செல்கிறது. அப்போது, அதில் கூட்டமாக பன்றிகள் இருப்பது தெரிகிறது.\nஇதனால், கழுகின் உதவியை நாடுகிறது சிவப்பு பறவை. ஆனால், கழுகு இதற்கு உதவ மறுக்கிறது. இந்நிலையில் அந்த தீவில் மேலும் ஒரு பிரம்மாண்ட பார்ட்டி நடக்கிறது. இந்த பார்ட்டியின் முடிவில் பறவைகளின் அனைத்து முட்டைகளையும் பன்றிகள் எடுத்து சென்று விடுகின்றன.\nஇதையறிந்த சிவப்பு பறவை மிகவும் கோபத்துடன் இருக்கும் பறவைகளை (ஆங்ரி பேர்ட்ஸ்) ஒன்று திரட்டி அந்த முட்டைகளை கைப்பற்ற நினைக்கிறது. இறுதியில் பன்றிகள் கூட்டத்தில் இருக்கும் முட்டைகளை ஆங்ரி பேர்ட்ஸ் கைப்பற்றியதா இல்லையா\nஆங்ரி பேர்ட்ஸ் கேமை மையமாக வைத்து ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ படம் வெளியாகியிருக்கிறது. கேமை ரசித்தவர்களை விட அதிகமாகவே இப்படம் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆரவாரத்தை தியேட்டர்களில் காண முடிகிறது.\nநவீன கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மேலும் தமிழ் மொழியில் பார்க்கும் போது, சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக சமீபத்தில் ரிலீசான தமிழ் படங்களின் வசனங்களை பேசி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ அசத்தல் பேர்ட்ஸ்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் ந���கரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/200-years-first-printing-kingdom-south-diruvithangur", "date_download": "2021-05-07T07:22:30Z", "digest": "sha1:I4I7YM3IAEXHEJN34RO2DBLURLZ3H6M3", "length": 13667, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் 'முதல்' அச்சகத்துக்கு 200 வயது! - சிறப்புத் தபால் தலை வெளியிட்டு கொண்டாட்டம்! | nakkheeran", "raw_content": "\nதிருவிதாங்கூா் சமஸ்தானத்தின் 'முதல்' அச்சகத்துக்கு 200 வயது - சிறப்புத் தபால் தலை வெளியிட்டு கொண்டாட்டம்\nபண்டைய காலங்களில், பறையடித்தும், முரசு அடித்தும் தகவல்களைப் பரிமாறி வந்தனா். அதன்பிறகு, கல்வெட்டுகள், தோல், களிமண் மற்றும் பனை ஓலைகளில் எழுத்து வடிவமாகக் கொண்டுவந்தனா். பிற்காலங்களில் இதையெல்லாம் ஆவணப்படுத்துவதற்கு வசதியாகக் காகிதத்தைக் கண்டுபிடித்து அதில் இறகுகள் மூலம் எழுதினார்கள்.\nஇந்த நிலையில் தான் எழுத்தில் ஒரு புரட்சி உருவாகும் விதமாக அச்சு என்பது கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அச்சு வளா்ச்சி இந்தியாவில் பரவிய போது, அச்சில் கோர்த்து வெளியான முதல் எழுத்து, தமிழ் எழுத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அச்சு இயந்திரம், தென் திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் “லண்டன் மிஷனரி”யால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அப்போதைய தென் திருவிதாங்கூரின் சி.எஸ்.ஐ திருச்சபையின் அப்போஸ்தலா் என்றழைக்கப்படும் அருட்திரு வில்லியம் தொபியாஸ் ரிங்கல் தௌபே, அருள் பணியாளராக 1806 ஏப்ரல் 25-ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். இங்கு மக்களின் அறியாமை இருள் அகல கல்வியையும் அருட்பணியோடு இணைத்துக் கொண்டார்.\nஅருட்பணிக்காகவும் மக்களின் கல்வியறிவுக்காகவும் கல்விக்கான பாடத்திட்டங்களை அச்சிட அச்சகத்தின் தேவையை லண்டன் அருள்பணி சங்கத்துக்கு எழுதினார். அதன்பிறகு, இவருக்கு அடுத்து 1817-ல் வந்த சார்லஸ் மீட் ஐயா் முயற்சிகள் மேற்கொண்டு, 1920-ல் தரங்கம்பாடியில் இருந்து அச்சு இயந்திரம் நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓரு சிறிய அறையில் நிர்மாணிக்கப்பட்டது.\nபின்னா் 1821 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தென்திருவிதாங்கூரின் முதல் அச்சகம் “லண்டன் மிஷன் அச்சகம்” என்ற பெயரில் அச்சுப் பணிகளை தொடங்கியது. “ஆத்மபோதம்” எனும் நூல் முதலில் அச்சிடப்பட்டது. இதைத் தொடா்ந்து திருமறையின் பகுதிகள், மாத இதழ், துண்டுப் பிரசுரங்கள், பள்ளிக்கூடப் பாடபுத்தகங்கள் எனத் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டன. அச்சகத்துக்கான காகிதம், அச்சுகள், படத்தட்டைகள் லண்டனில் இருந்து தான் வந்தன.\nஅதன்பிறகு 1830-ல் நெய்யூா், 1831-ல் கொல்லம் ஆகிய இடங்களில் அச்சகம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவிலே சிறுவா்களுக்கான முதல் இதழ் ‘பாலதீபிகை’ இங்கு தான் அச்சிடப்பட்டது. இங்கு அச்சிடப்பட்டு 160 ஆண்டுகளாக தொடா்ந்து இப்போதும் வெளியாகிக் கொண்டிருக்கும் மாத இதழ் 'தேசோபகாரி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித் தோன்றிய திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் முதல் அச்சகத்துக்கு இன்றைக்கு வயது 200. இதைப் பெருமைப்படுத்தும் விதமாக தபால் துறையின் சார்பில் சிறப்புத் தபால் தலை வெளியிட்டு குமரி சி.எஸ்.ஐ பேராயத்தினா் கொண்டாடி வருகின்றனா்.\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அமித்ஷா வழிபாடு\n\"இதுதான் எடப்பாடியின் அடுத்த அறிவிப்பு...\" - ஸ்டாலின் சொல்லும் கணக்கு\nவிபச்சார புரோக்கருக்கு இத்தனை மரியாதையா சல்யூட் அடிக்கும் சல்லாப போலீஸ்\nகலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு\nதலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/chicken-biryani-recipes-regions-india", "date_download": "2021-05-07T08:02:31Z", "digest": "sha1:2X6HDAV6M3ZLVRAW4SM27C6MCWXXWHE6", "length": 60376, "nlines": 490, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 5 சிக்கன் பிரியாணி சமையல் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\nரபீக் பிரதர்ஸ் கார் வாஷிலிருந்து பர்கர் எம்பயர் ஆர்ச்சிக்கு செல்கிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nசூப்பர் டான்சரில் ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக மலாக்கா அரோரா\nஆதித்யா சோப்ரா முழு பாலிவுட் துறையையும் தடுப்பூசி போடுகிறார்\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஉங்கள் ஆவிகளை உயர்த்தும் 12 சிறந்த பாலிவுட் விளையாட்டு பாடல்கள்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nஇந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 5 சிக்கன் பிரியாணி சமையல்\nஅனைவருக்கும் சில சுவையான சிக்கன் பிரியாணிக்கு மென்மையான இடம் உண்டு. இந்தியாவின் புகழ்பெற்ற பிராந்தியங்களில் இருந்து சிறந்த கோழி பிரியாணி ரெசிபிகளை DESIblitz உங்களுக்கு கொண்டு வருகிறது.\nகொல்கத்தா ஸ்டைல் ​​சிக்கன் பிரியாணி ஜாதிக்காய் மற்றும் ரோஸ் வாட்டருடன் மசாலா செய்யப்படுகிறது\nசிக்கன் பிரியாணி. இது நம் முன்னோர்களின் குற்ற உணர்ச்சியாக இருந்தது, இப்போது, ​​நம்முடையது.\nதிருமணங்களில் அல்லது ஆடம்பர இரவு விருந்துகளின் மையத்தில் இந்த அருமையான உணவை நீங்கள் எப்போதும் காணலாம்.\nபிரியாணி இல்லாத உலகை நாம் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது. தேசி அல்லாத பல பகுதிகளிலும் ஒரு நல்ல நன்மை கிடைக்கிறது நீங்கள் எங்கிருந்தாலும்; நீங்கள் சிக்கன் பிரியாணியின் ஸ்னீக்கி உதவியைப் பெறலாம்.\nபலரைப் பற்றி எப்போதும் ஆச்சரியப்பட்டேன் வெவ்வேறு வழிகள் கோழி பிரியாணி சமைப்பதா DESIblitz இந்தியா முழுவதும் இருந்து 5 வாய்-நீர்ப்பாசன சிக்கன் பிரியாணி ரெசிபிகளைக் கண்டறிந்துள்ளது. ஒவ்வொன்றும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் தனித்துவமான திருப்பங்களுடன் முழுமையாக்கப்படுகின்றன.\nஹைதராபாத் பிரியாணி ராயல்டியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசமமாக மசாலா செய்யப்பட்ட இந்த பிரியாணி கோழி மற்றும் பாஸ்மதி அரிசியின் மரினேட் துண்டுகளில் சமைக்கப்படுகிறது. குங்குமப்பூ, புதினா இலைகள் மற்றும் வளைகுடா இலைகளால் மணம் தயாரிக்கப்படுகிறது.\nஇது ஒரு எளிய மூன்று பகுதி செய்முறையாகும், இது சமைக்க ஒரு மணிநேரம் ஆகும், மேலும் இரவு விருந்துகளில் மிக முக்கியமானது.\nகலோரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, நான்கு பேருக்கு ஒரு உணவில் வெறும் 240 கலோரிகள் உள்ளன.\nஇந்த செய்முறை தழுவி ரெஹானா கம்பதி.\nவெவ்வேறு பிராந்தியங்களில் இந்திய புத்தாண்டு விழாக்கள்\nவீட்டில் தயாரிக்க 5 சுவையான பிரியாணி சமையல்\nபாரம்பரிய சுவைக்கான பாகிஸ்தான் பிரியாணி சமையல்\n1 கிலோ சிக்கன் துண்டுகள்\n1/2 கிலோ பாஸ்மதி அரிசி\n1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்\n1 தேக்கரண்டி பூண்டு விழுது\n3 பெரிய நறுக்கிய வெங்காயம்\n3 நறுக்கிய பச்சை மிளகாய்\n24 கிராம் நறுக்கிய புதிய புதினா இலைகள்\n24 கிராம் நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகள்\n1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்\n2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு\n1 அங்குல இலவங்கப்பட்டை குச்சி\n1/2 அங்குல இலவங்கப்பட்டை குச்சி\n1/2 தேக்கரண்டி முழு மிளகு\nகுங்குமப்பூவை பாலில் ஊறவைத்து பின்னர் ஒதுக்கி வைக்கவும்.\nவெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். குளிர்விக்க விடவும், பின்னர் கரடுமுரடாக அரைக்கவும்.\nகோழி முழுவதும் இஞ்சி, பூண்டு விழுது தேய்க்கவும்.\nசிவப்பு மிளகாய் தூள், உப்பு, புதினா மற்றும் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், தரையில் மசாலா, நொறுக்கப்பட்ட வெங்காயம், தயிர் சேர்த்து வெங்காயத்தை வறுக்கவும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் கலக்கவும்.\nஒரு ஆழமான சமையல் கடாயில், மெரினேட் செய்யப்பட்ட கோழியை ஒரு நடுத்தர வெப்பத்தில் மென்மையாக சமைக்கவும், திரவத்தை முழுமையாக உலர வைக்கவும்.\n1 மற்றும் ஒரு 1/2 கிளாஸ் தண்ணீரை வேகவைக்கவும்.\nமுழு கிராம்பு, வளைகுடா இலைகள், ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீரில் சேர்க்கவும்.\nசுவைக்கு உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.\nஒரு தனி வாணலியில், நெய்யை கீழே தடவி, அரை அரிசியை ஒரு அடுக்கில் வைக்கவும்.\nசமைத்த கோழியுடன் அடுக்கை மூடி, மீதமுள்ள அரிசியுடன் கோழியை மூடி வைக்கவும்.\nபுதினா மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து குங்குமப்பூ பாலுடன் அரிசியை தெளிக்கவும்.\nஅரிசியை முழுமையாக சமைக்கும் வரை கடாயை இறுக்கமாக மூடி, மெதுவாக தீயில் சமைக்கவும்.\nஇந்த ஆடம்பரமான சிக்கன் பிரியாணியுடன் செல்ல, நீங்கள் சாலட்டின் ஒரு பக்கத்தை முயற்சி செய்யலாம். செர்ரி தக்காளி, வெள்ளரிகள், வெங்காயம் மற்றும் வறுத்த பூண்டு ஆகியவற்றின் கலவையாகும்.\nசமைத்த சில மணிநேரங்களுக்கு பிறகு நீங்கள் அதை பரிமாறினால், 5-10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் விடவும், அது நன்றாகவும் சூடாகவும் இருக்கும், ஆனால் மசாலாப் பொருட்களின் நறுமணம் உங்கள் விருந்தினர்களை ஹிப்னாடிஸ் செய்யும்.\nஇந்த செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்முறையானது தென்னிந்தியாவிலிருந்து உள்ளூர் அரிசியை சீராகா சம்பா அரிசி என்று அழைக்கிறது.\nசீராகா அரிசி சற்று பழுப்பு நிறத்தில் உள்ளது மற்றும் இந்த பிராந்திய சிறப்புக்கு அவசியம். பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளில் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.\nமராத்தி மொகு (கபோக் விதைகள்) மற்றும் கடால் பாசி (சீனா புல்) ஆகியவற்றின் கூடுதல் குறிப்பைக் குறிப்பிடவில்லை.\nஇது சுவையை மேலும் தீவிரமாகவும் சுவையாகவும் மாற்றும்.\nஇந்த செய்முறை தழுவி என்றென்றும் பசி.\nஎலும்புகளுடன் 1/2 கிலோ கோழி\n1 கொத்து புதினா இலைகள்\n250 கிராம் நறுக்கிய வெங்காயம்\n250 கிராம் நறுக்கிய தக்காளி\n50 கிராம் இஞ்சி பூண்டு விழுது\n125 கிராம் (1/2 கப்) தயிர்\n1/2 தேக்கரண்டி கடால் பாசி\n2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n4 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்\nசூடான கடாயில் இலவங்கப்பட்டை, கிராம்பு, மராத்தி மொகு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், ஸ்டார் சோம்பு ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கரம் மசாலா தயாரிக்க நீங்கள் இந்த பொருட்களை முன்பே ஒன்றாக அரைக்கலாம்.\nநறுக்கிய வெங்காயம் சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து வறுக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nமஞ்சள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் சேர்த்து சமைக்கவும்.\nகொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் சிறிது உப்பு சேர்த்து சிக்கன் சேர்த்து கோழி நிறம் மாறும் வரை வறுக்கவும்.\nபாதி சமைத்ததும் மிளகாயை நறுக்கி கலக்கவும்.\nஇறுதியாக, கழுவி அரிசி சேர்த்து நன்கு கலக்கவும். ஒவ்வொரு 1 கப் அரிசிக்கும் 1 மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.\nமூடிக்கு சீல் வைத்து சமைக்கவும்.\nஅரிசி 3/4 வது முடிந்ததும், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தடிமனான சமையலறை துண்டுடன் பாத்திரத்தை மூடுவதன் மூலம் நீங்கள் பிரியாணியை சமைக்கலாம் (சமையலறை துண்டை பாத்திரத்தின் மேல் வைத்து மூடியை இறுக்கமாக வைக்கவும்).\nவெப்பத்தை நடுத்தரமாகக் குறைத்து, பான் அகற்றவும்.\nஒரு தனி வாணலியில், அடுப்பில் தண்ணீரை சூடாக்கவும்.\nசூடானதும், பிரியாணி பான்னை தண்ணீர் குளியல் மீது வைத்து, குறைந்த வெப்பத்தில் 40 நிமிடங்கள் சமைக்கவும்.\n30 -35 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு நல்ல நறுமணத்தைப் பெறுவீர்கள். இதன் பொருள் பிரியாணி தயாராக உள்ளது.\nஇதை நீங்கள் வீட்டில் புதிய ரைட்டாவுடன் பரிமாறலாம்.\nவெற்று தயிரை புதினா சாஸுடன் கலக்கவும். 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரை மற்றும் வெள்ளரிக்காய் நறுக்கிய துண்டுகள் சேர்க்கவும்.\nகொல்கத்தா ஸ்டைல் ​​சிக்கன் பிரியாணி\nஒரு காரமான ஆனால் உறுதியான பிரியாணியைப் பொறுத்தவரை, மேற்கு வங்க உணவு வகைகளைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.\nஇந்த கொல்கத்தா ஸ்டைல் ​​சிக்கன் பிரியாணி ஜாதிக்காய் மற்றும் ரோஸ் வாட்டருடன் மசாலா செய்யப்படுகிறது, இந்த செய்முறை அந்த சிறப்பு சந்தர்ப்பங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஒரு அற்புதமான விருந்தாகும்.\nஒரு நல்ல கலவையான மசாலாப் பொருள்களை சமைப்பதற்கு முன் வறுத்து, மெதுவாக மரினேட் செய்யப்பட்ட கோழி துண்டுகள், ஒவ்வொரு டிஷ் அடுக்கிலும் ஒரு வங்காளத்திற்கு தகுதியான பிரியாணியை முடிக்க.\nஇந்த செய்முறை தழுவி மோனிகா மஞ்சந்தா.\n500 கிராம் எலும்பு இல்லாத கோழி துண்டுகள்\n555 கிராம் (3 கப்) பாஸ்மதி அரிசி\n1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 இறுதியாக நறுக்கிய வெங்காயம்\n2 அங்குல இலவங்கப்பட்டை குச்சி\nதயிர், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கோழியை குறைந்தது 1 மணி நேரம் மரைனேட் செய்யவும்.\nகருப்பு ஏலக்காய் மற்றும் வளைகுடா இலைகளுடன் அரிசியை ஓரளவு சமைக்கவும்.\nதண்ணீரை வடிகட்டி, பின்னர் அரிசியை ஒதுக்கி வைக்கவும்.\nமிளகுத்தூள், கிராம்பு, பச்சை ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை 30 விநாடிகள் வறுக்கவும். அவை குளிர்ந்து பின்னர் நன்றாக பொடியாக அரைக்கவும்.\nஆழமான வாணலியில் 2 டீஸ்பூன் நெய்யை சூடாக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து மென்மையாகவும் லேசாகவும் பழுப்பு நிறமாக இருக்கும் வரை வதக்கவும்.\nஒரு சாந்து மற்றும் பூச்சியைப் பயன்படுத்தி இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.\nவெங்காயத்தை லேசாக பழுப்பு நிறமாக்கியதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுது சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதக்கவும்.\nதரையில் மசாலா 2 தேக்கரண்டி சேர்த்து மற்றொரு நிமிடம் சமைக்கவும்.\nMarinated கோழி சேர்த்து நன்கு கலக்கவும். மூடி, குறைந்த தீயில் 10-12 நிமிடங்கள் சமைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.\nஉருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி மிருதுவாக இருக்கும் வரை வறுக்கவும்.\nமற்றொரு பானை நெய்யுடன் கிரீஸ் செய்யவும். ஒரு அடுக்கு அரிசியைப் பரப்பி, ஒரு அடுக்கு சிக்கன் கிரேவி மற்றும் 2 உருளைக்கிழங்கைக் கொண்டு மேலே வைக்கவும்.\nஅரிசி ஒரு அடுக்குடன் முடிவடையும் இந்த மூன்று முறை செய்யவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி மேல் அடுக்கில் ஊற்றவும்.\nகோதுமை மாவு மாவுடன் பானையின் வாயை மூடுங்கள்.\nஇதை 10 முதல் 15 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும், திறப்பதற்கு முன் மற்றொரு 30 நிமிடங்கள் நிற்கவும்.\nஎலுமிச்சை துண்டுகள் மற்றும் காரமான முட்டை கறியுடன் சூடாக பரிமாறவும்.\nலக்னோ நகரத்தைச் சேர்ந்த பிரபலமான சிக்கன் பிரியாணி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நேர்த்தியான செய்முறை புதிய தேங்காய், தயிர் மற்றும் பாப்பி விதைகளின் கலவையுடன் மிகவும் கிரீமி ஆகும். இந்த செய்முறை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பொருந்தும்.\nஇதயத்தில் ஒரு சிக்கலான உணவாக இருக்கும்போது, ​​படி வழிகாட்டியின் இந்த எளிய படி லக்னோவி பிரியாணியை ஒரு ஃபிளாஷ் சமைக்கவும் உண்மையான இந்திய உணவு வகைகளின் சுவை பெறவும் உங்களை அனுமதிக்கிறது.\nஇந்த செய்முறை தழுவி ஷாஹீன் அலி.\n500 கிராம் பாஸ்மதி அரிசி\n1/2 கிலோ கோழி, நடுத்தர துண்டுகளாக வெட்டவும்\n3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது\n5 பச்சை மிளகாய், பிளவு\n10 கிராம் புதினா இலைகள்\n5 கிராம் பாப்பி விதைகள் / குஸ்-குஸ்\n10 கிராம் புதிய தேங்காய், அரைத்த\n1 டீஸ்பூன் புதிய கிரீம்\n190 கிராம் ஹங் தயிர் / தயிர்\n2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்\n3/4 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\nமுழு மசாலா தேவையான பொருட்கள்:\n4 முழு கருப்பு மிளகுத்தூள்\n1/2 தேக்கரண்டி ஜாதிக்காய் தூள்\n1/2 தேக்கரண்டி ஷாஹி ஜீரா\nஅரிசியை சமைப்பதற்கு முன் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nதயிர், எலுமிச்சை சாறு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கோழி துண்டுகளை மரைனேட் செய்யவும். சமைப்பதற்கு முன் 45 நிமிடங்கள் விடவும்.\nஒரு பெரிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, முழு மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும்.\nநறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மென்மையாகும் வரை வறுக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.\nகொத்தமல்லி சேர்த்து பச்சை மிளகாய், புதினா இலைகளை சேர்த்து நன்கு வறுக்கவும்.\nமீதமுள்ள இறைச்சியுடன் சேர்த்து marinated கோழியில் ஊற்றி கிளறவும்.\nவெப்பத்தை அதிகமாக வைத்திருங்கள். அதிகப்படியான நீர் ஆவியாகும் வரை கலவையை வறுக்கவும்.\nதரையில் தேங்காய், குஸ்-குஸ் பேஸ்ட் (ஊறவைத்த குஸ்-குஸ் ஒரு பேஸ்ட்டில் தரையிறக்கப்பட்டது) மற்றும் புதிய கிரீம் சேர்க்கவும். இணைக்க சரியாக கலக்கவும்.\nகுறைந்த வெப்பத்தில் வைக்கவும். கோழி முழுவதுமாக சமைத்ததும், வாயுவை அணைத்துவிட்டு, யக்னியை ஒதுக்கி வைக்கவும்.\nஒரு பெரிய வாணலியில், அரிசிக்கு தண்ணீரை சூடாக்கி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.\nசூடானதும், அரிசி சேர்த்து அதிக வெப்பத்தில் சமைக்கவும். அரிசிக்கு உப்பு சேர்த்து முக்கால்வாசி செய்யும் வரை சமைக்கவும்.\nதண்ணீரை வடிகட்டி, ஒரு வடிகட்டி வழியாக அரிசியை அனுப்பவும். ஒரு பெரிய தட்டில் பரப்பவும்.\nவாயுவில் ஒரு தட்டையான இரும்பு தாவாவை சூடாக்கி, அதன் மீது ஒரு பெரிய பான் வைக்கவும்\nகோழியை ஒட்டாமல் தடுக்க பானையின் அடிப்பகுதியில் தயிர் சேர்க்கவும்.\nசிக்கன் கலவையை (யக்னி) அடிவாரத்தில் சமமாக அடுக்கி, ஒரு ஸ்பூன்ஃபு நெய்யை பரப்பவும்.\nமேலே அரிசி சேர்த்து நெய், குங்குமப்பூ நனைத்த பால், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் ச���ல கொட்டைகள் தெளிக்கவும்.\nஅலுமினியத் தகடுடன் ஹேண்டியை மூடி, மூடியை மூடுங்கள்.\nசுமார் 30 நிமிடங்கள் பிரியாணியை டம்மில் இருக்க அனுமதிக்கவும்.\nஒரு பக்கத்திலிருந்து படலத்தை அகற்றி பிரியாணியை கவனமாக கலக்கவும்.\nகுழாய்களை சூடாக பரிமாறவும், சுவைகளை மேலும் அதிகரிக்க நீங்கள் இந்த உணவை ஒரு வெங்காய ரைட்டா அல்லது லாச்சா வெங்காய சாலட் மூலம் பரிமாறலாம். இந்த அதிர்ச்சியூட்டும் பிரியாணியுடன் பாராட்டு லஸ்ஸியை உருவாக்குவது.\nஅஸ்ஸாமி ஸ்டைல் ​​சிக்கன் பிரியாணி\nஅசாமின் பகுதி இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது மற்றும் பாரம்பரிய உணவு வகைகளில் வெவ்வேறு இறைச்சிகள், மீன் மற்றும் பல்வேறு கவர்ச்சியான மூலிகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளன.\nஅசாமி பாணி பிரியாணி கோழி மற்றும் சத்தான காய்கறிகளின் சமநிலையைக் கொண்டுள்ளது. இந்த செய்முறையானது கத்தரிக்காய் மற்றும் ப்ரோக்கோலியைப் பயன்படுத்துகிறது, அவை நார்ச்சத்து அதிகம் மற்றும் முக்கிய வைட்டமின்களைக் கொண்டு செல்கின்றன. இது மிகவும் எளிமையான செய்முறையாகும், மேலும் பெரும்பாலான பிரியாணிகளைக் காட்டிலும் குறைவான பொருட்கள் தேவைப்படுகின்றன; இது ஒரு நிதானமான வார இறுதியில் அல்லது கடைசி நிமிட விருந்தினர்களுக்கு நன்றாக இருக்கும்.\nஇந்த செய்முறை தழுவி அனன்யா பானர்ஜி.\n370 கிராம் (2 கப்) அரிசி\n100 கிராம் பச்சை பட்டாணி\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n6-8 பச்சை ஏலக்காய் காய்கள்\n4 அங்குல இஞ்சி துண்டு\n1 கொத்து பச்சை கொத்தமல்லி\n1 சிறிய ப்ரோக்கோலி தலை\n1 பர்போல்ட் வெங்காயம் பெரியது, நீளமாக வெட்டப்பட்டது\nஅரிசியை சமைத்து ஒதுக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில், எண்ணெயை சூடாக்கி ஏலக்காய் மற்றும் முந்திரி சேர்க்கவும். சமைத்த அரிசியில் 3/4 சேர்த்து கிளறவும்.\nமற்றொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி 4 கிராம்பு சேர்க்கவும். மீதமுள்ள சமைத்த அரிசியைச் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஇரண்டையும் கலந்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்.\nகத்திரிக்காய் மற்றும் ப்ரோக்கோலியை கடித்த அளவிலான பகுதிகளாக வெட்டுங்கள்.\nவெங்காயத் துண்டுகள், கிராம்பு, நறுக்கிய கொத்தமல்லி, 1/2 இஞ்சி பேஸ்ட், 1/2 பூண்டு விழுது, ஏலக்காய் தூள் 1/2 வறுக்கவும்.\nகத்திரிக்காய் மற்றும் ப்ரோக்கோலி சேர்க்கவும். கிளறி, முடிந்த வரை மூட��, பின்னர் வெப்பத்திலிருந்து நீக்கவும்.\nஉருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து மேற்கண்ட கலவையில் சேர்த்து கவனமாக கிளறவும். குறைந்த தீயில் ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.\nதோலுடன் ஒரு கோழியை எடுத்து, எல்லா பக்கங்களிலும் சுடருக்கு மேல் தோலை எரிக்கவும்.\nகோழியை 2 அங்குல துண்டுகளாக நறுக்கவும்.\nஇஞ்சி பேஸ்ட், பூண்டு விழுது மற்றும் ஏலக்காய் தூள் கொண்டு கோழியை பூனை செய்யவும்.\nஎண்ணெயை சூடாக்கி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.\nபூசப்பட்ட கோழி, கிராம்பு, உப்பு சேர்த்து கோழி சமைக்கவும். பட்டாணி சேர்க்கவும்.\nகாய்கறிகள் மற்றும் அரிசி சேர்க்கவும். பிரியாணியை 2 முதல் 3 நிமிடங்கள் மெதுவாக சமைக்கவும்.\nகொத்தமல்லி தயிருடன் அல்லது ஆட்டுக்குட்டியின் உதவியுடன் பரிமாறவும். இது டிஷ் எப்போதும் காமமாக இருக்கும்.\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான சில பகுதிகளிலிருந்து ஐந்து சிக்கன் பிரியாணி ரெசிபிகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.\nஉங்கள் செய்முறை பட்டியலில் சேர்க்க இந்த மூச்சடைக்கக்கூடிய மோசமான உணவுகள் உங்களுக்கு சில பிடித்தவைகளை வழங்கியுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்.\nஎனவே, நீங்கள் முதலில் எந்த பிரியாணியை உருவாக்குவீர்கள்\nரெஸ் ஒரு மார்க்கெட்டிங் பட்டதாரி, அவர் குற்றம் புனைகதை எழுத விரும்புகிறார். சிங்கத்தின் இதயத்துடன் ஆர்வமுள்ள ஒரு நபர். 19 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைகதை இலக்கியம், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் உண்டு. அவரது குறிக்கோள்: \"உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்.\"\nபடங்கள் மரியாதை அர்ச்சனாவின் சமையலறை மற்றும் பசி என்றென்றும்\nஇந்தியாவின் கோழிகள் வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் எவ்வாறு உந்தப்படுகின்றன என்பது நம்மை பாதிக்கிறது\nஎடை இழப்பு மற்றும் மனத் தன்மைக்கு வெண்ணெய் காபி உதவ முடியுமா\nவெவ்வேறு பிராந்தியங்களில் இந்திய புத்தாண்டு விழாக்கள்\nவீட்டில் தயாரிக்க 5 சுவையான பிரியாணி சமையல்\nபாரம்பரிய சுவைக்கான பாகிஸ்தான் பிரியாணி சமையல்\nவீட்டில் செய்ய பல்வேறு வகையான ஹல்வா ரெசிபிகள்\n5 ஆரோக்கியமான வறுக்கப்பட்ட சிக்கன் ரெசிபிகள்\nசுவையான தேசி ஸ்டைல் ​​வறுத்த சிக்கன் ரெசிபிகளை தயாரிக்கவும் ரசிக்கவும்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nமுயற்சிக்க இந்தியாவிலிருந்து சிறந்த கைவினை பியர்ஸ்\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nவகை 5 நீரிழிவு நோய்க்கு உதவும் 2 இந்திய உணவு உதவிக்குறிப்புகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான டயட் திட்டத்தில் ஓட்ஸ் சேர்ப்பது\nகலவரத்தைத் தூண்டும் உரைகளைச் செய்ததாகக் கருதப்படும் தேசத்துரோக குற்றச்சாட்டை அவர் எதிர்கொள்வார்.\nஹனிபிரீத் இன்சன், ராம் ரஹீம் சிங்கின் 'மகள்', போலீசாரால் கைது செய்யப்பட்டார்\nஇங்கிலாந்தில் சட்டவிரோத 'ஃப்ரெஷிகளுக்கு' என்ன நடக்க வேண்டும்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/vita-dani-promises-involve-women-indian-sport", "date_download": "2021-05-07T06:55:19Z", "digest": "sha1:DEDFBBGPBP4PNZ5GTE7JRQEANTSGF23A", "length": 30883, "nlines": 261, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஐ.எஸ்.எல் விளையாட்டில் அதிகமான இந்திய பெண்களுக்கு உ��ுதியளிக்கிறது? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"விஷயங்களுக்கு எப்போதும் முதல் முறையாக இருக்கிறது, நான் அந்த நபராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\"\nஇந்தியன் சூப்பர் லீக்கின் (ஐ.எஸ்.எல்) பெண் இணை உரிமையாளர் மட்டுமே இந்திய விளையாட்டில் அதிகமான பெண்களை இணைப்பதில் தனது பணியைத் தொடருவதாக உறுதியளித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து சென்னை எஃப்சி உரிமையின் பகுதி உரிமையாளரான வீட்டா டானி, 'இதயத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுவதாக' உறுதியளித்துள்ளார்.\nமிக உயர்ந்த பங்குதாரராகவும், சென்னைன் எஃப்சியின் அணி உரிமையாளராக தனது இரண்டாம் ஆண்டிலும், இந்தியா முழுவதும் விளையாட்டு உலகில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க டானி நம்புகிறார்.\nபச்சன் மற்றும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே அவரை ஆதரிக்கின்றனர், மேலும் பெண்களின் ஈடுபாட்டை களத்தில் விளையாட்டோடு மட்டுமல்லாமல், களத்திலிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் அல்லது அதை இயக்குவதற்கு உதவவும் முயல்கின்றனர்.\nவிளையாட்டுகளில் பெண்கள் தெற்காசியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ச்சியான பரபரப்பான தலைப்பு. ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2015 போன்ற போட்டிகளின் புகழ் தொழிலில் பெண்களுக்கு நம்பமுடியாத தளத்தை நிரூபித்துள்ளது.\nபோட்டி விளையாட்டுகளில் பெண்களின் அதிகரிப்பு மட்டுமே வளர்ந்து வருகிறது, மேலும் இந்திய பெருமையின் கவசத்தை தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் சானியா மிர்சா மற்றும் சைனா நேவால் போன்றவர்களைப் பற்றி இந்தியா ஏற்கனவே பெருமைப்படலாம்.\nவீட்டா டானியின் ஈடுபாடும், விளையாட்டில் அர்ப்பணிப்பும் பரவலாகத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் உரிமையுடன் தொடர்புடையதுடன், மும்பையில் நடந்த ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பையும் நடத்தினார்.\nஇப்போது அவர் ஒரு படி மேலே சென்று டேபிள் டென்னிஸை தெற்காசியாவிற்கு கொண்டு வருவார் என்று நம்புகிறார். அவர் கூறுகிறார்: \"நாங்கள் ஏற்கனவே மும்பையை தளமாகக் கொண்ட லீக்கைத் தொடங்கினோம், இப்போது உலகின் சிறந்த வீரர்களை இலக்காகக் கொண்டு இந்தியாவிலிருந்து சிறந்த வீரர்களுடன் ஒரு லீக்கில் விளையாட வேண்டும்.\"\nஇந்த மம்-ஆஃப்-டூ இந்திய விளையாட்டுகளில் பதவி உயர்வு மற்றும் ஈடுபாட்டிற்காகவும் பெண்களுக்காகவும் பணியாற்ற முயற்சிக்கிறது, மேலும் அவர் தற்போது ஒரு பகுதியாக இருக்கும் சென்னை எஃப்.சி உரிமையின் நெறிமுறைகளைப் பாராட்டுகிறார்:\nஐ.எஸ்.எல் 2015 க்கான இந்திய கால்பந்து வீரர்கள் ஏலம் மற்றும் வரைவு\nஐ.எஸ்.எல் 2016 இல் கவனிக்க வேண்டிய இந்திய வீரர்கள்\nஐ.எஸ்.எல் 2014 இறுதி ~ கேரள பிளாஸ்டர்ஸ் vs அட்லெடிகோ டி கொல்கத்தா\n\"சென்னைன் எஃப்சி ஒரு குடும��பத்தைப் போலவே செயல்படுகிறது, அது எப்போதும் எங்கள் வெற்றியின் ரகசியமாக இருந்து வருகிறது.\n\"இந்த பருவத்தில் நாங்கள் அதே வழியில் செயல்பட முடியும் மற்றும் அதிக உயரங்களை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\"\nவீட்டாவில் பாலின சமத்துவத்திற்கான தனது அருமையான வேலையில் மிகவும் அடக்கமாக இருக்க வேண்டும் என்றும் வீட்டா பரிந்துரைத்துள்ளார். அவள் ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் சொல்கிறாள்:\n\"இது இதுவரை ஒரு அழகான பயணமாக இருந்தது, அது தொடர்ந்து தொடரும் என்று நான் நம்புகிறேன்.\n\"நான் ஒரு முன்மாதிரியாக செயல்பட முடியும் மற்றும் பிற பெண்களை விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொள்ள தூண்டினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\"\n\"வெவ்வேறு விளையாட்டுகளில் நிறைய நல்ல வேலைகளைச் செய்யும் பிற பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், அவர்கள் தகுதியுள்ள அங்கீகாரத்தைப் பெறவில்லை.\n\"ஆனால் விஷயங்களுக்கு எப்போதும் முதல் முறையாக இருக்கிறது, நான் அந்த நபராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\"\nபயிற்சி கிளினிக்குகள் மற்றும் திறமை வேட்டைகள் உட்பட மேலும் அடிமட்ட அளவிலான திட்டங்களை அமைக்க வீட்டா டானி திட்டமிட்டுள்ளார்: \"நீங்கள் அவற்றை மிக விரைவில் பார்ப்பீர்கள்,\" என்று அவர் கூறுகிறார்.\nஇந்தியன் சூப்பர் லீக்கின் முதல் பெண் இணை உரிமையாளராக, வீட்டா டானி ஏற்கனவே வரலாறு படைத்துள்ளார்.\nஇந்திய விளையாட்டுக்கு அதிக திறமையான பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வருவதில் அவர் இன்னும் வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\nகேட்டி ஒரு ஆங்கில பட்டதாரி, பத்திரிகை மற்றும் படைப்பு எழுத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது ஆர்வங்களில் நடனம், நிகழ்ச்சி மற்றும் நீச்சல் ஆகியவை அடங்கும், மேலும் அவர் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வைத்திருக்க பாடுபடுகிறார் அவளுடைய குறிக்கோள்: \"இன்று நீங்கள் செய்வது உங்கள் நாளை அனைத்தையும் மேம்படுத்தலாம் அவளுடைய குறிக்கோள்: \"இன்று நீங்கள் செய்வது உங்கள் நாளை அனைத்தையும் மேம்படுத்தலாம்\nபடங்கள் மரியாதை AP மற்றும் இந்தியன் சூப்பர் லீக் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nகோல்ப் டான்யால் ஷெஹ்னீலா அகமதுவுக்கு ஸ்பால்டிங் அறிகுறிகள்\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ��ீதா பாஸ்ராவை மணக்கிறார்\nஐ.எஸ்.எல் 2015 க்கான இந்திய கால்பந்து வீரர்கள் ஏலம் மற்றும் வரைவு\nஐ.எஸ்.எல் 2016 இல் கவனிக்க வேண்டிய இந்திய வீரர்கள்\nஐ.எஸ்.எல் 2014 இறுதி ~ கேரள பிளாஸ்டர்ஸ் vs அட்லெடிகோ டி கொல்கத்தா\nஐ.எஸ்.எல் சென்னைன் எஃப்சி வெற்றி எலனோ கைது மூலம் அழிக்கப்பட்டது\nஐ.எஸ்.எல் 2015 க்கு கோவா ரசிகர்களின் எதிர்வினை\nஷானின் யல்கார் ஒரு அதிரடி-நிரம்பிய போர் சாகா என்று உறுதியளித்தார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nபாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜிதேன் இக்பால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான அறிகுறிகள்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\nஅதே EFL போட்டியை அதிகாரப்பூர்வமாக்க 1 வது தெற்காசியர்கள் சகோதரர்கள்\n'பிக் சிக்ஸ்' பிரீமியர் லீக் அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக்கை விட்டு வெளியேறுகின்றன\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\n\"எந்த பரந்த புன்னகையும் முடியாது, மேலும் சிரிப்பதை நிறுத்தவும் முடியாது\n10 ஆம் ஆண்டில் இந்திய OTT தளங்களின் சிறந்த 2020 பிரேக்அவுட் நட்சத்திரங்கள்\nநீங்கள் ஒரு பிரிட்டிஷ் ஆசிய பெண் என்றால், நீங்கள் புகைக்கிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போல��� மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/covid-19-amazon-hiring-an-additional-75000-workers.html", "date_download": "2021-05-07T07:53:43Z", "digest": "sha1:75DZQKETUBN5ZTHS55DAJYJVN5XSYISM", "length": 7703, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "COVID-19: Amazon Hiring an additional 75000 workers | Business News", "raw_content": "\nபோன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பலவும் திணறிக்கொண்டு இருக்க, அமேசான் நிறுவனம் தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. கடந்த மாதம் எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்ததால் சுமார் 1 லட்சம் பேரை அந்நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.\nஇந்த நிலையில் மீண்டும் அமேசான் நிறுவனம் 75,000 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆன்லைன் நிறுவனங்களின் வியாபாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.\nஇதனால் மீண்டும் 75000 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்த திட்டமிட்டு இருக்கும் அமேசான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் பிற நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் தங்களது நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\n'கொரோனா' அறிகுறியுடன் தப்பி ஓடிய... 'டெல்லி' வாலிபரை வளைத்துப்பிடித்த காவல்துறை... எங்க 'பதுங்கி' இருந்துருக்காரு பாருங்க\n#COVID19: “சொந்த ஊருக்கு அனுப்புங்க”... ஊரடங்கு நீடித்ததால் ஒரே இடத்தில் கூடிய 1000 பேர்.. ‘தடியடி நடத்திய போலீஸார்”... ஊரடங்கு நீடித்ததால் ஒரே இடத்தில் கூடிய 1000 பேர்.. ‘தடியடி நடத்திய போலீஸார்\n'மே' முதல்வாரத்தில் அமெரிக்கா 'முழுமையாக'... அதிகரிக்கும் 'பலி' எண்ணிக்கைக்கு இடையே... அடுத்தடுத்து 'அதிர்ச்சி' கொடுக்கும் 'ட்ரம்ப்'...\n' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' \"ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்\" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'\n‘தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா’.. ‘அதைவிட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோர்’.. ‘அதைவிட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோர்’.. நம்பிக்கை தரும் செய்தி\n'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி\n'ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா...' 'பத்து மாத குழந்தைக்கும் பாசிட்டிவ்...' மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...\n‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..\n'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...\nசாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..\n'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl2021-dhonis-csk-to-take-tough-calls-several-players-could-be-axed.html", "date_download": "2021-05-07T06:23:47Z", "digest": "sha1:NTNI2VT4OCNT6QJXQ3SRPX6GHHYL7XHU", "length": 12916, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed | Sports News", "raw_content": "\n'இனியும் இப்படியே விட்டா வேலைக்கே ஆகாது'... 'அதிரடியில் இறங்கும் சிஎஸ்கே நிர்வாகம்'... 'சென்னை அணியில் நடக்கவுள்ள முக்கிய மாற்றங்கள்'... 'சென்னை அணியில் நடக்கவுள்ள முக்கிய மாற்றங்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசிஎஸ்கே நிர்வாகம் அந்த அணி வீரர்கள் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் அந்த அணி பயங்கரமான சரிவை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ள சிஎஸ்கே இந்த வருடம் அதையே இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. சிஎஸ்கேவின் இந்த தொடர் தோல்விக்கு ஒருவர் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாத நிலையே உள்ளது. தொடக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய், வாட்சன் இருவரும் நன்றாக ஆடவில்லை. அதேபோல கடைசியாக சில போட்டிகளில் டு பிளசிஸ் சரியாக பேட்டிங் செய்யவில்லை.\nஇன்னொரு பக்கம் வாட்சன் எப்போதாவது மட்டுமே அதிரடியாக ஆடினார். ராயுடு அவ்வப்போது அதிரடியாக ஆடினாலும், சில சமயம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல ஆடினார். ஜாதவ் எல்லாப் போட்டியிலுமே சொதப்பினார். பவுலிங்கில் ஜடேஜா, சாகர், பிராவோ, கரன் சர்மா, சாவ்லா என யாருமே பெரிய அளவில் விக்கெட் டேக்கர்களாக இல்லை. பவுலர்கள் எல்லோருமே சொதப்ப, ஒரு பேட்ஸ்மேனாக ஜடேஜா மட்டுமே கொஞ்சம் நன்றாக ஆடினார். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் தோனி பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்புவதாக அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.\nஅதோடு பயிற்சியாளர் பிளமிங்கும் பெரிய அளவில் மூத்த வீரர்கள் பார்மில் இல்லை எனத் தெரிந்தும் இளம் வீரர்களை தயார் செய்யவில்லை எனவும், மாறாக வீரர்களின் வயதை தொடர்ந்து குற்றஞ்சாட்டிக்கொண்டு ஒரு பயிற்சியாளராக பொறுப்பாக செயல்படவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக மொத்தமாக அணியில் அனைவர் மீதும் சிஎஸ்கே நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் மொத்தமாக இவர்களை மாற்ற வேண்டும் என சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதாவது அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதமிருக்கும் பழைய வீரர்களை நீக்கிவிட்டு புதிதாக இளம் வீரர்களை எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு தொடருக்கு இப்போதே அணியை உருவாக்கவும், அதற்காக வெளிநாட்டு வீரர்கள், டிஎன்பிஎல் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும் சிஎஸ்கே நிர்வாகம் நினைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nVideo: ரன் தேவைதான் அதுக்காக இப்டியா ‘ஓடுவீங்க’.. உங்க கடமை ‘உணர்ச்சிக்கு’ ஒரு எல்லையே இல்லையா கோலி.. வைரலாகும் வீடியோ..\nபக்கத்து வீட்டு தாத்தாவுக்காக... 200 நாட்களாக கூடாரத்தில் தூங்கிய சிறுவன்... கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. வியப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்\n'சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கொரோனாவா'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்\nஅப்பா ‘உயிரை’ காப்பாற்றிய மகன் கொடுத்த ‘கிஃப்ட்’.. வாழ்க்கையை நொடியில் மாற்றிய அந்த ‘பொருள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..\n'... 'புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்'... தொகுதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\n... 'சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் ராமதாஸின் ட்விட்டர் பதிவு\n இந்த மோசமான சாதனையிலயா சிஎஸ்கே ‘முதலிடம்’ பிடிக்கணும்..\n\"வழக்கம்போல வம்பிழுக்கப் பார்த்தாரு... ஆனா, சைனி கொடுத்த 'ஷாக்குல'... இனிமேட்டு வாய் தொறப்பாரு\" - மாட்டிக்கொண்டு முழித்த கம்பீர்\n'CSK ப்ளே ஆஃப் போவதற்கு'... 'இப்படி எல்லாம்கூட இன்னும் வாய்ப்பிருக்கா'... 'சென்னைக்கு சாதகமாக உள்ள வரலாறு'... 'சென்னைக்கு சாதகமாக உள்ள வரலாறு'... 'நம்பிக்கை தரும் புள்ளிவிவரம்'... 'நம்பிக்கை தரும் புள்ளிவிவரம்\n... 2021லயும் இதே நெலம தானா\"... 'ஐபிஎல் விதியால்'... 'CSKவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்கள்\"... 'ஐபிஎல் விதியால்'... 'CSKவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்கள்\n\"இனிமேதான் இருக்கு செம 'டிவிஸ்ட்'...\" - Playoff-க்கு செல்ல... உச்சக்கட்ட மோதலில் அணிகள்... யாருக்கு வாய்ப்பு\nஇந்த வருஷம் சிஎஸ்கேவுக்கு ‘ராசியே’ இல்ல.. இருக்குற வேதனையில ‘இடியாய்’ வந்த தகவல்..\nநாம கண்டிப்பா ‘ஜெயிப்போம்’.. சிஎஸ்கே ‘ஸ்டார்’ ப்ளேயர் போட்ட ‘இன்ஸ்பைரிங்’ Insta ஸ்டோரி..\n\"உங்க மேல பைத்தியமான ரசிகர்கள் நாங்கள்.. தல ப்ளீஸ்.. நீங்களே.. நல்மதிப்புடன்\".. ரசிகர்களின் உருக்கமான கோரிக்கைகள்\nகவலைப்படாதீங்க.. அதான் ‘தல’ தோனி இருக்கார்ல..‘ப்ளே ஆஃப்’-க்கு போயிறலாம்.. ரொம்ப கான்பிடன்ட்டா சொன்ன ‘அந்த’ வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bcci-warns-icc-cutting-indian-women-s-team-points-267996.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T07:57:17Z", "digest": "sha1:ROKUKMTDTM3KKPJKJ63RBTDWI4UBGJK3", "length": 14567, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் அணியுடன் ஆட மறுத்த இந்திய பெண்கள் அணி- ஐசிசி நடவடிக்கையால் பிசிசிஐ கொந்தளிப்பு | BCCI warns ICC for cutting Indian women's team points! - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...நான் முற்றிலும் நலமாக உள்ளேன்...சவுரவ் கங்குலி பேட்டி\nஜார்க்கண்ட் தேர்தலும்.. ஒப்பந்த நீக்கமும்.. அரசியல் ரீதியாக பழி வாங்கப்படுகிறாரா தோனி\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\n15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nஇது உங்க பிரச்னை... உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... நழுவிய ஐசிசி\nசர்ச்சைக்குரிய பேச்சு.. விளக்கம் தருமாறு கிரிக்கெட் வீரர் ஹா்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்\n“கிரில் சிக்கன் சாப்டாதீங்க”.. கோஹ்லிக்கு அட்வைஸ் பண்ணும் க்ரிஷி விக்யான் கேந்த்ரா\nஅங்க கிரிக்கெட்.. இங்க சண்டை.. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் வீரர்கள்\nஓ மை காட்.. இவ்வளவு கோடி வருமான வரியா.. கூல் தோனியை பாராட்டும் வரித்துறை\nஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்\nஅண்ணா சாலை புரட்சி வெற்றி.. சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு மாற்றம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து.. தலையில் காயம்\nசூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்ல எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும்.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு.. சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி\nகுழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார்.. மனைவி மீது புகார் வைக்கும் ஷமி\nஎன் பின்னாடி வராதீங்க.. செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\nSports கெட்டோ பண்ட்... 2 கோடி ரூபாய் வசூல் செஞ்ச நட்சத்திர தம்பதி... சிறப்பான உதாரணம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nLifestyle பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட 'இந்த' விஷயங்கள செஞ்சிடாதீங்க... இல்லனா பிரச்சனைதான்\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbcci warns icc cwg பிசிசிஐ எச்சரிக்கை ஐசிசி குறைப்பு இந்திய கிரிக்கெட்\nபாகிஸ்தான் அணியுடன் ஆட மறுத்த இந்திய பெண்கள் அணி- ஐசிசி நடவடிக்கையால் பிசிசிஐ கொந்தளிப்பு\nடெல்லி : இந்திய பெண்கள் கிரிட்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை ஐசிசி குறைத்ததற்கு இந்தியா கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்பந்தப்படி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எல்லைப் பிரச்சனை, இந்திய வீரர்கள் படுகொலை, பாகிஸ்தான் படை அத்துமீறள் ஆகிய காரணங்களால் இந்திய பெண்கள் அணி விளையாட மறுத்தது.\nஇதனால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை சர்வதசே கிரிக்கெட் கவுன்சில் குறைத்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு தெரிந்துள்ள நிலையில் இந்திய பெண்கள் அணியின் மீதான நடவடிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ஐசிசி தனது நடவடிக்கையில் இருந்து பின் வாங்காவிட்டால் பெண்கள் அணிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியும் சாம்பியன் கோப்பை போட்டியில் விளையாடாது என எச்சரித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30491-dead-rate-increase-delhi-due-to-lack-of-oxygen.html", "date_download": "2021-05-07T06:48:12Z", "digest": "sha1:V4ZFWT2S4QSH3SHJMY5A53JMANT45MPO", "length": 12846, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி! - The Subeditor Tamil", "raw_content": "\nநேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி\nநேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி\nடெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் உயிரிழப்பு தொடர்கிறது.\nதலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில், ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், கங்காராம் மருத்துவமனையில், 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, 25 பேர் இறந்துவிட்டனர்.\nஇன்னும் சில மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விமானத்திலாவது, ஆக்சிஜன் உடனடியாக எடுத்து வரப்பட வேண்டும்” என்று நேற்று தெரிவித்திருந்தார். கங்காராம் மருத்துவமனை மட்டுமின்றி, டில்லியில் உள்ள ஏராளமான பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.\n'ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க வேண்டும்' என, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று மீண்டும் ஆக்ஸிஜன் தட்டுபாட்டால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் 200 பேரின் உயிர் ஆபத்தில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுளது.\nYou'r reading நேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nஇ-பாஸ் கட்டாயம்.. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல��\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\n“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஇனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன���றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/57", "date_download": "2021-05-07T07:41:22Z", "digest": "sha1:QE6JKMH352GR5ZTJLYF5TOAWXU7COTFA", "length": 8063, "nlines": 121, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\n187 இடங்களில் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது.....\nமாப்ள இவரு தான்... ஆனா ...\n30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளை விட்டுக்கொடுத்து....\nமனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல்...\nதமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு....\nமேற்குவங்க மாநிலம் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.....\n7 அமைச்சர்களுக்கு சிக்கல்.... .\nஅதிருப்திகளை சமாளிக்கத்தான் டாக்டர் சேதுராமன் கட்சியையும்.....\nகூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியல்ல....\nஅதிமுக இறுதிப் பட்டியல் வெளியீடு... முன்னாள் அமைச்சர்கள்- எம்பிக்களுக்கு வாய்ப்பு....\nமாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கத்திற்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.....\n‘சண்டிபாத்’ மந்திரம் சொல்லும் இந்து பிராமணப் பெண் நான்... பாஜகவுக்கு தன்னிலை விளக்கம் தந்த மம்தா....\nமம்தா பானர்ஜி ‘சண்டிபாத்’ மந்திரங்களைத் தவறாக உச்சரித்துள்ளார்....\nரங்கசாமியின் என்ஆர்காங்கிரஸ் 16 இடங்களிலும்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், த���ருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/657278-csk-vs-dc-3-reasons-why-dc-will-win.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T06:55:16Z", "digest": "sha1:B3VP2TKO4UJ4TH5HWJOTSD6BPYQ7NBG7", "length": 22881, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "சிஎஸ்கே அணி தோற்கலாம்; டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறலாம்: 3 காரணங்கள், புள்ளிவிவரங்கள் என்ன? | CSK vs DC: 3 reasons why DC will win - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nசிஎஸ்கே அணி தோற்கலாம்; டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறலாம்: 3 காரணங்கள், புள்ளிவிவரங்கள் என்ன\nரிஷப் பந்த், தோனி: கோப்புப் படம்.\nமும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.\nஐபிஎல் தொடரில் நிலையான வெற்றிகளைக் கொடுத்துவரும் அணி என்றால் அது சிஎஸ்கே அணி மட்டும்தான். இதில் கடந்த ஆண்டு சீசன் மட்டும்தான் விதிவிலக்கு. இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி சென்றுள்ளது. கடந்த முறை மட்டும்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்குச் சென்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது.\nவழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜாம்பவான் தோனியை எதிர்கொள்கிறார் ரிஷப் பந்த். குருவிடமே கற்றுக்கொண்ட வித்தையைப் பரிசோதிக்கிறார் ரிஷப் பந்த் என்பது சுவாரஸ்யம். இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 23 முறை மோதியுள்ளன. அதில் சிஎஸ்கே அணி 15 முறை வென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 8 முறை வென்றுள்ளது.\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக தோனி 547 ரன்களும், அடுத்ததாக ரெய்னா 498 ரன்களும் குவித்துள்ளனர். சிஎஸ்கேவுக்கு எதிராக ஷிகர் தவண் 302 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக அஸ்வின் அதிகபட்சமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே தரப்பில் பிராவோ 14 விக்கெட்டுகளையும், ஜடேஜா 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.\nக��ந்த சீசனில் சிஎஸ்கே அணியை 2 லீக் ஆட்டங்களிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷா 64 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஆனால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 44 ரன்களில் தோற்றது. 2-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. ஆனால், டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் சதம் அடித்து 101 ரன்களுடன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார். ஆதலால், இன்றைய ஆட்டமும் பரபரப்புடன் இருக்கும்.\nடெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் என்ன\nடெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் ஷிகர் தவண் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேபோல விஜய் ஹசாரே கோப்பையில் 850 ரன்கள் குவித்து பிரித்வி ஷாவும் காட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்ற அஸ்வின், இங்கிலாந்து தொடரில் விளாசிய ரிஷப் பந்த் என ஃபார்மில் இருக்கின்றனர்.\nஇதை ஃபார்முடன் விளையாடினால் நிச்சயம் சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியும். இது தவிர்த்து அக்ஸர் படேல், ஸ்டாய்னிஷ், ஸ்மித் என பெரிய படையே இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணியில் பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள், சர்வதேச அனுபவமே இல்லாதவர்கள்.\nவலிமையான வீரர்கள் கொண்ட அணி\nடெல்லி அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரோயாஸ் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஸ்மித் களமிறங்கக்கூடும். தேவைப்பட்டால் அஜின்கயே ரஹானேவும் சேர்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் ரபாடா, நார்ஜே, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷிம்ரன் ஹெட்மெயர் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், டாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின் என ஆல்ரவுண்டர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சர்வதேசப் போட்டிகளில் சமீபத்தில் வரை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.\nபெரும்பாலான சிஎஸ்கே வீரர்களுக்குப் பயிற்சி இல்லை\nசிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற��� சர்வதேச அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள். உள்ளூர் போட்டிகளிலும் இருவரும் விளையாடவில்லை. அம்பதி ராயுடு, ஜடேஜா ஆகியோரும் பல்வேறு காரணங்களால் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. டூப்பிளசிஸ், இம்ரான் தாஹிர், டுவைன் பிராவோ ஆகியோர் வயதாகிவிட்டதால், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஃபார்மில் இல்லை. சமீபத்தில் தங்கள் நாட்டு அணிக்குக் கூட விளையாடவில்லை.\nஉத்தப்பா, ஷர்துல் தாக்கூர், சாம் கரன் உள்ளிட்ட ஃபார்மில் இருக்கும் வீரர்கள் மீது தான் அழுத்தம் இருக்கும். இதனால்தான டெல்லி கேபிடல்ஸ் அணி வெல்ல வாய்ப்புள்ளது.\nமிரட்டிவிட்டார்…மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துட்டாங்க: விராட் கோலி கிண்டல்\nசாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதுதான் முக்கியம்; முதல் போட்டியில் வெல்வது அல்ல: விராட் கோலிக்கு ரோஹித் சர்மா பதிலடி\n ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்; தொடரும் மும்பையின் தோல்வி\nஇவருக்காக ரகசியமாக ஐபிஎல் ‘லோகோவை டிசைன்’ செய்திருப்பார்களோ- டிவில்லியர்ஸை வியந்த சேவாக்\nமிரட்டிவிட்டார்…மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துட்டாங்க: விராட் கோலி கிண்டல்\nசாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதுதான் முக்கியம்; முதல் போட்டியில் வெல்வது அல்ல: விராட் கோலிக்கு...\n ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்;...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nகரோனா நிவாரண நிதியாக விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ரூ.2...\nவிளையாட்டாய் சில கதைகள்: அப்பா கொடுத்த ஊக்கம்\n2 வாரங்களுக்கு முன் தாய் மரணம்: இப்போது சகோதரியையும் கரோனாவில் இழந்த இந்திய...\n36 வயதான ராஜஸ்தானின் முன்னாள் ரஞ்சி வீரர் கரோனாவுக்கு பலி\nமே.வங்கத்தில் 60 ஆண்டுகள் ஆட்சி: தேர்தலில் ஒரு இடம் கிடைக்காமல் துடைத்து எறியப்பட்ட...\nடெல்லிக்கு எளிதான வெற்றி: மயங்க்அகர்வால் மட்டும் போராட்டம்: உருப்படியில்லாத பந்துவீச்���ு, உதவாத பேட்டிங்கால்...\nபொலார்டிடம் தோற்றது சிஎஸ்கே: கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ்க்கு 'த்ரில்' வெற்றி : தோனி...\n'ஹீரோ' ஹர்பிரீத் பிரார்: ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் 'கிங்': கோலி...\nஏப்ரல் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க பேச்சுவார்த்தை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-07T06:28:29Z", "digest": "sha1:X2IZQLYK7BQHLVYVY7EMMZ2DXUCNU5PE", "length": 4118, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "காமெடி Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅடேங்கப்பா அந்த அறந்தாங்கி நிஷாவா இது என்ன பொசுக்குன்னு இப்படி ஒல்லி ஆகிட்டார் –...\nஅறந்தாங்கி நிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. Aranthangi Nisha Slim Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்...\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\nஉடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஈரம் பட நடிகை சிந்து மேனன்.. இவளுக்கு இவ்வளவு பெரிய மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-07T06:46:42Z", "digest": "sha1:CXAX3GB427QUE34ANBBL2HLHCZNB2PVM", "length": 8732, "nlines": 93, "source_domain": "www.malaioli.com", "title": "பிரபல நடிகர் மீது 20 பெண்கள் பாலியல் குற்றச��சாட்டு!", "raw_content": "\nபிரபல நடிகர் மீது 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு\nபிரித்தானிய தேசிய விருதைப் பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவில் மிகவும் பிரபலமான இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக வலம் வருபவர் Noel Clarke.\n45 வயதாகும் நோயல் கிளார்க் கிட்டத்தட்ட 30 படங்களில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.\n2017-ஆம் ஆண்டு நிறைந்த நடிகருக்கான பிரித்தானியாவின் தேசிய விருத்தப் பெற்ற நோயல், பாஃப்டா, லாரன்ஸ் ஒலிவியர் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.\nபிரித்தானியாவில் மிகவும் பிரபலமான அந்தஸ்தில் உள்ள இவர் மீது, தற்போது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும், நோயல் தங்களை பாலியல் துன்புறுத்தல், தேவையற்ற தொடுதல் உள்ளிட்ட பல வகையில் பாலியல் ரீதியாக முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nஆனால், நோயல் தன் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/tech-tamizha-notifications-october-2019", "date_download": "2021-05-07T07:54:39Z", "digest": "sha1:ORZJ5KDJKZWF4OO5GII7V6ENPAT37VRB", "length": 17805, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 October 2019 - டெக்தமிழா Notifications அக்டோபர் 2019 | Tech Tamizha Notifications October 2019 - Vikatan", "raw_content": "\nவாங்கத் தூண்டுகிறதா இந்த T அப்டேட்\nசெம டிஸ்ப்ளே, சொதப்பல் கேமரா... எப்படி இருக்கிறது விவோ S1\n\" Permanent Records புத்தகம் என்ன சொல்கிறது\nஆர்ட்ஸ் காலேஜ்ல ரெடியான அசத்தல் ரோபோ\nசோஷியல் மீடியாவில் `பிரபலம்' ஆவது எப்படி - ஒரு ஈஸீ கைடு\nமிஷன் NATGRID... பாதுகாப்பா... அச்சுறுத்தலா\nகடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு\nஒன்ப்ளஸ் 7T-யின் சூடே இன்னும் அடங்கவில்லை அதற்குள் ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ஒன்ப்ளஸ் 8-ன் ப்ரோடோடைப் ரெண்டர் படங்களை OnLeaks என்னும் பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை வைத்துப் பார்க்கும்போது தோற்றத்தில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை போலவே இது இருக்கும் எனத் தெரிகிறது. பாப்-அப் கேமராவுக்குப் பதிலாக பஞ்ச்-ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இருந்த ஃபுல் டிஸ்ப்ளே அனுபவம் முழுவதுமாக கிடைக்காது என்றாலும் சற்றே பெரிய பேட்டரிக்கான இடத்தை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஒன்ப்ளஸ் போனில் வயர்லெ���் சார்ஜிங் சப்போர்ட் வரலாம் எனத் தெரிகிறது. 7 ப்ரோவைவிட ஒன்ப்ளஸ் மெலிதானதாகவும் இருக்கும். இது அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.\nஎப்போதும் போல இந்த வருடமும் ஆப்பிள் சிறப்பு நிகழ்வு நல்ல முறையில் நடந்துமுடிந்தது. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். முதலில் பின்புற கேமரா வடிவமைப்புக்காக இவை அனைத்துமே முதலில் கலாய்க்கப்பட்டாலும் கேமராவின் தரத்தை வைத்து மக்களை கவர்ந்திருக்கிறது ஆப்பிள். இதுபோக சிறிய அப்டேட்களுடன் புதிய 7th ஜென் ஐபேடும் வெளியானது. ஆனால் இந்த நிகழ்வின் ஹைலைட் ஆப்பிளின் புதிய சேவைகள்தான். ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி ப்ளஸ் என இம்முறை கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கில் களம் காணவுள்ளது. இந்தியாவில் இந்த சேவைகள் இரண்டும் மாதம் தலா 99 ரூபாய்க்கு கிடைக்கும். இது ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் சேவைகள். ஆப்பிள்++\nMI Tv | ஷியோமி டிவி\nபுதிய அறிமுகங்களால் ஸ்மார்ட்போன் சந்தை எந்த அளவு சூடுபிடித்திருக்கிறதோ அதே அளவு டிவி சந்தையும் சூடுபிடித்திருக்கிறது. மோட்டோரொலோ தனது புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ஒன்ப்ளஸ் தனது Q1 டிவி சீரிஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாவேவும் இந்த வேளைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கும் ஷியோமியும் 4 புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியது. இப்படி எல்லா விலைகளிலும் இப்போது மொபைல் நிறுவனங்களாக தொடங்கிய நிறுவனங்கள் டிவிகள் விற்கத்தொடங்கியுள்ளன. மொபைல் விற்பனையில் சம்பாதித்த பெயரை வைத்து டிவி சந்தையிலும் அறுவடை செய்ய நினைக்கின்றன இந்த நிறுவனங்கள். சோனி, சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி டிவி நிறுவனங்களுடன் இவை எப்படி போட்டிபோடும் என்பது விரைவில் தெரியும். ஆனால் இந்த போட்டி எப்படியும் வாடிக்கையாளருக்கே லாபமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்போம்\nஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வெப்-சீரிஸுக்கான விருது வழங்கும் 'எம்மி' விருதுகள் விழா கடந்த மாதம் நடந்துமுடிந்தது. டி.வி தொடர்களின் ஆஸ்காரான இதில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'செர்னோபில்' போன்ற HBO-வின் முன்னணி தொடர்கள் சிறந்த தொடர்களுக்கான விருதுகளை வென்றன. இருப்பினும் இம்முறை பாரம்பரிய டிவியை விட வெப்சீரிஸ்களே அதிக விருதுகளைத் தட்டிச்சென்றன. மொத்தமாக HBO தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் 9 ப்ரைம்டைம் எம்மி விருதுகள் வெல்ல, நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சிகள் 4 விருதுகளும், ப்ரைம் வீடியோ நிகழ்ச்சிகள் 7 விருதுகளும் வென்றன. அதாவது இந்த டிவி vs ஸ்ட்ரீமிங் போட்டியில் 11-9 என இம்முறை வெற்றிகண்டிருக்கிறது ஸ்ட்ரீமிங்.\nகூட்டத்தோடு கூட்டமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருடாந்தர சர்ஃபேஸ் நிகழ்வும் சமீபத்தில் நடந்து முடிந்தது. சர்ஃபேஸ் மொபைல், விண்டோஸ் 10x இயங்குதளம், சர்ஃபேஸ் நியோ, சர்ஃபேஸ் ப்ரோ x , சர்ஃபேஸ் இயர்பட்ஸ் , சர்ஃபேஸ் ப்ரோ 7 மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் 3 என இம்முறை அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட். இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சர்ஃபேஸ் நியோ மொபைலின் அறிவிப்புதான். அனைவரும் மடங்கும் வகை போன்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினாலும் மைக்ரோசாஃப்ட் மொபைல் பக்கம் திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் கூடுதல் சர்ப்ரைஸ் இந்த சர்ஃபேஸ் நியோ ஆண்ட்ராய்டில் இயங்கும் என்பதுதான். தற்போதைக்கு ப்ரோடோடைப் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது 2020-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகேலக்ஸி ஃபோல்ட் | Galaxy Fold\nசாம்சங் புதிய முயற்சியாக முதல் மடங்கும் போனை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. பல சோதனைகளைக் கடந்து இந்த 'கேலக்ஸி ஃபோல்ட்' மொபைல் இறுதியாக தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி, சாம்சங்கின் இணையதளத்தில் இதற்கான முதல்கட்ட முன்பதிவுகள் தொடங்கின. இந்த மொபைலை வாங்கப் பலரும் காத்திருக்கின்றனர் போல, தொடங்கி 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்திருக்கிறது இந்த போன். 1,600 போன்கள்தான் முன்பதிவுக்கு வந்தன என்றாலும் இப்படி விற்றுவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம் இதன் விலை. ஆம், கேலக்ஸி ஃபோல்ட்டின் விலை ரூபாய் 1.65 லட்சம் இந்த மொபைல் வரும் 20-ம் தேதி முன்பதிவு செய்தவர்களின் கைகளுக்கு வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தப் புதிய போனின் வாடிக்கையாளர்களுக்குப் பல சிறப்புச் சேவை��ளையும் வழங்கவிருக்கிறது. ஒரு வருடத்துக்கு Accidental Damage Protection அளிக்கிறது. இதில் ஒரு தடவை போனின் டிஸ்ப்ளேவை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சலுகை இந்தியாவில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumbabishekam.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:02:51Z", "digest": "sha1:SNU6EHKFGKKGGZRRJZ4OL5K6YYPPVCX4", "length": 11494, "nlines": 153, "source_domain": "kumbabishekam.com", "title": "வெளிநாடு பயணம் – Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: சுற்று பயணம், வெளிநாடு பயணம் | 0\nby Kumba | posted in: சுற்று பயணம், வெளிநாடு பயணம் | 0\nby Kumba | posted in: சுற்று பயணம், வெளிநாடு பயணம் | 0\nby Kumba | posted in: சுற்று பயணம், வெளிநாடு பயணம் | 0\nசிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா – 1991-1992ñ\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள செடனா\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கென்யான்\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 2\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 1\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1973_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T07:36:46Z", "digest": "sha1:BOFXN2U6ASG2U4MFQBDFEE4XZSDZSSZL", "length": 4809, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1973 மலையாளத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"1973 மலையாளத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2020, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/02/04/", "date_download": "2021-05-07T07:52:37Z", "digest": "sha1:JV5EVB3ANPTEZXT7FZQAD7APEZOUFM6M", "length": 9694, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 02ONTH 04, 2009: Daily and Latest News archives sitemap of 02ONTH 04, 2009 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2009 02 04\nஇந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nஅரீவா நிறுவனத்துடன் இந்தியா அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து\nராஜஸ்தான் ராயல்ஸின் 12 சதவீத பங்குகளை வாங்கினார் ஷில்பா ஷெட்டி\nராஜு கலெக்ஷன்: 321 ஜோடி ஷூ, 310 பெல்ட், 1000 சூட்... அடேங்கப்பா\nமக்களுக்கான எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்\nரூ. 9,800 கோடி செலவில் ஐ.நா தலைமையகம் சீரமைப்பு\nதாஜ்மஹாலின் பொலிவை காப்பாற்ற 1 லட்சம் துளசி செடி வளர்ப்பு\nவாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை விவகாரம்: உணர்விழந்து விட்டது மத்திய அரசு - அத்வானி\nபாக். அவதூறை பொய்யாக்க கஸாப்பின் புதிய படம் வெளியீடு\nமும்பையில் ரயில் மறியல் - போக்குவரத்து ஸ்தம்பித்தது\nஇஸ்ரேல் பாணியில் இலங்கை பயன்படுத்தும் பாஸ்பரஸ் எரிகுண்டுகள்\nபெர்லினில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டது\nவிடுதலைப் புலிகளை சில நாட்களில் அழித்து விடுவோம்: ராஜபக்சே பேச்சு\nமருத்துவமனை மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை தாக்குதல்: ஐ.நா\nசென்னைக்குப் பயிற்சிக்கு வந்த சிங்கள விமான படையினர்\nசிங்கள வீரர்கள் தி��ுப்பி அனுப்பப்பட்டு விட்டனர் - தமிழக அரசு\nதமிழக பந்த்: பரவலாக ஆதரவு பஸ்கள் உடைப்பு - பலர் கைது\nமணிசங்கர அய்யர் வழிமறிப்பு- கருப்புக் கொடி - கல்வீச்சு\nதிமுக செயற்குழுவின் தீர்மானம் ராஜபக்சே கட்சி தீர்மானம் போல உள்ளது - ராமதாஸ்\nகுழாயடிக் கூச்சலுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது: கருணாநிதி\nபுதுச்சேரியில் பந்த் முழுமை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபடகை கொளுத்தி இலங்கை கடற்படை அத்துமீறல்\nஒரேநாளில் பாராளுமன்ற தேர்தல்; திமுக கோரிக்கை\nவிதவைப் பெண்ணை கற்பழித்தவர் அடித்துக் கொலை \nநாகூர் தர்காவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது \nமுதல்வர் கருணாநிதியின் தசைப் பிடிப்புக்கு சிகிச்சை - மேலும் ஒரு வாரம் ஓய்வு\nஇலங்கைப் பிரச்சினை: வீரமணி தலைமையில் புதிய குழு அமைப்பு\nகரூர் தபால் அலுவலகத்தில் ரூ 82 ஆயிரம் கையாடல்; ஊழியருக்கு போலீசார் வலை \nநகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டி மக்கள் போராட்டம் \nஇலங்கை தமிழரை பாதுகாக்க முல்லைதீவுக்கு படகு பயணம்: வக்கீல்கள்\nவாஷிங் மெஷினில் விழுந்து 4 வயது குழந்தை பலி\nபாக். தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் - ஒபாமாவிடம் பென்டகன் வேண்டுகோள்\n - ஸ்பெயினில் 4 இந்தியர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/58", "date_download": "2021-05-07T07:31:27Z", "digest": "sha1:THQE7QRSGQGHYTU6ZDRQFDOWCRQYOMGY", "length": 8030, "nlines": 121, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nதேமுதிக, அதிமுகவிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்த பேரம் படியாத நிலையில்....\nரூ.1 லட்சம் கோடி ஊழல்...\n7 ஆண்டுகளில் இந்த இழப்பு...\n8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது....\nதேமுதிக, தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறியதை....\nவென்று காட்ட வந்ததிங்கே தேர்தல் நேரம்...\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு படித்த பாடம்-அதை...\n1500 ரூபாயும் பாஜக முருகனும்....\nஸ்டாலின் கூறிய ஆயிரம் ரூபாயே சாத்தியமில்லை என்று கூறிய பாஜக முருகன்....\nவருவாய்த்துறை வாகனங்களை அவசியம் கவனியுங்கள்...\nநிஜத்தில்தான் முடியல... போட்டோவாவது போடுவோமே....\nஇந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்று கூட்டம் கூடியிருப்பது இதுவே முதல்முறை....\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கான வாக்குகளில் 3 சதவிகிதம் சரிவு.... இடதுசாரி - காங்கிரஸ் அணி���்கு 2 % வாக்கு அதிகரிப்பு....\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 41.53 சதவிகித வாக்குகளை...\nபேரம் படியாததால் விலகியது தேமுதிக.... அதிமுக-பாஜக கூட்டணிக்குள் முதல் வெடியைப் போட்ட விஜயகாந்த்....\nதேமுதிக தொண்ட ர்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்தனர்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-05-07T08:08:17Z", "digest": "sha1:OM4YY2I3WGEOETEZWZJLI7KDQPMYBSG4", "length": 9696, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெயபிரதீப்", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஎலெக்‌ஷன் கார்னர்: எங்களுக்கும் இல்ல... அவங்களுக்கும் இல்ல\nஒதுங்கிக்கொண்ட ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்: தந்தையின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்ய முடிவு\nஎலெக்‌ஷன் கார்னர்: சின்னவருக்கும் சீட் போடும் ஓபிஎஸ்\nஅதிமுக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உறுதி\nஅதிமுகவில் வாரிசுகளுக்கு சீட் இல்லை- கறார் காட்டும் தலைமையால் சீனியர்கள் அதிர்ச்சி\nஓபிஎஸ் இளைய மகனும் அரசியலில் களமிறங்குகிறாரா\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை; எஃகு கோட்டையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது:...\nஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சசிகலாவுக்கு வாழ்த்து\nதந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் மகன்களின் தொழில் நிறுவனத்துக்கு அனுமதி��ா\nமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி: ஓபிஎஸ்ஸின் இளைய மகன் வழங்கினார்\nதேனியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியது அதிமுக: முழுவீச்சில் களமிறங்கினார் ஓபிஎஸ் 2-வது...\nஹாட்லீக்ஸ் : உருக்கமாகப் பேசிய ஓபிஎஸ் மகன்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nஎதிர்க்கட்சித் தலைவராக யாருக்கு வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2021-05-07T06:37:21Z", "digest": "sha1:3V5GH35CPON3R6MALTFVKG57JDUZHGOX", "length": 3859, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "உயிரே Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசின்னத்திரை டிஆர்பியில் கடும் போட்டி.. டஃப் கொடுக்கும் உயிரே சீரியல் – இணையத்தை கலக்கும்...\nசின்னத்திரை டி ஆர் பி-ல் கடும் போட்டி மற்றும் டப் கொடுக்கும் வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் உயிரே என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. Uyire Serial Promo Viral on Internet :...\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-232/", "date_download": "2021-05-07T07:37:05Z", "digest": "sha1:BKOKFC4I5J7HMUBBPY55MKSPSVXYDBQT", "length": 4745, "nlines": 89, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கமல்ஹாசன் 232 Archives - Kalakkal Cinema", "raw_content": "\nவெளியானது கமல்ஹாசனின் 232-வது பட டைட்டில் டீசர் – செம மாஸ் தகவல் இதோ.\nஉலகநாயகன் கமல்ஹாசனின் 132 வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. Vikram Official Title Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். அரசியலில் மக்கள்...\nகமல்ஹாசன் 232 படத்தின் டைட்டில் டீசர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.\nகமல்ஹாசன் 232 படத்தில் டைட்டில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். KamalHaasan 232 Title Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். மாபெரும் நடிகரான...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2021/03/20135131/2460598/Bed-Relationship.vpf", "date_download": "2021-05-07T07:11:20Z", "digest": "sha1:LVOV2UG3E54MVXIN4DU5Q2EBB6ZF3RPQ", "length": 9388, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bed Relationship", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம்\nதிருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம்\nஎந்த உறவாக இருந்தாலும் நெருக்கம��� அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.\nதிருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.\nஇருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது, மன நிம்மதி கிடைக்கிறது எனில் அதற்கு இருவரின் இணைப்புத்தான் முக்கிய காரணம். அவர்களின் மன அழுத்ததைக் குறைக்க செக்ஸ் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. தம்பதிகளுக்கு இது சிறந்த பலன். ஸ்ட்ரெஸ் பஸ்டர்.\nஇந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடலளவில் மட்டும் நெருக்கத்தை உண்டாக்காது. மனதளவிலும் உணர்வுப் பூர்வமான நெருக்கத்தை உண்டாக்கும். இந்த உணர்வுப் பூர்வமான காதலை உருவாக்க செக்ஸுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது.\nபல தகாத உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் காரணமாக இருக்கின்றன. எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான். இருவருக்குள் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது.\nநீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு. அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம் என்கின்றனர்\nதாம்பத்தியம் | பெண்கள் உடல்நலம் | Bed Relationship | Women Health\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nகருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்...\nபெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்...\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...\n‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா... அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்...\n அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/tamil-kavithai/page/2", "date_download": "2021-05-07T07:05:52Z", "digest": "sha1:RFZAJDROMQ5YIS2BNEQWRIXKU2CVD7YA", "length": 6620, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Tamil kavithai, love kavithai, feeling kavithai in tamil | merkol.in", "raw_content": "\nஅப்பா இல்லாத பிள்ளை ...\nKavithai images | பரிதாபம் கவிதை – அப்பா\nஅப்பா இல்லாத பிள்ளை ...\nTamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்\nகொரோனா – வாழ்க்கை அனுபவம் கவிதை\nகொரோனா நேரம் இல்லாதவன் இப்பொழு...\nTamil kavithai | கொரோனா கவிதை – கொரோனா பரவுதோ\nKavithai images | கொரோனா விழிப்புணர்வு கவிதை – நாள்\nTamil kavithai | தம்பதிகள் வாழ்க்கை கவிதை – சந்தோசத்தில்\nஇன்றைய கால தம்பதிகள் ...\nKavithai images | அற்புதமான நேரம் கவிதை – எனக்கு\nநேரம் எனக்கு ஓரு நேரம் ...\nTamil kavithaigal images | அழகான வாழ்க்கை கவிதை – முயன்றால்\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/no-muslim-employees-viral-bakery-advertisement-response-and-action/", "date_download": "2021-05-07T08:01:08Z", "digest": "sha1:I5PRSB2LVIVOOG5T22YX2IVVLFCLMV2C", "length": 12081, "nlines": 117, "source_domain": "www.tamilseithikal.in", "title": "“முஸ்லீம் ஊழியர்கள் இல்லை” வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும். – தமிழ் செய்திகள்", "raw_content": "\n“முஸ்லீம் ஊழியர்கள் இல்லை” வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும்.\nதி.நகர் பகுதியில் உள்ள ” Jain Bakeries & Confectioneries ” எனும் பேக்கரியின் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் விளம்பரத்தில் ” Made by jains on orders , No muslim staffs ” என்ற வாரத்தை இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.\nகொரோனா வைரசை பரப்புவதே முஸ்லீம்கள் தான் என போலியான செய்திகள் பல சமூக ஊடங்களில் பரவிய நிலையில் மக்களிடம் தவறான புரிதலே உருவாகி இருந்தது. இந்நிலையில், ஜெயின் பேக்கரி ஒன்று தன் விளம்பரத்தில் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை எனக் குறிப்பிட்டது மதம் சார்ந்த ஒடுக்குமுறை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக விளக்கம் கேட்ட அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது இரு எண்களும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ளதாக பத்திரிகைச் செய்தி வெளியீடு கிடைத்தது.\nஇதை உறுதி செய்துக் கொள்ள மாம்பலம் ஆர் 1 காவல் நிலையத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்தனர். விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேற்கொண்டு தகவல் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்துள்ளார்.\nJain Bakeries & Confectioneries-யைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த தகவலில், ” முஸ்லீம் ஊழியர்களை பயன்படுத்தும் உணவகங்களை குறித்து வெளியான முந்தைய செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த செய்தி வெளியிட்டதாக கூறி உள்ளார். செளகார் பேட்டையில் இருந்து வந்த மெசேஜில் அங்குள்ள மக்கள் பேக்கரி உணவுகளை தவிர்ப்பதாகவும், அங்கு முஸ்லீம்கள் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்கள் பலர் கேள்வி எழுப்பியதால் தங்களது கடையில் முஸ்லீம்கள் பணியாற்றவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு எங்களுக்கு பல்வேறு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் நாங்கள் விள���்கம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், பிற மதத்திற்கு எதிராக அல்ல. எங்களுக்கு முஸ்லீம் வாடிக்கையாளர்கள் கூட உள்ளனர் எனக் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.\n” எங்களிடம் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை ” என வாட்ஸ் அப்பில் வெளியான பேக்கரியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nதமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க அனுமதி: முதல்வர் உத்தரவு 😷🙄🤔\nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/dmk-udhayanidhi-stalin-tweet-saraswathi-murder-190421/", "date_download": "2021-05-07T08:02:45Z", "digest": "sha1:PWEIXKWA6MCOE7X2FHLHDR5CWWLVIUW4", "length": 15385, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "செவிலியர் மாணவி சரஸ்வதி படுகொலை : த���மதமாக கண்டனக் குரல் கொடுக்கும் உதயநிதி…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெவிலியர் மாணவி சரஸ்வதி படுகொலை : தாமதமாக கண்டனக் குரல் கொடுக்கும் உதயநிதி…\nசெவிலியர் மாணவி சரஸ்வதி படுகொலை : தாமதமாக கண்டனக் குரல் கொடுக்கும் உதயநிதி…\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஐகே உள்ள தேவியாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (19). இவரு அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவரின் காதலுக்கு சரஸ்வதி வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவசர அவசரமாக வேறு இடத்திலும் மாப்பிள்ளையும் பார்த்துள்ளனர்.\nஇந்த சமயத்தில், கடந்த 2ம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரங்கசாமி, சரஸ்வதியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், தனது சகோதரன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து சரஸ்வதியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் ரங்கசாமி. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், சரஸ்வதி கொலை சம்பவத்திற்கு 17 நாட்களுக்கு பிறகு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.\nஇத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.\nபெண் உரிமை பற்றி பேசும் திமுகவினர் சரஸ்வதிக்கு நிகழ்ந்த அநீதிக்கு இவ்வளவு தாமதமாக கண்டனம் தெரிவிப்பதா.. என்று பிற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.\nTags: அரசியல், உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி, சரஸ்வதி கொலை, திமுக, விழுப்புரம்\nPrevious பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம்.. போலீசாரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..\nNext ஈவிஎம்மில் பதிவான வாக்குகளை 100% விவிபேட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமா..\nரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முக்கிய 5 கோப்புகள்\nகொரோனா பரவல் எதிரொலி: 28 சிறப்பு ரயில்கள் ரத்து…தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nதமிழக முதலமைச்சரானார் ஸ்டாலின் : மதுரையில் இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nகாட்டு யானைகள் மீது காட்டுத்தனமாக தாக்குதல் நடத்திய விவகாரம் : 3 பேர் தலைமறைவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nகடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சம் கொள்ளை : கட்டிட உரிமையாளர் மீது புகார்\nகொடைக்கானலில் பூத்தது காபி பருவம் : விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதல்முறையாக முதலமைச்சர் அரியணையில் ஸ்டாலின் : பட்டாசு வெடித்து கொண்டாடும் திமுக தொண்டர்கள்..\nதிமுக கொடியில் ஸ்டாலின் உருவப்படம் வரைந்த ஓவிய ஆசிரியர் : குவியும் பாராட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் ��ுதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/north-indian-workers-protest-in-trichy", "date_download": "2021-05-07T08:13:23Z", "digest": "sha1:AKPRKEVOJMC7J5IZOFVJQZRGPTA2TC2H", "length": 17666, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் | North indian workers protest in trichy - Vikatan", "raw_content": "\n`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்\n\"கொரோனா ஊரடங்கு காரணமாக சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால், எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்\" என வடமாநில தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், தினக்கூலியை நம்பிவாழும் கூலித் தொழிலாளர்கள் படும்பாடுகளைச் சொல்ல வார்த்தைகளில்லை.\nஅந்தவகையில் தமிழகத்தில் வேலைக்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் சென்னை, கோவை, பெரம்பலூரைத் தொடர்ந்து, திருச்சியிலும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அடுத்தடுத்து போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் இயங்கிவந்த தனியார் கம்பெனியில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், உணவுக்கே வழியில்லாத நிலையில் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.\nதிருச்சி கொள்ளிடம் பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்க��� பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சாப்பிட்டு 2 நாள்கள் ஆனதாகவும், வருமானம் இல்லாததால், சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுகிறோம் எனக் கலங்கினர். அதையடுத்து, கம்பெனி நிர்வாகத்தை அழைத்து போலீஸார் ஊரடங்கு முடியும்வரை அந்த இளைஞர்களின் உணவுக்குத் தொழிற்சாலை நிர்வாகமே பொறுப்பேற்க வைத்தனர்.\nநல்ல சம்பளம்... திரும்பி வருவோம்\nஇந்நிலையில், தங்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்து திருச்சியில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் , முதற்கட்டமாக கடந்த 10-ம் தேதி சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதில், திருச்சி பொன்னகரம் பகுதியில் தங்கி பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் 15 வடமாநில தொழிலாளர் குடும்பங்கள் அடக்கம்.\nஊரடங்கு காரணமாகப் பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊரடங்கு முடிந்து சில மாதங்கள் ஆனாலும், வேலை இருக்காது என்பதால் இவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநம்மிடம் பேசிய வடமாநில தொழிலாளர்கள், ``எங்கள் மாநிலங்களில் நல்ல வேலை கை நிறைய சம்பளம் கிடைப்பதில்லை. அதனால் தமிழகம் வந்தோம். இங்கு நல்ல வருமானம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறோம். அதனால்தான் சொந்த ஊர் சொல்லும் சூழல். நிலைமை சரியான பிறகு நிச்சயம் திரும்பி வருவோம். எங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல உதவிய திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸாருக்கு நன்றி” என்றார்கள்.\nதிருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். அந்த கம்பெனி நிர்வாகம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து வருவதுடன், உணவுக்கு வழி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய தொழிலாளர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களாகச் சாப்பாடு இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறோம் எனத் தொழிலாளர்கள் கதறினர். அதைக்கேட்டுப் பதறிய போலீஸார் உணவுக்கு வழிசெய்கிறோம் என உறுத��� அளித்ததுடன், விரைவில் அவர்களைச் சொந்த ஊர் அனுப்ப வழிசெய்வதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்.\nதிருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு\nதிருச்சி விமான நிலையத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், நடந்தே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே அவர்களை மடக்கினர். தொடர்ந்து, அவர்களில் மூன்று பேரை மட்டும் போலீஸாரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள், இங்கு வேலையும் இல்லை. சரியான உணவும் இல்லை. அதனால் எங்களைச் சொந்த ஊர் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு ஓப்பன் மைக்கில், `திருச்சி மாவட்டத்தில் உளவுப்பிரிவு போலீஸ் எதற்கு இருக்கிறது. இவ்வளவு பேர் சாலையில் நடந்து செல்கிறார்கள். ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. இப்படி வேலை பார்த்தால் எப்படி' எனக் கடுமையாக வெளுத்து வாங்கினார்.\nஉயிரைப் பணயம் வைத்து உதவும் உள்ளங்கள்\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊரடங்கில் நடைபெற்ற மோதல்களைத் தடுக்க தவறியதற்காக உளவுப்பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1100903", "date_download": "2021-05-07T08:16:31Z", "digest": "sha1:VLJAUQYBG3DND25ORIB4B6C3OPQMVLSF", "length": 6915, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிறப்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிறப்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:31, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n218 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:06, 8 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கி மாற்றல்: fa:کروموزوم)\n01:31, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Chromosome.svg|thumb|250px|யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) [[மையப்படி]](Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]\n'''நிறப்புரி''' (இலங்கை வழக்கு:அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[உயிரணு]]வில் உள்ள [[டி.என்.ஏ]], [[புரதம்]] இவற்றால் கட்டமைக்கப்பட்ட ஓர் அடிப்படை உள்ளுறுப்பு. இதனைக் '''குரோமோசோம்''' (chromosome) என்றும் கூறுவர். இலங்கையில் இதனை '''நிறமூர்த்தம்''' என அழைக்கின்றனர். இது சுருளியாக (சுருள்சுருளாக) உள்ள ஒரு நீளமான டி.என்.ஏ இழை; இதில் [[மரபணு]]க்களும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளும் (கட்டுறுத்திகள்), [[நியூக்கிளியோடைட்டு]] தொடர்களும் இருக்கும். ''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.\nநிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. டி.என்.ஏ மூலக்கூறு வட்டமாகவோ (வளையம்), நேரான இழையாகவோ ���மைப்பையுடைய, 10,000 முதல் 1,000,000,000 நியூக்கிளியோடைட்டுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்.\n== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:57:46Z", "digest": "sha1:QBA5ONHFOTD6GIOVJFXKMBFPDEJIB2DD", "length": 7154, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிங்கப்பூர் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n\"சிங்கப்பூர் எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2011, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-05-07T06:20:52Z", "digest": "sha1:ETH2SFMM7GGYEMFV7D3CKJMLF4W45PCL", "length": 16291, "nlines": 76, "source_domain": "thowheed.org", "title": "இரகசியமாகத் திருமணம் செய்யலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nவலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா\nதிருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா\nஎஸ். ராஜா முஹம்மது, கோடம்பாக்கம்\nசெலவு குறைந்த, எளிமையான திருமணத்தில் பரக்கத் இருக்கின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்���தன் அடிப்படையில் எளிமையாகத் திருமணம் நடத்த வேண்டும், வீண் விரயம் செய்யக் கூடாது என்றெல்லாம் நாம் கூறி வருவது உண்மை தான். அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. இரகசியத் திருமணம் செய்வது நபிவழியுமல்ல.\nதிருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)\nதிருமணத்தை பகிரங்கமாக அறிவிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் இரகசியத் திருமணம் கூடாது.\nஇரண்டு சாட்சிகளுடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தமது மனைவியுடன் சென்றாலும் அவரைப் பற்றிய அவதூறுகள் பரவுவதற்கு அவரது செய்கை காரணமாகி விடும். இதற்குக் காரணம் திருமணத்தை அறிவிக்காமல் இரகசியமாகச் செய்தது தான். எனவே திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதும் என்று சொல்வது குறைந்தபட்ச தகுதி தானே தவிர, வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்பது இதன் பொருளல்ல.\nதாங்கள் கூறுவது போல் திருமணம் முடிந்தவுடன் வலீமா விருந்தை மணமகன் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதனால் செலவு குறையும் என்றால் தாராளமாக அவ்வாறு செய்யலாம்.\nதிருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.\nமுஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னையும், ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), நான்அன்சாரிகளில் அதிக செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்று பாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன் என்று கூறினார். அப்போது நான், இது என்க்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் இருக்கின்றதா என்று கேட்டேன். அவர், கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது என்றார். நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும், நெய்யையும் (லாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் நப���கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ மணம் முடித்துவிட்டாயா என்று கேட்டேன். அவர், கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது என்றார். நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும், நெய்யையும் (லாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ மணம் முடித்துவிட்டாயா என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை என்று கேட்டார்கள். ஓர்அன்சாரிப் பெண்ணை என்று நான் கூறினேன். எவ்வளவு மஹர் கொடுத்தாய் என்று கேட்டார்கள். ஓர்அன்சாரிப் பெண்ணை என்று நான் கூறினேன். எவ்வளவு மஹர் கொடுத்தாய் என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)\nநூல் : புகாரி 2048\nஇந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம் முடித்து விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்து கொடுக்கச் சொல்கின்றார்கள். ஆனால் அதே சமயம் திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப்படுகின்றது. இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான் வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nPrevious Article திருமண நாள் கொண்டாடலாமா\nNext Article வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்��ொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/625298-doing-politics-over-covid-19-vaccine-is-insulting-capability-of-our-scientists-amit-shah.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T06:25:54Z", "digest": "sha1:UXDVJXKXVLC633GF4A4ZEWS5BK3FYQLY", "length": 17157, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும்: அமித் ஷா சாடல் | Doing politics over COVID-19 vaccine is insulting capability of our scientists: Amit Shah - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும்: அமித் ஷா சாடல்\nகுவஹாட்டி நகரில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம்|ஏஎன்ஐ\nகரோனா வைரஸ் தடுப்பூசியில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. அவ்வாறு அரசியல் செய்தால், அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா தெரிவித்தார்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அசாம் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, குவஹாட்டி நகரில் ேநற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கான ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அமி்த் ஷா பேசியதாவது:\nகரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள்.\nகரோனா தடுப்பூசிகள் அனைத்தும் நமது விஞ்ஞானிகள் கட��ன உழைப்பால் உருவானவை. நீங்கள் கரோனா தடுப்பூசியில் அரசியல் செய்தால், அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும்.\nகரோனா வைரஸுக்கு எதிராக இந்த தேசம் கடுமையாக போரிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டார்கள். உலகிலேயே கரோனாவிலிருந்து அதிகமாக மீண்டவர்களும், குறைந்த இறப்பு வீதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஒரு நேரத்தில் 130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் எவ்வாறு கரோனாவை சமாளிக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், மத்திய அரசு எடுத்தநடவடிக்கைகளுக்கு மக்களும் அளித்த ஒத்துழைப்பால் இது சாத்தியமானது.\nசிஏபிஎப் வீரர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள் போன்றவை உரிய நேரத்தில் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் தங்கள் குடும்பத்தாருடன் வீரர்கள் தங்குமாறு விடுப்பு அளிக்க உறுதி செய்யப்படும்.\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது வேகப்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸார், ஆயுதப்படையினர் , மாநில காவல்துறையினர் எந்தவிதமான விருப்பு, வெறுப்பின்றி கரோனா தடுப்பூசிகளை போடுகிறார்கள்.\nஇவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.\nலாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்: விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றம்\nசிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பா தகவல்\nநேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை: ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து மம்தா பேச்சு\nதமிழ்க் கலாச்சாரத்தைக் காப்போம்: ராகுல் காந்தி உறுதி\nலாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்: விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றம்\nசிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை:...\nநேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை: ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து மம்தா பேச்சு\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்த���ன்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சம்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று;...\nக்ரோர்பதி 13-வது சீஸன்: மீண்டும் அமிதாப் பச்சன்\nஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கன்னுக்கு பிடித்த ஆமிர் கான் படம்\nகரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது; நாம் தயாராக வேண்டும்: மத்திய அரசு...\nஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ தகவல்\nவிவசாய சங்கத் தலைவர்களை கொல்ல சதி; பிடிபட்ட முகமூடி அணிந்த நபர் மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/04/17155741/2546890/We-have-to-remember-that-no-vaccine-is-100-efficient.vpf", "date_download": "2021-05-07T06:13:58Z", "digest": "sha1:T6TPN2XPXUSBACENWSUDMM5EBZIQNILD", "length": 8438, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: We have to remember that no vaccine is 100% efficient- AIIMS Director", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎந்த தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல -எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி\nபாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.\nஎய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா\nஎய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-\nஎந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டாலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படலாம், ஆனால் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அந்த வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்காது. கடுமையான நோய் பாதிப்பு இருக்காது.\nகொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகும், பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்க��். அந்த சமயத்தில் வைரஸ் உருமாற்றம் அடைந்ததுடன், அது வேகமாக பரவியது.\nஇந்த நேரத்தில் ஏராளமான மத நிகழ்வுகள் நடைபெற்றன. தேர்தலும் நடைபெற்றது. உயிர்களும் நமக்கு முக்கியம் என நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். மத உணர்வைப் பாதிக்காத வகையில் இதை நாம் கட்டுப்பாடுகளுடன் செய்ய முடியும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றலாம்.\n6-7 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட டெல்லியில் இப்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த காலங்களில் செய்ததைப் போன்று, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.\nCOVID19 | AIIMS Director | கொரோனா தடுப்பூசி | எய்ம்ஸ் இயக்குனர்\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ\nமந்திரி பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ்குமார் முடிவு\nகாங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nமுழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா\nஎன்னை பணி செய்ய விடுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை\nவேலூர் மாவட்டத்துக்கு 5,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை\nநீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - சென்னையில் இருந்து வரவழைக்க ஏற்பாடு\nகோவைக்கு 32 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைப்பு- இன்று மீண்டும் செலுத்தப்பட்டது\nதமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை\nசீரம் நிறுவனத்திடம் 11 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் - சுகாதார அமைச்சகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/moham-ennum-song-lyrics/", "date_download": "2021-05-07T07:58:26Z", "digest": "sha1:NRRU567LDDFE42BO2X7L6EU73YQMWSF7", "length": 7190, "nlines": 218, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Moham Ennum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nபெண் : ஆஹா ஆஆ\nஆண் : தோம்த தோம்\nதோம் த நம்த தோம்\nதோம் தோம்த நம்த நம்\nதோம் த நம்த தோம்\nஆண் : மோகம் என்னும்\nதீயில் என் மனம் வெந்து\nஆண் : மோகம் என்னும்\nஆண் : தேகம் எங்கும் மோகம்\nவந்து யாகம் செய்யும் நேரம்\nநேரம் தாயே இங்கு நீயே\nஆண் : மனதில் உனது\nநீடிக்கும் ஆசை என்னும் புயல்\nவீசி விட்டதடி ஆணி வேர்\nஆண் : தானம்த தானத்\nஆண் : தானம்த தானத்\nஆண் : தோம்த தோம்த\nதன தோம்த தோம்த தன\nதோம்த தோம்த தன தோம்த\nதோ���்த தன தோம்த தோம்\nஆண் : தோம்த தோம்த தன\nதோம்த தோம்த தன தோம்த\nதோம்த தன தோம்த தோம்தனம்\nதனன தோம்த தோம்த தன\nதோம்த தோம் தோம் தோம்\nதோம் தோம் தோம் தோம்\nதனன தோம் தோம் தோம்\nதோம் தோம் தோம் தனன\nதோம் தோம் தனனா தோம்\nதோம் தனனா தோம்த நனன\nதோம் தோம் தனனா தோம்\nதோம் தனனா தோம் தோம்\nதோம் தோம் தோம் தோம்\nதோம் தனன தோம் தோம்\nதோம் தோம் தோம் தோம்\nதனன தோம் தோம் தோம்\nதோம் தோம் தோம் தனன\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://muthalvan.in/pavaanar.html", "date_download": "2021-05-07T07:50:17Z", "digest": "sha1:57KC7KW354QDENN5SWNR6W7S5VWYRWKN", "length": 16550, "nlines": 46, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: கட்டுரைகள் - பாவாணர் தமிழ்நெறி", "raw_content": "\nபாவாணர் தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் மிக்கவராய் வாழ்ந்தவர். ‘சிந்தனை முகத்தில் தேக்கி’ என்று கம்பன் கூறியதுபோல இவர் முகத்தில் எக்காலத்திலும் தமிழ்ச் சொல்லாராய்ச்சி குறித்த கருத்தோட்டங்கள் காணப்படும். எக்காலத்தும் எதை எழுதினாலும் அவர் மனத்தில் தமிழ்ச்சிந்தனை தேங்கிக் கிடக்கும். அவருடைய தமிழ்ச்சொல் ஆராய்ச்சிப்புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் எவருமிலர். அவருடைய அனைத்து நூல்களிலும், தமிழ்ச் சொற்களை ஆராய்கின்ற பகுதி இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.\nதமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாயின என்பதைப் பாவாணர் ஆராய்ந்து சொல்லாராய்ச்சி பற்றிய அரிய நூல்களைத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தமிழருடைய உலகியல் வழக்கையும், இலக்கியத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு சுட்டின் அடிப்படையில் வந்தது என்று கருதுகிறார். ஒரு சுட்டின் அடிப்படையில் பல்வேறு சொற்கள் பிறக்கும் என்பது இவர் துணிபு. எல்லாச் சுட்டெழுத்துகளும் பல சொற்கள் பிறப்பதற்குக் காரணமானவை என்பது இவருடைய கருத்து.\nபல தமிழ்ச் சொற்களைத் தமிழறிஞர்கள் கூட வடசொல் என்று கருதுகின்றனர். ஆனால் பாவாணருக்குத் தமிழ்ச் சொற்களை வடசொல் என்று சொல்லுவது ஆழ்ந்த வருத்தம் தரும் செயலாகும். அச்சொற்களின் தமிழ்மையை வெளிப்படுத்தப் பாவாணர் முயன்று, ‘வடமொழி வரலாறு’ என்ற நூலை எழுதினார். இந்த நூலை எழுத வேண்டும் என்ற சிந்தனை 1947-இல் (முதல் தாய்மொழி முன்னுரை) இவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்நூல் வெளிவந்ததோ 1967 ஆம் ஆண்டில் தான். தமிழ்ச் சொற்கள் எல்லாம் வடசொற்கள் என்று மயங்கும் நிலையை இவர் தன்னுடைய நூலில் விளக்கியிருக்கிறார். அந்நூலின் நான்காம் பகுதியாகிய ‘தமிழ் மறைப்பதிகாரத்தில்’ தமிழ்ச்சொற்களை இலக்கணிகள் வடசொற்களாக எவ்வாறு மாற்றினர் என்பதை மொழி ஞாயிறு சுட்டி விளக்குகிறார். அவ்வாறு விளக்குகிற ஒரு சொல் குமரன் என்பது. இதனை,\nகும்.குமர்.1 திரண்ட இளஞை. கன்னி\n2. கன்னிமை, குமரிக்குஞ் சசி போல்வாள் (குற்றால தல, தருமசாமி. 470)\n3. அழியாமை ‘குமருறப்பிணித்த’ (பாரத இந்திரப். 32)\nமணப் பருவத்தில் ஆணும், பெண்ணும் திரள்வது இயல்பு.\nவிடை.இள ஆண் விலங்கு, பறவையின் திரண்ட இளமை\nகுமர்.குமரி=இளைஞை, கன்னியாகக் கருதப்பெறும் காளி\nஎன்று பொருளை ஆராய்ந்து விளக்குகின்றார். இவ்வாறு ஒரு சொல்லுக்கு அடிப்படையான மூன்று பொருளை விளக்குகிறார். ஆனால் மொழியியல் அறிஞர்கள் சிலர் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தமிழ்ச் சொற்களைக் கொண்டே விளக்கக்கூடாது என்று நினைக்கின்றனர்.\nபாவாணர் ஒரு மொழியில் உள்ள சொல் அம்மொழியின் சூழலுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பவே உருவாகியிருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஒரு மொழியில் வழங்கும் சொல் அந்த மொழியினரால்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது தான் உண்மை. வேற்றுமொழியிலிருந்த அடிப்படைச் சொற்களை, கருத்துகளைப் பிறமொழியிலிருந்து கடன் வாங்கியிருக்க முடியாது. மனிதர்களிடையே வழங்குகிற உறவுப் சொற்கள் மக்கள் தோன்றிய பின்னால் உருவாகியது. அவற்றை எந்த மொழியினரும் பிறமொழியாளரிடமிருந்து கடன் வாங்கியிருக்க முடியாது. இத்தகைய சொற்கள் அடிப்படைச் சொற்கள் (யழிவிஷ்உ Vலிஉழிணுற்யிழிrதீ) எனப்படும். இத்தகைய சொற்களை ஆராய்ந்து பாவாணர் பிறர் வடமொழிச் சொற்கள் என்பவற்றைத் தமிழ்ச் சொற்கள் என்று நிறுவியுள்ளார். அவை எப்படித் தமிழ் அடிப்படையில் பிறந்தன என்றும் ஆராய்ந்திருக்கிறார். இதனை அவர் முதல் தாய்மொழி, சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ஆகிய நூல்களில் விளக்கியிருக்கிறார்.\nஇந்திய மொழியியல் அறிஞர்களும், தமிழ்மொழி அறிஞர்களும் சொல்லாராய்ச்சியில் ஒப்பியல் நெறியையே பின்பற்ற வேண்டும் என்றும், இந்த ஆய்வில் ஒரு மொழிக் குடும்பத்தில் பொதுக்கூறுகள் புலனாகும் என்றும் குறிப்பிடுவர். இதற்கு அடிப்படை வருணனை மொழியியல் என்றும் கூறுவர்.\nபாவாணர�� சொல்லாராய்ச்சியைத் தமிழ் மொழியியலார் நேரடியாக எதிர்க்க முடியவில்லை. ஏனெனில் மறைவாகத் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் வீசுகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாவாணர் வருணனை மொழியியலின் குற்றங்களையும் தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக் கட்டுரைகளும், நூற்களும் எழுதினார். இதன் காரணமாகத் தமிழ்க் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பாவாணரைப் புறக்கணித்தன. எனினும் ஆங்காங்கே தனித்தமிழ் ஆர்வலர்கள் தேவநேயப் பாவாணர் கருத்துகளை ஏற்று அவரைப் போற்றினர். அவருக்குத் தமிழுலக ஆதரவு இருந்தது என்பதை மறுக்கவும் முடியாது.\nபாவாணர் தனக்கு முன்னே தமிழ்ச் சொற்களை ஆராய்ந்திருந்த மாகறல் கார்த்திகேய முதலியார், யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் ஆகியோரது மொழிநூல் மரபைப் பின்பற்றினார். இதன்மூலம் பாவாணரின் சொல்லாராய்ச்சி நெறி ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் எந்த ஒன்றின் அடிப்படையாகப் பிறந்தது என்பதைக் கண்டு வெளிப்படுத்திய ஆய்வாக அமைந்தது. இவருடைய அறிவுத்திறம், சொல்லாராய்ச்சி மரபு தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி தோன்றுவதற்கு வித்தாயிற்று. அதனை முழுமையாக முடிக்காமல் அவர் நமனுலகம் சென்றது தமிழுக்கு இழப்பே அன்றுத் தமிழரும், தமிழக அரசும் இந்த அறிஞருக்கு உரிய காலத்தில் உரிய வாய்ப்பைத் தாராமை வருந்தற்பாலது.\nதமிழ் உலகத்தில் பாவாணரின் பெருமையையும், அருமையையும் உணராதவர்களே பலர். அன்றைய ஆட்சியாளராக விளங்கியவர்கள் பிறமொழிச் சார்பிலேயே தமிழும், தமிழ்நாடும் வளர்ந்தது என்றும், வாழ்ந்தது என்றும் கருதினர். இதன் காரணமாகவே பாவாணர் அரசு சட்ட விதிகளுக்கும், பல்கலைக்கழக நடைமுறைச் சட்டங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாதவராயினார். அவர் அறிவு, உணர்வு அனைத்தும் தமிழின் முதன்மையையும், மேன்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.\nதமிழ்ச் சொற்கள் ஒன்றின் அடிப்படையிலிருந்து ஒன்றாகக் காலந்தோறும் பொருள் பெருக்கம் பெற்றதைப் பாவாணர் பல்வேறு இலக்கியத்தைக் கொண்டும் மக்கள் வழக்கைக் கொண்டும் நிறுவினார். அவர் சொல்லை ஆராய்ந்து பொருளை வெளிப்படுத்திக் காட்டுவது சிறப்புடைய பகுதியாகும். இவருடையமுறைகளைப் பின்பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பல தமிழ்ச் சொற்களைத் தமிழ் மரபின் அடிப்படையில் பிறந்தது என்று ஆராய்ந்து எழுதலானார். தமிழ் மக்களிடையே சொல்லாராய்ச்சித் துறையை வளப்படுத்தியவர், பரப்பியவர் பாவாணரே. தமிழக அரசு மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களைத் தொன்றுதொட்டு ஆதரித்து வருகிறது. திராவிட இயக்கம் பாவாணரை ஆதரித்து வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிட்டிய பொருட்பயன் குறைவு என்றாலும், அவர் தமிழ் உலகில் விதைத்து விட்டுப்போன ஆய்வு விதைகள் என்றும் மறையாதவையாய் வாழும்; பெருகும். அவருடைய நூல்களை மக்கள் உடைமையாக்கித் தமிழக அரசு பாவாணர் கருத்துக்களை உலகெங்கும் வாழ வைக்கச் செய்தது நல்லவழியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/09/nurses-hunger-strike-for-5-demand.html", "date_download": "2021-05-07T07:52:26Z", "digest": "sha1:ZOOV4JN4Z7S2TIQWMPD6UEDTYRZKG5EH", "length": 9849, "nlines": 174, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\n1.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\n2.அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.\n3.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 6 செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.\n4.அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.\n5.\tஅனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\nகவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று\n(16-09-2015 நேரம் 8-5 pm), DMS வளாகத்தில் நடைபெற்றது.\nதிருமதி. C. மாரிச்செல்வி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சென்னை.\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.\nசமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.\nதிரு. B. பசுபதி நந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சிவகங்கை.\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.\nமாநில பொருளாளர், பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம்,\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,\nநன்றியுரை: ம. உமாபதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் போராட்டம்\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு...\nபுது புதுசா திட்டம் போட்டு நல்ல பேர நீங்க வாங்க ...\nபணி நிரந்தரம் கோரி DMS வளாகத்தில் செவிலியர்கள் உண்...\n4/9/2015 மற்றும் 7/9/2015 பணி நியமன ஆணைகள் அனுப்பப...\nகவன ஈர்ப்பு உண்ணாவிரதம் உண்டு உண்டு உண்டு\nதோழர் உமாபதி அவர்களின் திருமண வரவேற்பு-12/09/2015\nநிதி அவசரம்-தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட...\nசெவிலியர்கள் உண்ணாவிரதம் பணி நிரந்தரத்தை வலியுறுத்...\n05/08/2015-பணி இட மாறுதல் ஆணை\n90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தா...\n112 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்த...\nபணி நிரந்தரத்தை வலியுறுத்தி, தொகுபூதியத்தை ரத்து ச...\nகருப்பு பேட்ச் முதல் தினம்\nNCD செவிலியர்களுக்கு பணி மாறுதல் ஆணை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2017/10/blog-post.html", "date_download": "2021-05-07T06:37:55Z", "digest": "sha1:63E4LZOCPPGDZPHYA6W4ZE565GNXTIWF", "length": 5496, "nlines": 129, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : கண்ணீர் அஞ்சலி", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nநமது மாவட்டத்தில் சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர் திருமதி .ரேவதி காய்ச்சல் நோயால் சிரமப்பட்டு நேற்று இன்ஞெக்சன் ஓபியில் பணி செய்து அச்சமயம் செவிலியரும் மிகவும் நோயுற்று அங்கேயே நம் மருத்துவர்களும் சிகிச்சை அளித்துள்ளனர்.\nசிகிச்சை பலனளிக்காமல் போகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி உள்ளனர். மதுரைக்கு செல்லும் வழியிலேய�� நம் செவிலியர் இறந்து விட்டார் என்பதை மிகவும் கண்ணீர் கலங்கிய கண்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் சின்னாளப் பட்டி பிஹெச்சி அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமாநில சங்க நிர்வாகிகள் ,\nதமிழ் நாடு அரசு நர்சுகள் சங்கம்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nMRB செவிலியர் நியமனம்-புதிய பெயர் பட்டியல்வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=20319", "date_download": "2021-05-07T08:08:45Z", "digest": "sha1:KFBEMMC347UVNK6U77NQASLJQSXPTNPH", "length": 28131, "nlines": 219, "source_domain": "rightmantra.com", "title": "ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nஒரு பாஸ்வேர்ட் எப்படி வாழ்க்கையை மாற்றியது ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு உண்மை சம்பவம்.\nஎப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. “உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது” – இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது ஒரு மகா டார்ச்சர்.\nஒவ்வொரு மாதமும் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லும் ஒரே நிறுவனம் எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும். அதுவும் அதில் ஒரு கேப்பிடல் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு ஸ்மால் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு சிம்பல் இருக்கவேண்டும். ஒரு நம்பரும் இருக்கவேண்டும். அதுமட்டுமில்லை… பாஸ்வேர்ட் குறைந்தது எட்டு கேரக்டர்கள் இருக்கவேண்டும். அதுவும் அதை மாதாமாதம் மாற்றவேண்டும். முன்பு உபயோகித்த பாஸ்வேர்டை திரும்பவும் உபயோகிக்க முடியாது. அடபோங்கப்பா… சட்டை கசங்காம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னே ரங்கநாதன் தெருவுக்குள்ளே கூட போயிட்டு வெளியே வந்துடலாம். ஆனா, இது மட்டும் பயங்கர கடுப்பான விஷயம். இது மாதிரி பாஸ்வேர்ட் சித்ரவதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். புரியும்.\nதிரையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பயங்கர கோபம். ஏற்கனவே என் சமீபத்திய விவாகரத்து எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தை தந்துவிட்டிருந்தது. எனக்கு அவள் செய்த துரோகம் வேறு என் மனதில் அடிக்கடி தோன்றி என்னை வாட்டிக்கொண்டிருந்தது.\nஆனால் பாஸ்வேர்ட் கேட்டுக்கொண்டு மின்னிகொண்டிருந்த கம்ப்யூட்டருக்கு இதெல்லாம் தெரியுமா அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் நான் ஒரு புது கடவுச் சொல்லை உருவாக்கி லாக் இன் செய்யவேண்டும்.\nஅப்போது தான் என் முன்னாள் பாஸ் ஒருவர் எனக்கு கொடுத்த டிப்ஸ்கள் நினைவுக்கு வந்தது. “என் வாழ்க்கையையே மாற்றக் கூடிய ஒரு பாஸ்வேர்டை நான் உபயோகிக்கப் போகிறேன்” – இது தான் அவர் சொன்னது. அது என் நினைவுக்கு வந்தது.\nநான் இப்போது இருக்கும் மூடில் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிச்சயம் நான் வாழ்க்கையை எனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால், என் பாஸ்வேர்ட் அதை சாதித்தது. எனது சமீபத்திய திருமண முறிவு பிரச்னையில் நான் பலிகடாவாகிவிடக்கூடாது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னால் இனி நிச்சயம் சாதிக்கமுடியும். இதை எனது பாஸ்வேர்ட் உணர்த்தியது.\nநான் இப்போது இருக்கும் மூடில் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிச்சயம் நான் வாழ்க்கையை எனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால், என் பாஸ்வேர்ட் அதை சாதித்தது. எனது சமீபத்திய திருமண முறிவு பிரச்னையில் நான் பலிகடாவாகிவிடக்கூடாது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னால் இனி நிச்சயம் சாதிக்கமுடியும். இதை எனது பாஸ்வேர்ட் உணர்த்தியது.\nநான் செட் செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nமேற்கூறிய இந்த பாஸ்வேர்டை நான் என் கம்ப்யூட்டர் லாக் ஆகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல முறை டைப் செய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நான் மதிய உணவு முடித்துவிட்டு வரும்போது ‘4give@her – அவளை மன்னித்துவிடு’ என்று டைப் செய்யவேண்டியிருந்தது.\nஇந்த ஒரு சின்ன செயல், என் முன்னாள் மனைவியை நான் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்தது. மேலும் தொடர்ந்து செய்து வந்த இந்த இணக்கமான செயல், நடந்ததை ஏற்றுகொள்ள மனதை பழக்கப்படுத்தியது மாத்திரமல்லாது, என் மன அழுத்தத்திலிருந்து நான் மீண்டு வர எனக்கு பெரிதும் உதவியது.\nஅடுத்த மாதம் நான் செட் செய்த பாஸ்வேர்ட் அடுத்து நான் செய்யவேண்டிய மிகப் பெரிய பணியை அடிக்கடி நினைவூட்டும் விதமாக அமைத்துக்கொண்டேன்.\nஒரு நாளைக்கு பல முறை மேற்படி பாஸ்வேர்டை உபயோகிக்க நேர்ந்ததால், புகைப்பிடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற எனது லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்து நான் நிரந்தரமாக புகைப்பிடிப்பதை நிறுத்த வழி செய்தது.\nஅடுத்த மாதம் என் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nபாஸ்வேர்ட் கூறிய படி மூன்று மாதத்தில் என்னால் ஐரோப்பா செல்ல முடிந்தது.\nஎன்னுடைய வாழ்க்கையை நான் உபயோகிக்கும் ஒரு சாதாரண ‘கடவுச்சொல்’ (பாஸ்வேர்ட்) எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா\nசிலநேரங்களில் நமது லட்சியங்களை நாம் அடைய கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலை வந்தால், இது போன்ற ஒரு எளிய அணுகுமுறை மிகப் பெரிய பலனை – கற்பனைக்கும் எட்டாத பலனை கொடுக்கும்.\nசிலநேரங்களில் நமது லட்சியங்களை நாம் அடைய கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலை வந்தால், இது போன்ற ஒரு எளிய அணுகுமுறை மிகப் பெரிய பலனை – கற்பனைக்கும் எட்டாத பலனை கொடுக்கும்.\nசில மாதங்கள் கழித்து நான் தேர்வு செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nநிச்சயம் மறுபடியும் என் வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை சந்திக்கும் என்பதை நான் சொல்லவேண்டுமா என்ன\n(நமது நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் ஆங்கிலத்தில் அனுப்பிய கட்டுரையை தமிழில் நமது பாணியில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு இறுதியில் அளிக்கப்பட்டுள்ளது.)\nஅடா..அடா… என்ன ஒரு அருமையான பகிர்வு பார்த்தீர்களா நண்பர்களே இந்த ஒரு பகிர்வுக்குள் தான் எத்தனை எத்தனை பாடங்கள்… திரும்ப திரும்ப திரும்ப திரும்ப படித்துக்கொண்டே இருந்தோம். முடிக்கும்போது அவர் சொல்லியிருக்கும் ‘lifeis#beauTiful’ என்ற வார்த்தையில் தான் எத்தனை ஆழம்… \nவிவேகானந்தர் 39 ஆண்டுகள் வாழ்ந்து சொன்னதையும் திருவள்ளுவர் 1330 குறட்பாக்கள் மூலம் சொன்னதையும் இந்த ஒரு சின்ன கடிதத்தில் மேற்���டி முகம் தெரியாத நண்பர் சொல்லிவிட்டாரே… அவருக்கு நம் இதயங்கனிந்த நன்றிகள். பாராட்டுக்கள்.\nஇந்த உலகம் செல்வந்தர்களுக்கோ பன்னாட்டு நிறுவனத்தில் பல லட்சம் சம்பளம் பெற்று கொண்டிருப்பவர்களுக்கோ சொந்தம் அல்ல. நம்பிக்கையும் நேர்மறையான சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.\nஇந்த உலகம் செல்வந்தர்களுக்கோ பன்னாட்டு நிறுவனத்தில் பல லட்சம் சம்பளம் பெற்றுகொண்டிருப்பவர்களுக்கோ சொந்தம் அல்ல. நம்பிக்கையும் நேர்மறையான சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.\nஅதை மெய்பிக்கிறது இந்த பகிர்வு.\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின். (குறள் 96)\nநல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்\nவாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nகடந்த இரண்டு மாதங்களாக VOLUNTARY SUBSCRIPTION எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதை இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இதே நிலை நீடித்தால் தளத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சிரமமே. இந்த தளத்தால் உங்களுக்கு ஏதேனும் பயனோ நன்மையோ இருப்பதாக கருதினால் வாசக அன்பர்கள் அவர்களால் இயன்ற தொகையை மனமுவந்து விருப்ப சந்தாவாக அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தினசரி குறைந்தது 5000 பேர் நம் தளத்தை பார்த்து வருகிறார்கள். ஆனால விருப்ப சந்தா செலுத்துபவர்கள் 22 – 25 பேர் தான். நமக்கு விருப்ப சந்தாவானது அதிகரித்தால் அது அலுவலக வாடகை, கரெண்ட் பில், உள்ளிட்ட நமது செலவினங்களுக்கு உபயோகமாய் இருப்பது மட்டுமல்லாமல் அது மேலும் மேலும் நமது சேவையை செம்மைப்படுத்தி பதிவுகளின் தரத்தை, வகையை உயர்த்த, நமது பணியை விரிவுபடுத்த உறுதுணையாய் இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். பிரதிமாதமோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது LIFE TIME சந்தாவோ அவரவர் சௌகரியத்திற்கேற்ப உதவிக்கரம் நீட்டி சேவை சிறக்க உதவுங்கள். நன்றி\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்��மாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஅருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\n‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்\nதட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்\nவைத்தியர்கள் மனம் குளிர்ந்தால்… HAPPY DOCTORS’ DAY\nகழுதையை கட்டி வைத்த கயிறு நம்மை கட்டலாமோ\n4 thoughts on “ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \n மிகச் சிறந்த உண்மை. நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. அதனை விட்டு பிறரை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.\nமிகவும் அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல\nமாத நாளிதழும், வார நாளிதழும் வாங்கினாலே மாதம் 300 ரூபாய் ஆகிறது. இந்த தளத்தின் மூலம் நாம் பல அறிய விசயங்களை தெரிந்து கொள்கிறேம். நமக்கு இந்த தளம் ஒரு ready reckoner .\nநம் தளம் தொய்வின்றி செயல் பட அனைவரும் தோள் கொடுப்போம்.\nமிகவும் அருமையான பதிவு சார்\nநம் வாழ்க்கை நம் கையில்… சிறு சிறு விஷயங்களையும் நேர்மறையாக அணுகினால் போதுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/even-usain-bolt-cant-escape-viral-video-of-charging-lion.html", "date_download": "2021-05-07T07:44:51Z", "digest": "sha1:N2ZACCDTSFMPX4WOCHPJVXEOH4ABRBCG", "length": 9702, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Even Usain Bolt Cant Escape Viral Video Of Charging Lion | India News", "raw_content": "\n‘உசைன் போல்ட்’ கூட தப்பிக்க முடியாது... ‘80 கிமீ’ வேகத்தில் கிராமத்திற்குள் புகுந்து... பதறி ‘ஓடவிட்ட’ சிங்கம்... ‘வைரல்’ வீடியோ...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுஜராத்தில் சிங்கம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள மாதவ்பூர் என்ற கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று புகுந்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிங்கம் மக்களைப் பார்த்து பயந்து ஓடுவதுபோல தெரியும் நிலையில், மக்கள் கூட்டமும் அந்த சிங்கத்தைப் பார்த்து பதறிய���ித்து ஓடுகின்றனர்.\nஅந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா, “மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஒருவர் பாய்ந்து வருவதை நினைத்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் கூட இந்த வேகத்தின் முன் தப்ப முடியாது. இந்தச் சூழலிலும் சகிப்புத்தன்மை என்பதை இந்தியாவில்தான் பார்க்க முடியும்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.\nநாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...\nகவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...\nVIDEO: ‘தல’ய பாக்கணும்.. எகிறி குதிச்சு உள்ளே போன ரசிகர்.. ‘தோனி..தோனி’.. விண்ணைப் பிளந்த ‘விசில்’ சத்தம்..\nவீடியோ:'போலீசாரை' சுற்றிவளைத்து தாக்கிய 'கும்பல்'... வன்முறையாளர்களின் கொலைவெறித் 'தாக்குதல்'... 'டெல்லி' கலவரக் காட்சிகளை வெளியிட்ட 'போலீசார்'...\nVIDEO: பூனையை முழுசாக விழுங்கிய ‘கருநாகம்’.. கோவையில் நடந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..\nVIDEO: ‘வீல்சேர்’தான் வாழ்க்கை.. ‘இது செட் ஆகாது’ கடைசிவரை உறுதியாக இருந்த இளம்பெண்.. மெய்சிலிர்க்கவைத்த காதல் கல்யாணம்..\nகார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...\n‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...\nகல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...\n‘தொண்டர்களுக்கு இப்படி ஒரு வேலை கொடுத்த எம்.எல்.ஏ’.. கிடுகிடுவென பரவும் அடுத்த சர்ச்சை சம்பவம்.. வைரல் வீடியோ\nVIDEO: கையில ‘சிகப்பு பை’.. கூலாக சாலையை கடந்து சென்ற ‘தலை’ இல்லா மர்ம மனிதர்.. ‘ஷாக்’ வீடியோ..\n‘இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்’... நண்பனின் ‘உருக்கமான’ வீடியோவால்... ‘பதறிப்போய்’ சென்ற உறவினர்களுக்கு... ‘பேரதிர்ச்சி’ கொடுத்த இளைஞர்...\n‘தூக்க’ கலக்கத்தில்... ‘குழந்தைகளை’ பள்ளிக்கு அழைத்துச் சென்ற ‘தாய்க்கு’... பாதி வழியில் காத்திருந்த ‘அதிர்ச்சி\nVIDEO: ‘அதுவும் நம்மள மாதிரி ஒரு உயிர��� தானே’.. ‘ஒட்டுமொத்த அன்பையும் அள்ளிய தாத்தா’.. வைரல் வீடியோ..\n'பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை'... 'செல்லம் யாருடா நீ'... 'சிறுவனின் மாஸ் வீடியோ\nஎன்னை மீறி ‘எப்படி’ போகுதுனு பாக்கறேன்... ‘அவுட்’ ஆகாமல் இருக்க வீரர் செய்த ‘வேடிக்கை’ முயற்சியால்... வைரலாகப் பரவும் ‘வீடியோ’...\n8 வருஷத்துக்குமுன் இறந்த பிரபல ‘பாடகி’.. மீண்டும் மேடையில் பாடிய அதிசயம்.. எப்படின்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..\nVIDEO: ‘குடிபோதையில் மயங்கி கிடந்த நபர்’.. ‘நைசா பேண்ட்டுக்குள் புகுந்த பாம்பு’.. அதிர்ச்சி வீடியோ..\n‘அத’ மட்டும் பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம் ஆனா... இதயங்களை ‘வென்ற’ பவுலரின் செயல்... ‘வைரலாகும்’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/xc-90/videos/2", "date_download": "2021-05-07T07:37:14Z", "digest": "sha1:XY6E5LEQF7EFAGUFNOWVHBADCVZJRNAG", "length": 10006, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்வோ எக்ஸ்சி90 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவோல்வோ எக்ஸ்சி90 | launch வீடியோ கார்டெக்ஹ்வ்.கம\n13228 பார்வைகள்மே 13, 2015\n6 - 10 அதன் 11 வீடியோக்கள்\nஎக்ஸ்சி90 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்சி90 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nஎக்ஸ்சி90 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா எக்ஸ்சி60 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்எஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா வோல்வோ எக்ஸ்சி90 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bangladesh-cricket-board-announced-the-2019-world-cup-squad", "date_download": "2021-05-07T07:19:47Z", "digest": "sha1:3R56I4A3QT2FYTFKV53U3ZRZISQ45YNE", "length": 10130, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி 2019: உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஐசிசி 2019: உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n2019 உலகக் கோப்பைக்கான வலிமையான கிரிக்கெட் அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியமும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கு தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இன்று(ஏப்ரல் 16) வங்க தேசத்தின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா சர்வதேச மைதானத்தில் நடந்த கூட்டத்தில் வங்க தேச கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் நஜ்முல்-ஹாசன்-பாபோன் 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அறிவித்தார்.\nவங்கதேச அணியின் முன்னணி வீரர்கள் கடந்த இரு மாதங்களாக காயம் காரணமாக அவதிபட்டு வந்தனர். கடந்த மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மெக்மதுல்லா ரியாட்-டிற்கு தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டது. அத்துடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டஃபிசுர் ரகுமான் தாக்கா ஓடிஐ பிரிமியர் லீக்கில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு கண்டிப்பாக குறைத்தது இரண்டு வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\n2015 உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருபேல் ஹசைனும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முஷ்டஃபிசுர் ரஹீம் பங்கேற்கவில்லை. தமீம் இக்பாலும் காயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காயத்திலிருந்து மீண்டு வந்த ஷகிப் அல் ஹாசன் 2019 பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் தாக்கா டைனமிட்ஸ் அணிக்காக விளையாடி மேலும் காயத்தை அதிகபடுத்திக் கொண்டார்.\nகடந்த ஆண்டில் இவருக்கு இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டு மீண்டு வந்துள்ளார் ஷகிப் அல் ஹாசன். இவர் உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம்தான். அத்துடன் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது தாய் நாட்டிற்காக தனது சி���ப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் வெளிபடுத்துவார் என தெரிகிறது. வங்கதேச அணியின் அனுபவ ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் தற்போது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.\nவங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷகிப் அல் ஹாசன், முஷ்டபிசுர் ரகுமான், முஷ்டபிசுர் ரஹீம், ருபேல் ஹசைன், தமீம் இக்பால் ஆகிய அனைத்து வீரர்களும் வங்கதேச உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். 2015 உலகக் கோப்பையில் வங்கதேச கேப்டனாக இருந்த மஷ்ரஃப் மொர்டாஜா இவ்வருட வங்கதேச உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹாசன் துனைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தும் காயம் காரணமாக விலகிய டஷ்கின் அகமது உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.\n2019 வங்கதேச பிரிமியர் லீக்கில் அசத்திய டஷ்கின் அகமதுவிற்கு நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2018 அன்று நடந்த ஆசிய கோப்பையில் அசத்திய ஆல்-ரவுண்டர் மொஷதீக் ஹைசைன் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். ஒரு சர்வதேச ஒருநாள் தொடரில் கூட பங்குபெறாத அபு ஜெயத் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லிடன் தாஸ், சௌம்யா சர்கர், முகமது ஷைய்ஃபுதின், மெஷிடி ஹாசன் மிராஜ் ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளனர். 2019 உலகக் கோப்பை தொடரில் ஜீன் 2 அன்று வங்கதேச அணி தனது முதல் தனது போட்டியில் தென்னாப்பிரிக்கா-வை எதிர்கொள்ள இருக்கிறது.\nஅணி விவரம்: மஷ்ரஃப் மொர்டாஜா (கேப்டன்), தமீம் இக்பால், மேக்மதுல்லா, முஷ்டபிசுர் ரஹீம், ஷகிப் அல் ஹாசன் (துனைக்கேப்டன்), சௌம்யா சர்கர், லிடன் தாஸ், மெஹிடி ஹாசன், முகமது மிதுன், சபீர் ரகுமான், ருபேல் ஹசைன், முஷ்டபிசுர் ரகுமான், முகமது ஷைஃப்புதின், மொஷாதிக் ஹொசைன், அபு ஜெயத்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-07T06:10:34Z", "digest": "sha1:AYTZZCCRWHHZ3VHPUXUQ4R65M77GOJQH", "length": 19364, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சாலில் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடி��ாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.93 கி/மோல்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.429\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, அரிக்கும், கண்ணீர்புகை உப்பு [2]\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஈயூ வகைப்பாடு T [2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆக்சாலில் குளோரைடு (Oxalyl chloride) (COCl)2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். ஆக்சாலிக் அமிலத்தின் ஈரமில குளோரைடு உப்பான இச்சேர்மம் நிறமற்றும் வலிமையான கார மணமும் கொண்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் இச்சேர்மம் மிகவும் பயனுள்ளதாக செயற்படுகிறது[3]. ஆக்சாலிக் அமிலத்துடன் பாசுபரசு ஐங்குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக ஆக்சாலில் குளோரைடு தயாரிக்கப்படுகிறது[4].\n2 கரிம வேதியியல் பயன்கள்\n2.2 அசைல் குளொரைடுகள் தொகுத்தல்\n2.4 ஆக்சாலிக் இருயெசுத்தர்கள் தயாரித்தல்\n3 = பிற பயன்கள்\nஆக்சாலில் குளோரைடு தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் குளோரைடு (HCl), கார்பனீராக்சைடு (CO2) மற்றும் கார்பனோராக்சைடு (CO) போன்ற வாயு விளைபொருட்களை மட்டும் தருகிறது.\nஇப்பண்பினால் இச்சேர்மம் பிற அசைல்குளோரைடுகளில் இருந்து மாறுபடுகிறது, பிற அசைல் குளோரைடுகள் ஐதரசன்குளோரைடாகவும் அதனுடன் தொடர்புடைய அசல் கார்பாக்சிலிக் அமிலமாகவும் நீராற்பகுப்பு அடைகின்றன.\nடைமெத்தில்சல்பாக்சைடும் ஆக்சாலில் குளோரைடும் சேர்ந்த கரைசலை டிரையெத்திலமீன் சேர்த்து வெப்பந்தணித்தால் ஆல்ககால்கள் அவற்றுடன் தொடர்புடைய ஆல்டிகைடுகளாகவும் கீட்டோன்களாகவும் மாற்றப்படுகின்றன. இவ்வினை சுவெர்ன் ஆக்சிசனேற்ற வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[5][6][7].\nதொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து அசைல் குளோரைடுகளைத் தயாரிக்கும் கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சாலில் குளோரைடு பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் என்,என்-டைமெத்தில்பார்மமைடுடன் சேர்ந்து ஆக்சாலில் குளோரைடு ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. தயோனைல் குளோரைடைப் போல, இவ்வினையூக்கி வினையில் தோன்றுகின்ற ஆவியாகின்ற பக்க விளைபொருட்களை சிதைக்கிறது. இப்பக்கவிளை பொருட்களில் ஆற்றல்மிக்க புற்றுநோய் காரணியும் தோன்றுகிறது[8] என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தயோனைல் குளோரைடுடன் ஒப்பிடுகையில் ஆக்சாலில் குளோரைடு மிதமானது என்பதால் அதிகமான தெரிவுநிலை வினையூக்கியாகக் கருதப்படுகிறது. ஆனால் விலையுடன் ஒப்பிடுகையில் இது தயோனைல் குளோரைடை விட விலை உயர்வானது என்ற காரணத்தினால் குறைந்த அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇவ்வினையில், வில்சுமெயர்-ஆக் வினையின் முதல்படியில் நிகழ்வதைப் போல டைமெத்தில்பார்மமைடை இமிடோயில் குளோரைடு வழிப்பொருளாக (Me2N=CHCl+) மாற்றஞ்செய்யும் செயல்முறையும் உள்ளடங்கியுள்ளது. இமிடோயில் குளோரைடு செயல்திறன் மிக்க ஒரு குளோரினேற்றும் முகவராகும்.\nஅலுமினியம் குளோரைடு முன்னிலையில் ஆக்சாலில் குளோரைடு, அரோமாட்டிக் சேர்மங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய அசைல் குளோரைடுகளை உருவாக்குகிறது. இவ்வினை பிரைடல் கிராப்ட்சு அசைலேற்ற வினையென்ற பெயரால் அழைக்கப்படுகிறது[9][10]. இவ்வாறு உருவாகும் அசைல் குளோரைடை தண்ணீருடன் சேர்த்து நீராற்பகுப்புக்கு உட்படுத்தி தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன.\nபிற அசைல் குளோரைடுகள் போலவே ஆக்சாலில் குளோரைடும் ஆல்ககால்களுடன் வினைபுரிந்து எசுத்தர்களைக் கொடுக்கிறது.\nகுறிப்பாக இவ்வினைகள் பிரிடின் போன்ற காரத்தின் முன்னிலையில் நிகழ்கின்றன. சயலும் என்ற இரு எசுத்தர் சேர்மமானது, பீனால் , பீனைல் ஆக்சலேட்டு எசுத்தரிலிருந்து வருவிக்கப்படுகிறது. ஒளிரும் குச்சிகளில் இவ்விரு எசுத்தர் செயல்திறன் மிக்க ஒர் இடுபொருளாக உள்ளது.\nகார்பனின் ஆக்சைடான டையாக்சேன் டெட்ராகீட்டோன் (C4O6) தயாரிப்பிலும் ஆக்சாலில் குளோரைடு பயன்படுவதாக அறியப்படுகிறது[11].\n2000 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மலேசிய ஏர்லைன்சு ஏர்பசு விமானம் பழுதடைந்ததற்கு காரணம் ஆக்சாலில் குளோரைடு கசிவுதான் காரணம் என்று அறிவிக்கப்பட்டது[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2016, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-07T06:25:09Z", "digest": "sha1:GCEZVMV6KOELXDBWSJFIIQ3KIF4CIXRJ", "length": 4282, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஏழை நாடுகளில் தடுப்பூசி போட்டது 0.3சதவீதமே..... உலக சுகாதார நிறுவனம் வருத்தம்....\n82 சதவீத டோஸ்கள் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nமார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுக வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:12:36Z", "digest": "sha1:MNATF5PBR5EBOI3LOUH32MRJD2XMQ3DF", "length": 4010, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கிஷோர் கருணாகரன் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கிஷோர் கருணாகரன்\nதமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கராத்தே வீரர் பிரதீப் ஜோஷ்.\nகராத்தே வீரர் மற்றும் மலையாள நடிகரான பிரதீப் ஜோஷ் தமிழில் கால்பதிக்க உள்ளார். Pradeep Josh in Tamil Movie : மலையாள சினிமாவில் வில்லன் குணசித்ர வேடம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/valimai-fan-made-firstlook-poster/154102/", "date_download": "2021-05-07T08:08:34Z", "digest": "sha1:W3U2VZOCCX4YJ27PE7YJYOXQMKZZ6LFP", "length": 7377, "nlines": 120, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Valimai Fan Made FirstLook Poster", "raw_content": "\nHome Latest News இணையத்தை மிரட்டும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ஃபேன் மேட்டாக இருந்தாலும் செம மாஸ்.\nஇணையத்தை மிரட்டும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ஃபேன் மேட்டாக இருந்தாலும் செம மாஸ்.\nவலிமை படத்தின் ஃபேன் மேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nValimai Fan Made FirstLook Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பரவிவரும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளிப்போனது.\nஇந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.\nPrevious articleவிஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் அஸ்வின்.. அதுவும் யாருடன் நடித்துள்ளார் பாருங்க – வைரலாகும் புகைப்படம்\nNext articleகர்ப்பம், கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி – இலியானா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் பள்ளிப்பருவ புகைப்படம்.. இந்த போட்டோவில் இன்னொரு பிரபலமும் இருக்கிறார் – இதோ புகைப்படம்\nஅஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார் தெரியுமா ஒரே நேரத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்\nஇன்டர்நேஷனல் கார் ரேஸில் தல அஜித் – இணையத்தை கலக்கும் தெறி மாஸ் புகை���்படங்கள்\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/04/10123609/2525348/Swamithoppu-Ayya-Vaikundar.vpf", "date_download": "2021-05-07T07:54:25Z", "digest": "sha1:O4J5R4EAH5KN6MRQ4JZX75443TQDTEFF", "length": 9450, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Swamithoppu, Ayya Vaikundar", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nசாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் சென்ற போது எடுத்த படம்.\nஅய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு தலைமைபதியின் வடக்கு வாசலில் 6 ஆண்டுகள் தவம் இருந்தார். தவம் நிறைவடையாத நிலையில் திருவிதாங்கூர் மன்னர் அய்யா வைகுண்டசாமியை சிறை பிடித்து வர உத்தரவிட்டதாகவும், இதையடுத்து அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்கள் மற்றும் பக்தர்களுடன் முட்டப்பதி கடலுக்குள் சென்று 2-வது முறையாக விஞ்சை பெற்று அன்று மாலையே சாமிதோப்புக்கு திரும்பி வந்ததாகவும் அகிலத்திரட்டு கூறுகிறது.\nஅந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை சாமிதோப்பிலிருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.\nஇந்த ஆண்டு முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து முத்துக்குடை ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை பால.பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். பையன் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். பையன் நேம்ரிஷ் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளங்கள் முன்செல்ல தொடர்ந்து முத்துக்குடையுடன் பக்தர்களும் சென்றனர். தலைமைப்பதி, பெரிய ரத வீதியை சுற்றி வந்த ஊர்வலம் தொடர்ந்து கரூம்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், விவேகானந்தபுரம் வழியாக பகல் 12 மணிக்கு முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து முட்டப்பதியில் பணிவிடை நடந்தது.\nமுத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு முட்டப்பதியில் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் சாமிதோப்புக்கு புறப்பட்டது. ஊர்வலமானது கொட்டாரம், பொத்தையடி, அரசம்பதி வழியாக ஊர்வலம் இரவு 8 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதி வந்தடைந்தது. தொடர்ந்து, அய்யா வைகுண்டசாமிக்கு பணிவிடை நடந்தது. ஊர்வலத்தில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசாமிதோப்பு | அய்யா வைகுண்டர் | Swamithoppu | Ayya Vaikundar\nதிருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்\nஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்\nவசந்தமான வாழ்வைத் தரும் வசந்த நவராத்திரி விரதம்\nசிவாலயங்களில் அமைந்துள்ள ஐவகை நந்திகளின் சிறப்புகள்\nகருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஏன்\nசாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று நடக்கிறது\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/kathal-kavithaigal/kathal-ethirparppu-kavithai-en-unarvum", "date_download": "2021-05-07T06:50:10Z", "digest": "sha1:DO55FRPXY5VAW4ETPFCVU33XQ6QVTRAR", "length": 5621, "nlines": 89, "source_domain": "www.merkol.in", "title": "காதல் எதிர்பார்ப்��ு கவிதை, என் உணர்வும் - Kathal ethirparppu kavithai, en unarvum | Merkol", "raw_content": "\nகாதல் எதிர்பார்ப்பு கவிதை-என் உணர்வும்\nவழி துணையாக நீ வருவாய் என\nPrevious Previous post: அழகான காதல் கவிதை-உன்னுடன் பேசிய\nNext Next post: காதல் பார்வை கவிதை-நீ வேகத்துடன்\nஇதயக் காதல் கவிதை-சிறகுகள் இல்லை\nசிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர ...\nLove kavithai | உயிரான காதல் கவிதை-கண்களை கொள்ளை\nகண்களை கொள்ளை கொண்ட கள்வனே\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-of-the-week-check-your-intentions/", "date_download": "2021-05-07T06:48:45Z", "digest": "sha1:PYGG3MTRS6HEH2H4L77MRNKXAMBBPOGI", "length": 10256, "nlines": 115, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "த வீக் குறிப்பு - உங்கள் எண்ணம் சரிபார்க்கவும்! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » த வீக் குறிப்பு – உங்கள் எண்ணம் சரிபார்க்கவும்\nத வீக் குறிப்பு – உங்கள் எண்ணம் சரிபார்க்கவும்\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 1\nஒரு முஸ்லீம் திருமண முதலாம் ஆண்டு, திரையில்\nகுறிப்புகள் பஜ்ர் எழுப்ப வேண்டும்\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nமனைவிகள் இருந்து குறிப்புகள் \"பழைய & புத்திசாலிகள்\"\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 19ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nபொது பிப்ரவரி, 25ஆம் 2021\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 2\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013/04/blog-post_15.html", "date_download": "2021-05-07T07:18:15Z", "digest": "sha1:FGDASE32DV5BHZYJW7EOIPU5RQ4X3UUH", "length": 54133, "nlines": 1043, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: எரியும் சிரியாவில் சரியாத அசாத்தை அமெரிக்கா சரிக்கட்டுமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎரியும் சிரியாவில் சரியாத அசாத்தை அமெரிக்கா சரிக்கட்டுமா\nஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்து வரும் இராசதந்திர மட்டக் கூட்டங்கள் சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.\nசியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தினர் சிரியா��ில் சிறுபான்மையினராகவும் சியா முசுலிம்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கும் சிரியாவில் அலவைற் இனக்குழுமத்தினரின் கைகளிலேயே ஆட்சி இருக்கிறது. சிரியாவில் அடக்குமுறை மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த பஷார் அல் அசாதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக 2011இன் ஆரம்பப்பகுதியில் உருவானது. 2012-ம் ஆண்டு முடியமுன்னர் கவிழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி இன்று வரை தொடர்கிறது.\nசிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான ஐம்பதினாயிரம் படையினர் இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம் இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன. இதனால் அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகின்றன.\nவிலகி நிற்கும் மேற்குலகமும் கையாலாகாத ஐநாவும்\nநேட்டோப் படைகள் ஒருதலைப் பட்சமான விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க இரசியா தனது புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியத் தலைநகர் டமஸ்கசில் நிறுவியுள்ளது. தாம் அசாத் ஆட்சியை அகற்றி அங்கு ஒரு இசுலாமியவாதிகளின் ஆட்சியை நிறுவ உதவி செய்வதா என்பது அவர்கள் முன் இருக்கும் கேள்வி. எகிப்தில் இசுலாமிய மதவாதிகளின் கை ஓங்குவதை அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில் இன்னொரு போர் முனையத் திறக்க முடியாது. எண்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட சிரிய உள்நாட்டுப் போரில் ஏதும் செய்ய மு���ியாமல் ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது.\nசிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை போன்ற படைக்கலன்களைத் தந்து உதவு மாறு பல நாடுகளிற்கு வேண்டுகோள்களைத் தொடர்ந்து விடுத்து வருகின்றனர். ஆனால் வலிமை மிக்க படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளுக்குப் செல்வதையோ அவற்றை இயக்கும் திறனை அவர்கள் பெறுவதையோ மேற்கு நாடுகள் விரும்பவில்லை.\nஇனிவரும் வாரங்களில் யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் ஆகிய நாட்டு இராசதந்திரிகளை ஐக்கிய அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் நிர்வாகத்தினர் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவிருகின்றனர். இவர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப்பட்டு சிரியப்படைத்துறை சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதில் தாமதம் காட்டுகிரது. ஆனால் ஜோர்டான் சிரியப் போர் அகதிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது. தற்போது ஜோர்டானில் ஐந்து இலட்சம் சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தத் தொகை இந்த ஆண்டு இறுதியல் பன்னிரண்டு இலட்சமாகலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க அரசுத் துறை செயலர் துருக்கிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் சிரியப் போரைப் பொறுத்தவரை முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.\nசிரியக் கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க செல்லப்பிள்ளை\nஆளும் அலவைற், பெரும்பான்மையினரான. சுனி முசுலிம்கள், சியா முசுலிம்கள், கிருத்தவர்கள், குர்திஷ்கள��, துருக்கியர்கள், துருசுக்கள் எனப் பலதரப்பட்ட இனக்குழுமங்கள் சிரியாவில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகால அடக்கு முறை ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கையில் இந்த இனக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியா தொடர்ப்பாக 2012 டிசம்பர் 20ம் திகதி வெளியிட்ட இடைக்கால 10 பக்க அறிக்கையில் சிரியாவில் பல வேறுபட்ட இனக்குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றாக அழியும் நிலையில் அல்லது நாட்டை விட்டு முற்றாக வெளியேறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். அலேப்பே பிராந்தியத்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சார் போராளிகளும் ஜபத் அல் நஸ்ரா போராளிகளும் அண்மையில் கடுமையாக மோதிக் கொண்டனர். இவற்றில் ஜெனரல் சலிம் ஐட்ரிஸ் தலைமையிலான Free Syrian Army எனப்படும் சுதந்திர சிரியப்படையினர் அமெரிக்காவிற்குப் பிடித்தவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தலைமையில் வேறும் சில கிளர்ச்சி இயக்கங்களையும் இணைத்து supreme military council என்னும் உச்ச படைத்துறைப் பேரவையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இவர்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல படைக்கலன்களல்லாத (non-lethal)உபகரணங்களை வழங்கின. அல் கெய்தா போன்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் தாம் துனிசியா, எகிப்து, லிபியாவில் விட்ட பிழைகளை இனி விடுவதில்லை என உணர்ந்து கொண்டு சிரியப் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சிக்காரர்களுக்குள் தமது கையாட்களை ஊடுருவச் செய்துள்ளனர். இது சிரியப் பிரச்சனையை கடுமையானதாக்கி அது இழுபட்டுச் செல்கிறது. லெபனானில் செயற்படும் ஈரானிய ஆதரவு போராளி இயக்கமான ஹிஸ்புல்லா சிரிய அதிபரின் படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர்.\nஅசாத் தாக்குப் பிடிப்பது எப்படி\nஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகளின் ஆதரவு சிரிய அதிபர் பஷார் அல் அசாத் இரண்டு ஆண்டுகளாக பதவியில் நீடிப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஈரானில் இருந்து ஈராக்கினூடாக அசாத்திற்கு படைக்கலன்கள் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஈராக்கின் வான்பரப்பை ஈரான் பாவிப்பதைத் தடுக்கும் படி அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கப்படவில்லை. அசாத்திடமிருந்து இதுவரை பல பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்கள் விடுவித்தாலும் எந்த ஒரு முக்கிய நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றவில்லை. தேவையற்ற பிரதேசங்களை கிளர்ச்சிக்க்காரர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களின் படைகளை அப்பிரதேசக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைக்கிறார் அசாத். அசாத் தன்னிடம் இருக்கும் எல்லா படைப்பலத்தையும் பாவிக்கிறார். அதில் முக்கியமாக அவரின் விமானப்படை கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் சிலசமயம் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்வதுமுண்டு.\nவெளியில் இருந்து படைக்கலன்கள் கிடைக்காமல் கிளர்ச்சிக்காரர்களால் போரில் வெல்ல முடியாது. சிரியா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்கள் இரசியாவாலும் சீனாவாலும் கூட்டாக நிராகரிக்கப்பட்டன. பராக் ஒபாமா நிர்வாகம் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியா புனிதப் போராளிகள் கைக்களுக்குப் போய் அது ஒரு தீவிர இசுலாமிய நாடாகிவிடும் என அஞ்சுகிறது. தனது நட்பு நாடுகளான யுனைரெட் அரப் எமிரேட்ஸ், துருக்கி, காட்டார், ஜோர்டன் போன்றவற்றுடன் அமெரிக்கா நடத்த விருக்கும் தொடர் பேச்சு வார்ததைகளின் பின்னர் அமெரிக்கா கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களைக் கொடுக்குமென்று நம்ப முடியாது. இந்நிலையில் சிரியப் போர் தொடர்ந்த் இழுபறி நிலையில் இருக்கலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்���ன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/stop-looting-incidents-continue-my-constituency-aiadmk-candidate", "date_download": "2021-05-07T06:44:43Z", "digest": "sha1:PD4HEJLSE6LJV2HH37Y5ODG3XYN3XE7D", "length": 10906, "nlines": 167, "source_domain": "image.nakkheeran.in", "title": "''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள்''-அ.தி.ம���.க வேட்பாளர் புகார் | nakkheeran", "raw_content": "\n''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள்''-அ.தி.மு.க வேட்பாளர் புகார்\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 நாட்களில் 3 பெரிய கொள்ளைச் சம்பவங்கள் நடந்து தொகுதி மக்களையே அச்சத்தில் வைத்திருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், பேராவூரணித் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான எஸ்.வீ.திருஞானசம்மந்தம், எனது தொகுதியில் நடக்கும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து கொள்ளையர்களை பிடித்து நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறை தலைவருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.\nஅந்த மனுவில் கூறி இருப்பதாவது,\n6.4.2021 அன்று இரவு திருச்சிற்றம்பலம் காவல் சரகம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சுவாமிநாதன் என்பவர் வீட்டில் ரூ.2.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\n8.4.2021 இரவு சேதுபாவாசத்திரம் காவல் சரகம் நாடியம் ஊராட்சி நவக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் மருமகளை தாக்கி தங்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\n9.4.2021 இரவு சேதுபாவாசத்திரம் காவல் சரகம் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் (த.மா.கா) கூத்தலிங்கம் மனைவி மீனா வை தாக்கி 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி பேரவூரணி தொகுதியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவர்துறை தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அ.தி.மு.க வேட்பாளரே மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக அமைச்சரவையில் எட்டு முன்னாள் அதிமுக பிரமுகர்கள்...\n''தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\n'பனங்காட்டு படை' ஹரிநாடார் திடீர் கைது\n\"மருந்து வாங்க காவல்துறை உதவும்\" - பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\nமு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை உடைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/jailed-drug-dealers-made-to-hand-over-140000", "date_download": "2021-05-07T07:31:35Z", "digest": "sha1:NKFALOGF7Z2PHDH2QYWXGTHRZ6URJDS3", "length": 32406, "nlines": 270, "source_domain": "ta.desiblitz.com", "title": "சிறையில் அடைக்கப்பட்ட மருந்து விற்பனையாளர்கள் £ 140,000 | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பா���ிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"இந்த குறிப்பிடத்தக்க அளவு ஹெராயின் பறிமுதல் ஒரு பெரிய படியாகும்\"\nபிராட்போர்டில் இருந்து தண்டனை பெற்ற ஒரு ஜோடி மருந்து விற்பனையாளர்கள் சட்டவிரோத இலாபங்களில் கிட்டத்தட்ட, 140,000 XNUMX ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nபண மோசடி மற்றும் போதைப்பொருள் காரணமாக யூசுப் காரா, 30 வயது, 31 வயதான அஷ்ரப் கான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் நம்பிக்கைகள் டிசம்பர் 2019 இல்.\nஅக்டோபர் 17, 2019 வியாழக்கிழமை, கான் தனது சிட்ரோயன் பெர்லிங்கோ வேனை லீட்ஸ், வின்ப்ரூக் கார்டனுக்கு ஓட்டிச் சென்றதைக் கண்டார், அங்கு அவர் காராவால் இயக்கப்படும் ஒரு சாம்பல் நிற பியூஜியோட்டிற்கு அடுத்தபடியாக இழுத்துச் செல்லப்பட்டார்.\nகாரா வாகனத்தின் துவக்கத்திற்குச் சென்று ஒரு கருப்பு பின் பையை வெளியே எடுத்தார். இருவரையும் விரட்டுவதற்கு முன்பு அவர் அதை வேனின் பின்புறத்தில் வைத்தார். பையில் ஒரு அளவு பணம் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.\nஅந்த நாளின் பிற்பகுதியில், போல்டனின் ராம்ஸ்போட்டம் தெருவில் கானை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேனில் ஒரு தவறான தளத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார், 130,000 XNUMX பணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து கான் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். வகுப்பு A மருந்துகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் அவர் முன்பு குற்றவாளி எனக் கேட்கப்பட்டது.\nபிராட்போர்டில் உள்ள ஷீர்பிரிட்ஜ் சாலையில், காரா கைது செய்யப்பட்டார் மற்றும் அதிகாரிகள் அவரது வீட்டைத் தேடினர்.\nஉள்ளே, பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் 56 ��ொதிகள் மற்றும் ஒரு சூட்கேஸைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொரு ஹெராயின் பொதியும் ஒரு கிலோ எடையுள்ளதாக இருந்தது, இதன் தெரு மதிப்பு million 3 மில்லியன்.\nகாரா தனது குற்றச் செயல்களின் முழுப் போக்கில் 1,091,007.74 XNUMX சம்பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nகாரா 10 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், கானுக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nபிராட்போர்டு மருந்து விற்பனையாளர்கள் m 3m ஹெராயின் & £ 130k ரொக்கத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்\nவீதிகளில் ஹெராயின் சப்ளை செய்ததற்காக பிரிட்டிஷ் ஆசிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\n'ரிங் அண்ட் பிரிங்' போதைப்பொருள் விற்பனையாளர்கள் பொலிஸ் ஸ்டிங்கிற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்\nNCA செயல்பாட்டு மேலாளர் ஜோ பிராட்பெண்ட் முன்பு கூறியதாவது:\n\"இந்த குறிப்பிடத்தக்க அளவு ஹெராயின் பறிமுதல் என்பது சேதங்கள் மற்றும் பேரழிவு மருந்துகள் காரணமாக பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரிய படியாகும்.\n\"இந்த மருந்துகள் பெரும்பாலும் கவுண்டி லைன்ஸ் நெட்வொர்க்குகளின் கைகளில் முடிவடைகின்றன, அங்கு அவை வன்முறையையும் இளம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டுவதையும் தூண்டுகின்றன.\n\"இந்த குறிப்பிடத்தக்க அளவு மருந்துகள் தெருக்களுக்கு செல்லவில்லை, அவர்களுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர்.\"\n\"போதைப்பொருள் கடத்தலைக் கையாள்வது எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும், மேலும் குற்றவாளிகளைத் தொடரவும் சீர்குலைக்கவும் NCA எங்கள் சட்ட அமலாக்க பங்காளிகளுடன் தொடர்ந்து செயல்படும்.\"\nஇப்போது, ​​என்.சி.ஏ மருந்து விற்பனையாளர்களின் மோசமான ஆதாயங்களுக்குப் பின் சென்றுள்ளது.\n136,907.81 ஆகஸ்ட் 14 ஆம் தேதி லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் மொத்தம் 2020 டாலர் குற்றச் சட்டத்தின் கீழ் பறிமுதல் உத்தரவு வழங்கப்பட்ட காராவிடம் இருந்து பணத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்டுள்ளது.\nகாராவுக்கு பணம் செலுத்த மூன்று மாதங்கள் உள்ளன அல்லது கூடுதலாக 16 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும், மேலும் முழுத் தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும்.\nஅவர் போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்திய ஃபோர்டு ஃபோகஸ் மற்றும் ஒரு பியூஜியோட் 207 ஐ��ும் இழக்க வேண்டும்.\nகான் தனது குற்றச் செயல்களால் 249,550.15 XNUMX பயனடைந்தார்.\nஅவருக்கு 2669.69 XNUMX செலுத்தப்பட்டது. அவர் வசம் இருந்த பல தொலைபேசிகள் இப்போது அழிக்கப்பட்டுள்ளன.\nஎன்.சி.ஏ கிளை தளபதி மார்க் ஸ்பூர்ஸ் கூறினார்:\n\"ஒரு போதைப்பொருள் வர்த்தகம் எங்கள் சமூகங்களில் வன்முறை மற்றும் அச்சுறுத்தலை தூண்டுகிறது மற்றும் காரா இந்த குற்றத்திலிருந்து லாபம் ஈட்டும் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தார்.\n\"இன்றைய முடிவு NCA இன் தாக்கத்தின் முழு அளவையும் காட்டுகிறது; ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட வகுப்பு ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் பண மோசடி செய்பவர் தனது சட்டவிரோத பணம் மற்றும் சொத்துக்களை பறிக்கிறார்கள்.\n\"தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைப் பின்தொடர்வதற்கும், அவர்கள் செய்த குற்றங்களை மறுப்பதற்கும் நாங்கள் எல்லா கருவிகளையும் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.\"\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nஇந்தியப் பெண் காவல்துறை அதிகாரியாகவும், அபராதம் விதித்தவராகவும் காட்டினார்\nஆசிய மாணவர்களிடையே ஆல்கஹால் குடிக்கும் பழக்கம்\nபிராட்போர்டு மருந்து விற்பனையாளர்கள் m 3m ஹெராயின் & £ 130k ரொக்கத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்\nவீதிகளில் ஹெராயின் சப்ளை செய்ததற்காக பிரிட்டிஷ் ஆசிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\n'ரிங் அண்ட் பிரிங்' போதைப்பொருள் விற்பனையாளர்கள் பொலிஸ் ஸ்டிங்கிற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்\nஇரகசிய பொலிஸ் நடவடிக்கைக்குப் பிறகு பிராட்போர்டு போதைப்பொருள் விற்பனையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nஇரண்டு மருந்து விற்பனையாளர்கள் m 2 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் & கோகோயின் உடன் பிடிபட்டனர்\nபோதைப்பொருள் விற்பனையாளர்கள் 99 மடக்கு ஹெரோயினுடன் பூங்காவில் பிடிபட்டனர்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைக��ை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nமெக்ஸிகன் மருந்து கார்டெல்களுடன் பணிபுரியும் இந்தியர்கள் டி.இ.ஏ.\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nயு.எஸ். இந்தியன் மேன் & கர்ப்பிணி மனைவி குடியிருப்பில் இறந்து கிடந்தார்\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nஇளவரசர் பிலிப் மற்றும் அவரது இந்தியா வருகைகளை நினைவு கூர்ந்தார்\n40 வயதான அமெரிக்க பெண் பாகிஸ்தான் டிக்டோக்கரை 27 வயதில் திருமணம் செய்து கொண்டார்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்தது\nதாரிக்ஜோத் சிங் ஜாஸ்மீன் கவுரின் கொலையாளி என அடையாளம் காணப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\n\"இந்த பதக்கத்தை அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.\"\nஇந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது\nஎந்த பிரபலமான கருத்தடை முறையைப் பயன்படுத்துகிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3099769", "date_download": "2021-05-07T07:41:14Z", "digest": "sha1:E2GF4F6XMKAFQJOBQ2SI5Y7PRHXXR6M2", "length": 4240, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"விசா\" பக்கத்தின் திருத்��ங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:12, 31 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\nதானியங்கி: இரட்டை வழிமாற்றை நுழைவு இசைவு க்கு நகர்த்துகிறது\n04:28, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n18:12, 31 சனவரி 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: இரட்டை வழிமாற்றை நுழைவு இசைவு க்கு நகர்த்துகிறது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-07T07:15:34Z", "digest": "sha1:B2HZOM2267PZ6ECULSLHQ2XSICHT42CB", "length": 11417, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கு விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் தெலுங்கு மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2004இல் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2008இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தையும் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தொன்பதாவது[2] இடத்தில் இருக்கும் தெலுங்கு விக்கியில் 2016 செப்டம்பர் 28 வரை 65,216 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தி விக்கிக்கும் தமிழ் விக்கிக்கும் நேவார் விக்கிக்கும் அடுத்து நான்காவது இடத்தில் தெலுங்கு விக்கி உள்ளது.\nதெலுங்கு விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தெலுங்கு விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/fun-bucket-bhargav-arrested-for-raping-minor-girl-in-his-residency-at-visakhapatnam/articleshow/82199124.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-07T06:11:55Z", "digest": "sha1:LY3V4IF3RF4T5JYQJYZ2Y24I3JNNWCFG", "length": 14606, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "fun bucket bhargav case: தன்னுடன் நடித்த சிறுமியை கர்பமாக்கிய டிக்டாக் பிரபலம் கைது..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதன்னுடன் நடித்த சிறுமியை கர்பமாக்கிய டிக்டாக் பிரபலம் கைது..\nஅண்ணன், தங்கை போல பழகியதால் சகஜமாக பழக விட்டேன் என்று சிறுமியின் தாயார் போலீசாரிடம் வேதனை தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு டிக்டாக் பிரபலம் பார்கவ் தன்னுடன் வீடியோ வெளியிட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n​''ஓ மை காட்'' ஜெயிலுக்கு போயிட்டேன்\nஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சின்ஹாகிரி பகுதியில் வசித்து வருபவர் பார்கவ் . இவர் யூ டியூப், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். குறிப்பாக இவருடன் வீடியோவில் ''ஓ மை காட் ஓ மை காட்'' என்ற வசனத்தை அடிக்கடி பேசும் நித்யா என்ற பள்ளி சிறுமி அதை விட பிரபலம். ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பேசி மில்லியன் வியூஸ்களை பெறுபவர்களில் இவர்களும் ஒன்று. இந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கி கைதாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பார்கவ்.\nவிசாகப்பட்டினத்தில் வசித்து வரும் பார்கவின் பக்கத்துக்கு வீட்டில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பார்கவ் சிறுமியை தங்கச்சி என்று அழைப்பதால் சிறுமியின் தாயும் சகஜமாக பழக விட்டுள்ளார். அதுபோல சிறுமியும் பார்கவுடன் அண்ணன் முறையில் பழகியுள்ளார். இருவரும் சேர்ந்து ''Fun Bucket'' சேனலில் ஒன்றாக வீடியோ வெளியிட்டும் வந்துள்ளனர்.\nபள்ளி மாணவியான அந்த 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு பேரதிச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் அது குறித்து கேட்டுள்ளனர். அப்போது, கர்ப்பத்துக்கு பார்கவ்த்தான் காரணம் என்று சிறுமி கூறவே மேலும் அதிர்ச���சியை ஏற்படுத்தியது.\nசம்பவம் குறித்து பெந்துருத்தி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் பார்கவை விசாரித்த போலீசார் போக்ஸோ வழக்கில் அவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சேனலுக்கு வீடியோ எடுப்பதாக கூறி சிறுமியை அழைத்த நாட்களில் இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை சாதகமாக்கிக்கொண்ட பார்கவ், ஆசை வார்த்தை கூறி பலமுறை வீட்டுக்கு அழைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.\n​ஓ மை காட் நித்யா\nஇந்த செய்தி வெளியாகிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை பார்கவுடன் 'ஓ மை காட்'' வீடியோ போடும் நித்யாவா இருக்குமோ என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்தன. ஆனால், அதற்கு விளக்கமளித்து தனது தாயுடன் வீடியோ வெளியிட்டவர், '' பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நான் இல்லை. எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅஜித்துடன் செல்ஃபி, வீடியோ... ஷாலினி போன்கால்... அல்லல்படும் பெண் தற்கொலை முடிவு..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து டீ குடித்த ஓபிஎஸ்: ருசிகர சம்பவம்\nசேலம்கொரோனா நோயாளிக்கு சேலத்தில் அசத்தல் திட்டம் ஆரம்பம்\nதமிழ்நாடுஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று - எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (மே 7) திரைப்படங்கள்\nசினிமா செய்திகள்ஓ, இதுக்குத் தான் ஜெயராமும், மகனும் ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்தார்களா\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nஇந்தியா2வது டோஸ் தடுப்பூசி எங்கே நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nபோட்டோஸ்ரேஷன் கார்டுக்கு ரூ.4000... தெறி மீம்ஸ், இதுலயும் மாட்டிக்கிட்ட மோடி\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660147-agricultural-workers-blame-the-federal-government.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T07:18:14Z", "digest": "sha1:BALZKE2MRXEYXSMMDOVKKFLW5XH7MDLJ", "length": 17494, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "விளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியே உரம் விலை உயர்வு: விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டு | Agricultural workers blame the federal government - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nவிளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியே உரம் விலை உயர்வு: விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டு\nஉரங்களின் மீதான விலை உயர்வு என்பது விளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் மத்திய அரசின் செயல் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் இன்று (ஏப்.18) நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார்.\nமாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் எம்.சின்னதுரை, ஏ.பழனிசாமி, துணைத் தலைவர்கள் கே.பக்ரிசாமி, பி.வசந்தாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த கையோடு பல்வேறு கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nமேலும், கரோனா நோய்த்தொற்று காரணமாக வெளியூரில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சம்பளத்தையும், வேலை நாட்களையும் குறைக்காமல் வழங்க வேண்டும்.\nஇத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.\nகரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக வேலையும், வருவாயும் இழந்து தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் அளிக்க வேண்டும்.ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கரோனா காலம் முழுமைக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.\nஅனைத்து கிராமங்களிலும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nதமிழகம் முழுவதும் நிலவு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். உரங்களின் விலையை 60 சதவீதத்துக்கும் மேல் மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பது, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு விவசாய உற்பத்தி முறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையாகும். எனவே, இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.சந்திரமோகனின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 19 முதல் 25ம் தேதி வரை)\nசிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பே தோனிதான்: பயிற்சியாளர் பிளெம்மிங் புகழாரம்\nஉங்கள் இழப்பை உணர்கிறோம்: விவேக் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nவிவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் அவர் உயிரிழந்ததையும் தொடர்புப்படுத்த வேண்டாம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nவிளை நிலங்கள்விவசாய தொழிலாளர்கள்உரம்உரம் விலைமத்திய அரசுOne minute news\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 19 முதல்...\nசிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பே தோனிதான்: பயிற்சியாளர் பிளெம்மிங் புகழாரம்\nஉங்கள் இழப்பை உணர்கிறோம்: விவேக் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nகரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணையில் கையெழுத்திட்ட முதல்வர்...\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று\nமுதல்வர் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதுவா\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக 2 பேருக்கு அமைச்சர் பதவி: திமுகவினர் உற்சாகம்\nமனைவியைக் கொலை செய்த கணவருக்குத் தூக்கு தண்டனை; புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nபுதுக்கோட்டை சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு; இளைஞருக்கு இரட்டை ஆயுள்: ரூ.3.70...\nபுல் செதுக்க பிரத்யேக கருவி வடிவமைப்பு: இளைஞர் சாதனை\nபோலீஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 19 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-07T07:52:13Z", "digest": "sha1:PGWVFSI4CFVEEKX3BYZR4GFVWEHIANOX", "length": 13138, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "கார் விபத்து – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார்: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..\nதிருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில்…\nகார் விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர்: நூலிழையில் உயிர்தப்பினார்…\nலாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். காலில் ஏற்பட்ட பலத்த…\nபாசன கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..\nதெலங்கானா: பாசன கால்வாயில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். தெலுங்கானா…\nகால்வாயில் பாய்ந்த கார்.. தத்தளித்த 4 பேர் : 3 பேர் பலியான சோகம்\nதெலுங்கானா : கால்வாயில் கார் விழு���்த விபத்தில் ஓட்டுநரை தவிர காரில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா…\nசசிகலாவை வரவேற்க பட்டாசு ஏற்றி வந்த கார்களில் தீவிபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு\nகிருஷ்ணகிரி : சசிகலாவை உற்சாகமாக வரவேற்பதற்காக பட்டாசுகளை நிரப்பிச் சென்ற கார்களில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….\n96 டாக்டர்கள்.. 23 மணி நேர ஆப்பரேஷன்..\nகார் விபத்தில், படுகாயம் அடைந்து, முகம், கைகள் சிதைந்த இளைஞருக்கு, 96 டாக்டர்கள் உட்பட 140 மருத்துவ ஊழியர்கள் இணைந்து,…\nமதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு பயணித்த கார் விபத்து…\nசென்னை: மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த…\n50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்..\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரியை சேர்ந்த…\nமரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழந்த சோகம்..\nபழனி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தை…\n கார் விபத்திற்குள்ளாகி குடும்பமே பலியான சோகம்..\nகர்நாடகாவின் கலாபுராகியில் உள்ள சவலகி கிராமம் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட குறைந்தது 7…\nஇன்பச் சுற்றுலா சென்ற இளைஞர்கள் : காரில் பயணித்த 5 பேரும் பலியான சோகம்\nதெலுங்கானா : நாகார்ஜூன சாகர் அணைக்கு உல்லாச பயணமாக இளைஞர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி 5 பேர் பலியான சம்பவம்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது….\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது….\nகணவரை நின��த்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்….\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2011/09/press-news.html", "date_download": "2021-05-07T07:14:28Z", "digest": "sha1:XN7STBBNM2N6F34TUDBIRBICAONOCFUY", "length": 67001, "nlines": 998, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "PRESS NEWS:: காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல - பெ.மணியரசன் பேச்சு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nPRESS NEWS:: காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல - பெ.மணியரசன் பேச்சு\nகாவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல\nபரமக்குடி - மதுரை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்\nபொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேச்சு\n\"காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல\" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nபரமக்குடியில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சை இரயிலடியில் இன்று(16.09.2011) மாலை நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் அயன்புரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார்.\nதமிழக இளைஞர் முன்னணி ��ொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்ப, குழுமியிருந்த தோழர்கள் அதனை எதிரொலித்தனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பாக்கியராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, சி.பிஐ. எம்-எல் அமைப்பின் மதிவாணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார். அப்போது அவர், \"காவல்துறை அதிகாரிகள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு ஏழு அப்பாவிகளை பரமக்குடியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். மதுரையில் எந்த வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை சுட்டு படுகாயப் படுத்தியிருக்கிறார்கள். இது சட்டப்படி குற்றம். வருவாய்துறை அதிகாரிகளின் உத்தரவில்லாமலும் முன்னெரிச்சரிக்கை இல்லாமலும் காவல்துறை தன் ஆத்திரத்தை காட்டுமிராண்டித்தனமாக காட்டியிருக்கின்றனர்.\nகுற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்து விட்ட தவறுக்கு பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அந்தக் குற்றங்களை நியாயப்படுத்துகிறார், முதலமைச்சர் செயலலிதா. அதிகாரிகள் செய்த குற்றத்தை தன் தலையில் சுமக்கிறார். காவல்துறையினர் தவறு செய்தாலும் அவர்களைக் காப்பாற்றி தனக்கு விசுவாசமுள்ளவர்களாக அவர்களை வைத்துக் கொள்ள கருதும் தவறான நடவடிக்கை இது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் 7 பேரைக் கொன்ற பாவ மூட்டையை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டுள்ளார் செயலலிதா.\nயாரையும் சட்டை செய்யாமல் இதே போக்கில் போனால், கடந்த காலங்களைப் போலவே கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேற அவரே காரணமாகி விடுவார். காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல. அப்பாவி மக்களைக் கொன்ற காவல்துறையினரையும், அதை நியாயப்படுத்தும் செயலலிதாவையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.\nதவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 302இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும். சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் செயலலிதா, மறியலில் வெறும் 500 பேர் தான் ஈடுபட்டனர் என்று கூறினார். ஆனால், அதற்கு நேர் மாறாக காவல்துறையோ 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. உடனடியாக இந்த வழக்கை இரத்த செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்\"\nஎன்று பேசினார். இவ்வார்ப்பாட்டத்தில், திரளான இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nமதுரை அண்ணா பேருந்து திருவள்ளுவர் சிலை அருகில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், வழக்கறிஞர் பகத்சிங், பெ.தி.க. அமைப்பாளர் மாயாண்டி, சி.பி.ஐ.–எம்-எல். மாவட்டச் செயலாளர் மேரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பாளர் சரவண பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி சூரிய தேவ், தமிழ்ப் புலிகள் இயக்கம் பேரறிவாளன், தமிழர் தேசிய இயக்கம் கணேசன், சித்திரை தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.\nமேலும், இதே போன்று வரும் திங்களன்று மாலையில் சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு, சென்னை.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்\nவெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை...\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் மலையாளிகளை த...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர்...\nதமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ...\nமூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுலை செய்க ...\nகூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து ...\nஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பு நாடு தகுதி வழங்...\nதென்பென்னை கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக - ...\nஉயிரித் தொழில்நுட்ப சட்டத்தை கைவிடுக - ஓசூர் த.தே....\nமீனவர்களுக்கு பாதுகாக்க தற்காப்பு படை அமைக்க வேண்ட...\nஇராசபட்சேவை குற்றவாளிக் கூண்டிலேற்றுக - ஓசூர் த.தே...\nஇந்தியா தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் - ஓசூர் மாந...\nநாளை தமிழினத் தற்காப்பு மாநாடு பதிவு, சங்கதி, மீனக...\nதமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது...\nPRESS NEWS:: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டி...\nகூடங்குளம் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் ...\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோவையில் த...\nஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு - பெ.மணியரசன் அற...\nPRESS NEWS:: காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்...\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து த.தே.பொ....\n[PRESS RELEASE]பரமக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழக...\nதினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு - பெ.மணியரசன் கண்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு த��ிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nத��ழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்���ள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/22/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-05-07T07:45:58Z", "digest": "sha1:OPN526BVQSOHNXJPVOQTDU7CCSHKXI2V", "length": 21992, "nlines": 212, "source_domain": "biblelamp.me", "title": "ஸ்பர்ஜனின் அ��ிவுரை | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபோதகர்கள் எப்போதும் வசனத்தை தெரிந்து கொள்ளவும், பிரசங்கத்தைத் தயார் செய்யவும் முயல வேண்டும். ஒரு மணி நேரத்தையாகிலும் வீணாக்கக்கூடாது. திங்கட்கிழமை காலை முதல் சனிக் கிழமை இரவு வரை ஏனோதானோவென்று காலத்தைக் கழித்துவிட்டு வாரத்தின் முடிவுக்கு இரண்டொரு மணி நேரத்திற்குமுன் ஒரு தூதன் வந்து வாக்கியத்தைக் கொடுப்பான் என்று நினைக்கிற பிரசங்கி தேவனை பரீட்சை செய்கிறான். அப்படிப்பட்டவன் ஓய்வு நாளில் ஊமையாய் நிற்கவே தகுதியுடையவன்.\nபோதகர்கள் இரவும் பகலும் காவலுக்கு நிற்கிற காவற்காரர்களைப்போல் இருக்க வேண்டியவர்களானபடியால் தங்கள் கடமை முடிந்தது; இனிச் சும்மாயிருக்கலாம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு விடுதலையுமில்லை. பிரசங்கம் ஆயத்தம் செய்வதே போதகரின் முதல் வேலையாக இருப்பதால் அவர் இதை அலட்சியம் செய்தால் தனக்கும் தனது ஊழியத்திற்கும் கேடு வருவித்துக் கொள்வார். தேனீக்கள் காலை தொடங்கி மாலைவரை தேன் சேகரிப்பதுபோல் போதகர்கள் தமது மக்களுக்காக ஓயாமல் ஞான ஆகாரத்தை சேகரிக்க வேண்டும். வாக்கியங்கள் பலமாய் நமது மனத்தில்படும்போது அவற்றைக் குறித்துக்கொள்ள ஒரு கைப் புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.\n“முதலாவது தன சொந்த இருதயத்துக்கே பிரசங்கியாதவன், மற்றவர்களுக்கு சரியாய் பிரசங்கிக்க முடியாது” என்று ஜோண் ஓவன் சொல்லியிருக்கிறார். தனக்குப் போதனை செய்வது மிகக் கடினம். நமது ஊழியம் பலன் தர வேண்டுமானால் நமது பக்தி விருத்தி அடைய வேண்டும். பக்தி சிறக்க வேண்டும். பக்தியில் பழக வேண்டும். போதகருடைய தேவபக்தியாகிய புத்துயிர் எவ்வளவு செழிக்கிறதோ, ‍அவ்வளவுக்கு அவருடைய ஊழியம் செம்மையாக நடக்கும்.\n(“ஸ்பர்ஜன் அறிவுரைகள்” நூலிலிருந்து – சுவிசேஷ ஊழிய நூல் நிலையம், ‍சென்னை, தமிழ்நாடு)\nஆத்துமாக்களுக்கு ஏற்ற பிரசங்கம் →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/16222601/1129281/Rukku-movie-review.vpf", "date_download": "2021-05-07T06:44:48Z", "digest": "sha1:5YVSL62EVIYCGZLPNJKVFXNDR2GNWIFM", "length": 15507, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rukku movie review || ருக்கு", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாயகி ருக்கு கிராமத்தில் ஜோசியம் பார்த்து வருகிறார். இவரை அடைய பலரும் திட்டம் போட்டு வருகிறார்கள். நாயகன் பாபு ராதாகிருஷ்ணன் மட்டும், ருக்குவை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ருக்குவோ ஆண்களை வெறுத்து வருகிறார்.\nநாயகன் பாபு ராதாகிருஷ்ணன், தன்னுடைய காதலை ருக்குவிடம் கூறுகிறார். ஆனால், ருக்கு பாபு ராதா கிருஷ்ணனும் தன்னை அடைய நினைப்பதாக நினைத்து அவரையும் வெறுக்கிறார்.\nஆண்களை ருக்கு வெறுக்க காரணம் என்ன நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா உண்மையிலேயே ருக்கு யார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபு ராதாகிருஷ்ணன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ருக்கு மீது காதல் வயப்படுவது, அவருக்காக ஏங்குவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட பெண், சமூகத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார். இதில் காதல், சண்டை, காமெடி என கமர்ஷியல் படத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுத்திருக்கிறது. காட்சிக்கும், அவர்கள் பேசுவதற்கு ஒத்துப் போகவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் ருக்குவை சுற்றியே படம் நகர்கிறது. துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். ஆண்களை கண்டால் வெறுப்பது, தன்னை அடைய நினைப்பவர்களிடம் இருந்து சாமார்த்தியமாக தப்பிப்பது, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என திறமையை நிருபித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், மனதில் அதிகமாக பதியவில்லை.\nபி.எம்.கபூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மணி பிரசாந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘ருக்கு’ சுவாரஸ்யம் குறைவு.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள��\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/unpacked-bore-well-near-palwadi-nakkheeran-action-report", "date_download": "2021-05-07T07:07:34Z", "digest": "sha1:XWW3ZWKM4ZFS5WNG752QOSTTISAQ3OY4", "length": 12696, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "பால்வாடி அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு! -நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்! | nakkheeran", "raw_content": "\nபால்வாடி அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு\n​சென்னை ஆவடி ராமலிங்கபுரம் முதல் தெருவிலுள்ள குழந்தைகள் விளையாடும் அங்கன்வாடி மையத்தை ஒட்டியே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்ற அதிர்ச்சித்தகவல் நக்கீரனுக்கு கிடைக்க உடனே நாம் ஆக்ஷனில் இறங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கொண்டு சென்று மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆழ்துளை கிணற்றில் சிக்கியக் குழந்தையின் உயிரை மீட்க முடியாதது பொதுமக்களின் இதயங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் இப்படியொரு கொடூர மரணம் ஏற்படக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என ஒட்டுமொத்த மக்களும் கூக்குரல் கொடுத்துக்கொண்டிருக்க, ‘உங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளனவா புகைப்படம் மற்றும் முழுத்தகவலை 96770 81370 என்ற நக்கீரன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அல்லது facebook.com/makkheeran/ பக்கத்தின் இன்பாக்ஸில் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுக்கும் தகவல், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கொண்டுசெல்லப்படும்’ என்று அறிவித்திருந்தோம்.\nதமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளின் இடம் மற்றும் புகைப்படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் சமூக ஆர்வமுள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும்.\nஇந்நிலையில், சென்னை ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம் முதல் ���ெருவில் குழந்தைகள் அதிகம் உலாவும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்று நமக்கு தகவல் கிடைக்க, நாம் உடனடியாக தாசில்தார் சரவணன் கவனத்துக்கொண்டுசென்றோம். அடுத்த சில மணிநேரங்களிலேயே, ‘வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க சொல்லிவிட்டேன். அதில், குழந்தைகள் வீழ்ந்துவிடாத அளவிற்கு உடனடியாக தற்காலிகமாக மூடிவிட்டோம். நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்’ என்றார் நாம் தகவல் கொடுத்த சில மணிநேரங்களிலேயே. அவருக்கு, நன்றி சொல்லிவிட்டு வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷிடம் நாம் பேசியபோது, ‘விரைவில் அந்த ஆழ்துளை கிணற்றில் மழை நீரை சேமிக்கும் விதமாகவும் குழந்தைகள் அதில் வீழ்ந்துவிடாமல் இருக்கவும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nஇன்னும், எங்கெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருக்கின்றனவோ அதெல்லாம் மூடும்வரை நக்கீரனின் இப்போராட்டம் தொடரும்.\nகிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு\n - நக்கீரன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nதலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பே���்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-2", "date_download": "2021-05-07T07:50:02Z", "digest": "sha1:3CHRDZ2HAAOGWJOOZQJSRSY7QXUN2QPV", "length": 33406, "nlines": 72, "source_domain": "roar.media", "title": "களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nகளப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம்\nமுந்தைய பாகம் - பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள்\nதென் கருநாடாகத்தின் மைசூருக்கு அருகே ஒரு சிறு இனக்குழுவாக வாழ்ந்துவந்த களப்பிரர் தக்கதருணம் பார்த்து தென்னகத்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொனர்ந்தனர். களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தாங்கள் மைனோரிட்டி ஆட்சியை நிகழ்த்துவது சிறந்த முடிவாக அமையாது என்பதை நன்கு உணர்ந்தனர். வேற்று மொழியுடனும், மதத்துடனும் ஒரு நாட்டை ஆள்வது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் விழுவது போன்றது என்பதை புரிந்துகொண்ட களப்பிரர்கள் தனியாட்சி முறையை கைவிட்டு, முடிமன்னர்களை எதிர்த்த சிற்றரசர்கள், புலவர்கள், எண்பேராய மற்றும் ஐம்பெருங்குழு உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கினார்கள். இவர்களில் பின்வரும் சிற்றரசர்கள் முக்கியமானவர்கள்.\nஇருண்டகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. கி.பி 470 இல் வச்சிரதந்தி தன்னுடைய அபிதாமாவதாரம் நூலை பூம்புகாரில் இயற்றும் போது உறையூரை தலைநகராக கொண்டு அச்சுதன் (அச்சுதக்களப்பாளன்) என்பவன் ஆட்சி செய்ததாக கூறுகிறார். பெரிய புராணத்தில் கூறப்படும் கூற்றுவ நாயனார் ஒரு களப்பிர அரசர் ஆவார். கூற்றுவர் சோழர்களின் மணிமுடியை அணிந்து சோழநாட்டை ஆட்சி செய்வதற்கு எண்ணி மணிமுடியை வேண்டினார். சோழர்களின் மணிமுடியானது தில்லைவாழ் அந்தணர்களிடம் காலம்காலமாக பாதுகாக���கப்பட்டு வந்தது. கூற்றுவன் சோழநாட்டின் அரசனாக இருந்தாலும் ஒரு வந்தேறி என்பதால் சோழமணிமுடியை மன்னனிடம் தரமறுத்தனர். சிறிது காலத்தின் பின்னர் அவ்வந்தணர்கள் சேரதேசம் சென்றுவிடவே கூற்றுவன் சோழமணிமுடியை குறித்தான தன் எண்ணத்தை கைவிட்டான்.\nகளப்பிரர்கள் பாண்டியர்களின் இரட்டை கயல் சின்னம், சோழர்களின் வேங்கை சின்னம், சேரர்களின் விற்ச்சின்னம் ஆகியவற்றையே தங்களின் சின்னங்களாக ஏற்று நாட்டை ஆட்சி செய்தனர். பூம்புகார், மதுரை உக்கிரன் கோட்டை ஆகிய நகரங்கள் தலைமை நகரங்களாக விளங்கின. மேலும் விஜயமங்கை, புல்லமங்கை, பூதமங்கை ஆகிய நகரங்கள் முக்கிய ஸ்டார்ட்டேஜிக் சென்டர்களாக அமைந்தன. முக்கியமான படைப்பிரிவுகள், அரசநிறுவனங்கள் என்பன இங்கேயே அமைந்திருக்க வேண்டும். நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த காஞ்சிபுரம் களப்பிரர்கள் ஆட்சியின் மணிமுடியென ஒளிவீசியது. முதன்முதலில் தமிழ் வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுக்களை உருவாக்கி தந்தவர்கள் களப்பிரர்களே. அதுவரை இருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் வழக்கொழிந்து தமிழ் வட்டெழுத்துக்கள் உருவானது. இவ்வட்டெழுத்துக்களே தற்போது தமிழ் எழுத்துக்களுக்கான அடிப்படையாக உள்ளது. இவர்களின் கல்வெட்டு முறையை அடியொட்டியே பல்லவர்களுக்கு, பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்துக்கொண்டனர்.\nஅத்தி கோசம் யானைப்படையும், நாற்பாத்தினை, உள்முனையர், வலைஞ்சியர் ஆகிய காலாட்படைகளும் களப்பிர அரசில் விளைந்த வீரப்படைகளாகும். கடாரம் கொண்ட சோழர்களுக்கு முன்னோடியாகவும், சங்ககால வழக்கத்தை தொடரும் வண்ணமாகவும் வலுவான கடற்படையை களப்பாள அரசு பேணிவந்தது. களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் நாடிழந்த பாண்டிய அரசர்கள் சில கிளர்ச்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். எனினும் அவற்றை களப்பிர அரசு வெற்றிகரமாக முறியடித்து. சோழ அரசர்கள் தங்கள் முடியை தில்லைவாழ் அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு பதுங்கிவாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். சங்ககாலத்தில் பிரம்மதேயங்கள் என்ற பெயரில் மக்களின் விளைநிலங்களையும் குடித்தன பூமியையும் கையகப்படுத்தி வாழ்ந்துவந்த பிராமணர்களின் பிரம்மதேயங்களை பறிமுதல் செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கினார்கள். இந்தியா முழுவதும் அக்���ாலத்தில் பரவியிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிகரமான செயலாக இது அமைந்தது. வெள்ளைத்தோல் பிராமணர்களை எதிர்த்து களப்பிரர்கள் மேற்கொண்ட இந்த ஹீரோயிசம் மக்களை அவர்கள் பால் ஈர்த்துக்கொண்டது. மக்களின் மத்தியில் களப்பிரரின் கோன்மை புகழ் பெற்ற அதேவேளையில், பார்பனரின் பார்வையில் இது மிலேச்சனின் கோண்மை என ஆனது.யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.\nமக்களின் வாழ்வு முறைகளில் பெரும் மாற்றங்கள் என எதுவும் நிகழவில்லை. தன்னிறைவான பொருளாதார முறை தொடர்ந்துவந்த நிலை இருந்தது. வைதீக மதத்தின் வீச்சம் சோபையற்று போக பௌத்தமும், சமணமும் அதை நிரப்பலாகின. வர்ணாசிரம முறையை உட்புகுத்துவதன் மூலம் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த திட்டமிட்ட பிராமண சித்தாந்தத்தால் அதிருப்தி கொண்டிருந்த தென்னகத்தோரை, யாவரும் சமம் என்ற நோக்கும் எளிமையும் நிரம்பியிருந்த பௌத்தமும் சமணமும் அதிகமாக கவர்ந்தன. எனினும் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் பெறவில்லை. குடும்பப்பெண்கள் வெறுமனே குழந்தைகள், கணவன் ஆகிய நிலைகளோடு இருந்து விட்டனர். மனைவியரிடம் மனம் நிறையாத ஆண்கள் விலைமகளிரை அணுகும் பழக்கமும் தொடர்ந்தது.\nதற்காலத்தை போல மஜெஸ்டரேட் நீதிமன்றாகளோ, காவல் நிலையங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. அரசனே நீதியின் காவலனாக இருந்தான். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட், தொட்டதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் செல்ல முடியாது என்பதால் கிராமங்கள் ரீதியாக பஞ்சாயத்து சபைகள் இருந்தன. பெரிய ஆலமரம், வெற்றிலையை குதப்பிக்கொண்டிருக்கும் முறுக்கு மீசை நாட்டாமை, நாட்டாமைக்கு ஒரு செம்புதூக்கி, நாலு பெரியமனுஷர்கள், இரண்டு வழக்காடிகள், இருநூறு வெட்டிப்பயலுகள் என பாரதிராஜா படத்துக்கு நிகராக கற்பனை செய்வது பொருந்தாது. பஞ்சாயத்து இடங்கள் கிராமத்தில் அமைந்த கோவில்களே. அவைகள் சபை எனப்படும், சபையின் தலைமையாக கிராம தேவதையே நின்றது. சங்ககாலத்தில் சாஸ்தா எனப்பட்ட ஐயனார் சபாபதியாக சேவையாற்றினார். களப்பிரர் ஆட்சியில் சாஸ்தாவுக்கு சப்போர்ட்டாக தாரா தேவி என்றொரு தெய்வம் வந்தது. இவ்வாறு கிராமங்கள் தோறும் சபைகள் செயல்பட்டு வந்தது.\nகடல் வணிகத்தை பொறுத்தமட்டும் பௌத்தர்களே அதிகம் ஈடுபடலாயினர். கிழக்கே சீனதேசம் முதல் மேற்கே ரோமானிய சாம்ராஜ்யம் ஈறாக அனைத்து அரசுகளுடனும் விரிவான வணிகம் நடைபெற்றது. மட்பாண்டங்களும், மதுக்குடுவைகளும் களப்பாளர் நாட்டிற்க்கு இறக்குமதியாயின. சமணத்தின் கோட்பாட்டின் படி கடல் தாண்டுவது பாதகம் என்பதால் தரைவழி வணிகத்தில் சமணர்கள் செழிப்புற்றனர். சமகாலத்தில் நிலவிய சாதவாகன பேரரசு நாத்திக கொள்கைகளை ஆதரித்தமையால் தரைவழி வணிகர்களான சமணர்களால் அதிகம் லாபத்தை காணமுடிந்தது.\nநாஸ்திகம் (नास्तिक) என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளானது ‘வேத எதிர்ப்பு’ என்பதாகும். வைதீக கொள்கைகளால் கட்டுண்டு துன்புற்ற சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் சித்தார்த்த கௌதமரால் பௌத்தமும், இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் வழியே சமணமும் நிறுவப்பட்டன. களப்பிரர்கள் ஆட்சியில் இவை தென்னகம் முழுவது மிகவும் சிறப்புற்றன. சமணத்தை காட்டிலும் பௌத்தம் அதிக செல்வாக்குடன் திகழ்ந்தது. தியானத்தையே அடிப்படையாக கொண்ட தேரவாத பௌத்தம் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவியபோதும், பிற்காலத்தில் தெய்வம் இல்லாத ஒரு மார்க்கத்தை பின்பற்ற மக்கள் தயக்கம் காட்டினர். எனவே புத்தருக்கான சிலைகளும், போதிசத்துவர் சிலைகளும் ஆசியாமுழுவதும் தோற்றம் பெற்றன. இவ்வுருவ வழிபாடு மகாயானம் எனப்பட்டது. மகாயான பௌத்தம் தமிழகத்தில் தலைதூக்கியதும் இந்நாட்களிலேயே. அக்காலத்தில் தமிழகத்தில் அமையப்பெற்ற விகாரைகள் ‘தேவகுலம்’ என அறியப்பட்டன. புத்தர் அல்லது அவரது முக்கிய சீடர்களின் அஸ்தியின் மீது விகாரைகளை கட்டுவதே பௌத்த மரபாக இருந்தது. களப்பிர ஆட்சியில் விளங்கிய விகாரைகளில் சிறப்புற்றன சில\nபூலாங்குறிச்சி தேவகுலம், இது களப்பிரரின் கடற்படை தலைவனால் உண்டாக்கப்பட்டது.\nகரூர் அருகில் அமைக்கப்பட்ட தேவகுலம்\nகொங்குநாட்டின் முத்தூற்றுகூட்டம் அமைந்த தேவகுலம்\nமதுரை நகரில் அமைந்த தேவகுலம்\nசங்ககால தேவகுலமான புகார் தேவகுலம்\nசமணர்கள் பெரும்பாலும் மலைஉச்சிகளில் வாழ்வதையே நெறியாக கொண்டவர்கள். அவர்களின் வானியல் ஆய்வு, கருத்தாக்கம், மருத்துவம் ஆகிய தேடல்களுக்கு மலைகள் தேவையானது. எனவே சமணர்கள் இருப்பிடங்கள் மலைகளில் அமைந்தன.\nமதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாப்பட்டி மலை, இங்கு சமண தீர்த்தங்கர்களில் ���ருவரான அரிட்டநேமி(நேமிநாதர்) தங்கியதாக நம்பிக்கை\nதூத்துக்குடி அருகே வெட்டுவான் கோயில் பகுதியில் அமைந்த மலைக்குன்று.\nமதுரை அழகர் மலை, தற்கால கள்ளழகர் கோவில்\nதமிழகத்தின் எல்லோரா என வர்ணிக்கப்படும் சித்தன்னவாசல்\nஆகிய பகுதிகள் களப்பிரர் காலத்தில் சமணர்களின் முக்கிய மையங்களாக திகழ்ந்தன. கி.பி 470 இல் வச்சிரதந்தி என்ற சமணர் திரமிளசங்கம் அமைத்தது தமிழகத்தில் சமணத்தின் எழுச்சியை உண்டாக்கியது.\nபொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னைய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். வெறும்5 ஆண்டு ஆட்சியிலேயே திட்டங்கள் புதிது புதிதாக தோன்றும் போது, நிலையான ஒரு அரசை உருவாக்கிய களப்பிரர்கள் பல மாற்றங்களை உருவாக்கிச் சென்றது இயல்பே. களப்பிரர்கள் ஆட்சியில் மதுரையில் கொழுவீற்றுரிந்த கடைச்சங்கம் பொலிவிழந்து போகலானது. பாண்டியர்களின் குலஉரிமை போன்றான சங்கத்தை களப்பிரர்கள் கைவிட்டது ஆச்சரியத்துக்குரியது அல்ல. களப்பிரர் தாய் மொழி பிராகிருதம் அல்லது பாலி மொழியாக இருந்தது. எனினும் களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும்,தமிழ் கலைகளும் புனர்ஜென்மம் பெற்றன. கல்விக்கண் திறந்தனர் களப்பிர அரசர்கள். தமிழை தங்கள் தாய்மொழியாக ஏற்றனர்.\n‘எழுதறிவித்தான் இறைவனாவான்’ என்ற வாக்கு மெய்யெனில் களப்பாளர் அனைவரும் மக்களின் கண்கண்ட தெய்வங்களே. சங்கம் வளர்த்து மூவேந்தர்கள் தமிழ்வளர்த்த போதும் மக்களிடையே நிலவிய கல்வியறிவு எத்தகையது என்பது வரையறைப்பதற்கு கூடியதாக இல்லை. ஆனால் களப்பிரர் ஆட்சியில் இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி கிடைக்குமாறு வகைசெய்யப்பட்டது. இதற்கான பிரதான உந்துதல் களப்பிரர் கைக்கொண்ட பௌத்தமும் சமணமுமே. கருத்தியல், வாதம், வானியல், வைத்தியம் என அனைத்து துறைகளிலும் பௌத்த பிக்குகளும், சமண துறவிகளும் அறிவும் ஆர்வமும் கொண்டிருந்தனர். பௌத்த பிக்குகள் கடல்வழி பிரயாணம் மூலம் கிழக்கு தேசங்களுக்கு சென்று புதிய சித்தாந்தங்களையும், அறிவியலையும் கோணர்ந்த வண்ணம் இருந்தனர். சமணர்கள் தம்மிடையே இருந்தவண்ணம் ஆலோசனைகள் கூட்டி புதிய கண்டுபிடிப்புகளில் மூழ்கினார்கள். கச்சி என அறியப்பட்ட காஞ்சிமாநகர் கல்வியின் உச்சமாக திகழ்ந்தது. பௌத்த ஆராமைகளும், சமணப்பள்ளிகளும் காணும் திசையெங்கும் விரிந்தவண்ணம் சென்றன. வாதமும், ஞானமும், கலைகளும், கல்வியும் செழிப்புற்றன. காஞ்சிக்கடிகை நிகரில்லா செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த கல்விக்கூடமாக இருந்தது. தற்கால யூனிவேர்சிட்டி, கேம்பஸ் ஆகியவற்றுக்கு திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது போல நாடளாவிய ரீதியில் திறம் மிக்க மாணவர்கள் அனைவரும் கடிகைக்கு அனுமதி பெற்றனர். களப்பிர அரசின் ஆலோசனைக்கூடமாக திகழ்ந்த இது, பிற்காலத்தில் பல்லவர்களின் வாரிசுரிமையை தீர்மானிக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தற்கால ஆட்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிப்பது போல, அக்காலத்தில் கல்விமான்கள் தெரிவு செய்தனர் போலும். உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ தமிழனான போதிதர்மர் வாழ்ந்து சீனதேசம் சென்றதும் இக்காலத்தில் நடைபெற்றதே. தின்னனார், தர்மபாலர், சூனியவாதத்தின் ஸ்தாபகரான நாகர்ஜுனர் ஆகியோரும் காஞ்சியில் தங்கி போதனைகளை செய்தனர்.\nதமிழ்த்தாய் சிலம்பை மட்டும் அணிந்திருக்கையில் அவளுக்கு மேகலையும், சிந்தாமணியும் சூட்டி அழகுபார்த்தவர்கள் களப்பிரர்கள். இரட்டை காப்பியங்கள் என அறியப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பிந்தையது களப்பிரர் ஆட்சியில் எழுதப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் இக்கால சமணர்களின் கைவண்ணமாக உதித்ததே. மேலும் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம், பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் சமைக்கப்பட்டதும் இந்நாட்களிலேயே. கி.பி 407 இல் புத்ததத்தர் எனும் பிக்கு கூத்தமங்களத்தில் இருந்து அபிநயவிதாரம், புகாரில் இருந்து அபிதாம அவதாரம் ஆகிய இரு இலக்கண நூல்களை வடித்தார். நந்ததத்தம், காக்கைபாடனியம், பல்காப்பியம், பல்காயம் ஆகிய இலக்கண நூல்களும் எழுதப்பட்டது. விருத்தம், தாளிசை, துறை ஆகிய செய்யுள் வடிவங்களை தந்து தமிழ் மொழியை புதியபாதைக்கு இட்டுச்சென்றவர்களும் இவர்களே.\nகலைமகள் நிச்சயம் களைப்பிரர் ஆட்சியில் களிகூர்ந்திருப்பாள். காணும் திசையெல்லாம் கானமும், ஆடலும் நிறைந்து மக்களின் மனதை நிரப்பியது. பரத்தையர்கள் என அறியப்பட்ட விலைமகளிரே நடனம் முதல் பாடல் வரை தேர்ச்சிபெற்றிர���ந்தனர். எனவே குலப்பெண்கள் நடனமும் கானமும் கற்பதற்கு தடை விதிக்கப்படலானது. பிற்காலத்தில் சம்பந்தர் தன் பதிகத்தில் திருவையாறின் ஒவ்வொரு வீட்டிலும் சதங்கை ஒலியும், பாடலொலியும் கேட்கும் விந்தைக்குறித்து பாடலானர். அங்ஙனம் திருவையாறு தென்னக கலைகள் கருவறையாக மாறியதற்கான அடித்தளம் களப்பிரர்கள் இட்டுச்சென்றதே. கொங்குநாட்டின் (அரசலூர்) பகுதிகளில் ஆடப்படும் கூத்துவடிவங்களின் சொற்கட்டுகளில் ஒன்றான “தா-தை” என்ற கட்டு, மணிவக்கன் தேவன் சாத்தான் என்றவாரல் ஆக்கப்பட்டது. இதுதவிர்த்து இன்னும் சிலக்கூத்து வடிவங்களும் எழலாகின.\nஇறுதிப் பாகம் - பகுதி 3 | இருண்டது காலம்\nசமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை\nஇந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்\nபாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2130605", "date_download": "2021-05-07T08:02:37Z", "digest": "sha1:GD3B55YBHRNEBJZBHCZEPOQ4MZPGCZU2", "length": 3230, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:36, 15 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:08, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n14:36, 15 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n|leader4 = [[இரண்டாம் இராஜசிங்கன்]]\n|leader5 = [[இரண்டாம் விமலதர்மசூரிய]] (5வது)\n|leader6 = [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] குபேரன் 1990-2018(8வதும் கடைசியும்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:45:51Z", "digest": "sha1:UGFFVL4YJ3AYNG5VFQCPDOLBSLADTAKP", "length": 6531, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "எங்கள் தங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎங்கள் தங்கம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திர���ப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.\nஒரு நாள் கூத்துக்கு டி. எம். சௌந்தரராஜன்\nடோன்ட் டச் மீ டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி\nதங்கப் பதக்கத்தின் மேலே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா\nநான் அளவோடு ரசிப்பவன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா\nநான் செத்துப் பொழச்சவன்டா டி. எம். சௌந்தரராஜன்\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2020, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/personality", "date_download": "2021-05-07T08:19:01Z", "digest": "sha1:XJFILD7XKCBWV4TPLTDTIVBNVYHVGEO5", "length": 4348, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"personality\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npersonality பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nmultifaceted ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer/Tamil Lexicon/கண்டறிய வேண்டியன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/hyundai-creta-7-seater-spied-testing-interior-details-revealed-026640.html", "date_download": "2021-05-07T08:12:51Z", "digest": "sha1:OP3N37T6RCXZ76FYQCGMTYDDRH6EA2IJ", "length": 19231, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்! - Tamil DriveSpark", "raw_content": "\nரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\n23 min ago எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\n1 hr ago குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\n3 hrs ago ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\n3 hrs ago முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nNews முதல்வரின் முத்தான '5' கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்\nவிற்பனையில் சக்கைப்போடு போட்டுவரும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் விரைவில் 7-இருக்கை வெர்சனில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது 7-இருக்கை க்ரெட்டா கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவில் எஸ்யூவி பிரிவில் பிரபலமான காராக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா தற்சமயம் 5 இருக்கை வெர்சனில் மட்டும்தான் கிடைக்கிறது. இது 7 இருக்கைகளுடன் வெளியாகவுள்ள செய்திகள் கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக வெளியாகி வருவதால் க்ரெட்டா 7 இருக்கை தேர்வில் வெளிவரவுள்ளதா என்பது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தாது.\nஆனால் தற்போது வீ கைடு ஆட்டோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இதன் ஸ்பை படங்கள் உங்களை சற்று ஆச்சிரியப���படுத்தலாம். இந்த படங்களில் கார் முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டிருப்பதாலும், இரவு நேரம் என்பதாலும், காரின் உட்புற கேபினை தான் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.\nஉட்புறத்தில் இந்த 7-இருக்கை ஹூண்டாய் கார், க்ரெட்டாவின் தற்போதைய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை காட்டிலும் பெரிய தொடுத்திரையை கொண்டுள்ளது. இதனுடன் ஆட்டோ-டிம்மிங் பின்பக்கத்தை காட்டும் உட்பக்க கண்ணாடியையும் பார்க்க முடிகிறது.\nஏற்கனவே கூறியதுபோல் இந்த 7-இருக்கை க்ரெட்டாவின் வெளிப்புறங்களில் ஏதேனும் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை இந்த ஸ்பை படங்களின் மூலமாக எந்த விதத்திலும் அறிய முடியவில்லை. ஆனால் இந்த கார் புதிய மெஷ் க்ரில், பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள், அலாய் சக்கரங்கள், ரீடிசைனில் பம்பர்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.\nஏனெனில் இவற்றை ஹூண்டாய் நிறுவனம் அதன் க்ரெட்டா எஸ்யூவி காரில் வழக்கமாக வழங்கும் அம்சங்களாகும். அதேநேரம் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசையினால் காரின் நீளம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதை மறந்திட வேண்டாம்.\nமற்றப்படி 5-இருக்கை க்ரெட்டாவின் தற்போதைய 1.4 லிட்டர் ஜிடிஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதேபோல் இந்த என்ஜின்களுடன் வழங்கப்படும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் மாற்றத்தை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் குறைவே.\nஎதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nஹூண்டாய் பிராண்டில் இருந்து வெளிவரும் அடுத்த இரு கார்கள்\nகுவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nமாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு\nஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\nஅதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்\nமுதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.20 கோடி வாரி வழங்கும் பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா\n2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா\nபவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு\nமீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nபன்னாட்டு மின்சார வாகன நிறுவனமாக மாற பிரம்மாண்ட திட்டம்... கியா, ஜாகுவார் அதிகாரிகளை பிடித்து போட்டது ஓலா\nமின்சார கார் தயாரிப்பில் களமிறங்கும் ஒப்போ.. சியோமி, ஹூவாய் நிறுவனங்களை தொடர்ந்து அதிரடி\nஆற்றில் குப்பையை கொட்டிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்... என்ன தண்டனை குடுத்தாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top5-best-openers-for-india", "date_download": "2021-05-07T07:33:21Z", "digest": "sha1:D5A7HFMMNN74JRZMYYLK2VRZD7CA3SIK", "length": 8504, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியாவின் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த தொடக்க ஜோடிகள்\nவெற்றியைத் தேடி தரக்கூடிய சிறந்த முன்வரிசை பேட்ஸ்மேன்களால் ஆசீர்வதிக்கப்பட்டது இந்திய அணி சுனில் கவாஸ்கர் முதல் விரேந்திர ஷேவாக் வரை அனைத்து துவக்க ஆட்டக்காரர்களும் ஆட்டம் துவங்கிய முதலே நின்று இந்திய அணிக்காக வெற்றிபெற்று தந்துள்ளனர்.இது அந்தத் துவக்க ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமல்லாது அவர்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை எப்படி உருவாக்கினர் என்பதை பற்றிய பதிவாகும்.நல்ல ஒரு அடித்தளத்தை அணிக்காக ஆரம்பித்து நடுவரிசை ஆட்டக்காரர்கள் அதனைப் பொருட்படுத்தி அணியின் வெற்றிக்காக அவர்களை ஆடுமாறு செய்வதே இவர்களது முக்கிய கடமையாகும்.ஒரு கம்பீரமான துவக்க ஜோடியை ஒரு அணி பெறுவது பெரும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகும்.இவர்கள் தொடக்க ஜோடி என்ற போதிலும் ஒரு சிறந்த வீரர்களாக பலமுறை இந்திய அணியைத் தங்களது கடின உழைப்பினால் வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே மூன்று வேறு நபர்களுடன் கைகோர்த்து துவக்க ஜோடியில் ஒருவராக இந்திய ஒருநாள் போட்டிகளில் வலம்வந்தார்.\n‌மேலும் இவர்கள் இந்திய அணி இரு முறை 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லவும் உதவிகரமாக இருந்துள்ளனர். உலகின் வேறு எந்த அணிக்குமே இந்திய அணியைப் போன்ற சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் எளிதில் கிடைத்திடவில்லை.அந்தவகையில், இந்தியா கிரிக்கெட் அணியானது அதிர்ஷ்டமுள்ள அணியாக உள்ளது.ஏனென்றால், இந்திய அணி பல வெற்றிகரமான துவக்க ஜோடிகளைக்கொண்டு இரண்டு முறை உலகக்கோப்பை பட்டத்தை வென்றுள்ளது.அவ்வகையில், தற்போதுள்ள இந்திய துவக்க ஜோடியான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா கூட்டணியும் அதே தொன்றுதொட்டு வரும் ஜோடியாகவே இந்தியாவிற்கு உள்ளது. சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த, கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக், ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா, சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை உட்பட அனைத்து கால சிறந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட ஜோடிகளைப் பற்றி இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.\n‌இந்திய ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகளை இனி காணலாம்.\n‌5.சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணை:\nஇந்த இணை தான் இந்திய அணிக்குக் குறுகிய கால கிரிக்கெட்டில் முதன்முறையாக கிடைத்த வெற்றிகரமான கூட்டணியாகும்.ஆட்டத்தை துவக்குவதில் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணையானது 1981 முதல் 1987 வரை துவக்க ஜோடியாக சுமார் ஆறு ஆண்டுகள் இந்திய அணிக்கு நீடித்தனர்.1983-இல் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது உட்பட, குறுகிய கால கிரிக்கெட்டில் அணியை வெற்றி பெறச்செய்யவதில் இந்த இணை நீண்ட காலமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியது.\nகவாஸ்கர் - ஶ்ரீகாந்த் இணையானது 1680 ரன்களும் 30.54 என்ற ஆவரேஜை வெறும் 55 இன்னிங்சில் எடுத்தது.இந்த இணை தங்களது பார்ட்னர்ஷிப்பில் இரு சதங்கள் மற்றும் 11 அரைசதங்களை அடித்துள்ளனர்.136 ரன்கள் குவித்ததே இவர்களது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_29.html", "date_download": "2021-05-07T07:55:54Z", "digest": "sha1:E54EWWJUCIHTYW7N3P7VAD5XDFDFP732", "length": 21543, "nlines": 321, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: இலங்கை இறுதி யுத்தம்", "raw_content": "\nபுதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்\n‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்\nபதம் பிரித்த பிரபந்தம் - நன்றி\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநிதின் கோகலே என்.டி.டி.வி நிருபர். இலங்கையில் நான்காம் ஈழப்போர் நடந்த நேரம் அதைத் தன் தொலைக்காட்சிக்காகப் பின்பற்றிவந்தார். அதற்குமுன் கார்கில் போர் நடந்த நேரம் நேரடியாக அதனை ‘கவர்’ செய்தார்.\nஅவர் கார்கில் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இப்போது இலங்கை யுத்தம் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.\nதமிழகத்தில் உள்ளவர்களுக்கு இலங்கைப் பிரச்னை ஓரளவுக்காவது தெரியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்கமுடியாத ஒரு போராட்டத்தில் திடீரென கடந்த இரண்டு வருடங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது எப்படி இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கமுடிந்தது\nஇந்தக் கேள்வியை முன்வைக்கும் நிதின் கோகலே பதிலை ஆராய்கிறார். அவரது பதிலை, அவரது புத்தகத்தை கீழ்க்கண்ட சாரமாகக் கொடுக்கலாம்.\n1. பிரபாகரன் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே ஜெயிக்கக் காரணமாக இருந்தது.\n2. மகிந்த ராஜபக்ஷே, அமெரிக்காவில் இருந்த தன் தம்பி கோதபாய ராஜபக்ஷேவை இலங்கைக்கு அழைத்து பாதுகாப்புச் செயலராக ஆக்கியது.\n3. இருவரும் சேர்ந்து சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதி ஆக்கியது. (ஃபொன்சேகாவும் கோதபாயவும் சேர்ந்து ராணுவத்தில் பணியாற்றியிருந்தனர்.)\n4. தரைப்படைத் தளபதி ஃபொன்சேகா, விமானப்படை தளப்தி வசந்த கரனகோடா, கடற்படைத் தளபதி ரோஷன் குணதிலக ஆகிய மூவரும் சேர்ந்து பெரும் பொருட்செலவில் தங்கள் படைகளை மாற்றி அமைத்தல், நிறையப் பேரை வேலைக்குச் சேர்த்தல். ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவம் தனது எண்ணிக்கையை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்த்தியிருந்தது.\n5. கோதபாய ராஜபக்ஷே உலகெங்கும் சென்று ஆயுதங்கள் வாங்குதல். (இந்தியா உதவவில்லை; ஆனால் சீனா பெருமளவு உதவியுள்ளது - கடனாகவே கொடுத்துள்ளது.)\n6. கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகுதல்.\n7. இந்தியாவின் கடற்படை, இலங்கைக் கடற்படைக்கும் பெருமளவு உதவி புரிந்து, கடற்புலிகளை அழிக்க வழி செய்தது.\n8. ஃபொன்சேகா மீதான புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஃபொன்சேகா பிழைத்தல். தொடர்ந்து மாவிலாறு பிரச்னையில் முழுப் போரின் ஆரம்பம்.\n9. கிழக்கில் போர் வெடித்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு முழுமையையும் இலங்கை ராணுவம் கைப்பற்றுதல்.\nஇந்தக் கட்டத்தில் புலிகளை முழுமையாக அழிக்க திட்டம் தீட்டப்பட்டு சில மாதங்களிலேயே செயல்படுத்தப்பட ஆரம்பித்தனர். அதன்பின், புலிகளால் மீண்டும் வலுவான நிலைக்கு வரமுடியவே இல்லை.\nஇந்தப் புத்தகம் போரை வெறும் போராக மட்டுமே பார்க்கிறது. உயிர் இழப்புகளைப் பற்றி ஆங்காங்கே சில கவலைகள் தெரிந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் அதே காரணத்தாலேயே புலிகள் தோல்வியை நோக்கித் தள்ளப்பட்டதையும் விரிவாகப் பேசுகிறது.\nஇறந்தது பிரபாகரன்தான் என்று அடித்துச் சொல்கிறார் நிதின் கோகலே. அதற்கு மாற்றுக் கருத்துகள் பல இருந்தாலும், கோகலே அதைப்பற்றி அதிகம் விவரிப்பதில்லை.\nகிழக்குப் போர், வடக்குப் போர் தவிர, முதல் மூன்று ஈழ யுத்தங்கள், இந்திய அமைதிப் படைக்கு எதிரான போர், கூடவே தமிழ்நெட், டிஃபென்ஸ்.எல்கே தளங்களுக்கு இடையேயான ஊடகப் போர் ஆகியவற்றைப் பற்றியும் தொட்டுச் செல்கிறார்.\nஇந்திய அதிகாரிகள், அமைச்சர்களின் நிலைப்பாடுகள், இலங்கை-இந்திய உறவு ஆகியவை பற்றியும் புத்தகத்தில் நிறையத் தகவல்கள் உள்ளன.\n//5. கோதபாய ராஜபக்ஷே உலகெங்கும் சென்று ஆயுதங்கள் வாங்குதல். (இந்தியா உதவவில்லை; ஆனால் சீனா பெருமளவு உதவியுள்ளது - கடனாகவே கொடுத்துள்ளது.)//\nகொஞ்சம் கூட வாய்கூசாமல் கூறுகிறாரே.. சீனா இந்தியாவின் எதிரி ஆதலால் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது, எடுக்கும்.. இந்தியா யாருக்கு எதிராக எடுத்தது, சும்மா எழுத்துஜாலம் காட்டலாம் உண்மை அனைவருக்கும் தெரிந்ததே..\n* சென்ற வருடம் இஸ்ரேல் காசா மீது தாக்கியபோது அண்டைநாடாகிய எகிப்து மற்ற பிற நாடுகள் போர்நிறுத்தம் கூறியது..ஆனால் இங்கே இந்த ஈழ இனப்படுகொலையை முன் நின்று நடத்தியதே அண்டைநாடாகிய இந்தியா தான்..\n* என்.டி.டி.வி போன்ற தரகர் ஊடகங்கள் போரின் (இன அழித்தலின்) போது என்ன கூறினார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. கொழும்புவின் ஊதுகுழலாக செயல்பட்ட முக்கியமான தொலைகாட்சி இதுதான்..\n//இந்தப் புத்தகம் போரை வெறும் போராக மட்டுமே பார்க்கிறது. உயிர் இழப்புகளைப் பற்றி ஆங்காங்கே சில கவலைகள் தெரிந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. //\nஇது படித்த புத்திசாலித்தனமாக எழுதுகிரோம்னு நினைக்கும் கூட்டங்களின் நிலைப்பாடு இப்படிதான் இருக்கும்.. இவர்கள் பாதிக்கபட்ட மக்கள் குறித்து எழுதினால்தான் ஆச்சிரிய படவேண்டுமே தவிர வேறென்ன கூற\n* ஒரு சராசரி இந்தியா என்ற கூட்டமைப்பின் ரசிகர்களின் நிலைப்பாடு என்னவோ அதைத்தான் இந்த புத்தகமும் எடுத்துரைக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ..\nதிரு பாரா போல் உங்கள் தொடர்பு மின் அஞ்சலை பக்கவாட்டில் வைக்கலாமா\nபோர் நடந்த பகுதிக்குள் ஐ.நா ஊளியர்களோ,செஞ்சிலுவை ஊழியர்களோ,உலக ஊடகங்களோ இலங்கை அரசால் விடப்படவில்லை.அபப்டி இருக்க இந்த நித்தின் கோக்குலே எப்படி உள்ளே போனார். புலிகள் ,மக்களை கேடையமாக பயன்படுதினார்களா இல்லையா என்று இவர் எப்படி பார்த்தார்.இவர் கூறுவது உண்மை என்று எப்படி நம்புவது.\nஆம் சிங்களர்கள் செல் தாக்குதல், ஆர்ட்டிலரி தாக்குதல்,வான் தாக்குதல் தான் நடத்தினர்.அதில் எப்படி மனிதர்களை கேடையமாக பயன்படுத்தி தப்பிப்பது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொல��� வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toddeachus.com/6pk5ljfe/450ddf-cinnamon-uses-in-tamil", "date_download": "2021-05-07T07:52:03Z", "digest": "sha1:RRLKEJEFRGQRPPZIIXDECNKOPFRR54H5", "length": 43868, "nlines": 25, "source_domain": "toddeachus.com", "title": "cinnamon uses in tamil", "raw_content": "\n கடும் அமளிக்கு மத்தியில்... பசுவதை தடுப்பு மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.. Sukku nanmaigal in Tamil. டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்.... இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க... Click on the Menu icon of the browser, it opens up a list of options. 2. Soil and climate. Retrieved May 01, 2020, from https://www.ta Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. Cinnamon is a spice that is used by some people as medicine. You would have to eat very high amounts of cinnamon powder to experience any dangerous side effects. Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. read more... Maruthi Exim. மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது. 2015-10-20 01:37:29 2015-10-20 01:37:29. Best spice for detox. Contextual translation of \"cinnamon powder uses\" into Tamil. 12. ஏனெனில் இதிலுள்ள பொருட்கள் காதின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது. CINNAMON SIDE EFFECTS IN TAMIL Good Health,Naturally . Here click on the “Settings” tab of the Notification option. Browse listings of cinnamon dealers in Chennai, Tamil Nadu with traders, distributors, wholesalers, manufacturers & suppliers. cinnamon translation in English-Tamil dictionary. Chennai Madhanapuram Mudichur, Chennai - 600048, Dist. It Improves Motor Function: WhatsApp. Sukku health benefits in Tamil. இரவு உணவு சாப்பிடும்போது இந்த விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்... உங்க எடை சீக்கிரமா குறையுமாம் Accept, இந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள். Asked By Wiki User. But cinnamon has uses other than for topping sweets, including improving your health. Sukku uses in Tamil. Please provide your consent for the following so that we can ensure that you have an enjoyable experience on our website. எனவே இதற்கு பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்குறியிலிருந்து தப்பிக்கலாம். பக்கவாதம் மற்றும் இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீரை குடிங்க போதும்... தினமும் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும். It is regularly paired with apples and other fruit-based dishes to add depth to dishes. எனவே பட்டை தண்ணீர் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. சுக்கின் பயன்கள். What is cinnamon called in Tamil All Rights Reserved. பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. Please provide your consent for the following so that we can ensure that you have an … Sukku payangal in Tamil. உண்மையில் கிறிஸ்துமஸ் இரவு எவ்வாறு கொண்டாடப்படுகிறது Regulates Blood Sugar: As per research, Cinnamon powder is highly efficient in lowering your blood sugar levels. We tailor your experience and understand how you and other visitors use this website by using cookies and other technologies. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெல்லத்தை இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்... ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது • Cinnamon essential oil composition varies according its geographical provenance and … It grows up to 20–30 m (66–98 ft) tall. Names of Cinnamon in various languages of the world are also given. இனி இவற்றின் விலை இதுதான்.. பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கச்சா எண்ணெய்.. List of various diseases cured by Cinnamon. இதனால் நமது உடல் எடையும் குறைகிறது. நம் முன்னோர்கள் ஏன் வெள்ளித் தட்டில் சாப்பிட்டனர் என்று தெரியுமா Sukku nanmaigal in Tamil. மேலும் இந்த தண்ணீர் ஓரே செயலில் ஈடுபடுவதற்கான கவனத்தை கொடுக்கிறது. Administrator Posts: 2039 Points: 6412 Join date: 2010-06-22: Subject: ~ 25 Health Benefits of Cinnamon~~ Mon Dec 05, 2011 4:24 am: 25 Health Benefits of Cinnamon . The Best Ways to Use Cinnamon for Sweet or Savory Dishes. permalink. இலவங்கப் பட்டை : Ilavaṅkap paṭṭai cinnamon: லவங்கப்பட்டை noun: Lavaṅkappaṭṭai clove: இலவம் பஞ்சு: Ilavam pañcu cinnamon, kapok: Find more words இலவங்கப் பட்டை என்பது சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' கடைசியா தனது இன்ஸ்டாவில் போட்ட ஃபோட்டோ இதாங்க... இந்த பிரச்சினை உள்ள ஆண்களுக்கு ஆணுறுப்பில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்... உஷார் (n.d.). Cinnamon is a little tree that is grown in India, Brazil, Sri Lanka, Indonesia,Vietnam, and Egypt. This article looks at the health benefits and side effects of eating cinnamon powder. Know about the health benefits of cinnamon water here. Cinnamon and Cinnamon Oil is effective in treating Tumors, Gastric Cancer, Melanomas, Leukemia, Colon Cancer and Lymphona Cancer. இதன் ஆரோக்கிய நன்மைகளால் இவை மருத்துவ மற்றும் அழகு பராமரிப்புகளில் பெரிதும் பயன்படுகிறது. Multibhashi’s Tamil-English Dictionary will help you find the meaning of different words from Tamil to English like meaning of Awesome – அற்புதம் and from English to Tamil like meaning of Awesome, The meaning of stunning, etc. Cinnamon has been used medicinally for thousands of years and is known for its health benefits. 100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.15,000 வரையில் அதிகரிப்பு By using our services, you agree to our use of cookies. It stabilizes Blood sugar levels. Asked By Wiki User. Sukku health benefits in Tamil. மேலும் இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ���ன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் ஆன்டி வைரல் பொருட்கள் போன்றவை இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது. Cookies help us deliver our services. Scroll down the page to the “Permission” section . See More: Cinnamon Oil Uses. Cinnamon essential oil is obtained from the different species of the genus Cinnamomum.. Cinnamon oil uses | AromaEasy Aromatherapy products that are available for retail, wholesale or affiliate purchase. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இதிலுள்ள அரோமேட்டிக் பொருட்கள் சமைக்கின்ற உணவுகளில் சுவையை சேர்ப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கமழச் செய்கிறது. Here we have Sukku benefits in Tamil. Let’s have a look into them. Cinnamon is one of the world's oldest known spices. BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT :: COOK RECIPE SPECIAL & HOME TIPS ~ 25 Health Benefits of Cinnamon~~ Author Message; arun. 3. If taken in limited amounts, cinnamon powder can really be helpful in ensuring control over spiked up blood sugar levels by almost 24%. How Cinnamon is effective for various diseases is listed in repertory format. A wide range of soil and climatic conditions are in the West Coast India Used mainly as an ingredient throughout history, dating back as far Ancient. நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம் அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம் இவை இன்சுலின் குட்டி புஷ்கா.. என்னைய்யா டார்ச்சர் பண்ற.. விரட்டி விரட்டி வெளுத்த ரம்யா.. ஆஜீத்துக்கு அல்லு இல்லை effective in treating,. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்... its have... Communicate effectively wherever you wish to buy any cooking ingredient timely alerts, as shown below click on the Options. ( 20 15 ) sho wed the Best Ways to use cinnamon for Sweet or Savory dishes Leukemia Colon... Start receiving timely alerts please follow the below steps: Do you want to all. மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது உடலில் உள்ள cinnamon uses in tamil நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது verified குட்டி புஷ்கா.. என்னைய்யா டார்ச்சர் பண்ற.. விரட்டி விரட்டி வெளுத்த ரம்யா.. ஆஜீத்துக்கு அல்லு இல்லை effective in treating,. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்... its have... Communicate effectively wherever you wish to buy any cooking ingredient timely alerts, as shown below click on the Options. ( 20 15 ) sho wed the Best Ways to use cinnamon for Sweet or Savory dishes Leukemia Colon... Start receiving timely alerts please follow the below steps: Do you want to all. மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது உடலில் உள்ள cinnamon uses in tamil நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது verified நன்மைகள், தன்னம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள், கொரோனா பிடியில் இருந்த தப்பிக்க வைட்டமின் ட�� health problem இணையதளமான க்கு... என்னைய்யா டார்ச்சர் பண்ற.. விரட்டி விரட்டி வெளுத்த ரம்யா.. ஆஜீத்துக்கு அல்லு இல்லை 2020, from https //www.ta. இலவம் பஞ்சு cuisines, common spice that is used by some people as medicine அதற்கு இந்த சிறந்த. And a few tablespoons of petroleum jelly or olive oil Amazing health benefits depth to.. Hindi and Tamil Nadu lightening hair when mixed together with chamomile tea, and. Are made up of protein Which is present in the West Coast of India and tissue. Body fight infections and repair tissue damage 2020, from https: //www.ta More words. டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது in Kerala and Tamil cookie policy உங்க எடை சீக்கிரமா குறையுமாம் 's oldest known spices products. The notifications from your inbox history, dating back as far as Ancient Egypt thousands இந்த தேநீரை குடிங்க cinnamon uses in tamil... உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்... Tamil spices with People as medicine மற்றும் அதிக எடை கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. done, click on cinnamon uses in tamil left hand of... ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம் to our. Distributors, wholesalers, manufacturers & suppliers மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீரை குடிப்பதால். “ Privacy & Security ” Options listed on the “ Permission ” section aromatic People as medicine மற்றும் அதிக எடை கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. done, click on cinnamon uses in tamil left hand of... ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம் to our. Distributors, wholesalers, manufacturers & suppliers மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீரை குடிப்பதால். “ Privacy & Security ” Options listed on the “ Permission ” section aromatic அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது தப்பிக்க வைட்டமின் டி: //www.ta Tamil. The skin, resulting in moist skin that some of the genus Cinnamomum ft tall அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது தப்பிக்க வைட்டமின் டி: //www.ta Tamil. The skin, resulting in moist skin that some of the genus Cinnamomum ft tall Cinnamon powder to experience any dangerous side effects in Tamil by tamil4health September 23 2019 படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நிறத்தையும்... Common cold: H... Read More guava leaf benefits in Tamil Good, Our cookie policy the tree is grown on laterite and sandy patches with poor nutrient status in treating,, wholesalers, manufacturers & suppliers குட்டி புஷ்கா.. என்னைய்யா டார்ச்சர் பண்ற.. விரட்டி. Other impressive health அவதிப்பட்டால் அதற்கு இந்த பட்டை தண்ணீரை தினமும் குடிப்பதால் நம் உடலில் உண்டாகும் நன்மைகளை... For thousands of years and is known for its health benefits மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் ���டங்கியுள்ளன போன்ற... நினைத்தால், இந்த பட்டை தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான பாலிஃபீனால் மற்றும் புரோன்தோசயனின்ஸ் போன்றவை நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது some products not... Varies according its geographical provenance and … cinnamon side effects of cinnamon powder '' into.. இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்... ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது. புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது enhances blood flow to the skin, resulting moist. மற்றும் அதிக எடை கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. to popular beverages such as tea, you to... By using cookies and other visitors use this free dictionary to get the definition of friend in.... வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது potential benefits of cinnamon you Didn ’ know... கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் மற்றும் தேன் சேர்ந்த கலவை உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து benefits... To accept our cookie policy grow up to 20 m ( 66 ft tall. புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது enhances blood flow to the skin, resulting moist. மற்றும் அதிக எடை கொண்டவர்கள் தினமும் இத சாப்பிட்டா போதுமாம்.. to popular beverages such as tea, you to... By using cookies and other visitors use this free dictionary to get the definition of friend in.... வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது potential benefits of cinnamon you Didn ’ know... கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் மற்றும் தேன் சேர்ந்த கலவை உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து benefits... To accept our cookie policy grow up to 20 m ( 66 ft tall\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/local-elections-dmk-the-petitions-filed-today-are-being-investigated/", "date_download": "2021-05-07T07:50:43Z", "digest": "sha1:EYL6ZEABAWASMHVXDDDDEPODJIXDBFDZ", "length": 9478, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்���்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Tamilnadu உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை\nஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில்1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nதிங்கள் முதல் இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்\n1 ரூபாய் இட்லி பாட்டியின் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க ���லவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/28/28082020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:56:41Z", "digest": "sha1:EZVQOHTUKUBFIZOQTHQCKRIR4RBYPTBU", "length": 12001, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "28.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n28.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 265,409.\nநேற்றிலிருந்து 1,460 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,472 (நேற்றிலிருந்து 9 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 206,902 (நேற்றிலிருந்து 348 +0.2%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 23,035 (நேற்றிலிருந்து 1,103 +5.0%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte32,694 (நேற்றிலிருந்து +91 நேற்று 32,603)\nVeneto22,604 (நேற்றிலிருந்து +135 நேற்று 22,469)\nToscana11,595 (நேற்றிலிருந்து +82 நேற்று 11,513)\nLiguria10,807 (நேற்றிலிருந்து +46 நேற்று 10,761)\nLazio10,716 (நேற்றிலிருந்து +166 நேற்று 10,550)\nMarche7,211 (நேற்றிலிருந்து +17 நேற்று 7,194)\nCampania6,424 (நேற்றிலிருந்து +183 நேற்று 6,241)\nPuglia5,268 (நேற்றிலிருந்து +51 நேற்று 5,217)\nP.A. Trento5,070 (நேற்றிலிருந்து +16 நேற்று 5,054)\nSicilia4,228 (நேற்றிலிருந்து +54 நேற்று 4,174)\nAbruzzo3,725 (நேற்றிலிருந்து +20 நேற்று 3,705)\nP.A. Bolzano2,915 (நேற்றிலிருந்து +8 நேற்று 2,907)\nSardegna2,022 (நேற்றிலிருந்து +55 நேற்று 1,967)\nUmbria1,741 (நேற்றிலிருந்து +22 நேற்று 1,719)\nCalabria1,432 (நேற்றிலிருந்து +10 நேற்று 1,422)\nMolise522 (நேற்றிலிருந்து +1 நேற்று 521)\nBasilicata518 (நேற்றிலிருந்து +4 நேற்று 514)\nPrevious 27.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 6\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-07T06:37:49Z", "digest": "sha1:KGMVPN2R4Z2NNSTNLQTLG722NYHQ3L7G", "length": 8426, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nடெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nடெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார்.\nஇந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் டெல்லிபோலீசாரின் எண்ணிக்கை 1 லட்சம் ஆக இருக்கும்.\nபுது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சி பெரியளவில் நடந்தது. இதில் 24 அதிகாரிகளுக்கு விருதுவழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி போலீசாரின் எண்ணிக்கை போதியளவில் இல்லை என நான் கருதுகிறேன். அது அதிகரிக்கப்பட வேண்டும்.\n15 ஆ���ிரம்பேரை பணியில் அமர்த்தவேண்டும் என்ற ஒப்புதல் உள்துறை அமைச்சகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் மிகவிரைவில் கிடைத்து விடும் என நான் நம்புகிறேன் என கூறினார்.\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே…\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம்\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த…\nஅனந்த் குமாருக்கு அரசு மரியாதை\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் ...\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உய� ...\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/10/aiims.html", "date_download": "2021-05-07T06:42:15Z", "digest": "sha1:M7OCVFWXDGOPX4H5JVP7GI77QM6HNJWL", "length": 4573, "nlines": 139, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : செவிலியர்களுக்கு ஒரு அரிய நிரந்தர வேலை வாய்ப்பு-AIIMS மருத்துவமனையில்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்���ானது\nசெவிலியர்களுக்கு ஒரு அரிய நிரந்தர வேலை வாய்ப்பு-AIIMS மருத்துவமனையில்\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nபெயர் பட்டியல் - ரெகுலர் கவுன்சிலிங்-CB TO REGULAR...\nகலந்தாய்வு-அரசு பள்ளியில் செவிலியம் படிக்க\nசெவிலியர்களுக்கு ஒரு அரிய நிரந்தர வேலை வாய்ப்பு-AI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:35:39Z", "digest": "sha1:LBBSSZEAVLFTLQ6KAV3NGNEKLNH4UMIF", "length": 19298, "nlines": 179, "source_domain": "ruralindiaonline.org", "title": "உழைப்பில் கனியாத பலன் : காஷ்மீரின் ஆப்பிள் வணிகம்", "raw_content": "\nஉழைப்பில் கனியாத பலன் : காஷ்மீரின் ஆப்பிள் வணிகம்\nஆப்பிள் தோட்ட உரிமையாளர்களும் வணிகர்களும் கடும் வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 அகற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட நிலையில்லாத தன்மையின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. ஆப்பிள் சந்தைக்கான நேரமும் அதுதான்\nகுலாம் மொஹி-உத்-தின் மிர்ரின் 13 ஏக்கர் ஆப்பிள் தோட்டத்தில் 300 முதல் 400 ஆப்பிள் மரங்கள் உள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் 3,600 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் 20 கிலோ ஆப்பிள்கள் வழக்கமான உற்பத்தியாக இருக்கும். “ஒரு பெட்டியை 1000 ரூபாய் விற்பனை செய்வோம். இப்போது ஒரு பெட்டிக்கு 500 முதல் 700 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது” என்று கூறுகிறார்.\nபட்காம் மாவட்டத்தின் க்ரெம்ஷோரா கிராமத்தின் 65 வயது மிர்ரைப்போலவே, காஷ்மீரின் பல ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். ஆப்பிள் வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்ட பிறகு, மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியபிறகு இந்த நிலைதான் நிலவுகிறது.\nகாஷ்மீர் பொருளாதாரத்தில் இத்தொழில் மிக மு���்கிய பங்கு வகிக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் 164,742 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. 2018 – 2019 ஆண்டில், 1.8 மில்லியன் (18,82,319) மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டது (காஷ்மீர், தோட்டவளத்துறை இயக்குநரகத்தின் தரவு ) ஜம்மு காஷ்மீர் அரசின் தோட்டவளத்துறை, தோட்டத்துறையில் 3.3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. 8000 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இத்தொழிலின் மதிப்பு இருப்பதாக தோட்டவளத்துறை இயக்குநர் அய்ஜாஸ் அஹ்மத் தெரிவிக்கிறார்.\nகூடுதலாக, காஷ்மீர் முழுவதும் தோட்டவேலைக்காக பல பணியாளர்கள் இதை நம்பி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இங்கிருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக அவர்களும் சென்றுவிட்டார்கள். அக்டோபர் மாதத்தில், உள்ளூர் அல்லாத 11 பேர், பணியாளர்களாகவும், ட்ரக் ஓட்டுநர்களாகவும் இருந்தவர்கள், போராளிகள் என்று நம்பப்படுபவர்களால் கொல்லப்பட்டார்கள். நாட்டுக்குள் காஷ்மீரி ஆப்பிள்களின் போக்குவரத்தை இது மேலும் கடினமாக்கியது.\nகாஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதை போக்குவரத்துக்கு உட்படுத்துவது அனைவருக்கும் கடினமானது. பொதுப் போக்குவரத்து, பேருந்துகள் மற்றும் பங்கு டாக்சிகள் எல்லாம் இன்னும் இயங்கவில்லை.\nஆப்பிள் தோட்ட உரிமையாளர்களிடம் நேரடி வணிகம் செய்யும் வணிகர்கள், ஒரு பெட்டிக்கு 1,400 முதல் 1,500 ரூபாய் விலை வைத்து டெல்லிக்கு அனுப்புகிறார்கள். அரசின் மூலமாக மண்டி மூலமாக வாங்கும் பிற வணிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், சிலர் அரசுக்கு ஆப்பிள்களை விற்பனை செய்யக்கூட்டது என்னும் போஸ்டர் ஒட்டப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். (இதைச் செய்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை)\nபட்காமின் க்ரெம்ஷோரா கிராமத்தில் வசிக்கும் ஆப்பிள் தோட்ட உரிமையாளரான குலாம் மொஹி-உத்-தின்-மிர், வழக்கமான ஆண்டு வருமானத்தில் பாதியைத்தான் சம்பாதித்திருக்கிறார். மாநிலத்தின் தோட்ட வேளாண்மையின் மதிப்பு 8,000 முதல் 10,000 கோடி ரூபாய். காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது\nகாஷ்மீரின் மையப்பகுதியில், பட்காம் மாவட்டத்தின் முனிபபி கிராமத்திற்கு அக்டோபர் மாதத்தின் நடுவின் சென்றபோது, 200 குடும்பங்கள் ஆப்பிள் த���ட்ட உரிமையாளர்களாக இருப்பதை அறிந்துகொண்டேன். ஆப்பிள்கள், பேரிக்காய்கள் ஆகியவற்றை பறித்தவுடன் காஷ்மீரில் இருந்து டெல்லியின் சந்தைகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை அனுப்புகிறார்கள்\nஎழுத்து வழியாக இல்லாமல் நம்பிக்கையின் பொருட்டு வாய்வழி ஒப்பந்தங்களாக நடைபெறுவதுதான் ஆப்பிள் வணிகம். அதுதான் இங்கு வழக்கம். மார்ச் முதல் ஏப்ரல் வரை, பூக்கும் நிலையை மதிப்பிட்டு, உற்பத்தியின் யூகத்தைக் கணக்கிட்டு ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களிடம் முன்பணத்தைத் தருகிறார்கள் வணிகர்கள். பழங்களை அறுவடை செய்யும் நேரம் வரும்போது, வணிகர்கள் வந்து வாங்கிக் கொள்கிறார்கள். தற்போது இருக்கும் இந்த சிக்கலான நிலையில், காஷ்மீரின் ஆப்பிள் வணிகம் பாதிப்படைந்துள்ளது\nபெயர் சொல்ல விரும்பாத 32 வயதான வணிகர் ஒருவர், “என்னுடைய எல்லா வேலையும் மொபைல் ஃபோனிலேயே முடிந்துவிடும். தோட்டத்துக்கு வரவைப்பதற்காக பணியாட்களை அழைப்பது, பழங்களை வகை பிரிப்பது மற்றும் ஒருங்கிணைக்கும் மையங்களுக்கு பேசுவது, டெல்லியில் இருக்கும் வணிகத் தொடர்புகளுக்குப் பேசுவது, ட்ரக் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துக்காக பேசுவது என அனைத்து வேலைகளும் தடைபட்டுவிட்டது. தொலைபேசி இணைப்புகள் இல்லாததால், அன்றாட வேலைகள் கூட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்\nபணியாளர், தஹிர் அஹ்மெத் பாபா, முந்தைய வருடங்களில் தற்காலிகமான வேலைகளுக்காக இந்தியா முழுவதும் பயணித்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இப்போது காஷ்மீருக்கு வெளியில் செல்வது பாதுகாப்பற்றதாகத் தோன்றுவதாகச் சொல்கிறார்\nஆப்பிள் பறிப்பவர்களும் அதை பெட்டிகளில் அடைத்து அனுப்புபவர்களும் 40 முதல் 50 சதவிகிதம் கூலி குறைவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். 500 முதல் 600 ரூபாய் சம்பாதித்தவர்கள் ஒரு நாளைக்கு 250 முதல் 300 வரை மட்டுமே சம்பாதிக்கிறார்கள்\nஅப்துல் ரஷீத், பட்காமில் இருக்கும் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் ஆகஸ்ட்டில் இருந்தே அவருக்கான ஊதியத்தைப் பெறவில்லை. பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால் அவருக்கு ஊதியமில்லை. “என்னைப் போன்று வேலை செய்து வாழ்பவர்களெல்லாம் என்ன செய்வார்கள் இங்கு இந்த வேலைகளுக்கு வந்தால் சம்பாதிக்கலாம் என்றுதானே வந்தோம்” என்கிறார்.\nபட்காமின் ஹுரூ கிராமத்தில் இன்னொரு பள்ளியில் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார் பஷீர் அஹ்மத். அவருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஊதியம் கிடைக்கவில்லை. ஆப்பிள் தோட்டத்துக்கு வந்தால் ஊதியம் கிடைக்கும் என நம்பி வந்திருக்கிறார். “இந்த தொழிலில் எனக்குப் பழக்கமில்லை - பிச்சை எடுப்பதைப்போல இருக்கிறது” என்கிறார். “இந்த மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது ஆபத்தாக உள்ளது. வேறு வழி இல்லாததால் இந்த வேலைகளைச் செய்கிறோம்” என்கிறார்\nபசித் அஹ்மத் பட், டேராடூனில் இருக்கும் கல்லூரியில், கடந்த ஜூன் மாதம் விலங்கியல் பட்டம் பெற்றிருக்கிறார். இந்த நிலையற்ற சூழ்நிலையில் எங்கும் வேலை கிடைக்கவில்லை என்கிறார். அவருடைய அப்பா வைத்திருக்கும் தோட்டத்தில், ஆப்பிள் பறிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிசெய்து கொண்டிருக்கிறார்\nபல காஷ்மீரி வணிகர்கள், டெல்லியில் இருப்பவர்கள் குறைவான விலையில் ஆப்பிள்களைத் தருமாறு வற்புறுத்துவதாகக் கூறுகிறார்கள். அதனால் இவர்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதிகாரப்பூர்வமான திட்டங்கள் வழியாக உற்பத்தியை மண்டிகள் மூலமாக கொள்முதல் செய்துகொள்வதாக தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். ஸ்ரீநகருக்கு புறநகரில் இருக்கும் மண்டிகளும் மூடப்பட்டுவிட்டன. போராட்டங்களின் காரணமாகவும், (ஊரடங்கு அல்லது ஹட்தால்) போராளிகளின் தாக்குதல் காரணமாகவும், அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருப்பவர்களின் மீதான பயம் காரணமாகவும் அரசின் மண்டிக்கும் உற்பத்தி செல்வதில்லை\nஅறுவடைக்கு தொழிலாளர் இல்லாத காஷ்மீர் நிலங்கள்\nசரார் - இ - சரீப் காங்ரியை வைத்து கொஞ்சம் வெதுவெதுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/amazing-books-read-winter-2015", "date_download": "2021-05-07T06:06:45Z", "digest": "sha1:5R6MJY55STUK2N7KYN3GLCHFFCIK5YLA", "length": 38224, "nlines": 289, "source_domain": "ta.desiblitz.com", "title": "குளிர்கால 2015 க்கு படிக்க அற்புதமான புத்தகங்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டி��� முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"எல்லோரும் படிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்கள் படித்தால், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மட்டுமே நீங்கள் சிந்திக்க முடியும்.\"\nபுகழ்பெற்ற எழுத்தாளர், ஹருகி முரகாமி ஒருமுறை தனது புத்தகத்தில் எழுதினார், நோர்வே வூட்: \"எல்லோரும் படிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்கள் படித்தால், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மட்டுமே நீங்கள் சிந்திக்க முடியும்.\"\nபுத்தகங்கள் அமைதியான தோழர்கள், ஆறுதலையும், வெறுமையை அர்த்தத்துடன் நிரப்புகின்றன.\nபுத்தகங்களைப் படிப்பது அறிவு மற்றும் புரிதலின் சிறந்த உலகத்திற்கு உங்களை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.\nமிகப் பெரிய கவிஞர்களில் ஒருவரான டேவிட் ஃபாஸ்டர் வாலஸ், மனிதர்கள் பொதுவாகப் பேச முடியாத விஷயங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வழிமுறையாக வாசிப்பைக் குறிப்பிட்டார்.\nவாசிப்பு நம்மை எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் மந்திர உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அவை மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்ச்சித் தளத்தையும் ஒரு கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகின்றன.\nகுளிர்கால விடுமுறை நாட்களில் படிக்கக்கூடிய சில அற்புதமான புத்தகங்களை DESIblitz உங்களுக்கு கொண்டு வருகிறது.\nபசுமை சாலை (2015) அன்னே என்ரைட்\nபசுமை சாலை 1980 மற்றும் 2005 க்கு இடையில் ஒரு ஐரிஷ் குடும்பத்தின் ஐந்து வாழ்க்கையின் ஒரு மயக்கும் பயணத்தின் மூலம் உங்களை அழைத்துச் செல்லும் ஒரு நாவல் அன்னே என்ரைட்.\nகடந்த கிறிஸ்துமஸுக்கு அவர்கள் தங்கள் குடும்ப வீட்டில் கூடுகிறார்கள். புத்தகம் கடுமையான மற்றும் கவர்ச்சியானது.\n8 இல் படிக்க 2016 அற்புதமான புத்தகங்கள்\n5 சிறந்த விற்பனையான இந்திய ஆசிரியரின் புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும் ~ ப்ரீத்தி ஷெனாய்\nநீங்கள் படிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் பாகிஸ்தான் புத்தகங்கள்\nஅன்னே தெரசா என்ரைட் ஒரு ஐரிஷ் எழுத்தாளர். ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சரின் ஃபெலோ, அவரது நாவலான தி கேதரிங் 2007 மேன் புக்கர் பரிசை வென்றது.\nசுவையான உணவுகள் வழங்கியவர் (2015) ஜேம்ஸ் ஹன்னாஹாம்\nடார்லின், ஒரு இளம் விதவை மற்றும் தாயார் தனது கூட்டாளியின் மரணத்தால் சிதைந்து போயிருக்கிறார்கள், துயரத்தைத் துடைக்க போதைக்கு அடிமையாகிறார்கள்.\nமெல்லிய காற்றில் அவள் எப்படி மறைந்து விடுகிறாள் என்பதையும், அவளது பதினொரு வயது மகன் எட்டி, பயந்துபோய் விடப்படுவதையும் இந்த நாவல் விவரிக்கிறது.\nஜேம்ஸ் ஹன்னாஹாம் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் அவரது முதல் நாவல் கடவுள் இல்லை என்று கூறுகிறார், லாம்ப்டா புத்தக விருதுக்கான இறுதிப் போட்டியாளராக இருந்தார்.\nஎன்னைக் கண்டுபிடி (2015) எழுதியவர் லாரா வான் டென் பெர்க்\nஜாய் தனது தனிமையான நாட்களை ஒரு மளிகை கடையில் வேலைசெய்து ஒரு சிக்கலான கடந்த காலத்தை நிர்வகிக்க முயற்சிக்கிறார்.\nஆனால் நினைவாற்றல் இழப்பிலிருந்து தொடங்கி மரணத்துடன் முடிவடையும் ஒரு விசித்திரமான நோய் நாட்டை துடைக்கும்போது, ​​அவளுக்கு ஒரு நன்மை இருப்பதாகத் தெரிகிறது.\nஇரண்டு குறிப்பிடத்தக்க புராணக்கதைகளுக்குப் பிறகு, அமெரிக்க எழுத்தாளர் லாரா வான் டென் பெர்க்கின் ���றிமுக நாவல் ஒரு சிறந்த படைப்பு.\nகடவுள் குழந்தைக்கு உதவுங்கள் (2015) டோனி மோரிசன்\nகடவுள் குழந்தைக்கு உதவுங்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் இளம் பெண்ணின் கதை, அதன் இருண்ட தோல் அவளுடைய ஒளி தோல் கொண்ட தாயை நிராகரிக்க காரணமாகிறது, அன்பின் மிக எளிய செயல்களிலிருந்தும் கூட.\nடோனி மோரிசன் ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் பேராசிரியர் ஆவார், 1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர், 'தொலைநோக்கு சக்தி மற்றும் கவிதை இறக்குமதி ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட நாவல்களில், அமெரிக்க யதார்த்தத்தின் ஒரு முக்கிய அம்சத்திற்கு உயிரைக் கொடுக்கும்' ஒரு எழுத்தாளர்.\nபுதைக்கப்பட்ட இராட்சத (2015) கசுவோ இஷிகுரோ எழுதியது\nபுதைக்கப்பட்ட இராட்சத பல ஆண்டுகளாக அவர்கள் காணாத ஒரு மகனைக் கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மூடுபனி மற்றும் மழையின் கடினமான பயணத்தைத் தொடங்கும் ஒரு ஜோடியுடன் தொடங்குகிறது.\nஜப்பானிய மொழியில் பிறந்த கசுவோ இஷிகுரோவின் நாவல் கடந்த கால நினைவுகள், காதல் மற்றும் பழிவாங்கல் பற்றியது.\nஇஷிகுரோ நான்கு மேன் புக்கர் பரிசு பரிந்துரைகளையும் பெற்றுள்ளார், மேலும் 1989 ஆம் ஆண்டின் அற்புதமான நாவலுக்கான விருதையும் வென்றார், அன்றைய எச்சங்கள்.\nஒரு சிறிய வாழ்க்கை (2015) ஹன்யா யானகிஹாரா\nஒரு சிறிய கல்லூரியிலிருந்து நான்கு நண்பர்கள் நியூயார்க்கிற்குச் செல்லும்போது, ​​அவர்கள் பணமில்லாமல், தொலைந்துபோய், மோசமாக இருக்கிறார்கள்.\nஅவர்களை உயிருடன் வைத்திருக்கும் ஒரே விஷயம் அவர்களின் நட்பும் கனவும் தான். இந்த நாவல் பல தசாப்தங்களாக அவர்களின் வாழ்க்கையையும் பிணைப்பையும் சுற்றி நெசவு செய்கிறது.\nஹன்யா யானகிஹாரா ஹவாய் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நாவலாசிரியர். யானகிஹாரா ஒரு பெரிய ஆசிரியராக இருந்தார் கான்டே நாஸ்ட் டிராவலர்.\nஓடிப்போன ஆண்டு (2015) எழுதியவர் சுஞ்சீவ் சஹோட்டா\nசஞ்சீவ் சஹோட்டாவின் நாவல், ஓடிப்போன ஆண்டு, ஒரு போலி குடும்பத்தின் கனவுகள் மற்றும் போராட்டங்கள் மற்றும் தினசரி போர்களை நமக்கு சொல்கிறது.\nXNUMX இந்திய இளைஞர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ஷெஃபீல்டில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கின்றனர். ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான கதை உள்ளது, இது அவர்களின் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தைத் தேடும���போது வெளிப்படுகிறது.\nசஞ்சீவ் சஹோட்டா ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியர் மற்றும் ஓடிப்போன ஆண்டு 2015 மேன் புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\nமீனவர்கள் (2015) சிகோசி ஒபியோமா\nஇந்த நாவல் நைஜீரியாவில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள நான்கு சகோதரர்களைப் பின்தொடர்கிறது, அவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது, இது அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.\nமீனவர்கள் 2015 மேன் புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்டது.\nசாடின் தீவு (2015) டாம் மெக்கார்த்தி\nஇந்த நாவல் ஒரு நிறுவனத்தால் மானுடவியலாளராகப் பணியாற்றும் யு என்ற கதாநாயகனைச் சுற்றி வருகிறது.\nயு தனது திட்டத்தை விசித்திரமான முறைகள் மூலம் அணுக முடிவு செய்கிறார், எந்த நேரத்திலும், முழு விஷயமும் கட்டுப்பாடற்றது. கார்ப்பரேட் மானுடவியலாளர்கள் என்று அழைக்கப்படுபவர் தனது கதையில் கூர்மையான கண்ணைத் திருப்புகிறார்.\nடாம் மெக்கார்த்தி ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஆவார், அதன் நாவல்கள் சிறந்த விற்பனையானவை மற்றும் சோதனைக்குரியவை.\nவியாழன் மீது தூங்குகிறது (2015) அனுராதா ராய்\nலிட்டில் நோமிதா தனது தந்தையின் கொலை, தனது சகோதரனை இழந்தது மற்றும் தாயால் விலகியிருப்பதைக் காண்கிறார், இவை அனைத்தும் ஓரிரு நாட்களில்.\nஇந்த கொடூரமான சந்திப்புகள் அவரது வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடுகின்றன, மேலும் அவர் நோர்வேயில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் உதவியாளராகிறார். அனுராதா தனது நாவலில் ஆன்மீகம் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்தின் மறைக்கப்பட்ட முகத்தையும் அம்பலப்படுத்துகிறார்.\nஅனுராதா ராய் விருது பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர். அவரது முதல் நாவல், ஒரு அட்லஸ் ஆஃப் இம்பாசிபிள் லாங்கிங், உலகம் முழுவதும் பதினைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டிலிருந்து பாராட்டப்பட்ட இந்த நாவல்கள் அனைத்தும் மனித உணர்ச்சியையும் குடும்ப உறவுகளையும் தொடும். அவை விடுமுறை நாட்களில் சரியான வாசிப்பு.\nஷமீலா இலங்கையிலிருந்து ஒரு படைப்பு பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் வெளியிடப்பட்ட எழுத்தாளர் ஆவார். பத்திரிகையில் முதுகலை மற்றும் சமூகவியலில் முதுகலைப் பெற்றவர், அவர் தனது எம்ஃபிலுக்குப் படிக்கிறார். கலை மற்றும் இலக்கிய ஆர்வலரான அவர் ரூமியின் மேற்கோளை நேசிக்கிறார் “மிகவும் சிறியதாக செயல்படுவதை நிறுத்துங்கள். பரவசமான இயக்கத்தில் நீங்கள் பிரபஞ்சம். ”\nகுளிர்காலத்தைப் பற்றிய 5 அழகான கவிதைகள்\nஉலக கலாச்சார விழா இந்தியாவுக்கு வருகிறது\n8 இல் படிக்க 2016 அற்புதமான புத்தகங்கள்\n5 சிறந்த விற்பனையான இந்திய ஆசிரியரின் புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும் ~ ப்ரீத்தி ஷெனாய்\nநீங்கள் படிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் பாகிஸ்தான் புத்தகங்கள்\nபடிக்க 10 சிறந்த இந்திய பேண்டஸி புனைகதை மற்றும் அறிவியல் புனைகதை புத்தகங்கள்\nதெற்காசிய LGBTQ + சமூகத்தின் புத்தகங்கள் படிக்க\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும்\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஉலகின் மிகப்பெரிய கிரிப்டோ டோக்கன் கலையை அறிமுகப்படுத்த இந்திய கலைஞர்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nரூபி கவுரின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வு\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஅவர் இடமாற்றம் செய்யப்பட்டபோது மீண்டும் லட்சுமியுடன் இணைந்தார்\n67 மற்றும் 65 வயதுடைய பழைய இந்திய தம்பதியினர் திருமணம் செய்து கொள்கிறார்கள்\nதேசி மக்களில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது\nமாமியார் மற்றும் குடும்ப சிக்கல்கள்\nவேலை மற்றும் பண அழுத்தங்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தி��ர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/makkal-needhi-maiam-kamal-haasan-about-election-results.html?source=other-stories", "date_download": "2021-05-07T07:51:55Z", "digest": "sha1:DNCUUFZVV53PIWEGA4BRNDEPW5ZD4ERC", "length": 11820, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Makkal needhi maiam kamal haasan about election results | Tamil Nadu News", "raw_content": "\n'இது முடிவல்ல... ஆரம்பம் தான்'.. தேர்தல் முடிவுக்கு பிறகு... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்து\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பை இழந்ததை அடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.\nஇந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக, வானதி சீனிவாசன் 1,500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் யாவரும் சட்டமன்றதுக்குள் நுழைய முடியாமல் போனது.\nஇதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்\" என்று பதிவிட்டுள்ளார்.\n'20 ஆண்டுகள் கழித்து... தமிழக சட்டமன்ற���்துக்குள் அடியெடுத்து வைக்கிறது பாஜக'.. முழு விவரம் உள்ளே\n\"கேப்டன் 'பதவி'ல இருந்து தூக்குனதும் 'வார்னர்' 'reaction' இதான்.. பயிற்சியாளர் உடைத்த 'சீக்ரெட்'\n'10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக'... எதிர்க்கட்சித் தலைவர் யார்\n'தேர்தல்' தோல்விக்கு பின்னர்.. 'கமல்ஹாசன்' சொன்ன விஷயம்.. வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு\n'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன\n\"ச்சே, ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அவர இப்படி பாக்க வெச்சுட்டீங்களே..\" இணையத்தை கலங்கடித்த 'புகைப்படம்'.. புலம்பித் தள்ளிய 'ரசிகர்கள்'\nBREAKING: 'உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையில்...' 'கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியின் முடிவு வெளியானது...' வென்றது யார்... - ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்...\n'நாங்க எங்க தோல்வியை ஏற்று கொள்கிறோம்'... 'ஏன் அப்படி சொன்னார்'... வைரலாகும் திமுக எம்.பியின் ட்வீட் \n.. கூலி வேலை செய்து... குடும்பத்தை காப்பாற்றும் மனைவி'.. தமிழக சட்டமன்றுத்துக்குள் நுழையும்... இந்த அபூர்வ அரசியல்வாதி யார்\n'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோவை தெற்கு தொகுதி...' 'ரொம்ப க்ளோசா போயிட்ருக்கு...' - தற்போது யாரு முன்னிலை...\n'எதிரியின் இடத்துக்கே சென்று மாஸ் சம்பவம்'.. சவாலை ஏற்று... சாதித்து காட்டிய மம்தா\nமறுபடியும் கைகொடுத்த ‘கொங்கு’ மண்டலம்.. இங்க மட்டும் அதிமுக ‘டாப்’ கியர்ல இருக்கே..\nதிராவிட கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஹரி நாடார்.. பரபரக்கும் ஆலங்குளம் தொகுதி..\nதமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே\nஅஞ்சு மணி நேரம் ஆகியும் முதல் ரவுண்ட் கூட முடியாத தொகுதி... என்ன காரணம்...\nதிமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை.. யாருக்கு முன்னிலை அதிகம்..\n'முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக...' எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா... - 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...\nசென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா.. நொடிக்கு நொடி திருப்பங்கள்\nதிரும்பிப் பார���க்க வைத்த ‘கன்னியாகுமரி’ இடைத்தேர்தல் நிலவரம்.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ‘விஜய் வசந்த்’ முன்னிலை..\n'ஒத்த காலுல நின்று ஜெயிப்போம்ன்னு சொல்லுவாங்களே அதானா இது'... 'அதிர்ந்த மேற்கு வங்காளம்'... ஒரே பெயர் 'மம்தா'\n.. தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி.. அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்\n'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...\n’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா.. ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..\nதமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்\n‘முதல் சுற்று முன்னிலை நிலவரம்’.. ஒரு தொகுதியில் ‘பாஜக’ முன்னிலை..\n.. திமுக, அதிமுக எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/michael-clarke-compares-sachin-tendulkar-and-don-bradman", "date_download": "2021-05-07T07:04:14Z", "digest": "sha1:RB7EKD6GJFKL7I5B42H5MVYGQPTNKXMS", "length": 8238, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டான் பிராட்மேனை விட சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க்", "raw_content": "\nடான் பிராட்மேனை விட சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க்\nசச்சினின் புகழ் பாடிய மைக்கேல் கிளார்க்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்தியா விளையாடி வருகிறது முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. புஜாரா அபாரமாக ஆடி தனது மூன்றாவது சதத்தை இந்த தொடரில் அடித்தார். புஜாரா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாளை\tதொடங்கியது. ஆட்டம் தொடங்கிய, சிறிது நேரத்தில் 42 ரன்களுக்கு\tவிகாரி ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் புஜாரா தனது அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவர் அரைசதம் அடிக்க 7 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், லயன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சச்சின் டெண்டுல்கர் 2004\tஆஸ்திரேலியா���ுக்கு எதிராக சிட்னியில் 241 ரன்களை அடித்ததை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த தொடரில் சச்சின் வெளியே போகிற பந்தை கவர் டிரைவ் ஆட முற்பட்டு அவுட்டாகி கொண்டிருந்தார். அதனை சமாளிக்க சிட்னியில் அவர் வெளியே போன எந்த ஒரு பந்தையும் தொடவில்லை. இது கிரிக்கெட் வரலாற்றிலேயே, மனதளவில் ஒரு சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி பேசுகையில் மைக்கேல் கிளார்க் கூறியதாவது \"டெக்னிக்கலா சச்சினை போன்று ஒரு சிறந்த வீரர் எவருமே இல்லை அவர் பிராட்மேனை விட சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர் ஆவார்\".\nஇந்த ஒப்பீடு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் ரசிகர்களுக்கு இக்கருத்து உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2004 ஆம் ஆண்டு சிட்னியில் இந்திய ரன்களைக் குவித்ததைப்போல், இன்றும் இந்திய அணி மூன்றாவது முறையாக சிட்னியில் 600 ரன்களுக்குமேல் குவித்தது.\tஅபாரமாக ஆடிய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஏழாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். ரவீந்திர ஜடேஜா 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா 622/7 எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்னிங்சை டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி குவித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nடெஸ்ட் வரலாற்றில் 600 ரன்களுக்கு மேல் அடித்த எந்த அணியும் அந்தப் போட்டியில் தோல்வி பெற்றதில்லை. தொடரில் 2-1 முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்தாலே ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 24 ரன்களை குவித்தது. இதே நாளில் 2004 ஆம் ஆண்டில் இந்திய அணி இதே மைதானத்தில் 700 ரன்களுக்கு குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்டில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்ற 241 ரன்களை அடித்தார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/chimbu-devan/", "date_download": "2021-05-07T06:19:19Z", "digest": "sha1:FNXNTZUG36KEN5X3P3GQSLULJDEOGGUQ", "length": 3970, "nlines": 89, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chimbu devan Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபேட்டியால் வந்த ஆப்பு, வடிவேலுக்கு எதிராக ஒன்று திரண்ட இயக்குனர்கள் – வலுக்கும் கண்டனங்கள்.\nவிஜய் இயக்குநருக்காக சூர்யா செய்யும் செயல் – முழு விவரம் உள்ளே\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\nஉடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஈரம் பட நடிகை சிந்து மேனன்.. இவளுக்கு இவ்வளவு பெரிய மகளா\n67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/s-a-pitchai-thoppuvilai-kavithaigal/tamil-images-kadavul-kavithai-manitharkale", "date_download": "2021-05-07T07:49:13Z", "digest": "sha1:FXYOKTIOQ3YDRMZXW4X2QTAKWW4HFIIS", "length": 5936, "nlines": 101, "source_domain": "www.merkol.in", "title": "Tamil images | கடவுள் கவிதை, மனிதர்களே - Kadavul kavithai, manitharkale | Merkol", "raw_content": "\nTamil images | கடவுள் கவிதை-மனிதர்களே\nkavithai images | விதி கவிதை-இரண்டு மலர்கள்\nவிதி இரண்டு மலர்கள் பேசிக் கொண்டன.. ஒர...\nTamil kavithaigal images | உறவுகள் கவிதை-காலையில் காகம்\nகா..கா..கா.. காலையில் காகம் கரைந்தது வ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/01/blog-post_24.html", "date_download": "2021-05-07T06:06:09Z", "digest": "sha1:KNCMUCEQL3EM3OL3DEN7SIH33GX4LH5H", "length": 15674, "nlines": 177, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "செல்லாத ரூபாய்கள் ! ~ பழைய பேப்பர்", "raw_content": "\nநம்மில் பலருக்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருப்பதில்லை. எனக்கும் தான் எப்பாவது தொலைக்காட்சியில் முக்கிய செய்திகள் மட்டும் பார்ப்பேன். நாள் முழுவதும் கணினியும் இணையமுமாக உட்கார்ந்திருப்பதால், முக்கிய நிகழ்வுகளும், செய்திகளும் நமக்கு உடனுக்குடன் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அண்மையில் தெரிந்து விடுகிறது. அதில் முக்கிய பங்கு சமூக வலைதளங்களுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்று மாலை அலுவலகம் முடிந்து, வீடு திரும்பியவுடன், பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட சில முக்கிய செய்திகளை உங்களிடம் பகிர்கிறேன்.\n2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுக்களும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nபொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வரும் மார்ச் 31, 2014 -க்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். எதற்கு இத்தகைய மாற்றம் என்று கேள்வி எழும் போது, பண வீக்கத்தை சரி செய்ய என்று சொல்லபடுகிறது. அதாவது போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை தடுக்கவும், நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும் இந்த திடீர் முடிவு என அதிகாரிகள் கூறுகின்றனர்.\n2005-க்கு பிறகு அச்சடித்த ரூபாய் நோட்டுக்களை போலவே போலி (கள்ள ) ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க முடியாதா என்று தான் எனக்கு புரியவில்லை. கள்ள நோட்டு அடிப்பவர்கள், இதை மட்டும் எப்படி விட்டு வைப்பார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை. கள்ள நோட்டு அடிப்பவர்கள், இதை மட்டும் எப்படி விட்டு வைப்பார்கள் அல்லது இதை தடுக்க வேறு எதாவது புதிய உத்தி இருக்கிறதா அல்லது இதை தடுக்க வேறு எதாவது புதிய உத்தி இருக்கிறதா என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தான் சொல்ல வேண்டும்.\nஊட்டி தொட்டபெட்டா மலை பகுதியில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கும், வன துறையினருக்கும் தண்ணி காட்டி வந்த புலி இன்று சுட்டு கொல்லப்பட்டது. ஒரு பெண் உட்பட மூன்று பேரையும், கால் நடைகளையும் இரையாக்கி வந்த அந்த புலியை பிடிக்க ரகசிய கேமராக்கள், இரும்பு கூண்டு, கும்கி யானைகள், மோப்ப நாய்கள் என எல்லாவற்றிலும் முயற்ச்சித்து, எதிலும் பிடிபடாமல், இன்று அப்புலியை சுட்டு கொன்று விட்டனர்.\nபுலியை சுட்டுக் கொல்லாமல், மயக்க மருந்து கொடுத்து பிடித்திருக்கலாமே எதற்கு நம் தேசிய விலங்கை நாமே சுட்டு கொல்ல வேண்டும் எதற்கு நம் தேசிய விலங்கை நாமே சுட்டு கொல்ல வேண்டும் அதுவும் அழிந்து வரும் ஒரு உயிரினத்தை ஏன் கொல்ல வேண்டும் அதுவும் அழிந்து வரும் ஒரு உயிரினத்தை ஏன் கொல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் பொறுப்பு அக்கறையுடன் கோரி வருகின்றனர்.\nநம் தேசிய விலங்காம் புலியை கொல்வது சட்டப்படி குற்றம்தான். உயிருடன் பிடிக்க முடியாமல் போனதால் தான் புலியை சுட்டு கொன்றுள்ளனர். அது மட்டுமல்லமல், காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடத்தையும், சுற்றி திரியும் இடங்களையும் அழித்து பொது ஜனமே ஆக்ரமிக்கும் போது , புலி என்ன எல்லா மிருகமும் ஊருக்குள்ளே வரும் தான். இதை தடுக்க பலரும் போராட்டம் நடத்தி கொண்டு தான் இருகின்றனர். இணையத்திலும், சமூக வலைதளத்திலும் இந்த வனஅழிப்பை ஒழிக்கவும், அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போராடி வருகின்றனர். பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.\nஇது இப்படியே போனால், \"வனத்திலிருந்து வழி தவறி சென்னை நகருக்குள் புகுந்த சிறுத்தை \" என்று நம் பேரன் பேத்திகள் பேஸ்புக்கில் 'ஷேர் ' செய்வார்கள். இது கொஞ்சம் அதிக படியான கற்பனை தான். ஆனால் அப்படி நடந்தாலும் ஆச்சிரியப் படுவதற்க்கில்லை.\nஇது நமக்கு, நம் மக்களுக்கு, நம் அரசாங்கத்திற்கு என்று புரியுமோ, அன்று வரை நம் இயற்கை செல்வங்கள் எல்லாம், மேலே சொல்லப்பட்ட செல்லாத ரூபாய்களை போல தான் \n//இது இப்படியே ப��னால், \"வனத்திலிருந்து வழி தவறி சென்னை நகருக்குள் புகுந்த சிறுத்தை \" என்று நம் பேரன் பேத்திகள் பேஸ்புக்கில் 'ஷேர் ' செய்வார்கள்.//\nஅந்தக் கவலையை விட்டு விடுங்கள், இந்தப் புலிபோல் ஏனைய இப்படியான அரிய விலங்குகளை நாம் விரைவில் அழித்து விடுவோம்.\nயோகன் பாரிஸ், நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான்....\nவருகைக்கு நன்றி Ramani அவர்களே \n நம் இருவரது எண்ணமும் ஒன்றாக தான் இருக்கிறது போல \n/// பொது ஜனமே ஆக்ரமிக்கும் போது ///\nமனம் மிருகம் ஆகிக் கொண்டே வருவதால்...\nவனத்திலிருந்து வழி தவறி சென்னை நகருக்குள் புகுந்த சிறுத்தை \nஅதுவரை சிறுத்தை இனம் இருக்கனுமே\nவருகைக்கு நன்றி ராஜி அவர்களே... எனக்கும் அந்த சந்தேகம் உண்டு தான்...\nவருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே...\nசெல்லாத ரூபாய் இனி என்ன நடக்கப்போகுதுன்னு பார்ப்போம்...\nகந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2020/03/1000.html", "date_download": "2021-05-07T07:26:46Z", "digest": "sha1:A7XAMEZGOQN2RKGAMCY2VSE3NUZO5ZSF", "length": 10525, "nlines": 207, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : புதிதாக 1000 செவிலியர்கள் நியமனம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nபுதிதாக 1000 செவிலியர்கள் நியமனம்\nமாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் ஆணையின் பேரில் தமிழகம் முழுவதும் புதிதாக 1000 செவிலியர்கள் MRB மூலம் நியமிக்க பட இருக்கிறார்கள் .\nஇதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது . மேலும் இந்த செவிலியர்கள் இறுதியாக நியமிக்க பட்ட செவிலியர்களுக்கு (2300 பேர்) கீழ் தொடர்ச்சியான மதிப்பெண் பெற்ற செவிலியர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 செவிலியியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது . அநேகமாக தற்பொழுது உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நேரடியாக பணி நியமன ஆணைகள் அனுப்ப பட்டு பின்பு CERTIFICATE VERIFICATION போன்ற அரசு பணி நியமன நடைமுறைகள் பின்னர் பின்பற்�� பட வாய்ப்புள்ளது .\nமேலும் மற்ற விவரங்கள் மற்றும் பணி நியமனம் பெற உள்ள செவிலியர்கள் போன்ற தகவல்கள் ஓரிரு நாட்களில் தெரிவிக்க படும் .\nவணக்கம் .சரியான முடிவு ஏன்றால் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்கப்பட்ட 950 செவிலியர்கள் உள்ளனர் இதுவரை இவர்களுக்கு பணிஆணை வழங்கப்படவில்லை இவர்களை அரசு கண்டுகொள்ளவில்லை காரணம் இவர்களிடம் ஒற்றுமை இல்லை பணமும் இல்லை இவர்களுக்கு முன்பு போடப்பட்ட 2500. செவிலியர்களும் இவர்களை போல தான் மதிப்பெண்ணும் ஆனால் இவர்களிடம் ஒற்றுமை பணபலம் திறமையான வழக்குறைஞர் ஆகையால் வெற்றி பெற்றனர் ஆனால் சான்றிதழ் சரிபார்கப்ட்ட 950 செவிலியரின் வாழ்வாதரம் மிகவும் மோசமான நிலை சமுகத்தின் கேலிக்கு ஆளாகி விட்டனர் இவர்களுக்கு மெரிட் லீஸ்ட் தங்கத் தாரகை உயிரோடு இருக்கும் போது வந்தது ஏன்பதை அறிய வேண்டும் இப்பொழுது நடைபெறும் ஆட்சி அம்மா வழியில் பொற்கால ஆட்சி உண்மை யென்றால் மக்களை காக்கும் கடவுளாகிய மாண்புமிகு முதலமைச்சர் .ஏடப்பாடி. பழனிச்சாமி அவர்களும் ஏங்க குல சாமி மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் நீங்கள் இருவரும் நினைத்தால் மட்டுமே இந்த 950 செவிலியர் வாழ்கை மற்றும் குடும்பம் பொற்காலமாக மாறும் ஏன்பதையும் இவர்கள் குடும்பம் உங்கள் வழியை அம்மா காட்டிய வழியை வாழ்நாள் முழுவதும் பின் செல்வார்கள் ஏன்பதை கூறிக்கொள்கிறேன்\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nபணி நியமன ஆணைகள் - புதிய நியமனங்கள் - CUT OFF மதிப...\nசெவிலியர்களுக்கு ஆணைகள் அனுப்ப பட்டு விட்டன . ம...\nதமிழக சுகாதாரத் துறையில் அதிரடி பணி நியமனங்கள் கொர...\nபுதிதாக 1000 செவிலியர்கள் நியமனம்\nபுதிதாக செவிலியர்கள் மருத்துவர்கள் ஆய்வக நுட்ப...\nMRB செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?start=125", "date_download": "2021-05-07T06:48:10Z", "digest": "sha1:GNUS4WLX6PHK452JHKGMLPTSNAHPRCRI", "length": 94927, "nlines": 497, "source_domain": "geotamil.com", "title": "பதி��ுகள் முகப்பு", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n- அண்மையில் முகநூலில் நானிட்ட தனித்தமிழ் பற்றியதொரு பதிவும், அதற்கான எதிர்வினைகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. தர்க்கம் ஆக்கபூர்வமாக இருந்ததால் இந்த முடிவு. -\nஎனது முகநூற் பதிவு: தனித்தமிழ் பற்றி..\nதனித்தமிழ் என்பதில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. பல் திசைகளிலிருந்தும் வரும் மொழிகளிலிருந்து புதிய சொற்களை உள்வாங்குதலென்பது மொழியொன்றின் தவிர்க்க முடியாத அம்சங்களிலொன்று. அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். இவ்விதம் ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்குவதால் மொழியானது வளமடைகின்றது என்பதை நம்புவன் நான். எவ்விதம் பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை, அறிவியலை எல்லாம் உள்வாங்குகின்றோமோ , எவ்விதம் அவ்விதம் உள்வாங்குவதால் நாம் பெரும்பயன் அடைகின்றோமோ அவ்விதமே மொழி விடயத்திலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதனையுணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச்சொற்கள் என்னும் பிரிவையே ஏற்படுத்தி வைத்தார்கள்.\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\nவாழ்த்துக்கள். அன்புள்ள நவஜோதி, வணக்கம். உங்களது பிரித்தானிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பார்வை - கனடா பதிவுகளில் படித்து உண்மையிலேயே களைத்துப்போனேன். படித்த எனக்கே அப்படி என்றால், இத்தனை ஆர்வத்துடன் - தேடுதலுடன் இந்த அறிமுகக்குறிப்பிற்காகவும் - திறனாய்விற்காகவும் பல நாட்கள் உழைத்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். தமிழ்நாட்டவர் இதனைக்கேட்டு திகைத்திருப்பார்கள். பிரித்தானியாவில் இத்தனை எழுத்தாளர்களா... அனைவரும் அவரவர் துறைகளில் தம்மால் முடிந்ததை செய்திருக்கிறார்கள். உங்கள் ஆக்கம் ஆவணமாகத் திகழுகிறது. வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n- அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில�� ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -\nஅரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.\n1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.\nநாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...\nநீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல் மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -\nசமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..\nஇலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.\nஎப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம் பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.\nபடித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு முடிவு தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது ஒரு சிலை கூட வைத்ததா ஒரு சிலை கூட வைத்ததா நினைவு கூர்ந்ததா மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.\nஎன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்���்பம் வாய்த்தது. அதனை நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை. இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.\nஎண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில் இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.\nகே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -\nஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.\n'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இர���்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது. இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின் 'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக் கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக் கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ\" - ஊர்க்குருவி -\nகவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.\nஇப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன் மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.\nஎன்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை:\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்\n- எம்.ரிஷான் ஷெரீப் -\n2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.\nவாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி' - வ.ந.கிரிதரன் -\nதற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.\nஇவர்களது படைப்புகளிலெல்லாம் பாத்திரங்கள் அடையும் அனுபவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டிருக்கும், பாத்திரங்கள் அடையும் வேதனை , வலி வாசிக்கும் வாசகர்களையும் நீண்ட நாட்கள் ஆட்கொண்டிருக்கும், அந்த வேதனை, வலியை நான் விரும்புவனல்லன். அதனால்தான் இவ்விதமான வலியினைத் தரும் படைப்புகள் சிறந்த படைப்புகளாகவிருந்தபோதும் நான் அவற்றின் உபாசகன் அல்லன். என் அபிமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பது போல் என்னால் இவ்வகையான , வலியினைத்தரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசித்தால் ஏற்படும் வலி நீங்க மேலும் பல நாட்கள் எடுக்கும் என்னும் அச்சமே அதற்கு முக்கிய காரணம். அண்மையில் ஷோபா சக்தியின் 'BOX கதைப்புத்தகம் வாசித்தபோது இதனை மீண்டுமுணர்ந்தேன். இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி வலி தருவது. ஆனால் அந்த மொழியே ஷோபாசக்தி என்னும் கதைசொல்லியின் பலம்.\nஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும் - 'தாய்வீடு' திலீப்குமார் -\nசிறுகதை: ஆப்பு - மு தனஞ்செழியன்\nஅமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.\nவண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவ��ட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.\nஅமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.\nசுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.\nவீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.\nதொடர் நாவல்: கலிங்கு (2006 - 6) - தேவகாந்தன் -\nமழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள் ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.\nஅங்கிருந்து பார்த்தால் வவுனியா-கொழும்பு பிரதான வீதிக்கப்பால் புத்த வளாகத்தின் முன்பகுதியில் நிமிர்ந்து பிரமாண்டமாய் நின்ற புத்தர் சிலை தெரியும். பின்னால் சுற்று மதிலினுள்ளே மூன்று புற விறாந்தையுள்ள சின்ன விகாரம். அதன் முற்றத்தில் செழிப்பாய் நெடிதுயர்ந்து வளர்ந்த���கொண்டிருந்த அரசமரம் நின்றிருந்தது. பின்னாலுள்ள மரக்கூடலுள் இருந்தது பன்சால எனப்படுகிற புத்த துறவிகளின் வாசஸ்தலம்.\nபதிவுகள் தளத்தில் சில மாற்றங்கள்\n- பதிவுகள் தள நிர்வாகி -\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட\nபதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும் வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.\nபதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப..\nபதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள். ஏற்கனவே வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை பதிவுகளுக்கு அனுப்பிய படைப்புகளாக மட்டுமே கருதப்படும். முன்னர் அவற்றை வெளியிட்ட ஊடகங்களின் பெயர்களைக் குறிப்பிட மாட்டோம். மேலும் ஏனையவர்கள் உங்களுக்கு அனுப்பிய படைப்புகளைப் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஏனையவர்கள் எழுதிய படைப்புகளையும் அனுப்பாதீர்கள். எழுதியவர்களே அவற்றைப் பதிவுகளுக்கு அனுப்ப வேண்டும்.\nகவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி\nதட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்\nஅதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்\nதட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு\nஏனெனில் அங்கு நான் அவர்களைவிட\nஎன்னை மீறி அங்கு எவையுமேயில்லை.\nபத்திரிக்கைச் செய்தி: திருப்பூரில் புத்தகக் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -\nதிருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட் ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன், விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ள புதிய நூல் : பால் பேத வன்முறையும், பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65 - நியூ சென்சுரி புக் ஹவுஸ், ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்\nநூலின் முன்னுரை - ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -\nநண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதிவுகளின் புதிய விளம்பரக் கட்டணங்கள்\n'பதிவுகள்' இணைய இதழில் இப்போது நீங்கள் நியாயமான கட்டணங்களில் விளம்பரம் செய்யலாம். பதிவுகளில் தற்போது கூகுள் நிறுவன விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் 'அட் சென்ஸ்' (Ad Sense) விளம்பரங்கள் தற்போது தமிழ் இணையத்தளங்களையும் புரிந்துகொள்கின்றன. அதனால் பதிவுகள் போன்ற தமிழ் இணையத்தளங்கள் பயனடைகின்றன.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவற்றுக்கான கட்டணங்கள் வருமாறு:\nமுதற்பக்கம், விளம்பரப் பக்கம் ஆகிவற்றில் பிரசுரிப்பதற்கான கட்டணம்: $ 200 / மூன்று மாதங்கள் . இவ்விளம்பரங்களுக்கான இணைப்புகள் பதிவுகள் இதழின் அனைத்துப் பக்கங்களிலும் சிறு 'ஐகானு'டன் (Icon) கொடுக்கப்படும்.\nவிளம்பரப் பிரிவில் பிரசுரிப்பதற்குரிய கட்டணம்: $100/மூன்று மாதங்கள். விளம்பரப் பக்கத்தில் பிரசுரிக்கப்படும். இவ்விளம்பரங்களுக்கான இணைப்புகள் பதிவுகள் இதழின் அனைத்துப் பக்கங்களிலும் சிறு 'ஐகானு'டன் (Icon) கொடுக்கப்படும்.\nவரிவிளம்பரங்கள் வரி விளம்பரங்களுக்கான பக்கத்தில் மட்டும் பிரசுரமாகும். அதற்கான கட்டணம்: $ 25 / மாதம். கட்டணங்கள் கனடியன் டாலர்களில் அனுப்பப்பட வேண்டும்.\nஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி” - முனைவர் கோ.சுனில்ஜோகி -\n- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -\nமனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.\nகருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்\nஅண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபதிப்பாய்வுகள் - பேசுபவர்: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்\n- தகவல்: 'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம் -\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு\n(நூல் அறிமுகம்) தொன்மத்தின் மீதான காமம் : தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புக���்\nதொன்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ ‘கதை இணக்குதல்’ ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.\nஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்\n- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -\nஇலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.\nஇவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,\nதீ முரணிய நீரும் என்றாங்கு\nஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம்.2.1-6)\nஎன்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.\nசேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,\nபிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ\nசிறுகதை: அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை - கே.எஸ்.சுதாகர் -\n இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங��கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.\nஅம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.\nதிரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு\nயாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஓராயம் அமைப்பு - - மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயச் செயற்பாடுகளுக்கான திட்டம்\nஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்\nமுருகபூபதியின் 25 ஆவது நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'\nகவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)- மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nசிறுகதை : தோழர் - கடல்புத்திரன் -\nஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும் - முனைவர் ம இராமச்சந்திரன் -\nமல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும் நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு\n'சின்னம்மாவின் 'அவர்' - - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\nபக்கம் 6 / 7\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபடித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் \n கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் எடுக்கும் பாராட்டு விழா\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் - தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -\nஅஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு\nஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு உடுமலை நாராயண கவி இலக்கிய விருது - தகவல்: சுப்ரபாரதிமணியன் -\nதொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது.. (1) - ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை வீரவநல்லூர்) -\nதமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி\nஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம் - முனைவர் செ. துரைமுருகன் -\nஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்) - முனைவர் கோ.சுனில்ஜோகி -\n அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nஅந்தரங்கம் (சிறுகதைகள்) நோயல் நடேசன் நூல் விளக்கம்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-hackers-security-facebook-google", "date_download": "2021-05-07T06:19:21Z", "digest": "sha1:ORODIRLCXYPL4I7FX5443L6RR5NXUGC4", "length": 31405, "nlines": 264, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்திய ஹேக்கர்கள் பேஸ்புக் மற்றும் கூகிள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nஉலகம் எப்போதும் டிஜிட்டல் முறையில் அதிகரித்து வருகிறது\nசைபர் பிழை வேட்டையின் எழுச்சியிலிருந்து இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களும் பெரிய வங்கியை உருவாக்கி வருகின்றனர்.\nவலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் மிகச்சிறிய ஓட்டைகளைக் கூடக் கண்டுபிடிக்கும் பணியில் உள்ள இந்த தொழில்நுட்ப ரீதியாக திறமையான குருக்கள் பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான சிக்கல்களைத் தீர்க்க முடிகிறது.\nபிழை பவுண்டி திட்டங்கள் இணையம் தோன்றியதிலிருந்தே இருந்தன, இந்த சொல் நெட்ஸ்கேப் பொறியாளர் ஜாரெட் ரிட்லிங்ஹாஃபர் 1996 இல் மீண்டும் கூறப்பட்டது.\nஇந்த திட்டங்கள் பல தசாப்தங்களாக பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான வலைத்தளங்களின் பி���்னணியில் அமைதியாக செயல்பட்டன, ஆனால் மில்லியன் கணக்கான மக்களின் பயனர் விவரங்கள் திருடப்பட்டது உட்பட பல உயர் இணைய தாக்குதல்களை அடுத்து, வரவுகள் ஓரளவு விரிவடைந்துள்ளன.\nபயனர்கள் தனிப்பட்ட விவரங்கள், நிதித் தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களை ஆன்லைனில் சேமித்து வைப்பதன் மூலம் உலகம் எப்போதும் அதிகரித்து வருகிறது.\nபேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் சமூக ஊடக தளத்திலிருந்து பில்லியன்களை சம்பாதித்துள்ளன, பயனர் விவரங்களைப் பாதுகாக்க ஒரு சமூகப் பொறுப்பைக் கொண்டுள்ளன, மேலும் இது பாதுகாப்பு உதவிக்காக ஃப்ரீலான்ஸ் பிழை பவுண்டரி வேட்டைக்காரர்களிடம் திரும்பியுள்ளது.\nபெங்களூரைச் சேர்ந்த கணினி பாதுகாப்பு நிபுணரும், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்தவருமான ஆனந்த் பிரகாஷ் பலரின் வெகுமதிகளை அறுவடை செய்துள்ளார்.\nபிழை பவுண்டி திட்டங்கள் மூலம் ரூ .10 மில்லியனுக்கும் அதிகமான இந்திய (105,000 XNUMX) சம்பாதிக்கும் பிரகாஷ், ஹேக்கர்கள் பேஸ்புக்கிலிருந்து பில்லியன் கணக்கான பயனர்களின் தரவை அணுகுவதைத் தடுக்க உதவுவதற்கும், பேபால், கூகிள், ட்விட்டர் மற்றும் ஈபே போன்ற பிற தளங்களுக்கும் பொறுப்பேற்கிறார்.\nஇணைய பாதுகாப்பைப் பராமரிப்பதே பிரகாஷின் முதன்மை நோக்கமாகும், அவர் தி கார்டியனுக்கு விளக்கினார்:\n“தரவைப் பாதுகாப்பதற்காக நான் இந்த வேலையைச் செய்கிறேன். இது பணத்திற்காக இருந்தால், குறைவான பயனர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இதைச் செய்வேன். பயனர் தனியுரிமை குறித்து நான் கவலைப்படுகிறேன், நானே ஒரு பயனராக இருக்கிறேன். தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் நான் அக்கறை கொள்கிறேன். ”\n'ஏழை நாடுகள்' கருத்துக்குப் பிறகு இந்திய ஹேக்கர்கள் 1.7 எம் ஸ்னாப்சாட் பயனர்களை கசிய விட்டார்களா\nஹேக்கர்கள் ட்விட்டர், ஸ்பாடிஃபை, சி.என்.என் மற்றும் பிறவற்றைத் தாக்கினர்\nகூகிள் மற்றும் பேஸ்புக் தலைமையகத்தில் மஹிரா கான் அழகற்றவர்\n2016 ஆம் ஆண்டில் ஆன்லைன் பாதுகாப்பு ஒருபோதும் பெரிய கவலையாக இருக்கவில்லை, அநாமதேய பயனர்கள் பயனர் விவரங்களை அணுகுவதோடு, DDoS (விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு) தாக்குதல்களுடன் வலைத்தளங்களை செயலிழக்கச் செய்து, உலகிற்கு மிகவும் ரகசியத் தரவை கசியவிட்டனர்.\nஇது சமூக ஊடக கணக்கு விவரங்கள் மற்றும் நிதித் தகவல்கள் மட்டுமல்ல. ஆகஸ்ட் 2015 இல், ஹேக்கர்கள் சர்வதேச விபச்சார வலைத்தளமான ஆஷ்லே மேடிசனுக்குள் நுழைந்து 25 ஜிபி பயனர் தரவை உலகிற்கு கசியவிட்டனர்.\nபிழை வேட்டை இந்தியாவில் மிகவும் பிரபலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது கணினி-கல்வியறிவு பெற்றவர்களுக்கு திட்டத்திலிருந்து கணிசமான வாழ்க்கை சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது.\nகடந்த ஆண்டு பேஸ்புக்கின் 13,000 ஒற்றைப்படை பிழை வேட்டை சமர்ப்பிப்புகளில், இந்தியர்கள் அதிகம் சமர்ப்பித்தனர்.\nபல கதைகள் ஒரே மாதிரியாகத் தொடங்குகின்றன. தாழ்மையான தொடக்கத்திலிருந்து, கணினிகள் மீது மிகுந்த மோகம் மற்றும் சைபர் கஃபேக்கள் கிடைப்பது பயனர்களுக்கு சுய கற்பித்தல் மற்றும் அவர்களின் தகவல் தொழில்நுட்ப திறன்களுக்காக சமூகத்தில் நன்கு அறியப்படுவதற்கு வழிவகுத்தது.\nஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான டிஏசி செக்யூரிட்டியின் நிறுவனர், த்ரிஷ்னீத் அரோராவும் இந்த வழியைத் தொடங்கினார், மேலும் இப்போது இவ்வளவு இளம் வயதிலேயே சைபர் பாதுகாப்பு குறித்த அறிவுக்கு புகழ் பெற்றவர்.\nஒப்பீட்டளவில் குறைந்த கணினி கல்வியறிவு விகிதம் 7 சதவீதமாக உள்ள ஒரு நாடாக இந்தியாவுக்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.\nஆனால் கணினி அறிவியலைப் பின்தொடர்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் சேவைகளை வழங்குவதில் ஏராளமான பணம் சம்பாதிக்க முடிகிறது என்பது தெளிவாகிறது.\nஆன்லைன் பாதுகாப்பு கவலைகள் எந்த நேரத்திலும் நீங்காது, மேலும், பிழை வேட்டை இந்தியாவின் கணினி கல்வியறிவுள்ள மக்களுக்கு ஒரு பெரிய வரத்தை நிரூபிக்கும்.\nடாம் ஒரு அரசியல் அறிவியல் பட்டதாரி மற்றும் தீவிர விளையாட்டாளர். அவருக்கு அறிவியல் புனைகதை மற்றும் சாக்லேட் மீது மிகுந்த அன்பு உண்டு, ஆனால் பிந்தையது மட்டுமே அவரை எடை அதிகரிக்கச் செய்தது. அவருக்கு வாழ்க்கை குறிக்கோள் இல்லை, அதற்கு பதிலாக ஒரு தொடர்ச்சியான கோபங்கள்.\nடெஸ்லா மாடல் 3 வெளியீடு 7 பில்லியன் டாலர் முன் ஆர்டர்களைப் பெறுகிறது\nகேஜெட் ஷோ லைவ் 2016 சிறப்பம்சங்கள்\n'ஏழை நாடுகள்' கருத்துக்குப் பிறகு இந்திய ஹேக்கர்கள் 1.7 எம் ஸ்னாப்சாட் பயனர்களை கசிய விட்டார்களா\nஹேக்கர்கள் ட்விட்டர், ஸ்பாடிஃபை, சி.என்.என் மற்றும் பிறவற்றைத் தாக்கினர்\nகூக��ள் மற்றும் பேஸ்புக் தலைமையகத்தில் மஹிரா கான் அழகற்றவர்\nகூகிள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பாகிஸ்தானை விட்டு வெளியேற அச்சுறுத்துகின்றன\nபேஸ்புக் வழக்கு பங்களாதேஷ் நாக்-ஆஃப் 'facebook.com.bd'\nஇந்தியன்-ஆரிஜின் பெண் விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக ஸ்ட்ரிப் கேட்டதாகக் கூறப்படுகிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nதளர்வு மற்றும் மனநிறைவுக்கான சிறந்த பயன்பாடுகள்\nகோவிட் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கூகிள் million 13 மில்லியன் நன்கொடை அளித்தது\nஇந்தியாவில் உதவி ஓட்டுநர் பயன்முறையை அறிமுகப்படுத்த கூகிள்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\n\"கார் நிறுத்தப்பட்ட மூன்று வாகனங்களை சேதப்படுத்தியது\"\nமனிதன் தனது மெர்சிடிஸின் மேல் கார் நொறுங்கியதைக் கண்டுபிடிக்க எழுந்தான்\nநீங்கள் எந்த மதுவை விரும்புகிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-05-07T08:33:08Z", "digest": "sha1:ILCOJSEHSRTLTS3PKZU7TY5DYARWNDSN", "length": 18388, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. வி. குண்டப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. வி. குண்டப்பா (D. V. Gundappa), அல்லது டி.வி.ஜி என பிரபலமாக அழைக்கப்படும் தேவநஹள்ளி வெங்கடரமணைய குண்டப்பா, (17 மார்ச் 1887 - 7 அக்டோபர் 1975) பிரபல கன்னட மொழி எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு மங்குதிம்மன காகா (\"டல் திம்மாவின் ரிக்மரோல்\", 1943), இது மறைந்த இடைக்கால கவிஞர் சர்வஜ்னாவின் ஞானக் கவிதைகளுக்கு ஒத்ததாகும். [1]\n3 விருதுகள் மற்றும் கௌரவங்கள்\n7 மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள்\nஜீவன சௌந்தர்ய மது சாகித்யா\nஜனபக சித்ரா ஷாலே 1 முதல் ஜனபக சித்ரா ஷாலே 6 வரை\n1943 இல் வெளியிடப்பட்ட, மங்குதிம்மன காகா கன்னடத்தின் முக்கிய இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த படைப்பின் தலைப்பை \"டல் திம்மாவின் ரிக்மரோல்\" என்று மொழிபெயர்க்கலாம். [4] [5] வாழ்க்கையின் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது, எல்லாவற்றையும் ஒரு தெய்வீக நாடகமாக புரிந்துகொள்வது, நம்முடைய சொந்த மற்றும் பிறர் தேவைகளை அங்கீகரிப்பது, மனித ஆசைகளையும், கனவுகளையும் மதித்தல், உன்னதமான காரணங்களுக்காக உழைத்தல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முதிர்ச்சியடைந்த சிந்தனையில் நமது அகங்காரத்தை கரைப்பது ஆகியவை மங்குதிம்மன காகா என்கிற இவரது படைப்பில் அடங்கும். எண்ணற்ற உருவகங்கள், விளக்கங்கள் மற்றும் பல தேர்வு வெளிப்பாடுகள் இந் நூலின் வாசிப்பை முழுமையாக மகிழ்விக்கின்றன. இரண்டு முறை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த படைப்பு இந்தி மற்றும் சமசுகிருதத்திலும் அதன் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ஒளியை எறிந்து, இந்த எழுச்சியூட்டும் இலக்கியம் அனைவருக்கும் ஒரு சாதகமான செய்தியை அனுப்புகிறது: வாழ, கற்றுக்கொள்ள, வளர மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருங்கள். [6] கன்னட எழுத்தாளர்களிடையே டி.வி.ஜி டைட்டன் என்று ரங்கநாத சர்மா கூறுகிறார். டி.வி.ஜி மெட்ரிகுலேஷன் படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும், கர்நாடகாவில் ஒரு முக்கிய இலக்கியப் பெயராக மாற அவர் மிகப்பெரிய அறிவைப் பெற்றார். சமுதாயத்தின் மீதான டி.வி.ஜியின் அக்கறை ஒப்பிடமுடியாதது, மேலும் அவர் 'கன்னடநாடு'க்கு சேவை செய்த சிறந்த நபர்களில் ஒருவர் என்று அவர் குறிப்பிடுகிறார். [7]\nமாருலா முனியானா காகா என்று அழைக்கப்படும் மங்குதிம்மன காகாவுக்கு டி.வி. குண்டப்பா, அதன் தொடர்ச்சியை எழுதினார். மருலா முனியானா காகா என்பது நடைமுறையில் மங்குதிம்மன காகாவின் நீட்டிப்பாகும். இது, டி.வி.ஜி யின் தனிப்பட்ட பாணியைக் கொண்ட கவிதைகளாக உள்ளன. இவை, அவரின் மரணத்திற்குப் பிறகு ஒன்றாக சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் 825 கவிதைகள் உள்ளன. மங்குதிம்மன காகாவில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கையை விட 120 கவிதைகள் குறைவாக உள்ளன.\nஇவர், 1967 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற ஜீவன தர்ம யோகா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமத் பகவத் கீதா தத்பார்யாவை [8] எழுதினார். ஜீவநதர்மயோகா (அன்றாட வாழ்க்கையின் யோகா) என்பது ஒரு அசாதாரண இலக்கியமாகும். இது மிகுந்த ஆறுதலையும், அதே நேரத்தில் ஒரு பொதுவானவர் வாழ்க்கையின் மதிப்புகளை உணர வைக்கும் விதமாக அமைந்துள்ளது. டி.வி.ஜியின் இந்த படைப்பு, சிறந்த இந்து தத்துவத்தின் மகிமையை, ஒரு சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் முறையில் எழுதியுள்ளார். மேலும், இது, ஒவ்வொரு மனிதனும் விரும்பும் பயனுள்ள வாழ்க்கையின் கையேடாக மாறியுள்ளது. [9]\nபெங்களூரு, பசவனகுடி, பக்லே ராக் பூங்காவில் டி.வி.குண்டப்பாவின் சிலை.\n1974 ஆம் ஆண்டில் குண்டப்பாவுக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது. முதலமைச்சர் ஸ்ரீ வீரந்திர பாட்டீலின் கீழ் கர்நாடக மாநிலம் 1970 ஆம் ஆண்டில் பெங்களூரு ரவீந்திர கல்சேத்ராவில் கன்னட இலக்கியத்திற்கான சேவைகளுக்கு கௌரவித்ததுடன் ரூ .90,000 பண முடிப்பை வழங்கியது. டி.வி.ஜி முழு விருது பணத்தையும் கோகலே பொது விவகார நிறுவனத்திற்கு வழங்கினார். இந்திய அஞ்சல் துறை டாக்டர் குண்டப்பாவின் நினைவு முத்திரையை 1988 இல் வெளியிட்டது. [10]\n2003 ஆம் ஆண்டில், பசவனகுடியின் பக்லே ராக் பூங்காவில் டி.வி.ஜி.க்கு மரியாதை செலுத்துவதற்காக ஒரு சிலை அமைக்கப்பட்டது.\nகோகலே பொது விவகார நிறுவனம் டி.வி.குண்டப்பாவின் அனைத்து வெளியீடுகளைய���ம் மின்புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளது. .\nகே.எம். ஜார்ஜ் (1992). நவீன இந்திய இலக்கியம், ஒரு தொகுப்பு: நாடகங்கள் மற்றும் உரைநடை. சாகித்ய அகாடமி. ISBN 978-81-7201-324-0.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-07T08:44:12Z", "digest": "sha1:OS4ZVUXMP5EBIPT4RTWF4PSZ4KIWKNLV", "length": 7952, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்பகத்தொய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெண் முலைத் தொய்வு (ptosis) அல்லது மார்கத் தொய்வு என்பது இயற்கையாக முதுமையடைவதால் ஏற்படும் நிகழ்வாகும். ஒரு பெண்ணின் மார்பகம் எத்தனை விரைவாக தொய்வடைகின்றது என்பதும் தொய்வின் அளவும் பலகாரணிகளைச் சார்ந்துள்ளது. புகை பிடித்தல், கருத்தரிப்பு எண்ணிக்கை, ஈர்ப்பு விசை, உயர் உடல் நிறை குறியீட்டெண், பெரிய மார்புக்கச்சை அளவு, குறிப்பிடத்தக்க எடை கூடல் அல்லது இழப்பு ஆகியன முலைத்தொய்வை பாதிக்கக்கூடியவை.[1] மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அவர்களது தோலின் நெகிழ்வு குறைவதால் கூடுதல் தொய்வு ஏற்படும். பல பெண்களும் மருத்துவர்களும் தாய்ப்பாலூட்டுவதால் தொய்வு ஏற்படுவதாக தவறாக எண்ணுகின்றனர். தவிரவும் மார்புக்கச்சை அணிவதால் தொய்வு ஏற்படுவதைத் தடுக்கலாம் உனவும் தவறான கருத்து நிலவுகின்றது.[2]\nவடிவமைப்பறுவையாளர்கள் முலைத்தொய்வின் தீவிரத்தை முலையடி மடிப்பிலிருந்து முலைக்காம்புள்ள இடத்தைப் பொறுத்து வகைப்படுத்துகின்றனர். மிகவும் மோசமான நிலையில் முலைக்காம்புகள் மடிப்பிற்குக் கீழே தரையை நோக்கி இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2016, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/kamala-harris/", "date_download": "2021-05-07T07:41:57Z", "digest": "sha1:AALZGFU6V3JCLUNOJ64RCVPH3JMGD6ZA", "length": 4033, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "kamala harris | Chennai Today News", "raw_content": "\nகமலா ஹாரி|ஸை கொலை செய்ய சதி ஆயுதத்துடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு\nதோல்வியை ஏற்க டிரம்ப் மறுப்பு: வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுவாரா\nஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்\nஜோ பைடன் வெற்றி: அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharshanaatech.in/2021/02/perseverance-rover-on-mars.html", "date_download": "2021-05-07T07:50:52Z", "digest": "sha1:6WKRKGAJWFORO4OEW4VUK7GHODF3JUJC", "length": 5154, "nlines": 73, "source_domain": "www.dharshanaatech.in", "title": "செவ்வாய் கிரகத்தில் பெர்செவெரன்ஸ் ரோவர்.", "raw_content": "\nHomeUniverse Seriesசெவ்வாய் கிரகத்தில் பெர்செவெரன்ஸ் ரோவர்.\nசெவ்வாய் கிரகத்தில் பெர்செவெரன்ஸ் ரோவர்.\nசெவ்வாய் கிரகத்தில் பெர்செவெரன்ஸ் ரோவர்.\nசுமார் 300 மில்லியன் மைல்கள் பயணித்த இந்த விண்கலம் பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாயத கிரகத்தில் தரையிறங்கும் என்று நாசா அறிவித்தது.\nஅமெரிக்க இந்திய விஞ்ஞானி சுவாதி மோகன் தலைமையிலான விஞ்ஞானிகள் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் விடாமுயற்சி ஆய்வகத்தை கட்டுப்படுத்தி வந்தனர்.\n18.02.2021 மதியம் 3.55 மணியளவில், செவ்வாய் கிரகத்தின் ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக பெர்செவெரன்ஸ் (Perseverance) ரோவர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடினர்.\nசெவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய பெர்செவெரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் வந்துள்ளது.\nவிண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி அதன் முதல் புகைப்படத்தை சில நிமிடங்களில் பூமிக்கு அனுப்பியது.\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த பெர்செவெரன்ஸ் ரோவர் ஒரு டன் எடை கொண்டது.\nஇது இரண்டு மீட்டர் நீளம் மற்றும் 19 கேமராக்கள் கொண்ட இரண்டு ரோபோ ஆயுதங்களைக் கொண்டுள்ளது.\nஇது அடுத்த சில மாதங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்க்கையின் தடயங்கள் லேசர் மூலம் ஆராயப்பட்டு தரவு உடனடியாக பூமிக்கு அனுப்பப்படும்.\nநாச��� விஞ்ஞானிகள் வரவிருக்கும் கோடையில் செவ்வாய் கிரகத்தின் இருந்து 30 பாறைகள் மற்றும் மணல் மாதிரிகள் சேகரிக்கவும், 2030 க்குள் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/01/tharkappu-tamil-movie-review-and-rating.html", "date_download": "2021-05-07T07:06:30Z", "digest": "sha1:27YTYMEARFIRBRE4MR4XEJ772ROURT7J", "length": 4486, "nlines": 109, "source_domain": "www.gethucinema.com", "title": "Tharkappu Tamil Movie Review and Rating | Tharkappu Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\nதற்காப்பு படம் ஒரு போலீஸ் கதையாக இருந்தாலும் அதில் சொல்ல வரும் கருத்து ” ஒரு மனிதனின் உயிரை எடுக்கும் உரிமை இன்னொரு மனிதனுக்கு கிடையாது . அது அவர்களது விதி படி நடக்க வேண்டிய விஷயம் “\nதற்காப்பு படத்தின் கதை நன்றாக அமைந்தாலும் அதை காடும் விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார் இயக்குனர் . படத்தில் சமுத்திரகனி வரும் காட்சிகளும் அவரின் நடிப்பும் மேலும் அவர் பேசும் வசனங்களும் மிக கச்சிதமாகவும் படத்திற்கு பலம் சேர்க்கும் படி அமைந்து உள்ளது. போலீசாக வரும் சக்தி நடிப்பில் பிரமாதம் . படத்தில் பல மூன்று கதைகள் பல காதபாதிரங்கள் வருவதால் படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும் படி அமைய வில்லை .\nமொத்தத்தில் தற்காப்பு படம் என்கவுண்டரை ஒழிக்கும் மனிதநேயம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/641943-covid19.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T08:01:21Z", "digest": "sha1:YARNAJ24T3IL3XZZAZAX5UHN5HFSMJIH", "length": 14390, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடர்ந்து உயரும் கரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை 1,80,304 ஆக அதிகரிப்பு | covid19 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதொடர்ந்து உயரும் கரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை 1,80,304 ஆக அதிகரிப்பு\nநாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 18,327 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 14,234பேர் குணமடைந்து வீடு திரு���்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,08,54,128 பேர் குணமடைந்தனர்.\nகரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,57,656 ஆக அதிகரிதுள்ளது.\nகரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,80,304 ஆக உள்ளது.\nநாடு முழுவதும் 1,94,97,704 பேருக்கு கரோனா தடுப்பூசி வழக்கப்பட்டுள்ளது.\n'நந்திகிராம் மண்ணின் மைந்தரையே வரவேற்கும்; மே.2-ல் நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள்': மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி சவால்\n1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nகரோனா பரவலை தடுக்கவே ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு: ரயில்வே விளக்கம்\nஅமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறை தாக்கல்\n'நந்திகிராம் மண்ணின் மைந்தரையே வரவேற்கும்; மே.2-ல் நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள்': மம்தாவுக்கு சுவேந்து...\n1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nகரோனா பரவலை தடுக்கவே ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு: ரயில்வே...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nஎதிர்க்கட்சித் தலைவராக யாருக்கு வாய்ப்பு\nதொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: ராஜஸ்தான், ம.பியில் மீண்டும்...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nமநீம நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் விலகலா- சந்தோஷ் பாபு விளக்கம்\nஅமைச்சரவையில் இடம் கிடைக்காததில் வருத்தமில்லை: உதயநிதி பேட்டி\nகரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்ட முதல்வர்...\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி���யபாஸ்கருக்கு கரோனா தொற்று\nமேற்குவங்க தேர்தல் துணை ஆணையர் மீது நம்பிக்கை உள்ளது: திரிணமூல் காங்கிரஸ் புகாருக்கு...\n6 தொகுதிகளை ஏற்றது ஏன்- திருமாவளவன் சொல்லும் காரணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2021/02/27150044/2396257/Tamil-News-MG-Hector-50000th-unit-manufactured-by.vpf", "date_download": "2021-05-07T08:14:34Z", "digest": "sha1:VQRGRSJ4XM5BW7ME6NHHLXTOHNANJNN5", "length": 7480, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News MG Hector 50,000th unit manufactured by all-women crew", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்\nபதிவு: பிப்ரவரி 27, 2021 15:00\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 50 ஆயிரமாவது யூனிட் வதோதரா ஆலையில் உள்ள பெண்கள் குழுவினர் உற்பத்தி செய்தனர். தற்சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 33 சதவீதம் பெண்களை நியமித்து உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.\nஎம்ஜி நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 12.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nபுது மாடலில் ட்வீக் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், 18 அங்குல அலாய் வீல்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்ப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் ஹெக்டார் மாடலின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்தது. இந்த என்ஜின் 141 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇதே என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஎம்ஜி மோட்டார் | எம்ஜி ஹெக்டார் | கார்\n2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்\nஇரு கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா\nரெனால்ட் கைகர் விலை திடீர��� மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஎம்ஜி குளோஸ்டர் விலையில் திடீர் மாற்றம்\n2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்\nகார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி\nபுதிய தலைமுறை ஸ்கோடா பேபியா அறிமுகம்\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nமுன்பதிவில் புது மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/category/top-news/", "date_download": "2021-05-07T07:58:22Z", "digest": "sha1:UDBP7E5UHG76ASCI7MK6S6TP7FQMB3PF", "length": 7711, "nlines": 113, "source_domain": "www.malaioli.com", "title": "முக்கிய செய்தி Archives | Malayagam News | Latest Online Tamil News | Upcountry News | Malaioli.com", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்\nநுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பகுதிகள் முடக்கம்\nமுதல்வரானதும் முதல் கையெழுத்து இதற்குதான்: ஸ்டாலின் உறுதி\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் திமுக, புதிய...\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nநுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இன்று (06) காலை முதல் இரண்டு...\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்\nஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று செவ்வாய்கிழமை 25 வயதாகும் ஹலீமா சிஸே...\nநுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பகுதிகள் முடக்கம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை அடுத்து, நாட்டில் மேலும் சில...\nமுதல்வரானதும் முதல் கையெழுத்து இதற்குதான்: ஸ்டாலின் உறுதி\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது...\nபிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி கமல் முன்னிலை எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா\nதமிழகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோயமுத்தூர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசன்...\nஉடன் அமுலாகும் வகையில் நாட்டின் மேலும் சில பக��திகள் முடக்கம்\nகொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி முதலான மாவட்டங்களின், 7 கிராம சேவகர்...\nதிருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு நாடு முழுவதும் தடை\nதிருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு...\nகே.வி ஆனந்த உடலை வாங்க நேராக மருத்துவமனைக்கே சென்ற நடிகர் சூர்யா\nமறைந்த கே.வி ஆனந்த் உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு வருவதற்கான முயற்சியில்...\nஇராகலையில் விபத்துக்குள்ளான பஸ்; 20க்கும் மேற்பட்டோர் காயம்\nநுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார்...\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/03/blog-post_938.html", "date_download": "2021-05-07T06:11:48Z", "digest": "sha1:HDPN6R4JD6P4ISZ2MYDIOAZPBLEBILEX", "length": 4654, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால், திரும்பிச் சென்றது தொல்பொருள் திணைக்களம்! மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால், திரும்பிச் சென்றது தொல்பொருள் திணைக்களம்! - Yarl Voice மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால், திரும்பிச் சென்றது தொல்பொருள் திணைக்களம்! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமக்களின் எதிர்ப்பு போராட்டத்தால், திரும்பிச் சென்றது தொல்பொருள் திணைக்களம்\nகிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரரீஸ்வரர் சிவன் கோயில் பகுதியில் தொல்லியல் தினைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வரும்கின்றனர்.\nயாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் திணைக்களம் இணைந்து வருகைதந்து ஆய்வுப்பணிகறை மேற்கொள்ள முயற்சித்த போது, மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து அவ்விடத்திலிருந்து அன்று சென்றனர்.\nஅத்துடன் பொலீஸார் அங்கிருந்த இரண்டு தரப்பினரிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/05/blog-post_42.html", "date_download": "2021-05-07T06:47:40Z", "digest": "sha1:OQSCJDMSDPPPSFNLURZPVUIF56BFBPUO", "length": 4711, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ் கொடிகாமத்தில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கம் யாழ் கொடிகாமத்தில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கம் - Yarl Voice யாழ் கொடிகாமத்தில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் கொடிகாமத்தில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கம்\nயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொடிகாமம் சந்தை வியாபாரிகள் சிலருக்கு கொரோனா ஏற்கனவே தொற்று ஏற்பட்டதையடுத்து சந்தை வியாபாரிகள் மற்றும் நகர வர்த்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 21 பேருக்கு இன்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிலையில் கொடிகாமம் மத்தி கொடிகாமம் வடக்கு என கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-07T07:22:45Z", "digest": "sha1:SXNDU2POVUD5MPUKDPGDSLXT5DPWPT2B", "length": 4187, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "ருசி | மின்னங்காடி", "raw_content": "\nHome / சிறுகதைகள் / ருசி\nபெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்��ிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.\nCategories: சிறுகதைகள், நற்றிணை, நூல்கள் வாங்க Tags: சிறுகதைகள், நற்றிணை, பிரபஞ்சன்\nபெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-05-07T06:13:58Z", "digest": "sha1:4CWVSQAZXEOPLOMNJ5PMQZQQLO5EMLHX", "length": 53968, "nlines": 225, "source_domain": "biblelamp.me", "title": "திறமைவாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 1 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனி��்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிறமைவாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 1\nஆதி சபையின் பொற்காலமாக 4-ம் 5-ம் நூற்றாண்டுகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர். இக்காலப்பகுதியில் பல சிறப்பான தலைவர்களை திருச்சபை பெற்றெடுத்திருந்தது. ஏற்கனவே அத்தனேசியஸ், அம்புரோஸ் போன்றவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்த இதழில் சபை கண்ட மூன்று முக்கிய தலைவர்களில் இருவரைப்பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம். இவர்களுடைய வாழ்க்கையும், ஊழியமும் 4-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகி 5-ம் நூற்றாண்டுகளில் முடிந்திருந்தது.\nஜோன் கிறிசொஸ்தொம் (John Crysostom 344-407)\nஜோன் கிறிசொஸ்தொம் (John Crysostom) திருச்சபையின் சிறப்பான பிரசங்கிகளில் ஒருவராக இருந்தார் என்று வரலாறு கணிக்கிறது. 344-345-களில் அந்தியோகியாவில் (Antioch) பிறந்தார் கிறிசொஸ்தொம். போர்வீரராக இருந்த தந்த��, கிறிசொஸ்தொம் சிறுவனாக இருந்தபோ‍தே மரித்ததால் கிறிஸ்தவராக இருந்த தாயே கிறிசொஸ்தொம்மை வளர்த்தார். இளம் கிறிசொஸ்தொம் சட்டம் படிப்பதில் ஆர்வம் கொண்டு லைபேனியஸ் என்பவரிடம் சட்டம் பயின்று அவருடைய சிறந்த மாணவனாக இருந்தார். 370-ல் ஞானஸ்நானம் பெற்றக் கொண்ட கிறிசொஸ்தொம் சட்டத்துறையில் இருந்த ஆர்வத்தைக் கைவிட்டு குருத்துவத்தை நாடினார். அப்பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு தன்‍னைத் தயாரித்துக் கொண்ட கிறிசொஸ்தொம் 370-ல் அந்தியோகியாவுக்கு வந்து அதற்கு அடுத்த வருடமே திருச்சபையில் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அந்தியோகியாவின் சபைத்தலைவராக இருந்த பிசப் பிளேவியன் (Bishop Flavian) கிறிசொஸ்தொம்மை மூப்பராக 386-ல் நியமித்தார்.\nஅடுத்த 12 வருடங்களுக்கு அந்தியோகியாவில் கிறிசொஸ்தொம் அற்புதமாக பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டார். மக்களால் மிகவும் பாராட்டப்பட்டார். அவர் இறந்த பிறகு மக்கள் அவருக்கு கிறிசொஸ்தொம், அதாவது “பொற்குரலோன்” என்ற பட்டத்தை அளித்தனர். வேதத்தில் இருந்து ஒவ்வொரு வசனமாக வியாக்கியானப் பிரசங்கம் செய்தார் கிறிசொஸ்தொம். அவருடைய பிரசங்கங்கள் நேரடியாகவும், கேட்பவர்களின் பாவங்களை சுட்டிக்காட்டுவதாகவும், முக்கியமாக உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்பவர்களைக் கண்டிப்பதாகவும் இருந்தது. பணக்காரர்களாக இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதையும் கிறிசொஸ்தொம் கண்டித்துப் பிரசங்கித்தார். இவருடைய பிரசங்கங்களைப் பலர் கேட்டு எழுதிவைத்திருந்தனர். அதன் காரணமாக அவருடைய பிரசங்கங்களில் சங்கீதப்புத்தகத்திலிருந்து 58 பிரசங்கங்களும், மத்தேயு சுவிசேஷத்திலிருந்து 90 பிரசங்கங்களும், யோவானில் இருந்து 80 பிரசங்கங்களும் இன்றும் அச்சில் இருக்கின்றன.\nஒரிகன் (Origen), வேதவசனங்களில் காணப்படும் நேரடி அர்த்தத்தின் அடிப்படையில் பிரசங்கிக்காது உருவகப்படுத்தல் முறையைப் பயன்படுத்திப் பிரசங்கித்திருந்ததை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால், கிறிசொஸ்தொம் அந்த முறையைப் பின்பற்றவில்லை. மாறாக இலக்கண, வரலாற்று அடிப்படையில் வேதப்பகுதிகளை ஆராய்ந்து பிரசங்கிக்கும் முறையை கிறிசொஸ்தொம் பயன்படுத்தினார். வேத வசனங்கள் அவற்றின் மூல மொழிகளான எபிர���யம், கிரேக்கம் ஆகியவற்றில் எந்த நோக்கத்தில், எந்த அர்த்தத்தில் தரப்பட்டிருக்கின்றனவோ அந்த அடிப்படையில் அவற்றின் நேரடியான அர்த்தத்தை இலக்கணபூர்வமாகவும், வரலாற்றுபூர்வமாகவும் விளங்கிக்கொண்டு பிரசங்கங்களை கிறிசொஸ்தொம் தயாரித்தார். பிரசங்கிக்க எடுத்துக்கொண்டுள்ள வேதப் பகுதியில் தரப்பட்டுள்ள போதனைகளின் மூலம் கர்த்தர் ஆத்துமாக்களிடம் எதை எதிர்பாக்கின்றார் என்பதையும் கிறிசொஸ்தொம் வலியுறுத்திப் பிரசங்கம் செய்தார். இந்த முறையிலான இலக்கண, வரலாற்று அடிப்படையில் வேதத்தை விளக்கும் முறையையே சிசரியாவின் பெசிலும் (Basil of Caesarea) வற்புறுத்தி வந்திருக்கிறார். அந்தியோகியாவின் திருச்சபை பெசிலினுடையதும், கிறிசொஸ்தொம்மினுடையதுமான வேதவிளக்க முறையையே பின்பற்றி வந்தது. இதனால் வரலாற்று அறிஞர்கள் இந்த வேதவிளக்க முறைக்கு “அந்தியோகிய வேதவிளக்க முறை” என்ற பெயரை அளித்திருந்தனர். ஒரிகனுடைய உருவகப்படுத்திப் பிரசங்கிக்கும் முறையை அலெக்சாந்திரிய சபை பின்பற்றியதால் அதற்கு “அலெக்சாந்திரிய வேதவிளக்க முறை” என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.\nபோதக ஊழியத்தைக் குறித்த ஒரு பிரபலமான நூலையும் (On the Priesthood) எழுதி வெளியிட்டார் கிறிசொஸ்தொம். அவருடைய ஏனைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் விட இந்நூல் அநேக தடவைகள் பிற மொழிகளிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\n398-ல் கொன்ஸ்தாந்திநோபிளின் தலைவனாக இருந்த நெக்டாரியஸ் (Nectarius) இறந்தான். அவனுடைய இடத்தைப் பிடிக்கப் பலரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரரசனான ஆர்கேடியஸ் கிறிசொஸ்தொம்மைக் குறித்து தனது மந்திரியின் மூலம் கேள்விப்பட்டு தன் நாட்டுக்கு அவரைக் கொண்டு வரத் தீர்மானித்தான். கிறிசொஸ்தொம்மின் புகழ் இக்காலத்தில் எங்கும் பரவியிருந்தது. அந்தியோகியாவின் மக்கள் தன் நோக்கத்திற்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்த ஆர்கேடியஸ் தன்னுடைய படையை அனுப்பி கிறிசொஸ்தொம் சந்திக்க வரும்படி அந்தியோகியாவின் கவர்னர் மூலம் ‍‍அழைப்பு அனுப்பினான். ‍எதையும் சந்தேகிக்காத கிறிசொஸ்தொம் பேரரசன் அனுப்பியவர்களைப் பார்க்கப்போனபோது அவர்கள் கிறிசொஸ்தொம் சிறைபிடித்து கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டு ச���ன்றார்கள். கொஸ்தாந்திநோபிளின் மக்கள் கிறிசொஸ்தொம் தங்களுடைய நகரில் பிரசங்க ஊழியத்தை நடத்தும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தனர். கிறிசொஸ்தொம் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பின்பு வேறு வழியில்லாமல் உடன்பட வேண்டியதாயிற்று.\nகொன்ஸ்தாந்திநோபிளின் பிரதான சபையான பரிசுத்த ஞான சபையில் கிறிசொஸ்தொம் பிரசங்கித்தபோது அந்நகர மக்கள் மத்தியில் அவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது. அதேவேளை, பணபலமும், அதிகார பலமுமுள்ள மோசமான எதிரிகளையும் அவர் தேடிக்கொள்ள நேர்ந்தது. அநீதியும், கேடும், அரசியல் தந்திரங்களும் நிறைந்திருந்த கிழக்குத் தேசத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கிறிசொஸ்தொம்மின் பரிசுத்தமும், ஒழுக்கமும், கட்டுப்பாடுமுள்ள வாழ்க்கை பொருந்திவரவில்லை. பேரரசன் ஆர்கேடியஸின் மந்திரிகளினதும், ஊழியர்களினதும் பாவங்களைக் கிறிசொஸ்தொம் கண்டித்தது அவர்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக ஆர்கேடியஸின் அழகிய ஜேர்மன் மனைவியான யூடொக்சியா (Eudoxia) கிறிசொஸ்தொம்மை தீவிரமான வெறுத்தாள். பழைய ஏற்பாட்டு எசபேலைப் பற்றி கிறிசொஸ்தொம் செய்த ஒரு பிரசங்கத்தை மக்கள் அரசியோடு ஒப்பிட்டுப் பார்த்ததால் அவளுக்கு கிறிசொஸ்தொம் மீது இருந்த வெறுப்பு அதிகரித்தது. கிறிசொஸ்தொம்மின் கண்டிப்பும், நேர்மையும் நிறைந்த விசுவாசமுள்ள பிரசங்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நகரில் இருந்த அதிகாரிகளையும் மற்றவர்களையும் நேர்மையான வாழ்க்கை வாழத்தூண்டியதால் கிறிசொஸ்தொம் நகரிலும் சுற்றி இருந்த பிரதேசங்கள் அனைத்திலும் அநகே எதிரிகளை சம்பாதித்துக்கொண்டார். கிறிசொஸ்தொம்மின் தீவிர எதிரியாக இருந்தவன் தியோபீலஸ் (Theophilus) என்பவன். அ‍லெக்சாந்திரியாவின் அதிகாரியாக 385-ல் இருந்து 412-வரை பணி புரிந்தான் தியோபீலஸ். 403-ல் கிறிசொஸ்தொம்மின் எதிரிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கெல்சிடன் கவுன்சிலைக்கூட்டி கிறிசொஸ்தொம்முக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினான் தியோபீலஸ். அவருக்கு எதிராக பல அநீதியான குற்றச்சாட்டுகள் கவுன்சில் முன்பு கொண்டுவரப்பட்டன. பேரரசன் ஆர்கேடியஸீம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிறிச��ாஸ்தொம்மை நாடுகடத்தினான். சில நாட்களுக்குப் பின்பு கொன்ஸ்தாந்திநோபிளை நிலநடுக்கம் அதிர வைத்தது. கடவுளிடம் இருந்து வந்த தண்டனையாக இதைக் கருதி பேரரசி யூடோக்சியா பயமடைந்து கிறிசொஸ்தொம்மை மறுபடியும் நகருக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்தான். நகர் மக்கள் பாதைகள்தோறும் நின்று மலர் பொழிந்து வரவேற்க கிறிசொஸ்தொம் நகர்ப்பிரவேசம் செய்தார். பேரரசனுடனான முதல் போராட்டத்தில் இப்படியாக கிறிசொஸ்தொம்முக்கு வெற்றி கிடைத்தது.\nஆனால், இந்த வெற்றி நிலைக்கவில்லை. 404-ல் யூடோக்சிடா வெள்ளியிலான தன்னுடைய உருவச்சிலையை பரிசுத்த ஞான சபைக்கு அருகில் நிறுவினாள். அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்களால் சபை ஆராதனையை அமைதியாக நடத்த முடியாமல் போனது. இதனால், கிறிசொஸ்தொம் யூடோக்சியாவை யோவான் ஸ்நானனின் தலையைக் கேட்ட ஹெரோடியஸீக்கு ஒப்பிட்டு காரசாரமாக பிரசங்கித்ததால் ஆத்திரமடைந்த யூடோக்சியாவும், ஆர்கேடியஸீம் அவரை பதவி நீக்கம் செய்து ஆர்மீனியாவுக்கு நாடு கடத்தினர். மக்களின் ஆர்ப்பாட்டத்தால் போப் இனொசன்ட் 1 (Pope Innocent I) கிறிசொஸ்தொம்மை விடுவிக்குமாறு ஆர்கேடியஸை வற்புறுத்தினார். ஆனால், பேரரசன் கிறிசொஸ்தொம்மை 407-ல் இன்னும் தூரதேசத்திற்கு நாடு கடத்தினான். போகும் வழியில் வெய்யில் கொடுமையினால் நோயுற்று கிறிசொஸ்தொம் இறந்தார். 438-ல் பேரரசன் தியோடோசியஸ் II (Theodosius II 408-50) கிறிசொஸ்தொம்மின் அஸ்தியைக் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டு வந்ததோடு அவருடைய பெற்றோரிடம் கிறிசொஸ்தொம்முக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.\nகிழக்குப் பேரரசின் சபைத்தலைவர்களில் கிறிசொஸ்தொம் மிகவும் சிறந்த வேத அறிஞராகவும், பிரசங்கியாகவும் இருந்தார். கிழக்குப் பேரரசில் எந்த சபைத்தலைவரும் பேரரசர்களுக்கு எதிராக நிற்க முடியவில்லை என்பதை கிறிசொஸ்தொம்மின் வாழ்க்கையின் முடிவு காட்டுகிறது.\nஆதி சபையில் மிகவும் திறமைசாலியான வேதவல்லுனராக இருந்தவர் ஜெரோம். ஸ்டிரைடோனியா (Stridonia) என்ற இடத்தில் (இன்றைய குரொவேசியாவும் சுலொவேனியாவும் Croatia and Slovenia) 347-ல் செல்வமிக்கதொரு குடும்பத்தில் பிறந்தவர் ஜெரோம். தத்துவம், உளவியல், பேச்சாற்றல் ஆகியவற்‍றில் தேர்ந்த ‍ஜெரோம் 370-ல் ஞானஸ்நானம் பெற்றக்கொண்டார். 372-ல் மத்திய கிழக்குப்பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜெரோம் சிரியாவின் பாலைவனத்தில் 374-ல் சந்நியாச வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்தார். சிரியாவில் இருக்கும்போது அவர் எபிரேய மொழியைக் கற்றக்கொண்டார். அக்காலத்தில் கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது யூத மொழியான எபிரேயம் தெரிந்திராததால் ஜெரோம் அம்மொழியறிந்த தனித்துவமிக்க மனிதராக விளங்கினார். 379-ல் அந்தியோகியாவில் மூப்பராக நியமனம் பெற்ற பின்பு கொன்ஸ்தாந்திநோபிளுக்குப் போய் அந்நகரின் பிரபலமான கெப்படோசியன் பிதாவாகவிருந்த நாசியேன்சஸின் கிரெகரி (Gregory of Nazianzus) என்பவரிடம் இரண்டு வருடங்களுக்கு இறையியலைக் கற்றார். கிரெகரியும், ஜெரோமும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். 382-ல் ‍ஜெரோம் ரொம் நகருக்குப் போனபோது அங்கிருந்த போப் டெமாஸ்கஸ் (Pope Damascus 366-384) வேதத்தின் புதிய இலத்தீன் மொழிபெயர்ப்பைக் கொண்டுவரும்படியாக அவரைக் கேட்டுக் கொண்டார். ஜெரோம் அதற்கு இணங்கினார். அந்த மொழிபெயர்ப்பை முடிக்க ஜெரோமுக்கு 23 வருடங்கள் எடுத்தன. ஜெரோமின் காலத்தில் மேற்குப்பகுதியில் வேதத்தின் வேறு இலத்தீன் மொழிபெயர்ப்புகள் காணப்பட்டபோதும் எதுவும் ஜெரோமின் மொழிபெயர்ப்புக்கு ஈடாக இருக்கவில்லை. ஜெரோம் எபிரெய, கிரேக்க மொழிகளில் இருந்த பழைய, புதிய ஏற்பாடுகளை நேரடியாகப் பயன்படுத்தி தனது மொழிபெயர்ப்பைத் தயாரித்தார். 405-ல் அவரு‍டைய மொழிபெயர்பு நிறைவு பெற்றது. ஒரு பெரும் ஆராய்ச்சியின் முடிவாக அமைந்த இந்த மொழிபெயர்ப்பு வல்கேட் (Vulgate) என்ற பெயரால் அழைக்கப்பட்டு மேற்குப்பிரதேச இலத்தீன் பேசும் பகுதிகளில் அங்கீகாரம் பெற்று பயன்படுத்தப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் சீர்திருத்த காலம்வரை இதுவே அங்கீகரி‍க்கப்பட்ட இலத்தீன் மொழிபெயர்ப்பாக இருந்தது. வல்கேட் என்ற இலத்தீன் வார்த்தைக்கு “பொதுவானது” என்று அர்த்தம். எல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட மொழிபெயர்ப்பாக இது இருந்தது.\nஎபிரேய மொழியைக் கற்றபின் ஜெரோமுக்கு ஒரு முக்கியமான உண்மை புலப்பட்டது. செப்டுவாஜின்ட் (Septuagint) என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பான பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட சில நூல்கள் யூதர்கள் பயன்படுத்திய எபி‍ரேய மொழியிலிருந்த பழைய ஏற்பாட்டில் காணப்படாததை அவர் உணர்ந்தார். அன்றைய கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது எபிரேய மொழி தெரியாததாலும், பெரும்பாலானோர் கிரேக்க மொழி பேசியதாலும் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவாஜின்ட்டையே சபையில் ஆராதனைக்காகவும், படிப்பதற்காகவும், பிரசங்கத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜெரோம், யூதர்கள் தங்களுடைய எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டு நூலில் சேர்த்துக் கொண்டிருந்த நூல்களை மட்டுமே திருச்சபை அங்கீகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஏனையவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் சொன்னார். அதாவது எபிரேய பழைய ஏற்பாட்டு நூலில் இருந்த நூல்கள் மட்டுமே செப்டுவாஜின்டிலும் இருக்க வேண்டும் என்றார். பழைய ஏற்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படாதிருந்த இந்த நூல்களை சபை தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைத்தது. இந்நூல்கள் வேதத்துக்கு சமமான அதிகாரத்தைக் கொண்டிராததால் அவற்றைப் பொது ஆராதனைகளில் வாசிக்கக்கூடாதென்று சபை தடைவிதித்திருந்தது. இன்று சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திவருகின்ற பழைய ஏற்பாட்டையே அன்று ஜெரோம் அங்கீகரித்திருந்தார். ரோமன் கத்தோலிக்க டிரென்ட் கவுன்சில் (Council of Trent) 1546-ல் தள்ளுபடி ஆகமங்களை வேதத்தின் ஒரு பகுதி எனக் கட்டளை பிறப்பித்து அவற்றை நிராகரித்தவர்களை கண்டித்து தண்டித்தது. 16-ம் நூற்றாண்டில் சபை சீர்திருத்தம் ஆரம்பமாவதற்கு முன்பு மத்திய காலப்பகுதியில் (இருண்ட காலத்தில்) மேற்கு சபை பழைய ஏற்பாட்டில் எந்த நூல்கள் இருக்க வேண்டுமென்பதில் உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. இன்று கிரேக்க பாரம்பரியச்சபை தள்ளுபடி ஆகமங்களை வேதத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ரஷ்யப் பாரம்பரிய சபையைச் சேர்ந்த அநேகர் அவை வேதத்தோடு சம்பந்தமற்றவை என்றே கருதுகின்றனர்.\nஜெரோம் ரோமில் இருந்தபோது அநேக ரோம செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கடிள சந்நியாச வாழ்க்கை வாழ உற்சாகப்படுத்தினார். செல்வந்தர்கள் இப்படியான சந்நியாச வாழ்க்கை வாழ தங்களுடைய சொத்துக்களைத் துறந்து சென்றதைப் பார்த்து சமுதாயம் வியந்தது. ரோம சமுதாயத்தின் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையைத்தாக்கிப் பேசி வந்ததால் ஜெரோமுக்கு அங்கு பல எதிரிகள் தோன்றினர். ஜெரோமை ஆதரித்த போப் டெமஸ்கஸ் 384-ல் இற���்த பின்பு தனது சீடர்களோடு ஜெரோம் ரோமைவிட்டு வெளியேறி எருசெலேமுக்கு போய் வாழ்ந்தார்.\n386-ல் இருந்து தன்னுடைய இறுதிக்காலம்வரை ஜெரோம் பெத்லகேமில் வாழ்ந்தார். அங்கே எழுதுவதிலும், சந்நியாசிகளுக்கு போதிப்பதிலும் தனது காலத்தை செலுத்தினார். வேதத்தின் பல நூல்களுக்கு விளக்கவுலை எழுதினார். அநேக கிரேக்க இறையியல் நூல்களையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இலத்தீன் மொழிப் பாண்டியத்தினாலும், எழுத்துத் திறத்தினாலும் மேற்கு சபைப்பிதாக்களில் ஜெரோம் முக்கிய இடத்தை வகித்தார். அக்காலத்தில் பல இறையியல்கருத்து முரண்பாடுகளிலும் ஜெரோம் பங்கு பெற்றார். பெலேஜியன் கருத்து முரண்பாட்டில் அவர் ஆகஸ்தீனை ஆதரித்தார். இதனால் ஆத்திரமற்ற பெலேஜியனின் ஆதரவாளர்கள் 416-ல் அவருடைய பெத்லெகேம் குருமடத்தை தீக்கிரையாக்கினர். இதனால் ஜெரோம் இரண்டு வருடங்களுக்கு தலை மறைவாக வாழநேர்ந்தது.\nஜெரோம் சந்நியாச வாழ்க்கையை பெரிதும் ஆதரித்து, திருமணமற்ற தனி வாழ்க்கையே திருமண வாழ்க்கையைவிட சிறந்தது என்று கருதினார். அநேக ரோம் நகரப் பணம்படைத்த பெண்கள் ஜெரோமின் சீடர்களாகி சந்நியாச வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததோடு, பல மடங்களையும், வைத்தியசாலைகளையும் கட்டினர்.\nஜெரோம் 420-ம் ஆண்டளவில் பெத்லெகேமில் பார்வையிழந்த நிலையில், ‍நோயுற்று மரணத்தைத் தழுவினார். மேற்கின் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஹிப்போவைச் சேர்ந்த அகஸ்தீனுக்கு அடுத்தபடியாக ஜெரோமுக்கே அதிக மதிப்பிருந்தது.\n← 1689 விசுவாச அறிக்கை\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dayspringchurch-online.com/ta/ecoslim-review", "date_download": "2021-05-07T07:39:43Z", "digest": "sha1:IJZY23BAP7FP5RGG2LRLZTC2R7PABJIM", "length": 34410, "nlines": 118, "source_domain": "dayspringchurch-online.com", "title": "Ecoslim ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதம் Ecoslim உடன் வேகமாக அடையப்படுகிறது. இவை எண்ணற்ற திருப்தியான பயனர்களையும் நிரூபிக்கின்றன: எடை குறைப்பு எப்போதும் நேராகவும் சிக்கலாகவும் இருக்க வேண்டியதில்லை. எடை இழப்புக்கு Ecoslim நிறைய Ecoslim என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா தீர்வு என்னவென்றால் அது உறுதியளிக்கிறது என்பதை நாங்கள் காட்டுகிறோம்.\nஎடை குறைவது உங்களுக்கு மிகவும் சோர்வுற்றது மற்றும் மிகவும் கடினம் எல்லாம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் நேரமாக இன்று சரியாக இருக்கும்\nஇன்னும் வரையறுக்கப்பட்ட நபரைக் கொண்டிருப்பது நீண்ட காலமாக உங்களுடைய மிகப்பெரிய இலக்காக இருக்கிறதா ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் செய்ய விரும்பும் ஆடை இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டியதில்ல�� என்று நீங்கள் விரும்புகிறீர்களா ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் செய்ய விரும்பும் ஆடை இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்று நீங்கள் விரும்புகிறீர்களா பனை மரங்களின் கீழ் விடுமுறை நாட்களைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா, அங்கு நீங்கள் விரும்பும் விதத்தில் ஆடை அணியலாம் பனை மரங்களின் கீழ் விடுமுறை நாட்களைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா, அங்கு நீங்கள் விரும்பும் விதத்தில் ஆடை அணியலாம் நீங்கள் இறுதியாக மீண்டும் மீண்டும் நன்றாக உணர விரும்புகிறீர்கள், மீண்டும் மீண்டும் உணவு மற்றும் / அல்லது எடை குறைப்பு திட்டங்களை முயற்சிக்க வேண்டாமா நீங்கள் இறுதியாக மீண்டும் மீண்டும் நன்றாக உணர விரும்புகிறீர்கள், மீண்டும் மீண்டும் உணவு மற்றும் / அல்லது எடை குறைப்பு திட்டங்களை முயற்சிக்க வேண்டாமா உங்கள் உற்சாகமான உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் உங்களுக்கு பொறாமைமிக்க பார்வையை வீசுவதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாமா\nஏறக்குறைய எல்லா மக்களுக்கும், இது ஒருபோதும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினை, அது தொடர்ந்து உள்ளது. உணவு மற்றும் விளையாட்டுத் திட்டங்களில் தொடர்ந்து மூழ்கி மூக்கில் விழும் சக்தி இல்லாததால் இது பொதுவாக அடக்கப்படுகிறது.\nமிகவும் மோசமானது, ஏனென்றால் நீங்கள் இப்போதே கண்டுபிடிப்பீர்கள், உடல் எடையை குறைப்பதில் நிலையான முன்னேற்றத்தை அடைய உதவும் உண்மையிலேயே நம்பிக்கைக்குரிய சிகிச்சைகள் உள்ளன.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஉங்கள் Ecoslim -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\n நீங்கள் இப்போது உங்கள் பொறுமையை வைத்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடிப்பீர்கள்.\nEcoslim ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது நன்கு அறியப்பட்ட செயல்முறையைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் குறைந்த பட்ச பக்க விளைவுகள் மற்றும் மலிவான எடையைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்டது.\nமேலும், வெளியீட்டாளர் மிகவும் நம்பகமானவர். ரசீது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பின் அடிப்படையில் செய்யப்படலாம்.\nபின்வரும் சூழ்நிலைகள் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன:\nஇது எந்த வகையிலும் கடினம் அல்ல:\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பின்வரும் சூழ்நிலைகளில் Ecoslim பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம்:\nஅவர்கள் இன்னும் தேவையான வயதை எட்டவில்லை.\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை. எனவே இது Folexin விட வலுவாக இருக்கும்.\nஇந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், சாத்தியமான சிரமங்களின் பட்டியல் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது & நீங்கள் நிச்சயமாக சொல்லலாம், \"இனிமேல், நான் என் உடல் அமைப்பில் வேலை செய்வேன், அதையெல்லாம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\nஇது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தாலும், இந்த தயாரிப்புக்கு நன்றி இது மிகவும் வெற்றிகரமாக மாறும்.\nஅதனால்தான் Ecoslim வாங்குவது பயனுள்ளது:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு காப்பாற்றப்படுகிறது\nEcoslim ஒரு மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் Ecoslim\nநீங்கள் மருந்தாளுநருக்கான வழியைச் சேமிக்கிறீர்கள் மற்றும் எடை குறைப்பு தீர்வு குறித்த ஒரு தாழ்மையான உரையாடல்\nஇது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டத்தின்படி மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nEcoslim மிகவும் நன்றாக விற்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் ஒத்திசைகிறது.\nஇப்போது அது நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு உதவுவதன் மூலம் மனித உடலின் தனித்துவமான கட்டுமானத்தை மாதிரியாக மாற்றுகிறது.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கான அனைத்து நடைமுறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது இணையதளத்தில், இந்த விளைவுகள் குறிப்பாகத் தெரியும்:\nEcoslim பட்டினி விளைவு துரித உணவில் ஆர்வத்தை இழக்கும்\nஆற்றலை கொழுப்பு திசுக்களாக மாற்றும் செயல்முறை குறைக்கப்படுகிறது\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் மென்மையாகவும் அதிக தீவிரமாகவும் இருக்கும்.\nஒரு கடையில் மட்ட���மே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nநீங்கள் இப்போது உறுதியாக யோசிக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nதற்போதுள்ள வாடிக்கையாளர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பது வியக்கத்தக்கது.\nநிச்சயமாக, பயன்பாட்டிற்கான பரிந்துரைகளை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கும் நிலையில் இது பாதுகாப்பானது, ஏனென்றால் Ecoslim விதிவிலக்காக வலுவானது.\nஆகையால், சரிபார்க்கப்பட்ட Ecoslim மட்டுமே ஆர்டர் Ecoslim நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தடுக்க. ஒரு தவறான தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்ற சந்தர்ப்பத்தில் கூட, பெரும்பாலும் சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் மிகவும் மோசமாக இருக்கும்.\nEcoslim முக்கிய பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன\nலேபிளில் Ecoslim பொருட்களைப் பார்த்தால், மூன்று கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇதன் விளைவு இந்த கூறுகளின் காரணமாக மட்டுமல்ல, குறிப்பிட்ட அளவின் அளவிலும் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் Ecoslim -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nEcoslim, உற்பத்தியாளர் Ecoslim அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவை Ecoslim, இது எடை இழப்பில் Ecoslim முன்னேற்றங்களைக் Ecoslim உறுதியளிக்கிறது, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதைப் பயன்படுத்தும்போது யாராவது விசேஷமாக எதையும் கருத்தில் கொள்ள வேண்டுமா\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் உற்பத்தியின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, தயாரிப்பு மற்றும் நுகர்வோர் எப்போதும் மற்றும் வேறு எந்த சோதனை மற்றும் பிழை இல்லாமல் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.\nEcoslim எப்போதும் கச்சிதமானது மற்றும் யாரும் Ecoslim. நீங��கள் எவ்வாறு தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் சிறந்த முடிவுகளை அடைவீர்கள் என்பது பயன்பாட்டிற்கான மேலதிக வழிமுறைகளால் விளக்கப்படுகிறது - இவை புரிந்துகொள்ள விரைவானவை மற்றும் செயல்படுத்த எளிதானவை\nEcoslim பயன்பாடு எவ்வாறு Ecoslim\nEcoslim கொழுப்பை Ecoslim என்பது ஒரு தெளிவான உண்மை\nஇந்த விஷயத்தில் போதுமான நல்ல சோதனை அறிக்கைகள் மற்றும் ஏராளமான சான்றுகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.\nசெயல்திறன் எவ்வளவு தீவிரமானது மற்றும் அதை அடைய எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் தனிநபருக்கு மாறுபடும்.\nசிலர் உடனடியாக குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கவனிக்கிறார்கள். சில மாற்றங்களைப் பெற சிலருக்கு இரண்டு மாதங்கள் ஆகலாம். எனவே இது Super 8 விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் நீங்களே முன்னுரிமை பெறலாம் Ecoslim உடனடியாக Ecoslim செய்யும் ஆண்களில் நீங்கள் நிச்சயமாக ஒருவர்.\nஉங்கள் திருப்தியான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் இன்னும் சீரானதாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், முன்னேற்றத்தை முதலில் குறிப்பிடுவது சொந்த உறவினர்கள்தான்.\nEcoslim பற்றி மற்ற பயனர்கள் என்ன Ecoslim\nவாடிக்கையாளர் மதிப்புரைகளை மட்டுமே கண்டறிந்த பிறகு ஒன்றை வேண்டுமென்றே ஹேக் செய்யுங்கள், இது திருப்திகரமான முடிவுகளைக் கூறுகிறது. நிச்சயமாக மற்ற மதிப்புரைகள் கொஞ்சம் சந்தேகத்திற்குரியவை, ஆனால் அவை வெளிப்படையாக சிறுபான்மையினரில் உள்ளன.\nEcoslim குறித்த சந்தேகங்களை நீங்கள் தொடர்ந்து உணர்ந்தால், இறுதியாக நிலைமையை மேம்படுத்துவதற்கு நீங்கள் உந்துதல் பெறக்கூடாது.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nகட்டுரையின் வழக்கமான அனுபவங்கள் சுவாரஸ்யமாக முற்றிலும் திருப்திகரமாக உள்ளன. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பல தீர்வுகளுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் சில காலமாக கண்காணித்து வருகிறோம்.நாம் நிறைய ஆராய்ச்சி செய்து நம்மை சோதித்தோம். இருப்பினும், அத்தகைய ஆய்வுகள், கட்டுரையால் உறுதிப்படுத்தப்பட்டவை, முடிவானவை அல்ல.\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க எடை இழப்பு வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nவாழ்க்கையில் வேடிக்கைக்காக உங்கள் உபரி வெகுஜ��த்திலிருந்து விடுபட்டு, உங்கள் தன்னம்பிக்கையை பலப்படுத்துங்கள்\nஉங்கள் எதிர்காலத்தில், ஆரோக்கியமான வாழ்க்கையில் கூடுதல் உற்சாகத்தை எதிர்நோக்குங்கள், இறுதியாக உங்கள் அதிகப்படியான உடல் கொழுப்பை அகற்ற உங்கள் வழியைக் கண்டறியும்போது.\nஎங்கள் நம்பிக்கை: Ecoslim, குறுகிய நேரத்திற்குப் பிறகு முதல் வெற்றிகளை நம்பலாம்.\nநண்பர்களின் வட்டத்திலும், டிவியிலும் ஒருவர் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்று சில சமயங்களில் சடலங்களிலிருந்து கேட்கிறார், ஆனால் பவுண்டுகளை இழந்த அனைவருக்கும் புதிய உடல் உணர்வு மிகவும் இனிமையானது என்று கூறுகிறது.\nஉங்கள் உடலில் நீங்கள் மிகவும் வசதியாக உணரத் தொடங்கும் போது உங்கள் நண்பர்களும் அறிமுகமானவர்களும் உங்களுடன் எவ்வளவு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nநீங்கள் Ecoslim -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nநம்பமுடியாத அளவிற்கு நன்கு கட்டமைக்கப்பட்ட மக்களைப் பார்த்து வெட்கப்படுவதில்லை, தீவிரமாக பார்க்க முடியாது - என்ன ஒரு பெரிய திருப்தி உணர்வு\nபல நூறு பயனர்கள் - இப்போது அதிர்ஷ்டவசமாக கூடுதல் எடை இல்லாமல் - சூப்பர் மதிப்புரைகளால் மகிழ்ச்சியடைகிறார்கள். நிச்சயமாக நீங்களும் ஏற்கனவே தயாரிப்பைச் சோதித்த டஜன் கணக்கான பிற பயனர்களும் இறுதியாக அவர்களின் உடலுடன் நன்றாக உணருவீர்கள்.\nஇறுதியாக - சுருக்கமாக எனது பகுப்பாய்வு\nபொருட்களின் நன்கு சிந்திக்கக்கூடிய கலவை, அதிக எண்ணிக்கையிலான பயனர் கருத்துக்கள் மற்றும் விற்பனை விலை ஆகியவை மிகப்பெரிய சந்தேக நபர்களை நம்பவைக்கின்றன.\nமுயற்சிக்கிறேன், நான் உறுதியாக இருக்கிறேன், கடமை. உடல் எடையை குறைக்க போதுமான தயாரிப்புகளை என்னால் சோதிக்க முடிந்தது: தீர்வு என்பது பொருள் குறித்த உறுதியான தீர்வாகும்.\nஇதன் விளைவாக, நுகர்வோர் வாடிக்கையாளரின் அறிக்கைகள், போட்டியிடும் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தியின் கலவை மற்றும் நன்மைகளைப் பார்த்தால், ஒவ்வொரு விஷயத்திலும் தயாரிப்பு உறுதியானது என்று அவர் சந்தேகத்திற்கு இடமின்றி முடிவு செய்ய வேண்டும். இந்த காரணத்திற்காக, இது Bust Size விட குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு பெரிய நன்மை நிச்சயமாக நிச்சயமாக எந்த நேரத்திலும் எளிதாக அன்றாட வழக்கத்திலும் சேர்க்கப்படலாம்.\nஎனவே எங்கள் மதிப்பாய்வு தெளிவான வாங்க பரிந்துரையில் விளைகிறது. இருப்பினும், நீங்கள் உள்ளே செல்வதற்கு முன், தீர்வை வாங்குவதற்கான கூடுதல் பொருட்களை விரைவாகப் பார்ப்பது, நீங்கள் உண்மையிலேயே உண்மையான விலையை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது நல்லது.\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nநாங்கள் முன்பு கூறியது போல், தயாரிப்புகளை வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் கள்ளங்களை விற்க நம்பிக்கைக்குரிய புதுமைகளைப் பயன்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.\nஎங்களால் பட்டியலிடப்பட்ட ஒரு தளத்தை வாங்க நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல், இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.\nசரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து மருந்தை வாங்குவது எந்த நேரத்திலும் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Ecoslim முயற்சிக்க நீங்கள் Ecoslim, வரிசைப்படுத்தும் செயல்பாட்டில் எங்களால் பரிந்துரைக்கப்பட்ட கடையைப் பயன்படுத்த மறக்காதீர்கள் - இது உங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை விலை, பாதுகாப்பான மற்றும் விவேகமான நடைமுறைகளை வழங்கும், மேலும் சரியான இருப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஒருவர் நிச்சயமாக பெரிய எண்ணிக்கையை ஆணையிட வேண்டும், இந்த பின்னணி ஒரு பட்டியைச் சேமிக்கும் மற்றும் ஏராளமான மறுவரிசைகளைத் தவிர்க்கும். இந்த வகை அனைத்து தயாரிப்புகளிலும் இந்த கொள்கை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது.\nVigRX Plus மாறாக, இது மிகவும் திறமையானது.\nஉங்கள் Ecoslim -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nEcoslim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajinis-blessings-alone-will-soon-be-servant-change-arjuna-murthy", "date_download": "2021-05-07T06:32:34Z", "digest": "sha1:K7EVVXUE4XIFMEUCIZBSWGPWWPLO3OCS", "length": 9624, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "''ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்'' - அர்ஜுன மூர்த்தி | nakkheeran", "raw_content": "\n''ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்'' - அர்ஜுன மூர்த்தி\nரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி அறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி. அதன்பின் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் எடுத்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் தற்பொழுது அர்ஜுன மூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும் மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என நம்புங்கள். ரஜினிகாந்த் எனது தலைவர் என்பதைவிட நானும் ஒரு ரஜினி ரசிகர் என்பதில் பெருமைகொள்கிறேன். ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம்’ எனக் கூறியுள்ளார்.\n\"நான் உயிரோடுதான் இருக்கிறேன்\" - பாஜக வெளியிட்ட வீடியோவால் பதறிய பத்திரிகையாளர்\nதமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது - எல்.முருகன்\n''தமிழகத்தில் பாஜக தோற்கவில்லை'' - எல்.முருகன் பேட்டி\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\nமு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தம��ழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஅமைச்சர் அந்தஸ்து பெற்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ..\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:47:45Z", "digest": "sha1:ROBXH6D4VB33YCCNIFW7Y3I5FMUKDK7B", "length": 6474, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமிடசோலைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2-, 3-, மற்றும் 4-இமிடசோலைன்களின் அமைப்பு\nஇமிடசோலைன் (Imidazoline) என்பது C3H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இமிடசோல் சேர்மத்தில் உள்ள இரண்டு இரட்டைப் பிணைப்புகளில் ஒன்றை ஒடுக்குவதன் மூலம் இமிடசோலைன் வருவிக்கப்படுகிறது. பல்லினவளையச் சேர்மங்களில் இமிடசோலைனும் ஒரு வகைச் சேர்மமாகும். 2-இமிடசோலைன்கள், 3-இமிடசோலைன்கள் மற்றும் 4-இமிடசோலைன்கள் என்ற மூன்று மாற்றியன்களை இமிடசோலைன் கொண்டுள்ளது. 2- மற்றும் 3- இமிடசோலைன்கள் அவற்றின் மூலக்கூற்று அமைப்பில் ஒரு இமைன் மையத்தைக் கொண்டுள்ளன. ஆனால் 4-இமிடசோலைன்கள் அவற்றின் அமைப்பில் ஓர் ஆல்க்கீன் தொகுதியைப் பெற்றுள்ளன. பல்வேறு மருந்துப் பொருட்களில் 2- இமிடசோலைன் தொகுதி் காணப்படுகிறது[1]\nஇமிடசோல் அதன் ஒடுக்கப்பட்ட வழிப்பொருள் ஆகியவற்றுக்கு இடையிலான வேதியியல் தொடர்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2016, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:03:53Z", "digest": "sha1:QEUPCSTKSSNZIWN6EW5FZM3KHURFZLAU", "length": 6641, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கானுயிரின வளாகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகானுயிரின வளாகங்கள்[1] என்பது காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். மலைவாழ் உயிரினங்களும் கானக உயிரினங்குகளும் கடல்வாழ் உயிரினங்குகளும் பயன்படுத்தும் பாதைகளில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலங்குகள் விலகி வரவும் இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது.[2] இந்தப்பகுதிகளை வளாகங்கள் என்கின்றனர். இந்தப்பகுதிகள் விலங்குகளின் உணவுத்தேவை, இடப்பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றை சார்ந்து குறிக்கப்படுகிறது.[3]\n↑ [1] பரணிடப்பட்டது 1 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2982909", "date_download": "2021-05-07T08:49:44Z", "digest": "sha1:L3NGWKITPMBMJFYIFUJCZE5MFY6CU37W", "length": 4601, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெரோம் தாஸ் வறுவேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஜெரோம் தாஸ் வறுவேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜெரோம் தாஸ் வறுவேல் (தொகு)\n00:52, 7 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n02:31, 23 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இந்தியாவில் பணி: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB)\n00:52, 7 சூன் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\n| title = ஓய்வுபெற்ற [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்ட]] [[ஆயர்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/helmet.html", "date_download": "2021-05-07T07:46:09Z", "digest": "sha1:WTCS5BNH2D2SZBTBXTBPAACCXU2P4X6H", "length": 3372, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Helmet News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'உங்க மேல ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு...' 'ஒழுங்கா ஃபைன் கட்டுங்க...' 'கம்ப்ளெயின்ட் பார்த்து ஆடிப்போன மனுஷன்...' - ஒரு 'லாரி டிரைவருக்கு' இப்படியெல்லாமா சோதனை வரும்...\nஎனக்கு வேற வழி தெரியலங்க... 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...\n'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...\n'... 'அப்போ இது உங்களுக்குத் தான்'... 'காவல் துறை கொடுத்த ஷாக்'... 'காவல் துறை கொடுத்த ஷாக்\nஹெல்மெட் இல்ல..TVS 50-ல 'ஓவர்' ஸ்பீடு...ஆப்போசிட்ல கவர்ன்மென்ட் வண்டி..போட்டாரு பாருங்க பிரேக்\nசார் நான் 'சட்டத்தை' மதிக்கிறவன்..எத்தனையோ 'கடை' ஏறி-எறங்கிட்டேன் ஹெல்மெட் கெடைக்கல\n'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dhoni-speech-at-post-match-session-after-defeat-against-mi.html", "date_download": "2021-05-07T07:37:06Z", "digest": "sha1:EMJRRXGTY4E5IQKN6DKRG2U42XQ2SQM2", "length": 10025, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhoni speech at post match session after defeat against mi | Sports News", "raw_content": "\n\"டீமோட கேப்டனா நான் இருக்குறதுனால...\" போட்டிக்கு பின் 'தோனி' கொடுத்த சிறப்பான 'SPEECH'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியி தோல்வியடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.\nஇதுவரை ஆடியுள்ள அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை அந்த வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, 'இந்த தோல்வி சற்று வேதனையாக தான் உள்ளது. இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை. இந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாடினோம். அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், எப்போதும் நாம் நினைப்பது போல தான் நடைபெறுவது இல்லை.\nநாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது அதற்கான காரணங்கள் நூறு இருக்கும். அப்போது எல்லாம் நல்ல ஆற்றலுடன் தான் விளையாடுகிறோமா என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 3 போட்டிகளில் சிறந்தவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு தொடருக்காக நல்ல முறையில் தயாராகி கொள்வோம். அணியின் கேப்டனாக எங்கும் ஓட முடியாது. அதனால் நான் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவேன்' என தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன் நடைபெற்ற போட்டியில், போட்டி முடிந்த பின்னர் தோனி இளம் வீரர்கள் குறித்து பேசியது பரபரப்பை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு விஷயத்துல,,.. 'சிஎஸ்கே'வ எந்த டீமும் தொட்டது இல்ல... ஆனா 'மும்பை' இன்னைக்கி மொத்தமா செஞ்சு விட்டுருச்சு...\" என்னவா இருக்கும்\n\"தோக்குறமோ, ஜெயிக்கிறமோ மொதல்ல 'சண்ட' செய்யணும்..\" ஒத்த ஆளா 'களத்துல' நின்னு போராடிய சுட்டிக் 'குழந்தை'... குவியும் பாராட்டுக்கள்\n'வி.சி.க' தலைவர் 'திருமாவளவன்' மீது... மத்திய குற்றப்பிரிவு 'போலீசார்' வழக்குப்பதிவு\n\"அப்பாடா,,.. ஒரு வழியா அத 'Cross' பண்ணிட்டோம் யா 'சாமி',,..\" ஓரளவு நிம்மதியில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்,.. 'காரணம்' என்ன\n'தமிழகத்தின் இன்றைய (23-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n\"'தல' சொன்னது கரெக்ட் தான் போல... ஓவரா 'கிண்டல்' பண்ணிட்டமோ.... திடீரென ட்விட்டரில் 'டிரெண்ட்' ஆகும் 'தோனி' சொன்ன 'வார்த்தை'\n\"இன்னைக்கி தார தப்பட்ட கிழிய போகுது,..\" 'உச்சக்கட்ட' எதிர்பார்ப்பில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... என்ன நடக்கப் போகுதோ\n\"அவர ஏங்க இன்னைக்கி 'டீம்'ல எடுக்கல...\" No.'1' ஆல் ரவுண்டருக்கு வந்த 'சோதனை'... கொந்தளித்த 'நெட்டிசன்'கள்...\n\"இதுனால தான் 'ஜாதவ்'க்கு 'சான்ஸ்' குடுத்துட்டே இருக்காங்களா...\" 'சிஎஸ்கே' அணியில் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'\nVideo : \"என்னோட 'சிஎஸ்கே' டீம விட்டு போறேன்... இத மட்டும் தயவு செஞ்சு பண்ணுங்க,..\" 'உருக்கமான' வேண்டுகோளுடன் கிளம்பிய 'பிராவோ'\n\"நாங்க செஞ்சதுலயே இது தான் தரமான செய்கை...\" அசால்ட்டாக செய்து காட்டி அசத்திய 'கோலி' அண்ட் 'கோ'\n\"அப்பாடா,,.. ஜஸ்ட் 'மிஸ்'ல தப்பிச்சோம்... இப்போ தான் யா 'நிம்மதி'...\" ஜாலியா இருக்கும் 'கொல்கத்தா' ரசிகர்கள்... காரணம் என்ன\n\"'இந்த' ஒரு விஷயத்த தான் அவரு 'சரி' பண்ணனும்... அப்படி மட்டும் பண்ணிட்டாருன்னா...\" 'தோனி'க்கு advice சொன்ன முன்னாள் 'வீரர்'\n\"வாழ்க்க ஒரு வட்டம் தம்பிங்களா...\" வெச்சு செஞ்சவங்களுக்கு எல்லாம��... 'வேற' லெவல் 'பதிலடி' கொடுத்து அசத்திய 'பவுலர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30608-today-corona-updates-in-india.html", "date_download": "2021-05-07T07:36:47Z", "digest": "sha1:4NQOOLRH3NSTZKJC3H25XQ3C3VEL7XUG", "length": 11999, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\n24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..\n24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3293 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர்.\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 29,78,709 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 14,78,27,367 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nYou'r reading 24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil\nபுதுச்சேரியில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனா பாதிப்பு குறையுமா\nமுடங்கிய சாத்தூர் தொழிற்சாலைகள்.. ஒரு பேனா நிப்பின் கதை இது\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்க��� ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\n300 எக்ஸ்ரேவுக்கு சமம் புற்றுநோய் அபாயம் – சிடி ஸ்கேன் வேண்டாமே\nஅசாமின் அடுத்த முதல்வர்.. பாஜக சந்திக்கும் தலைவலி\nஇதுதான் பினராயி விஜயன்.. முதல்வர் பதவி குறித்து நச் பதில்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மே���ும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30625-phase-3-vaccination-program-from-may-1-purchase-of-10-crore-vaccines-for-those-over-18-years-of-age.html", "date_download": "2021-05-07T07:39:07Z", "digest": "sha1:F2CZTY4TANEM5GSG2XYX2ZASYWH2ZZ2S", "length": 11876, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் - The Subeditor Tamil", "raw_content": "\nநாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்\nநாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்\nதமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-\n“இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 27-ந் தேதி வரை 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதல் கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nYou'r reading நாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் Originally posted on The Subeditor Tamil\nமகாராஷ்டிராவில் கொரோனா கட்டு���்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nஇந்தியாவில் உருவான உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவல்…\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு.. இன்று கவர்னரை சந்திக்கிறார்..\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் பலி… ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் காரணமா…\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்���ிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/makkal-viduthalai", "date_download": "2021-05-07T08:20:50Z", "digest": "sha1:56I7HDX2FZ33UITCFUVHGLWC4UFJFKWX", "length": 8522, "nlines": 202, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் விடுதலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nதொடர்புக்கு: எண் 40/456, மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை, சென்னை - 60.\nபேசி: 94446 87829, 86809 08330; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதனி இதழ்: ரூ.10, ஆண்டுச் சந்தா ரூ.120\nமக்கள் விடுதலை - அக்டோபர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 12\nமக்கள் விடுதலை - நவம்பர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 12\nமக்கள் விடுதலை - மார்ச் 2015 கட்டுரை எண்ணிக்கை: 13\nமக்கள் விடுதலை - மே 2015 கட்டுரை எண்ணிக்கை: 11\nமக்கள் விடுதலை - ஜூலை 2015 கட்டுரை எண்ணிக்கை: 16\nமக்கள் விடுதலை - ஜனவரி 2015 கட்டுரை எண்ணிக்கை: 11\nமக்கள் விடுதலை - பிப்ரவரி 2015 கட்டுரை எண்ணிக்கை: 10\nமக்கள் விடுதலை - ஜூன் 2015 கட்டுரை எண்ணிக்கை: 17\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015 கட்டுரை எண்ணிக்கை: 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:52:00Z", "digest": "sha1:NK3JP5VU2VJN3REIWYGXKPDN766SJRAI", "length": 4891, "nlines": 89, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "காங்கிரஸ் Archives - Kalakkal Cinema", "raw_content": "\n புதிய அஸ்திரத்தை கையிலெடுக்கும் ராகுல் – பரபரப்பை கிளப்பிய தகவல்.\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான காரணங்கள் என்ன என்��து குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. *ராகுல் காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியா வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. *ராகுலின்...\nராஜீவ் கொலை பற்றி சர்ச்சை பேச்சு : சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு...\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR filed against Seeman for controversial talk -...\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/oru-arputamana-u%E1%B9%87arvu-katal", "date_download": "2021-05-07T07:28:30Z", "digest": "sha1:KYJAYKPIKWEOZMKLROZYKRGIVWIHL4J6", "length": 5473, "nlines": 81, "source_domain": "www.merkol.in", "title": "அற்புதமான உணர்வு காதல் - Merkol", "raw_content": "\n“ஒரு நொடியில் பார்த்த முகம் ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான உணர்வு காதல் \nPrevious Previous post: கற்றதனால் ஆய பயனென்கொல்\nNext Next post: காதலைப் பற்றி கடல் அலையிடம்\nகாதலைப் பற்றி கடல் அலையிடம்\n\"கடற்கரை மண்ணில் இருக்கும் நம் இருவர் கால்தட...\nTamil kavithai | கொரோனா கவிதை – கத்தியின்றி\n\"கொரோனா\" கத்தியின்றி... இரத்தமின்றி... ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rangcall/rangcall-3", "date_download": "2021-05-07T07:21:32Z", "digest": "sha1:3B3IWVRNGP2TTFL2BSP5SN67OVCFP4GU", "length": 9698, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங்கால் நல்ல செய்திக்கு சசி! கமலை குறிவைத்த பா.ஜ.க.! | nakkheeran", "raw_content": "\nராங்கால் நல்ல செய்திக்கு சசி\n\"\"ஹலோ தலைவரே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் தங்கியிருக்கும் சசிகலா, முதல்முறையாக தஞ்சாவூர் பக்கம் போய்வந்திருக்கிறாரே.''’’ \"\"ஆமாம்பா.. டெல்டா மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்த நேரத்தில், சசிகலா அங்கே போனதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றி நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந... Read Full Article / மேலும் படிக்க,\nதேர்தல் விதிகளை மீறி கல்லா கட்டும் எடப்பாடி அரசு\nஎடப்பாடி பிரச்சாரம் சசிகலா தரிசனம் -தேர்தல் சடுகுடு\n நெருக்கடியை சமாளிக்க அமைச்சரின் குடும்ப பிரச்சாரம்\nபா.ஜ.க.வின் பகல் கனவில்கூட தாமரை மலராது\n - கேரள தேர்தல் களம்\nசிக்னல் பேரழகி டீம் படும்பாடு\n (11) புரட்சிக் களத்தில் ஒரு பயிற்சிக் களம்\nதேர்தலில் எதிரொலிக்கும் விவசாயிகளின் கோபம்\nநாயகன் அனுபவத் தொடர் (77) - புலவர் புலமைப்பித்தன்\n யார் வாக்குறுதியை மக்கள் நம்புகிறார்கள்\nதேர்தல் விதிகளை மீறி கல்லா கட்டும் எடப்பாடி அரசு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்���ணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/blue-whale-movie/", "date_download": "2021-05-07T06:39:26Z", "digest": "sha1:LKW5SQPVUCHZHDCVJOHMS3VY2MDRWT5Y", "length": 6533, "nlines": 96, "source_domain": "www.sathiyam.tv", "title": "Blue Whale Movie Archives - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie...\nஅவர்களை நம்பி படம் எடுக்காதீர்கள் – நடிகர் ஸ்ரீகாந்த் | Blue Whale |...\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கு���் பிரபல காமெடி நடிகர்….\nமீண்டும் புராணக்கதையில் நடிக்கிறார் சூர்யா\nஉடற்பயிற்சி செய்தபடியே நடனமாடிய சமந்தா\nசூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் சிங்கம் பட இயக்குநரின் அதிரடி முடிவு..\nஆடுகளம் நடிகை “தாப்சி” வீட்டில் ஐ.டி. ரெய்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/140562-airtel-stocks-falling-investors-want-to-do", "date_download": "2021-05-07T07:17:50Z", "digest": "sha1:WZTIN7IUZTSNFYLPCND5RGZVHGIOAZ3S", "length": 9134, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 06 May 2018 - சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? | Airtel stocks falling - Investors want to do? - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஇன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்\nஇன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nசரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nவால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பு... - போட்டியைச் சமாளிக்க புதிய வியூகம்\nகச்சா எண்ணெய் விலையேற்றம்... - என்ன லாபம், என்ன நஷ்டம்\nபங்குச் சந்தைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.1,300 கோடி... எப்படித் திரும்பப் பெறுவது\nகுறையும் ரூபாய் மதிப்பு... பங்குச் சந்தைக்குப் பாதிப்பா\nபாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்\nவாடிக்கையாளர்களை அசத்திப் பொருள்களை விற்பது எப்படி\nவிபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா\nஎன்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்\nஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்\nஷேர்லக்: ஏற்றத்தின் போக்கில் சந்தை...\nநிஃப்டியின் போக்கு: காளையின் பிடியில் சந்தை\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\n - 20 - ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல\n - #LetStartup - வீடியோ எடிட்டிங்கில் கலக்கும் ஹிப்போ வீடியோ\nபிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nசரிவ��ல் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nசரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nசரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/01/paramatta-pongal-2020.html", "date_download": "2021-05-07T08:01:30Z", "digest": "sha1:VGBGZ4E6SAC5WDJ2ROSBFNTPTYAZSGMU", "length": 3233, "nlines": 8, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மாபெரும் தைப்பொங்கல் விழா - Paramatta Pongal 2020", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை03/05/2021 - 09/05/ 2021 தமிழ் 12 முரசு 03 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமாபெரும் தைப்பொங்கல் விழா - Paramatta Pongal 2020\nஎதிர் வரும் தைத்திங்கள் 18ம் நாள் சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இல் இடம் பெறும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உங்கள் எல்லோரையும் புலம்பெயர்ந்தோர் சமூக வள நிலையமும் Community Migrant Resource Centre) Parramatta பொங்கல் குழுவினரும் அன்போடு அழைக்கின்றனர். இன் பேராதரவோடு 8வது வருடமாக அவுஸ்திரேலிய தமிழ்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC), சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினர் - அன்பாலயம் - கம்பன் கழகம் - தமிழ் முரசு அவுஸ்திரேலியா - தமிழ் மகளீர் அபிவிருத்தி குழுவினர் (TWDG) இணைந்து நடாத்தும் விழாவில் பங்குபற்ற குடும்பாக வாருங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.\nபுல அரசியல் பிரமுகர்களும் தமிழ் சமூக நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து கொள்ளும் இந்நிகழ்வினூடாக பாரம்பரிய விவசாய பூமியாகிய பரமற்றாவில் எமது வரலாற்றை நிலை நிறுத்துவோம்.\nபுலம் பெயர்ந்து வந்த எங்களை வாழ வைக்கும் இந்த புண்ணிய பூமிக்கு நன்றி செலுத்தும் நாளாக இது அமையட்டும்.\nஉழவர் திருநாள.;... தமிழர் பெருநாள்..... சிறக்கட்டும் பரமற்றா மாநகரில்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/special-articles/special-article/phalke-award-baasha-superstar-rajinikanth", "date_download": "2021-05-07T07:02:16Z", "digest": "sha1:JX7SLPVYHTG3CH6O4WTQNCUJR53TWZ6N", "length": 15603, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழ் சினிமாவுக்கு ஒரு தேசிய அங்கீகாரம்! ரஜினியின் சாதனை பயணம்!! | nakkheeran", "raw_content": "\nதமிழ் சினிமாவுக்கு ஒரு தேசிய அங்கீகாரம்\nஏப்ரல் 1. தமிழகம் முழுவதும் ஜனநாயக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டிக்கொண்டிருந்தபோது, ரஜினியின் அரசியல் முடிவால் சற்றே சோர்வடைந்திருந்த அவரது ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது அந்த அறிவிப்பு.\nஇந்திய சினிமாவில் நான்கு தசாப்தங் களைக் கடந்தும் மக்கள் மனதில் அசைக்கமுடியா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினிக்கு இந்திய திரைத் துறைக்கான மிக உயரிய விருதான \"தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ் திரைத்துறையில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் மூன்றாவது நபர் ரஜினிதான்.\n\"இந்திய சினிமாவின் தந்தை' என வர்ணிக்கப்படும் இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் 1969-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு வழங்கிவரும் இந்த விருது, திரைத்துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றிய கலைஞர்களைக் கௌரவிக்க வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கப் படாமல் இருந்த சூழலில், \"2019-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது.\nஇந்த விருது அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே கொண்டாடியது. அதற்கு மிகமுக்கிய காரணம், ரஜினி என்ற பெயருக்கு இன்றளவும் இருக்கும் அந்த \"மாஸ்'தான். இதற்குமுன்பு இந்த விருதினைப் பெற்ற சாதனையாளர்களைப் போல அல்லாமல், \"சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தோடு தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே இந்த விருதினை பெற்றுள்ளார் ரஜினி. 1975-ல் \"அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி திறந்த அந்த கேட், அவரை கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மேன் கலர், அனிமேஷன், 3டி படங்கள் என நீண்டநெடிய பாதையில் \"அண்ணாத்த' வரை வெற்றிகரமாகப் பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.\nதமிழ் சினிமாவில் அதுவரை ஹீரோவுக் கென இருந்த இலக்கணத்தை உடைத்து, திறமை மற்றும் உழைப்பை மட்டுமே கொண்டு படிப்படியாகத் திரையுலகின் உச்சிக்கு ஏறி வந்த நடிகர் அவர். ஆண்டுக்கு இருபது படங்கள் வரை கூட ரஜினி நடித்த காலகட்டம் உண்டு. சிறிய வேடங்களில் தொடங்கி, வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ, சூப்பர் ஸ்டார் என 45 ஆண்டுகால தனது சினிமா பயணத்தில், தலைமுறைகள் கடந்து அனைத்து வயதினரை யும் தன்னை ரசிக்க வைத்த ரஜினி, இன்று தனது எழுபதாவது வயதிலும் தன்னை ரசிக்க வைக்கிறார் என்பதே அவ ரது வெற்றிக்கான காரணம்.\nபுதிய தொழில்நுட்பங்கள், புதிய ஜானர்கள், புதியவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக் காலத்திற்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொண்ட ரஜினி சிறந்த நடிகராகவும், மாஸ் என்டர் டெய்னராகவும் தன்னை மக்கள் மனதில் பதிய வைத்தார். தென்னிந்தியாவைக் கடந்து வடஇந்தியாவிலும், ஏன் சர்வதேச அளவிலும் கூட தனக்கான ரசிகர் வட்டத்தை விரி வாக்கியுள்ளார் ரஜினி. நடிகர் என்பதைக் கடந்து தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவின் பல்வேறு தளங்களில் பயணித்த ரஜினி இன்று அடைந்திருக்கும் உயரம் அசாத்தியமானது. இந்திய சினிமாவின் 108 ஆண்டுகால பயணத்தில் 45 ஆண்டுகள் ரஜினியும் பயணித்திருக்கிறார் என்பதே இந்திய சினிமா மீதான அவரது தாக்கத்தை நமக்கு புரியவைக்கும்.\n\"முரட்டுக்காளை' தொடங்கி \"பாட்ஷா', \"படையப்பா', \"தர்பார்' வரை தலைமுறை கடந்து தாறுமாறான பல மாஸ் படங்களைக் கொடுத்த ரஜினி, \"முள்ளும் மலரும்', \"16 வயதினிலே', \"ஆறி லிருந்து அறுபது வரை' என நடிப்புக்குப் பெயர் சொல்லும் படங் களைக் கொடுக்கவும் தவறியதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால உழைப்பின்மூலம் இந்திய சினிமாவின் பாட்ஷாவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரஜினிக்கு \"பால்கே விருது' என்பது தமிழ் சினிமாவுக்கான தேசிய அங்கீகாரமே.\n''தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்றாலும் வரவேற்புக்குரியது'' - ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து\n தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்\n\"நான் முயற்சி செய்வது இதைத்தான், புள்ளி விவரங்களெல்லாம்\" - விருது குறித்து விராட் கோலி\nநான் ஏன் ஜோசியம் சொல்லணும்\nதிமுக அமைச்சரவை முழு விவரம்..\nதயார் நிலையில் தலைமைச் செயலகம்..\nஅமைச்சர் அந்தஸ்து பெற்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ..\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர���வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2010/03/", "date_download": "2021-05-07T06:15:15Z", "digest": "sha1:PEG26HDB5L57PDW77J3DBIB2TFQOLZVL", "length": 11345, "nlines": 126, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: March 2010", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nயுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.\nநாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.\nகுடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...\n'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....\nஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.\nதமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....\nதமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.\nஉண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...\nஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.\nஇத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.\nஇவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.\nஅது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா... அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா... அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...\nஅது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.\nயாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.\nசோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.\nமாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nவடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.\nமுருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்\nLabels: ஈழம், மாவிடட்புரம், வீரகேசரி இணையம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nபேசாத வார்த்தை யாரைய���ம் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2020/02/", "date_download": "2021-05-07T06:12:24Z", "digest": "sha1:WKCRITXGXHZVDCLU7IJVR3FQCBVBOAQF", "length": 13959, "nlines": 131, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: February 2020", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nதியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும் போதையில் வெறியாட்டம்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது சகாக்கள் சகிதம் கினிகத்தேனை, தியகல தோட்டத்தில் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனை மூடி மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாம் நேற்றிரவு (26) களத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்தோம்.\nகினிகத்தேனை நகரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் சிவனொளிபாதமலை வீதியையொட்டி இருக்கிறது தியகல தோட்டம். அங்கு 110 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.\nஅந்தத் தோட்டத்துக்கு மைதானம் ஒன்றின் அவசியப்பாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்தையா பிரபாகரன் எனும் நபர் அங்கு வருகை தந்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் உடனடியாக மைதானத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் இளைஞர்களிடம் கூறியுள்ளார்.\nமுத்தையா பிரபாகரன் என்பவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனுமானிக்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறான பின்னணியில் 26ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு என்ன நடந்தது என்பதை எஸ்.சரவணன் (32), எஸ். சசிகுமார் (44) ஆகியோர் இவ்வாறு விளக்குகின்றனர்.\nஇதேவேளை, தங்களுக்கு நிகழ்ந்த இந்த மோசமான அனுபவங்கள் குறித்துதனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கே. சரோஜா (54).\nஇந்த சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட ந���ர்கள் எனக் கூறப்படுகின்ற ஒருசிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமையில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் தியகல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சரவணன் (32), எஸ். சசிகுமார் (44), எஸ். சுpவகாந்தன் (32), எஸ். ஜீவா (29), டபிள்யு. ஜி. பிரியந்த (35) ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.\n\"ஜீவன் சேர்ட கால்ல விழுந்து பொம்பளைங்க நாம கெஞ்சினோம்\"\n\"சசிய வெட்டி கொன்னுட்டுதான் போவோம்னு துடிச்சாங்க\"\n\"நாங்க இல்லனா, இன்னைக்கு எங்க தோட்டத்துல மூனு சாவு விழுந்திருக்குங்க\"\n\"கத்திய எடு, இவன வெட்டுவோம்னு அவங்க கத்தும்போது… என் அர உசுரு போயிருச்சிங்க தம்பி”\nஇப்படியான அனுபவங்களை அழுகையோடு அந்த மக்கள் சொல்லும்போது மனம் ரொம்பவும் பாரமாகிப்போனது.\nமைதானம் அமைப்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை முதலில் பேசித் தீர்த்திருக்கலாம். அடாவடித்தனம்தான் அதற்கு தீர்வு என்பதை ஜீவன் தொண்டமான் வெளிநாட்டில் கற்றுத் தேர்ந்திருக்கிறார் போல\nஇந்த நாட்டில் யாருக்கும் எங்கும் அரசியல் செய்வதற்கும், யாரும் யாருக்காவது வாக்களிப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதனை துப்பாக்கி முனையில் மாற்றியமைக்க தீர்மானிப்பதானது மடைமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.\nஒரு சாதாரண பொதுமகனாக என் மனதில் உதிக்கும் கேள்விகள் இவை,\n* நான்கு வாகனங்கள், 18 முதல் 22 பேர் வரையான அடியாட்கள், துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் இவற்றோடு வலம் வருவதற்கான அதிகாரத்தை ஜீவன் தொண்டமான் எனும் நபருக்கு யார் வழங்கினார்கள்\n* நம் நாட்டுப் பிரஜைகளை, தொழிலாளர்களைத் தாக்குவதற்கு ஜீவன் எனும் நபர் யார்\n* அந்த மக்களின் சந்தாப்பணத்தில் ஒரு துளி உப்பேனும் உங்கள் சாதத்தில் கலக்கவில்லையா\n* அந்த மக்களின் வியர்வையில் ஒரு துளியேனும் உங்கள் தேநீர் கோப்பையில் இருந்ததில்லையா\n* அதிகாரம் எனும் பயமற்ற தன்மையா தந்தையின் வழிநடத்தலா அல்லது என்ன செய்தாலும் தொழிலாளர்கள் தங்களை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையா\nஉண்மையில் அந்த மக்களின் நிலைமை, அன்றைய சம��பவம் தொடர்பாக அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கேட்டபோது தொண்டமான் பரம்பரையில் இரத்தம் உறிஞ்சும் அடுத்த நரி உருவாகியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇனியாவது திருந்துங்கள் - அல்லது மாற்று நடவடிக்கைகளுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.\nLabels: அப்பாவி தமிழர்கள், இ.தொ. கா., மலையக அரசியல்வாதிகள், மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nதியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/events/", "date_download": "2021-05-07T07:58:19Z", "digest": "sha1:HPUQSK5EWZZMERIGKHSN4UXYRMUP463L", "length": 31991, "nlines": 152, "source_domain": "ta.martech.zone", "title": "சந்தைப்படுத்தல் நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் வெபினார்கள் | Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nவரவிருக்கும் மாநாடுகள், மெய்நிகர் மாநாடுகள், வெபினார்கள் மற்றும் ஆர்வமுள்ள பிற சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் Martech Zone\nவிளம்பர தொழில்நுட்பம் பகுப்பாய்வு மற்றும் சோதனை உள்ளடக்க சந்தைப்படுத்தல் CRM மற்றும் தரவு தளங்கள் மின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் மற்றும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நிகழ்வு சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள் சந்தைப்படுத்தல் புத்தகங்கள் சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் சந்தைப்படுத்தல் இன்போ கிராபிக்ஸ் சந்தைப்படுத்தல் கருவிகள் சந்தைப்படுத்தல் பயிற்சி Martech Zone ஆப்ஸ் மொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல் பப்ளிக் ரிலேஷன்ஸ் விற்பனை செயல்படுத்தல் தேடல் மார்கெட்டிங் சமூக மீடியா மார்கெட்டிங்\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்��றை - செயல்படக்கூடிய உத்திகள்\nCOVID-19 தொற்றுநோயால் சில்லறை தொழில் நசுக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மார்க்கெட்டிங் கிளவுட் வாடிக்கையாளர்களாக, உங்கள் போட்டியாளர்கள் செய்யாத வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன. தொற்றுநோய் டிஜிட்டல் தத்தெடுப்பை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் பொருளாதாரம் மீட்கும்போது அந்த நடத்தைகள் தொடர்ந்து வளரும். இந்த வெபினாரில், உங்கள் அமைப்பு இன்று முன்னுரிமை அளிக்க வேண்டிய 3 பரந்த தந்திரங்களையும் 12 குறிப்பிட்ட முயற்சிகளையும் வழங்க உள்ளோம் - இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, செழிக்கவும்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nடிஜிட்டல் சேவை நிதி சேவை நிறுவனங்களுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துவதால், வாடிக்கையாளர் பயணம் (சேனல் முழுவதும் நிகழும் தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் டச் பாயிண்ட்) அந்த அனுபவத்தின் அடித்தளமாகும். கையகப்படுத்தல், உள்நுழைவு, தக்கவைத்தல் மற்றும் உங்கள் வாய்ப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் அதிகரிக்கும் மதிப்பிற்கான உங்கள் சொந்த பயணங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த நுண்ணறிவை நாங்கள் வழங்குவதால் தயவுசெய்து எங்களுடன் சேருங்கள். எங்கள் வாடிக்கையாளர்களுடன் செயல்படுத்தப்படும் மிகவும் பயனுள்ள பயணங்களையும் நாங்கள் பார்ப்போம். வெபினார் தேதி மற்றும் நேரம் இது ஒரு\nப ou யன் சலேஹி: விற்பனை செயல்திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்று��் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஓவன் வீடியோ: யூடியூப் மூலம் உங்கள் பிராண்டையும் விற்பனையையும் வளர்ப்பதற்கான சூத்திரம்\nஇதில் Martech Zone நேர்காணல், வீடியோ மார்க்கெட்டிங் பள்ளியை இயக்கும் ஓவன் வீடியோவுடன் பேசுகிறோம் - வணிகத் தலைவர்களுக்கான # 1 YouTube பயிற்சி திட்டம். தொழில்துறையில் அவர் எவ்வாறு ஒரு முன்னணி பயிற்சியாளராக ஆனார் என்பதையும், வணிகங்கள் தங்கள் பிராண்டை வளர்ப்பதற்கும் வீடியோவை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஓவன் பகிர்ந்து கொள்கிறார். ஓவன் எப்படி இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்…\nவெண்டி கோவி: தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு முதலீடு செய்கின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், ட்ரூ மார்க்கெட்டிங் (https://www.trewmarketing.com) இன் ஆசிரியர், பேச்சாளர் மற்றும் இணை நிறுவனர் வெண்டி கோவியுடன் பேசுகிறோம். வெண்டியின் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (நடுத்தர சந்தைப்படுத்தல், வடிவமைப்பு பொறியியல், உற்பத்தி) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் உள்வரும் முன்னணி வளர்ச்சியை இயக்க உதவுகிறது. நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து முன்னேறும் ஆண்டுகளில் பி 2 பி வாங்கும் நடத்தை மாறிவிட்டாலும்…\nடைலர் லுட்லோ: முடிவுகளிலிருந்து தெளிவுக்கு நகரும் கலை மற்றும் அறிவியல்\nஇதில் Martech Zone நேர்காணல், முடிவு திறன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முடிவு விஞ்ஞானி டைலர் லுட்லோவுடன் பேசுகிறோம். டிஜிட்டல் சகாப்தத்தில், சந்தைப்படுத்துபவர்களும் வணிகத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் முடிவுகளை எதிர்கொள்கின்றனர். வணிகங்கள் முடிவெடுப்பதில் தெளிவைக் கண்டறிய டைலர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. டைலர் விஞ்ஞானம் என்ன முடிவு, இடையிலான தொடர்பு பற்றி விவாதிக்கிறது…\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் ��ிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/hyundai-plans-to-launch-new-suv-car-models-in-india-026624.html", "date_download": "2021-05-07T07:14:20Z", "digest": "sha1:K3HKAS2TI6AOTOCMBT5CNAWXNUOHI3S5", "length": 18207, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய எஸ்யூவி கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\n15 min ago குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\n2 hrs ago ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந��த செலவில்\n2 hrs ago முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\n3 hrs ago 2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nMovies ஏன் இவ்ளோ லேட் ஆகுது.. தியேட்டர் எல்லாம் மூடி இருக்கு.. கர்ணன் ஒடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா\nNews \"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்\".. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய எஸ்யூவி கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டம்\nஎஸ்யூவி கார்களுக்கு இருந்து வரும் வரவேற்பை கருத்தில்கொண்டு, புதிய எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் எதிர்கால வர்த்தக திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. பல புதிய கார் மாடல்களுடன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த நிலையில், தனது எதிர்கால வர்த்தகத்தை மனதில் வைத்து, புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் வரிசை கட்டுவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.\nஇந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்எஸ்.கிம் பேட்டி அளித்துள்ளார். அதில்,\"சந்தையில் எஸ்யூவி கார்களுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது.\nஉலக அளவில் எஸ்யூவி கார் விற்பனையில் நாங்கள் மிக வலுவாக இருந்து வருகிறோம். எனவே, இந்தியாவிலும் பல புதிய மாடல்களுடன் எங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்,\" என்று தெரிவித்து���்ளார்.\nஇந்தியாவில் எம்பிவி கார்களை களமிறக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு,\"7 சீட்டர் ரக கார்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு உள்ளது. அதற்கான சிறந்த தயாரிப்பை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், எம்பிவி மாடலா என்பதை குறிப்பிட்டு கூற இயலாது.\nமேலும், சில மாநிலங்களில் டீசல் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, தொடர்ந்து டீசல் கார் மாடல்களை விற்பனை செய்வோம்,\" என்று கிம் தெரிவித்தார்.\nஹூண்டாய் நிறுவனம் வெனியூ, க்ரெட்டா மற்றும் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.80 லட்சம் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்துள்ளது. எனவே, புதிய எஸ்யூவி மாடல்களுடன் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.\nகுவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nஹூண்டாய் பிராண்டில் இருந்து வெளிவரும் அடுத்த இரு கார்கள்\nஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\nமாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு\nமுதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nஅதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்\n2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா\nஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.20 கோடி வாரி வழங்கும் பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு\nபவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nமிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...\nமீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nமின்சார கார் தயாரிப்பில் களமிறங்கும் ஒப்போ.. சியோமி, ஹூவாய் நிறுவனங்களை தொட���்ந்து அதிரடி\nவெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வந்திடும்\nஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/suriya-pay-last-respect-to-director-k-v-anand/153745/", "date_download": "2021-05-07T06:51:11Z", "digest": "sha1:6WVNPQUVOXTUZJLWX7BUYNM7X7DIDGUE", "length": 5113, "nlines": 118, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Suriya Pay Last Respect | Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nPrevious articleதன்னம்பிக்கை நாயகன் தல அஜித்தின் பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் பிரபலங்கள்.\nNext articleவெள்ளை நிற உடையில் லைட் கவர்ச்சி.. இணையத்தை திணற விடும் டிடி – தீயாக பரவும் புகைப்படம்.\nஇன்னையோட ஐந்து வருஷம் ஆச்சு.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அடித்து நொறுக்கும் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்.\nபரட்டைத் தலையுடன் வழக்கறிஞர் கோட்டில் கெத்து காட்டும் சூர்யா.. இணையத்தில் லீக் ஆன புதிய படத்தின் லுக்\nசூர்யாவுக்காக ஹாலிவுட் லெவலில் கதையை எழுதி வைத்த கே வி ஆனந்த் – கடைசில எதுவும் நடக்காம போயிடுச்சு.\nCorona நோயாளிகளுக்காக Master பட நாயகி Malavika செய்த மிகப்பெரிய உதவி..\n25000-ஐ நெருங்கிய கொரானா பாதிப்பு.. தமிழகத்தின் இன்றைய கொரானா பாதிப்பு நிலவரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் அருண் விஜய் – காட்டுத் தீயாக பரவும் புகைப்படம்\nகொழு கொழுன்னு இருந்த கிரண் ரதோடா இது 15 கிலோ எடையை குறைத்து சிக்குனு மாறிட்டாரே – ரசிகர்களை வாயடைக்க வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nஅதிரடியான புதிய சாதனைகள் படைத்த தளபதி விஜயின் பழைய படங்கள் – கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nஇதுபோன்ற படங்களை மட்டும் இங்கே பிரத்யேகமாக பார்க்கலாம்.. புதிய OTT இணையதளத்தை தொடங்கிய நமிதா\nசிம்ரனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அருண் விஜய் – தீயாக பரவும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/03/11023608/2428636/Denial-of-opportunity-to-2-MLAs-in-Tirupur-district.vpf", "date_download": "2021-05-07T06:37:28Z", "digest": "sha1:4U2NOWW5B3M4CY7XEBMV7NTVUYIN32LO", "length": 12660, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Denial of opportunity to 2 MLAs in Tirupur district", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு - பல்லடத்தில் ஆதரவாளர்கள் மறியலால் பரபரப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். சட்டமன்ற தேர்தலில் கடைசியாக 4 முறை அ.தி.மு.க. இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது.\nபல்லடத்தில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.\nதிருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த 2 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். சட்டமன்ற தேர்தலில் கடைசியாக 4 முறை அ.தி.மு.க. இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கரைப்புதூர் நடராஜன் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவர் பல்லடம் சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளாக பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போதே அ.தி.மு.க.வில் மாணவர் அணி செயற்குழு உறுப்பினராக சேர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.\nவருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, உடுமலை தொகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த எம்.எல்.ஏ.க்களே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. முன்னாள் அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு பல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபல்லடம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் பல்லடம் தொகுதிக்கு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நேற்று கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும், என்று கோஷமிட்டனர்.\nஇதனால் அந்த வழியாக சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் பல்லடம் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவரான உ.தனியரசு போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.எஸ்.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். உ.தனியரசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. தாராபுரம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த 2 பேருக்கு இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nஅண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை\nஇனித் தமிழகம் வெல்லும்... சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதை உற்சாகமாக கொண்டாடும் திமுகவினர்\nசட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா\nமுதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது\nசட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு - கலெக்டர் ஆய்வு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 13, 14-ந் தேதிகளில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை\nதிருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வேட்பு மனு - இன்று முதல் வினியோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_368.html", "date_download": "2021-05-07T07:31:23Z", "digest": "sha1:XAD44KCLRNLVS6HC3I7AMDC2XLN6QVOW", "length": 7185, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு - Yarl Voice இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇனமான உணர்வோடு ஒன்றுபடுவோம். கஜதீபன் அழைப்பு\nகடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.\nஅதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.\nஇருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.\nஇச்சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளையதினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.\nஎமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்கள, தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பத���க அறிகிறோம்.\nஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/04/mrb.html", "date_download": "2021-05-07T06:41:24Z", "digest": "sha1:6YO7M4BYEEZJ6YHUCTOJLO2ESILXP7WF", "length": 9724, "nlines": 169, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : தமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு\nகாலி பணி இடங்கள் : 7243\nகல்வி தகுதி: டிகிரி அல்லது டிப்ளோமா\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/05/2015\nவயது வரம்பு : 58 வயது பூர்த்தி அடைந்து இருக்க கூடாது.\nதேர்வு முறை: 200 கேள்விகள்\nகொடுக்க பட்ட விடைகளில் சரியான விடையை தேர்வு செய்யது OMR SHEET இல் குறிக்க வேண்டும். (choose the best answer)\nகண்டிப்பான முறையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் 19/04/2015 குள் பதிவு செய்து இருக்க வேண்டும்.\nwww.mrb.tn.gov.in சென்று online registration என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.\nமற்ற விவரங்களை notification படித்து தெரிந்து கொள்ளவும்.\nதமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 7243 காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலிய காலி பணி இடங்களுக்கு தமிழக அரசு MRB மூலம் தேர்வு வைத்து தொகுப்பூதிய அடிப்படையில் எடுக்க உள்ளது.\nதேர்வில் தேர்வு செய்யபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பட்டு இரண்டு வருடம் பணி புரிய வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே உள்ள முறைபடி இருக்கின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அல்லது ஏற்படுத்தபடுகின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அவர்கள் படிபடியாக பணி நிரந்தரம் செய்யபடுவர்.\nதமிழக அரசு 7000 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.\nவிண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்\nமுக்கிய குறிப்பு: தமிழ்நாடு அரசில் DMS மூலம் நியமிக்க பட்டு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணபிக்க தேவை இல்லை.\nஏகம் மேச்வேல் போன்ற அமைப்புகள் மூலம் பணி அமர்த்தபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் விண்ண���ிக்க வேண்டும். அப்பொழுது தான் தொகுப்பூதிய அடிப்படியில் தேர்வில் வெற்றி பெற்றால் பணியில் இணைய முடியும். குழப்பி கொள்ள வேண்டாம் பாஸ் செய்தால் பணி இல்லை என்றால் இல்லை.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nNCD & RCH செவிலியர்களுக்கு ஓர் ட்ரான்ஸ்பர் கவுன்சி...\nதமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு\nNCD செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் அரியர் ஆ...\nகவுன்சிலிங் ஆடர் - தாபல் மூலம் அனுப்பபட்டு உள்ளது\nசெவிலிய சகோதரர் திரு. உமாபதி அவர்களுக்கு இனிய பிற...\nNCD @ CEMONC செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும்...\nநாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chiselersacademy.com/2021/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-05-07T08:08:53Z", "digest": "sha1:KDNBKJLMEWEYWGDUBMEPO7VLLHS7XWK3", "length": 9796, "nlines": 87, "source_domain": "chiselersacademy.com", "title": "தேவையற்ற சில நினைவுகளை அழி!", "raw_content": "\nஎல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை\nதேவையற்ற சில நினைவுகளை அழி\n, சிற்பிகள், சிற்பிகள் பயிற்சி மையம், திருக்குறள், தேவையற்ற சில நினைவுகளை அழி\nதேவையற்ற சில நினைவுகளை அழி\nபதிவு எண்: 271 அதிகாரம்: வெகுளாமை குறள் எண்: 304\nதேவையற்ற சில நினைவுகளை அழி\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nவிளக்கம்: முகமலர்ச்சியையும், அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தைவிட, வேறு பகை உண்டோ\nஒரு சில நினைவுகள் நம்முடைய மனதில் நிறைந்திருக்கும் வரை, நம்மால் நிறைவாக வாழ முடியாது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான ஆசிரியர்களை பார்த்திருப்போம். ஆனால், வாழ்க்கையே ஒரு சிறந்த ஆசான் என்பதை சில சூழல்களில் நாம் சிந்திக்கும்பொழுது தான் நம்மால் அதை புரிந்துக்கொள்ள முடியும். யாருடைய வாழ்க்கையிலும் சர்வ நிச்சயமாக இதுதான் நடக்கும் என்று நாம் எதையும் சொல்லிவிட முடியாது.\nதேவையற்ற சில நினைவுகளை அழி\nஒரு சில சந்தர்ப்பங்களும், சூழல்களும் நம்முடைய முகமலர்ச்சியை திருடக்கூடியதாக அமையும். ஒரு சில நிகழ்வுகளும், வாழ்வின் நகர்வுகளும் நம்முடைய அகமலர்ச்சியை கெடுக்கக்கூடியதாக அமையும். வேடிக்கை என்னவென்றால், ஒரே விதமான நகைச்சுவைக்கு நாம் மீண்டும் மீண்டும் சிரிக்க மாட்டோம். ஆனால் ஒரே விதமான கவலைகளுக்கோ அல்லது குழப்பங்களுக்கோ அல்லது ஒரு சில நிகழ்வுகளுக்கோ நாம் மீண்டும் மீண்டும் வருத்தப்படுவோம், கோபப்படுவோம்.\nஒரு சிலர் பேசிய வார்த்தைகள், ஒரு சிலருடன் ஏற்பட்ட முறன்பாடுகள், குடும்ப பிரச்சனை, கசப்பான சில வாழ்க்கை சூழ்நிலைகள், நாம் பட்ட அவமானம், விரோதம், பிரச்சனைகள் – இதுபோன்ற விஷயங்களுக்கு நாம் நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் தருகின்றவரை நம்முடைய வாழ்க்கையில் எந்த விதமான முன்னேற்றமும், மாற்றமும் இருக்காது. ஒரு சில விஷயங்களை குறித்து யோசித்து வருத்தப்படலாம். அந்த சமயத்தில் அந்த வருத்தம், ஏதோ சில விஷயங்களை நமக்கு உணர்த்தும்.\nஆனால், ஒவ்வொரு நாளும் அதே நினைவுகளில் நாம் இருக்கக்கூடாது. நம்முடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை நம்முடைய மனதில் இருந்து நாம் அழித்தால் மட்டுமே, நம்முடைய முகத்திலும், மனதிலும் புதுவிதமான மகிழ்ச்சிகள் பிறக்கும். தேவையற்ற எந்த ஒரு காரணத்திற்காகவும், கோபம் கொண்டு, நாம் நம்முடைய முக மலர்ச்சியையும், அகமலர்ச்சியையும் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் நம்முடைய திருவள்ளுவர் இந்த விதமான அறிவுரையை நமக்கு கூறியிருக்கின்றார். எந்த விதமான காரணங்கள், எந்த விதமான நிகழ்வுகள் நம்முடைய முக மலர்ச்சியையும், அக மலர்ச்சியையும் கெடுக்கின்றதோ,\nஅந்தக் காரணங்களையும், நிகழ்வுகளையும் நம்முடைய மனதிலிருந்து நாம் அழித்துவிட்டோமென்றால், நாம் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஒரு வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nஅதாவது, முகமலர்சியையும், அகமலர்சியையும் கொல்லும் சினத்தைவிட, வேறு பகை உண்டோ\nதேவையற்ற சில நினைவுகளை அழி\nபோனது போகட்டும். இனியாவது வாழ்\n← போனது போகட்டும். இனியாவது வாழ்\nநீ படும் கஷ்டம் வீண்போகாது\nநல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்\nஉன் நேரம் வரும்வரை காத்திரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jlda.org/point/5-strategies-you-should-start-using-now-for-your-instagram-marketing/", "date_download": "2021-05-07T07:41:00Z", "digest": "sha1:FXUOSUZNXWHHMEJ75ZRLHAMMYW3RZ7X7", "length": 30477, "nlines": 41, "source_domain": "ta.jlda.org", "title": "உங்கள் இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் பயன்படுத்த 5 உத்திகள் இப்போது பயன்படுத்தத் தொடங்க வேண்டும்! 2020", "raw_content": "\nஉங்கள் இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் பயன்படுத்த 5 உத்திகள் இப்போது பயன்படுத்தத் தொடங்க வேண்டும்\nஉங்கள் இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் பயன்படுத்த 5 உத்திகள் இப்போது பயன்படுத்தத் தொடங்க வேண்டும்\nஉள்ளடக்க மார்க்கெட்டிங் உங்கள் மார்க்கெட்டிங் உத்திகளுக்கு முதுகெலும்பாகும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்த உள்ளடக்கங்கள், எவ்வளவு நன்றாக இருந்தாலும், உங்கள் வலைப்பதிவுகள் அல்லது தயாரிப்புக்கு போதுமான இழுவை ஈர்க்கவில்லை என்றால் என்ன பயன் மனிதர்கள் காட்சிகளை உரையை விட ஆயிரம் மடங்கு வேகமாக செயலாக்குகிறார்கள் என்பது உண்மை, ஏனென்றால் காட்சி விளக்கக்காட்சிகளிலிருந்து இந்த கருத்தை பிடுங்குவதற்கு அவர்கள் மிகவும் பழக்கமாக உள்ளனர். எனவே, நீங்கள் எதை விரும்புகிறீர்கள், அதில் படங்களைக் கொண்ட பாடப்புத்தகம் அல்லது முடிவில்லாத உள்ளடக்கங்களைக் கொண்ட பாடப்புத்தகம் மனிதர்கள் காட்சிகளை உரையை விட ஆயிரம் மடங்கு வேகமாக செயலாக்குகிறார்கள் என்பது உண்மை, ஏனென்றால் காட்சி விளக்கக்காட்சிகளிலிருந்து இந்த கருத்தை பிடுங்குவதற்கு அவர்கள் மிகவும் பழக்கமாக உள்ளனர். எனவே, நீங்கள் எதை விரும்புகிறீர்கள், அதில் படங்களைக் கொண்ட பாடப்புத்தகம் அல்லது முடிவில்லாத உள்ளடக்கங்களைக் கொண்ட பாடப்புத்தகம் ஒழுக்கமான முறையில் எழுதப்பட்ட சொற்கள் மட்டுமல்லாமல், உங்கள் பள்ளி பாடநூல் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பது வெளிப்படையான விஷயம்.\nநான் நம்புகிறேன், நாங்கள் இப்போது எதைப் பற்றி பேசுகிறோம் என்பதில் உங்களுக்கு சிறிதளவு யோசனை இருக்கிறது. ஆம், IMAGE ஐப் பயன்படுத்தி சந்தைப்படுத்தல் இது \nநன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட உள்ளடக்கத்தை எழுதுவதற்கான எங்கள் முக்கிய நோக்கம் பயனர்கள் இன்னும் அறியாத ஒன்றைப் பற்றி படிப்பதே ஆகும், மேலும் உங்கள் உள்ளடக்கங்களிலிருந்து அதிக அளவு இழுவை அடைய நாங்கள் அனைவரும் சிறந்த முறையில் முயற்சி செய்கிறோம். எங்கள் மனதில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இது உங்கள் உள்ளடக்கம் மட்டுமல்ல, நிச்சயதார்த்த சதவீதத்தை அதிகரிக்கிறது, ஆனால் உங்கள் உள்ளடக்கங்களுடன் நீங்கள் ஒருங்கிணைத்துள்ள படங்களும் கூட. இங்கே இந்த சேர்க்கை (IMAGE + CONTENT) பயனர்கள் மீது ஒரு கொலையாளி தோற்றத்தை ஏற்படுத்தும்.\nஜெஃப் புல்லாஸின் இன்போ கிராபிக்ஸ் படி, அது ஈ-காமர்ஸ், பத்திரிகை பொருட்கள், செய்தி உள்ளடக்கம், அரசியல் உள்ளடக்கம் அல்லது விளையாட்டு உள்ளடக்கம் என இருந்தாலும், தொடர்புடைய படங்களைக் கொண்ட கட்டுரைகள் படங்கள் இல்லாத கட்டுரைகளை விட சராசரியாக 94% மொத்த பார்வைகளைக் கொண்டுள்ளன. Instagram மற்றும் Pinterest ஆகியவை உங்கள் படங்கள் உங்கள் தயாரிப்பின் முகமாக எப்படி இருக்கும் என்பதற்கான உண்மையான எடுத்துக்காட்டுகள். இன்ஸ்டாகிராம் 2018 ஆம் ஆண்டின் மொத்தம் 1 பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது, அதிகபட்ச பயனர்கள் தங்கள் தயாரிப்புகளை படங்கள் மூலம் சந்தைப்படுத்த முயற்சிக்கின்றனர். சில முக்கியமான இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்ப்போம்.\nInstagram வணிக சுயவிவர பயாஸ்:\nஉங்களைப் பற்றி BIO என்றும் குறிப்பிடப்படுகிறது, இது உங்கள் தயாரிப்பு, வேலை பகுதி, ஆர்வங்கள் அல்லது உங்கள் வணிகத்திற்கு லாபகரமானது என்று நீங்கள் நம்பும் முக்கியமான தகவல்களைப் பற்றிய விவரங்களைச் சேர்க்கலாம், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள இந்த பகுதி உங்கள் இன்ஸ்டாகிராம் வணிகக் கணக்கின் மிக முக்கியமான பகுதியாகும், ஏனெனில் இது வருகை தரும் பயனர்களை நீங்கள் இடுகிறீர்கள் என்ற முதல் எண்ணத்திற்கு மட்டுமே காரணம். ஒரு சிறந்த இன்ஸ்டாகிராம் பயோ எளிய சொற்களில் அவர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்திற்கான இணைப்போடு பயனர்களுக்கு அவர்கள் வழங்கும் தீர்வு பற்றிய விவரங்களைக் காண்பிக்கும். வணிக உரிமையாளர் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் பயனர்கள் சில செயல்களைச் செய்வதற்கும், உங்கள் இடுகைகள் மூலம் கீழே உருட்டுவதற்கும் கணக்கு உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும். சரி, மிகவும் சவாலான பகுதியாக உங்கள் பயோ மொத்தம் 150 எழுத்துகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, எனவே உங்கள் வணிகத்திற்கான சொற்களை மிகவும் கவனமாக தேர்வு செய்யவும்.\nInstagram அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்துதல்:\nந��ங்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராம் வழங்கும் ஒவ்வொரு அம்சத்தையும் நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறேன், ஏனெனில் இந்த செயல்பாடுகள் உருவாக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏதேனும் அல்லது வேறு வழியில் உள்ள ஒவ்வொரு அம்சமும் உங்களை 1 பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களுடன் இணைக்கிறது, மேலும் நீங்கள் அவர்களில் எவரையும் இழக்க விரும்பவில்லை. இந்த தளம் வழங்கும் அம்சங்களின் தொகுக்கப்பட்ட பட்டியல் இங்கே.\nஇன்ஸ்டாகிராமில், நீங்கள் ஒரு நிமிடம் வரை வீடியோக்களை இடுகையிடலாம், இது உங்கள் தயாரிப்பின் அறிமுக வீடியோ அல்லது உங்கள் தயாரிப்பு தீர்க்க முயற்சிக்கும் பயனர்களின் வேதனையை சொல்லுங்கள். நீங்கள் இடுகையிடும் வீடியோ வகைக்கு நீங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் இது பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇன்ஸ்டாகிராமில் கதைகளை இடுகையிடுவது உங்கள் சந்தைப்படுத்தல் உத்திக்கு பெரிய வித்தியாசத்தைக் கொண்டுவருகிறது. உங்களைப் பின்தொடர்பவரின் செய்தி ஊட்டத்தின் மேலே தெரியும் இந்த சிறிய வட்டம் நீங்கள் இடுகையிட்ட நேரத்திலிருந்து மொத்த நாள் முழுவதும் செயலில் உள்ளது, அங்கு நீங்கள் இடுகையிட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் பயனர்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க முடியும். இப்போதைக்கு, நீங்கள் இன்ஸ்டாகிராமில் இடுகையிடக்கூடிய கதைகளின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.\nஉங்கள் இடுகைகளை இன்ஸ்டாகிராமில் காப்பகப்படுத்தலாம், இது உங்களுக்கு மட்டுமே தெரியும், ஆனால் உலகம் முழுவதும் அல்ல. மேலே உள்ள மூன்று-புள்ளி அடையாளத்தைக் கிளிக் செய்து, பட்டியலிலிருந்து காப்பகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇன்ஸ்டாகிராமில் உள்ள தொகுப்புகள் நீங்கள் பின்னர் பயனர்களுடன் பகிர விரும்பும் இடுகைகளைச் சேமிப்பதற்கான கொள்கலன். வழக்கமாக, நீங்கள் சமூக சேனல்கள் வழியாக செல்லும்போது உங்கள் தயாரிப்பு தொடர்பான பதிவுகள் உள்ளன. அவற்றை உங்கள் உள்ளூர் கணினியில் சேமிப்பதற்கு பதிலாக, அவற்றை கொள்கலனில் சேமிக்கலாம், பின்னர் இடுகையிடலாம்.\nஇன்ஸ்டாகிராமில் மற்றொரு சிறந்த அம்சம் லைவ் வீடியோ. இந்த அம்சம் மிகவும் புத்திசாலித்���னமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும், ஏனெனில் இது உங்கள் நம்பகத்தன்மைக்கு காரணமாகிறது மற்றும் பயனர்கள் உங்களை இன்னும் ஆழமான மட்டத்தில் அறிய உதவுகிறது.\nஇன்ஸ்டாகிராம் டிவி என்பது நேரடி வீடியோக்களுக்கு மாற்றாகும், அங்கு பயனர்கள் ஒரு மணி நேரம் வரை வீடியோக்களை இடுகையிடலாம். நீங்கள் இங்கே ஒரு வீடியோவை இடுகையிட்டால், பின்தொடர்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவிப்பை அனுப்புவதன் மூலம் இந்த வீடியோவைக் காண பயனர்கள் Instagram கவனித்துக்கொள்கிறார்கள்.\nஇன்ஸ்டாகிராமில் இன்னும் நிறைய அம்சங்கள் உள்ளன, ஆனால் அவை ஒவ்வொன்றையும் இங்கு விவாதிக்க முடியாது. தயாரிப்பை முழுமையாகப் பயன்படுத்த உங்களால் முடிந்தவரை வளைத்துப் பாருங்கள்.\nசமூக மீடியா என்பது ஒரு நெட்வொர்க் ஆகும், அங்கு உலகம் முழுவதும் வெவ்வேறு நபர்களுடன் இணைவது, தொடர்புகொள்வது மற்றும் ஈடுபடுவது ஒரே நோக்கம். உங்கள் தயாரிப்பு வளர்ந்து அதன் மதிப்பை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் பயனர்களுடன் ஈடுபட வேண்டும், உங்கள் தயாரிப்பு குறித்த அவர்களின் கருத்துக்களை தினசரி அடிப்படையில் விவாதிக்க வேண்டும் மற்றும் சேகரிக்க வேண்டும், இது உங்களுக்கு ஆன்லைன் சமூகம் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். உங்கள் கற்பனை உள்ளடக்கங்களை இடுகையிடுவதற்காக மட்டுமல்ல, பயனர்கள் அதைப் பார்த்து அந்த குறிப்பிட்ட இடுகையில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nசமுதாயக் கட்டமைப்பை நான் எவ்வாறு தொடங்க வேண்டும் என்று நீங்கள் இப்போது யோசிக்க வேண்டும். தொடங்குவதற்கு மிகவும் பயனுள்ள வழி HASHTAGS ஆகும். ஹேஷ்டேக்குகள் மற்றும் அதை பிட் பின்னர் விவரங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி நாங்கள் வெளிப்படையாக விவாதிப்போம். இதுபோன்ற பயனுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அல்லது உங்கள் கருத்துக்களை அவர்களின் கருத்துகள் பிரிவில் பகிர்வதன் மூலம் பயனர்களின் ஊட்டத்தில் ஈடுபடுவது மற்றொரு பயனுள்ள நுட்பமாகும். இந்த சிறிய செயல்பாடுகள் இன்ஸ்டாகிராம் சேனலில் உங்கள் நிச்சயதார்த்த வீதத்தை அதிகரிக்கின்றன, இறுதியில் பயனர்கள் உங்கள் இடுகைகளிலும் தொடர்பு கொள்ளத் தொடங்கும் ஒரு புள்ளி வரும். இப்போது தொடர்பு கொள்ளத் தொடங்கி உங்கள் சமூகத்தை வளர்க்கவும்.\nஹேஸ்டேக்குகள் மற்ற இன்ஸ்டாகிராமர்களுடன் இணைப்பதற்கான மிகச் சிறந்த நுட்பங்களில் ஒன்றாகும். லேட்டரின் ஆய்வின்படி, ஹேஷ்டேக்குகள் இல்லாத ஒரு இடுகை உங்கள் ஹேஷ்டேக்குகள் இல்லாத ஒரு இடுகையை விட உங்கள் நிச்சயதார்த்த சதவீதத்தை 12.6% அதிகரிக்கும். உங்கள் தயாரிப்பு பற்றி இன்னும் தெரியாத பிற பயனர்களுடன் இணைக்க ஹேஷ்டேக்குகளின் பயன்பாடு உதவும். நீங்கள் கற்பனை செய்த முற்றிலும் மாறுபட்ட மட்டத்தில் உங்கள் அணுகல், ஈடுபாடு மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க அவை உதவக்கூடும்.\nஒரு குறிப்பிட்ட இடுகைக்கு எத்தனை ஹேஷ்டேக்குகள் மிகவும் பொருத்தமானவை என்று யோசிக்கிறீர்களா இது சார்ந்துள்ளது உங்கள் ஊட்டங்களுக்கு பொதுவாக 20+ ஹேஷ்டேக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை மிகவும் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்கள் இடுகைக்கு எந்த ஹேஷ்டேக்குகள் அதிக ஈடுபாட்டைக் கொண்டு வரக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் இடுகைக்கு சரியான ஹாஷ்களைத் தேர்ந்தெடுக்க உதவும் பல வலைத்தளங்கள் உள்ளன. டேக்லெண்டர் மற்றும் ஹேஷ்டேக்ஸ்ஃபார்லிக்ஸ் ஆகியவை மிகவும் பொதுவானவை. தொடக்கநிலையாளர்களுக்கு, இது சரியான “#” இலக்கு. கலை, பயணம், உந்துதல், விளையாட்டு, விழா, ஃபேஷன் மற்றும் பலவற்றைப் பற்றி நீங்கள் இடுகையிட விரும்பும் எந்தவொரு துறையிலும் மிகவும் பிரபலமான பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கை இங்கே காணலாம்.\nஇறுதியாக, என்ன இடுகையிட வேண்டும் \nஒரு சரியான சந்தைப்படுத்தல் திட்டம் என்பது கீழே உள்ள எல்லா காட்சிகளுக்கும் நீங்கள் தீர்வுகளைக் கொண்ட ஒன்றாகும்.\nநிச்சயதார்த்தத்தை இடுகையிட்டு கொண்டு வர வேண்டியது என்ன\nஎனது இலக்கு பார்வையாளர்கள் யார்\nஎனது மூலோபாயம் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவருவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது\nஉங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் தொடங்குவதற்கு முன் இந்த கேள்விகளைக் கேட்டு விரிவான ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களிடம் பதில்கள் கிடைத்ததும், உங்கள் அனுமானங்களுக்கு பொருத்தமானதாகத் தோன்றும் இடுகைகளை வரிசைப்படுத்தவும்.\nபல பின்தொடர்பவர்களைக் கொண்ட நிறுவனங்களின் இன்ஸ்டாகிராம் ஊட்டங்களைப் பார்ப்பது மற்றும் பயனர்களுடன் தினசரி அடிப்படையில�� ஈடுபடுவது மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். ஆடை மற்றும் பேஷன் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜாரா, நான் அவர்களின் இன்ஸ்டாகிராம் ஊட்டங்களை அனுபவித்து வருகிறேன், மேலும் அவர்கள் தங்கள் பெரும்பாலான உள்ளடக்கங்களை அவர்கள் விற்கும் தயாரிப்புகளில் மட்டுமே பதிவிட்டிருப்பதைக் காணலாம், அங்கு ஒவ்வொரு இடுகையும் தங்கள் படங்களை ஆதரிக்க ஒரு அறிக்கை உள்ளது. பயனர்கள் உண்மையில் என்ன உள்ளடக்கங்களைத் தேடுகிறார்கள் என்பதைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யாவிட்டால், எதை இடுகையிட வேண்டும் என்ற சிறிய யோசனை உங்களுக்கு கிடைத்தது என்று நம்புகிறேன். உங்கள் சொந்த படங்களை உருவாக்க மற்றும் அவற்றை இடுகையிட உங்கள் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தவும். ஆனால் உங்கள் எல்லா இடுகைகளுக்கும் உங்கள் பார்வையாளர்களை ஈடுபடுத்த நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு குறிப்பிட்ட தொடர்புக்கு வாட்ஸ்அப்பில் ரிங்டோனை எவ்வாறு மாற்றுவதுஎனது இன்ஸ்டாகிராம் இடுகையில் உண்மையான விருப்பங்களையும் பின்தொடர்பவர்களையும் எவ்வாறு பெறுவதுஎனது இன்ஸ்டாகிராம் இடுகையில் உண்மையான விருப்பங்களையும் பின்தொடர்பவர்களையும் எவ்வாறு பெறுவதுஇன்ஸ்டாகிராம் ஒப்பனை செய்வது எப்படிஇன்ஸ்டாகிராம் ஒப்பனை செய்வது எப்படிஇன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களுக்கு ஹேஷ்டேக்குகளை சேர்க்கக்கூடிய ஒரு கருவி இருக்கிறதா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். எல்லா புகைப்படங்களிலும் எனது பிராண்டின் பொதுவான ஹேஷ்டேக்கைச் சேர்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு புகைப்படத் திருத்தத்திலும் தனித்தனியாக செய்யாமல் ஒரு வழி இருக்கிறதாஇன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களுக்கு ஹேஷ்டேக்குகளை சேர்க்கக்கூடிய ஒரு கருவி இருக்கிறதா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். எல்லா புகைப்படங்களிலும் எனது பிராண்டின் பொதுவான ஹேஷ்டேக்கைச் சேர்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு புகைப்படத் திருத்தத்திலும் தனித்தனியாக செய்யாமல் ஒரு வழி இருக்கிறதாஇன்ஸ்டாகிராம் செல்வாக்காக ஒருவர் எவ்வாறு வளர்கிறார்இன்ஸ்டாகிராம் செல்வாக்காக ஒருவர் எவ்வாறு வளர்கிறார்ஐபோனுக்கான சிறந்த வாட்ஸ்அப் எதுஐபோனுக்கான சிறந்த வாட்ஸ்அப் எதுவாட்ஸ்அப்பில் நான் PDF கோப்பைப் பதிவிறக்குகிறேன், ஆனால் வாட்ஸ்அப���பைத் தவிர தொலைபேசியில், சேமிப்பகத்தையோ சரியான இடத்தையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எங்கே உள்ளதுவாட்ஸ்அப்பில் நான் PDF கோப்பைப் பதிவிறக்குகிறேன், ஆனால் வாட்ஸ்அப்பைத் தவிர தொலைபேசியில், சேமிப்பகத்தையோ சரியான இடத்தையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எங்கே உள்ளதுபேஸ்புக் மூலம் வாட்ஸ்அப்பின் அதிக மதிப்பீடு ஒரு சமூக ஊடக குமிழி வெடிக்க காத்திருப்பதைக் குறிக்கிறதாபேஸ்புக் மூலம் வாட்ஸ்அப்பின் அதிக மதிப்பீடு ஒரு சமூக ஊடக குமிழி வெடிக்க காத்திருப்பதைக் குறிக்கிறதா\nஉங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை மேம்படுத்த 7 உத்திகள்உங்கள் டிண்டர் திறன்கள் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டில் வெற்றிபெற உதவும் 8 வழிகள்இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வாழ்க்கையை உள்ளடக்கத்தின் ஸ்லைடுஷோவாக மாற்றியுள்ளதுInstagram க்கு 5 சிறந்த + பணமாக்கப்பட்ட மாற்றுகள்பிராண்டுகள் மற்றும் சமூக ஊடக மேலாளர்களுக்கான 10+ Instagram சந்தைப்படுத்தல் குறிப்புகள்இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை வாங்குவதற்கான மோசமான நேரம் இப்போது ஏன்உங்கள் சில்லறை வணிகத்திற்கான வெற்றிகரமான Instagram வியூகத்தை எவ்வாறு உருவாக்குவதுTINDER HACK க்கு வெளியே தலைவலி எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/netizens-wanna-know-about-simbus-obsession-with-9/articleshow/80230501.cms", "date_download": "2021-05-07T07:50:26Z", "digest": "sha1:MJCFPH2RYEUJTECNUCOWU4GUU4CTZ6UD", "length": 13605, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "simbu: என்ன சிம்பு, மறுபடியும் நயனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன்ன சிம்பு, மறுபடியும் நயனா\nமாநாடு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் தேதி மற்றும் நேரத்தை பார்த்தவர்கள் என்ன சிம்பு, மறுபடியும் நயனா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நயன், நயன்தாரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்புவை கலாய்க்கும் சினிமா ரசிகர்கள்\nமாநாடு மோஷன் போஸ்டர் வெளியீட்டு நேரம், தேதியால் விமர்சனம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் புதுச்சேரியில் துவங்கியது. படப்ப���டிப்பில் சிம்பு கலந்து கொண்டு தீயாக வேலை செய்தாராம். அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.\nபுதுச்சேரியில் மேலும் ஒரு சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். அதன் பிறகு ஊட்டியில் படப்பிடிப்பு நடக்குமாம். பொங்கல் பண்டிகைக்கு அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதற்கு முன்பே நல்ல நாளும் அதுவுமா தெறிக்க விடுவோம் என்றது மாநாடு படக்குழு. அதன்படி ஜனவரி 14ம் தேதி மாலை 4.05 மணிக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.\nமோஷன் போஸ்டர் வெளியிடும் நாள் மற்றும் நேரம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. 14.01.21ஐ கூட்டினால் 9 வருகிறது. அதே போன்று 4.05 மணியை கூட்டினாலும் 9 வருகிறது. சிம்புவுக்கு ராசியான எண் ஒன்பதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சில குசும்புக்காரர்களோ மறுபடியும் நயனா என்று கிண்டல் செய்துள்ளனர். அவர்கள் எந்த நயனை சொல்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.\nமுன்னதாக மாநாடு பட அப்டேட் நவம்பர் 19ம் தேதி காலை 9.09 மணிக்கு வெளியிடப்பட்டது. நயன்தாராவின் நெற்றிக்கண் பட டீஸரும் 9.09 மணிக்கு வெளியானதால் இரண்டையும் சேர்த்து வைத்து பேசினார்கள்.\nமேலும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் தீபவாளி அன்று காலை 4.32 மணிக்கு வெளியிடப்பட்டது. 4.32ஐ கூட்டினால் 9 வருகிறது. 9.09ஐ கூட்டினால் 18 வருகிறது. அதையும் கூட்டினால் 9 வருகிறது. மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 10.44 மணிக்கு வெளியானது. 10.44 ஐ கூட்டினாலும் 9 தான் வருகிறது.\nஅது ஏன் எப்பொழுதும் 9 வருகிற மாதிரியே அப்டேட் கொடுக்கிறார்கள் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். படக்குழு நல்ல நேரம் பார்த்து அப்டேட் கொடுக்கிறது. அதற்கு இப்படி எல்லாம் அர்த்தம் கண்டுபிடித்து, கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.\nதியேட்டர்கள் போர்க்கொடி: ஓடிடி ரிலீஸை நிறுத்திய ஈஸ்வரன் படக்குழுஇதற்கிடையே ஈஸ்வரன் பட ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது. அதனால் பொங்கல் அன்று ஈஸ்வரனையும் பார்க்கலாம், மாநாடு மோஷன் போஸ்டரையும் பார்க்கலாம். ஒரே நாளில் டபுள் ட்ரீட் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகேவலப்படுத்திய நெட்டிசன்: பதிலுக்கு மாதவன் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநாடு சிம்பு ஈஸ்வரன் simbu maanaadu eeswaran\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\n -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-55", "date_download": "2021-05-07T07:37:06Z", "digest": "sha1:DQ3CCMZ5XXOHWZA354MJC5FIRRD4LDJS", "length": 7313, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2020 - இயற்கையின் கண்கள்! | Editorial page - Vikatan", "raw_content": "\nஆன்லைன் மூலமும் விவசாயம் செய்யலாம்\nஇயற்கை விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு மானியம்\nவேளாண்துறைத் திட்டங்கள், காலநிலை... உடனுக்குடன் அறிய உதவும் செயலிகள்\nகருவிகளை வாங்க விற்க... விளைச்சலை அதிகரிக்க உதவும் செயலிகள்\n33 சென்ட்... 400 கிலோ நிலக்கடலை\n40 ஆடுகள்... ரூ. 2,56,000... பசுமைச் சந்தை கொடுத்த விற்பனை வாய்ப்பு\nமானாவாரி நெல்... அதிக மகசூல் தரும் வாழை... இயந்திர அறுவடைக்கு ஏற்ற பருத்தி\nகாவிரி டெல்டாவை உயிர்ப்பிக்கும் பண்ணைக் குட்டைகள்\n10 ஏக்கரில் குறுங்காடு... ஊடுபயிராக வாழை, கிராம்பு\n7 ஏக்கர், 6 லட்சம் ரூபாய் - பாடில்லாத வருமானம் கொடுக்கும் தென்னை\nவிவசாயிகளுக்கு பாடநூல் ‘பசுமை விகடன்’தான்\nசடை சடையாக விளையும் சடைத்தினை\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nஅடுத்த இதழில் புத்தம் புதிய தொடர்கள்...\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nமரத்தடி மாநாடு : அதிகரிக்கும் அங்கக விவசாயிகளின் எண்ணிக்கை\nசாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/138973-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-05-07T07:29:02Z", "digest": "sha1:KDA6B3LR4LGJQBKHB4OYNN32NHYIF2OX", "length": 14309, "nlines": 223, "source_domain": "yarl.com", "title": "உயிர்த்தெழுவோம் ........ - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nApril 19, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது April 19, 2014\nபதியப்பட்டது April 19, 2014\nஇந்த இயேசுவின் உயிர்ப்பு விழா தமிழ் மக்களளின் உயிர்ப்பை சொல்லிநிற்குது என்ற உண்மையை உணரும் மட்டும் ,அதை பிரதிபலிக்கும்போதும் ,அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதும்தான் எனக்கு ஒருவித திருப்தி ஏற்படுகிறது ,,,,,மாண்பு மிகு ,யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அடிகளார் போல ,,,,கத்தோலிக்கன் என்ற வகையில்\nஎனக்கும் சவுந்தரநாயத்திடம் மரியாதை ஏற்படுகிறது இதனை பார்தபோது இதனையும் கேட்டு சொல்லுங்கள்\nஆயர் சௌந்தர நாயகம் இதற்கு பொறுப்பாளியா...............பங்கு பிரிக்கும் பார்வையில் இதை பார்க்காமல் கொஞ்சம் மனிதநேயத்துடன் பார்க்க நீங்கள் முயற்சித்தால் விடை கிடைக்கும் என நினைக்கிறேன் .........\nஈஸ்டர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிள��நொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஅப்போ நீங்கள் உபி என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். சீ இதெல்லாம் என்ன பிழைப்போ\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244380-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/83/", "date_download": "2021-05-07T06:44:00Z", "digest": "sha1:2WJ2UI4ZYNCNUX7QMKJTTUKGLM4FGXRI", "length": 28518, "nlines": 784, "source_domain": "yarl.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் - Page 83 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் சிறி 3 posts\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் சரி தானோ.. முறை தானோ.. எந்த\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nதமிழகத்து தர்ஹாக்களை காண வருவோம் || A.R.ஷேக் முஹம்மது\nஎன் கூடவே இரும் ஓ இயேசுவே\nநீரில்லாமல் நான் வாழ முடியாது\nஎன் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே\nநீரில்லமால் நான் வாழ முடியாது - 2\nஎனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2\nஎனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nநபி நபி எங்களின் நபி நபி\nநீயே எமது வழி | நீயே எமது ஒளி\nஉன் புகழைப் பாடுவது | நான் மறவேன்\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்\nவிண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nமுதலே முடிவே முழுமையே போற்றி.\nசந்தன மலரோ உன் முகமே\nஸ்ரீ சரவணபவன் உன் பொன்முகமே\nதிருச்சேவடி பணிந்தேன் என் தெய்வமே .. என் தெய்வமே\nநடமாடினான் வடிவேலனே . . .\nதாழினை நடமிட தண்ணுமை முழங்கிட\nபோர்க்களம் வந்தான�� சூரபத்மன் . . .\nபுரிந்தான் குமரன் குடைக்கூத்து . . .\nநெடும்பகை போர்க்களம் நடனமிடும் அரங்கென\nகுடையோரு திடரையிட கொடுமைகள் விலகிட\nகடலில் மறைந்தான் சூரபத்மன் . . .\nபுரிந்தான் வேலவன் துடிக்கூத்து . . .\nஅலையோடு அலையென அலைகடல் அரங்கென\nதுடியோடு பதமிட அரும்பகை பொடிபட\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nகுன்ஹு தாத்திலே இரகசிய பொருளே\nஎல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.\nபல்லாக்கு தம்பி எனும் பல்லாக்கு வலியுல்லாஹ் பகர்ந்த அல்லாஹ் முனாஜாத்\nதமிழ் சிறி 3 posts\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் சரி தானோ.. முறை தானோ.. எந்த\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 ச��கிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2021-05-07T07:27:04Z", "digest": "sha1:33YD5O7LUCDCXXQTRFFIYZVBOPH2N4XA", "length": 23455, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை! – Eelam News", "raw_content": "\nவடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை\nவடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை\nவடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஐனாதிபதியின் பிரதிநிதியாக ஜெனீவாவிற்குச் செல்வது தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. ஐனாதிபதியின் முகவரான ஆள��நர் என்ன செய்வார் என்பதும் எமக்குத் தெரியும் என மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் ஆளுநர் வடக்கு மக்களின் சார்பில் தான் செல்வதாகவும், இந்த மக்களின் கருத்தையே அங்கு வெளிப்படுத்தப் போவதாகவும் பேசக் கூடாது. அவ்வாறு அவர் பேசினால், நாங்கள் மாற்று நடவடிக்கைளை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ் பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது, வடக்கு ஆளுநர் ஜெனீவா சொல்லவுள்ளமை தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில் ,\nஐனாதிபதி நியமிக்கின்ற ஒருவர் அந்த அதிகாரங்களை உபயோகிக்க முடியாது.\nஆகவே வடக்கு ஆளுநர் அதனைச் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஐனாதிபதியினுடைய முகவர். ஆனால் வடக்கு மக்கள் சார்பிலேதான் இதனை அதனைச் சொல்லுகின்றேன் என்று அவர் பேசக் கூடாது. அப்படியாக அவர் பேசுவாராக இருந்தால் மாற்று நடவடிக்கைகள் உடனடியாக நாங்கள் எடுக்க நேரிடும் என எச்சரிக்கை ஒன்றையும் சுமந்திரன் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்துக்களின் சமரில் இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றமை குறித்து கூட்டமைப்பு கண்டனம்\nஎரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு அதிகரிக்கலாம்\nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம���’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை ���மிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:12:33Z", "digest": "sha1:VMLKZDFW6CMGBK4OLPKWTPLCVC5S36QB", "length": 14391, "nlines": 75, "source_domain": "www.minnangadi.com", "title": "ஆர். அபிலாஷ் | மின்னங்காடி", "raw_content": "\nஉயிர்மை , கட்டுரைகள் / August 16, 2016\nஆர். அபிலாஷ் நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக��கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ரூ.80/-\nபுரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்\nஉயிர்மை , கட்டுரைகள் / August 13, 2016\nஆர். அபிலாஷ் புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ‘முகமூடி’ வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது. ரூ.250/-\nஉயிர்மை , கவிதைகள் / August 12, 2016\nஆர். அபிலாஷ் அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைகளையும் அனுபவங்களையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடியவை. ஆர்.அபிலாஷ் இந்தத் தொகுப்பில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 நவீன ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இயற்கையின், மனித இருப்பின் எண்ணற்ற ரகசியங்களைத் தொட்டுச் செல்லும் இக்கவிதைகள் ஹைக்கூ என்ற வடிவத்தின் மகத்தான அழகியலை வாசகர்கள் முன் படைக்கின்றன. ரூ.75/-\nஉயிர்மை , நாவல்கள் / August 10, 2016\nஆர். அபிலாஷ் கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக்கொள்பவனின் கதை இது. இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. ரூ.350/-\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ண��ரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nமலேசியா -சிங்கப்பூர் தமிழர்களிடையே வீரமணி விரிவுரை\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/tamil-school/", "date_download": "2021-05-07T07:31:15Z", "digest": "sha1:6XJ7M26HQ6BC5G4BYKBJSN436EZ4ZV3J", "length": 15628, "nlines": 156, "source_domain": "cincytamilsangam.org", "title": "Tamil School - GCTS", "raw_content": "\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nநல்ல நூல்களை பிழை இல்லாமல் கற்க வேண்டும்.கற்றவற்றை பின்பற்றி வாழ வேண்டும்.\nஇந்த நிலையில் இரண்டு வகுப்புகள் உள்ளன.\nகுறைந்த பட்சம் நான்கு வயது.\nஇந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.\nஒன்று முதல் பத்து வரை கூறுதல்.\nகாய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.\nவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.\nநிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.\nஎளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.\nகுழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.\nஇந்த நிலையில் மூன்று வகுப்புகள் உள்ளன.\nகுறைந்த பட்சம் ஐந்து வயது\nஇந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.\nபழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறி��ள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.\nபாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.\nஎளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.\nஎளிய முறை எழுத்துப் பயிற்சி.\nஇந்த நிலையில் ஐந்து வகுப்புகள் உள்ளன.\nகுறைந்த பட்சம் 6 வயது.\nதமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.\nபெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.\nஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.\nதமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.\nட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.\nஉயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.\nஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.\nகுறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல்.\nஇந்த நிலையில் இரண்டு வகுப்புகள் உள்ளன.\nகுறைந்த பட்சம் 7 வயது.\nஅ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.\nசிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.\nசொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.\nசொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.\nபெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.\nஅடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.\nகால சூழ்நிலையைப் பொர��த்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.\nஇந்த நிலையில் இரண்டு வகுப்புகள் உள்ளன.\nகுறைந்த பட்சம் 7 வயது.\nஅ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.\nசிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.\nசொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.\nசொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.\nபெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.\nஅடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.\nகால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.\nஇந்த நிலையில் ஒரு வகுப்பு உள்ளது.\nகுறைந்த பட்சம் 7 வயது.\nஅ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.\nசிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.\nசொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.\nசொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.\nபெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.\nஅடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.\nகால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.\nசித்திரை திருவிழா – 2021\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-07T08:06:03Z", "digest": "sha1:KHVPJPCYZ2NP7PXFDALF4E4XD6TQRVAZ", "length": 7128, "nlines": 66, "source_domain": "ta.gem.agency", "title": "இளஞ்சிவப்பு என்பது வெளிறிய சிவப்பு நிறம், அதே பெயரில் ஒரு பூவின் பெயரிடப்பட்டத���", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் ஒருவகை மாணிக்ககல், பிங்க், பிங்க் ஓபல்\nமோதிரங்கள், காதணிகள், நெக்லஸ், காப்பு அல்லது பதக்கமாக இளஞ்சிவப்பு ஓப்பல் கல்லுடன் தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம். இளஞ்சிவப்பு ஓப்பல் பெரும்பாலும் ரோஜாவில் அமைக்கப்படுகிறது ...\nகுறிச்சொற்கள் பிரேசியேட், Mookaite, பிங்க்\nபிங்க் ப்ரெசியேட்டட் மூக்கைட் பளபளப்பான ஒளிபுகாவால் ஆனது, இது ஒளிஊடுருவக்கூடிய எல்லைகளைக் கொண்ட நேர்த்தியான வரிசையுடன் கூடிய மேட்ரிக்ஸைக் கொண்டுள்ளது. அணி கிடைத்தது ...\nகுறிச்சொற்கள் பிங்க், பிங்க் சிர்கான், Zircon\nபிங்க் சிர்கான் படிக கல் பொருள் மற்றும் நகைகளுக்கான மதிப்பு பெயர் நிச்சயமற்ற தோற்றம் கொண்டது. இது எங்களிடம் இருந்து வந்திருக்கலாம் ...\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/BMW", "date_download": "2021-05-07T06:29:45Z", "digest": "sha1:YGYMCSIHZTKCV3EDVDFI4GRCX3MS2YN4", "length": 28480, "nlines": 357, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ சலுகைகள் 17 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 7 suvs, 6 sedans, 1 convertibles, 2 coupes and 1 லூஸுரி. மிகவும் மலிவான பிஎன்டபில்யூ இதுதா���் எக்ஸ்1 இதின் ஆரம்ப விலை Rs. 37.20 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த பிஎன்டபில்யூ காரே எக்ஸ்5 எம் விலை Rs. 1.94 சிஆர். இந்த பிஎன்டபில்யூ எக்ஸ்1 (Rs 37.20 லட்சம்), பிஎன்டபில்யூ எக்ஸ்5 (Rs 75.50 லட்சம்), பிஎன்டபில்யூ 3 சீரிஸ் (Rs 42.60 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன பிஎன்டபில்யூ. வரவிருக்கும் பிஎன்டபில்யூ வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து 5 series 2021, ஐ3, எம்3, எம்4, எக்ஸ்6.\nபிஎன்டபில்யூ கார்கள் விலை பட்டியல் (2021) இந்தியாவில்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 Rs. 37.20 - 42.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 Rs. 75.50 - 87.40 லட்சம்*\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் Rs. 42.60 - 62.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ7் Rs. 93.00 லட்சம் - 1.65 சிஆர்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 Rs. 96.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ இசட்4 Rs. 67.00 - 81.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் Rs. 37.90 - 42.30 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 Rs. 62.40 - 68.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் Rs. 1.37 - 2.46 சிஆர்*\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் Rs. 56.00 - 69.10 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 Rs. 56.50 - 62.50 லட்சம்*\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் Rs. 66.50 - 77.00 லட்சம்*\nபிஎன்டபில்யூ எம்2 Rs. 85.00 லட்சம்*\nபிஎன்டபில்யூ 8 சீரிஸ் Rs. 1.32 - 2.18 சிஆர்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் Rs. 99.90 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் Rs. 1.94 சிஆர்*\n280 மதிப்புரைகளின் அடிப்படையில் பிஎன்டபில்யூ கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nடீசல்/பெட்ரோல்14.82 க்கு 19.62 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்11.24 க்கு 13.38 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்11.86 க்கு 20.37 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nRs.93.00 லட்சம் - 1.65 சிஆர்* (price in புது டெல்லி)\nடீசல்/பெட்ரோல்10.54 க்கு 13.38 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nRs.96.90 லட்சம்* (price in புது டெல்லி)\nபெட்ரோல்11.29 க்கு 14.37 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்14.82 க்கு 18.64 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்12.82 க்கு 16.55 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்7.96 க்கு 39.53 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்15.01 க்கு 20.37 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்13.17 க்கு 16.55 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்13.32 க்கு 18.65 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nRs.85.00 லட்சம்* (price in புது டெல்லி)\nபெட்ரோல்5.59 க்கு 11.3 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்15.3 க்கு 19.62 கேஎம்பிஎல் ஆட்டோமெட்டிக்\nRs.99.90 லட்சம்* (price in புது டெல்லி)\nRs.1.94 சிஆர்* (price in புது டெல்லி)\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு மே 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள பிஎன்டபில்யூ பிந்து கார் டீலர்கள்\n3 series படங்கள் ஐ காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ செய்தி & விமர்சனங்கள்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i\nM-ன் முறுக்குடன் கூடிய 7-சீரிஸ்: BMW M760Li xடிரைவ்\nஅதிகளவில் வதந்திகளும், கசிந்த படங்களும் சேர்ந்து ஒரு M பேட்ஜ் கொண்ட 7-சீரிஸ் மாடலை உறுதி செய்த நிலையில், முடிவாக M760Li x டிரைவ்-வை BMW நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமான முன்னணி ஆடம்பர அம்சங்களை தவிர, இந்த பிம்மரில் (BMW) ஒரு 12-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் M செயல்திறன் கொண்ட ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி ஆகியவற்றை, அதன் போனட்டின் கீழே கொண்டுள்ளது. செயல்திறன் மீது ஆவல் கொண்டு, பின்புற சீட்டின் திறந்தவெளியில் விருப்பமுள்ள கார் ஆர்வலர்களை குதூகலப்படுத்துவதற்காக வரும் இந்த காரில், எப்போதாவது ஹேமில்டனை தங்களுக்குள்ளே ஆதரித்து கொள்ளக்கூடும். 7-சீரிஸ் பாரம்பரியத்தின் பிரிமியம் நிலை மற்றும் M பிரிவின் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றின் கலவை, இந்த காரில் உள்ளது கவனிக்கத்தக்கது.\nBMW M4 போட்டியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது\nஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் தங்களது மிக பிரபலமான M4 கூப் கார்களை நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் செடான் M3 கார்களின் இரண்டு கதவுகள் கொண்ட வெர்ஷன் தான் இந்த M4 கூப் பெர்பார்மன்ஸ் கார்கள். இந்திய சந்தையில் ரூ. 1.21 கோடிக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் அதீத வசதி படைத்த மேல்தட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. BMW நி���ுவனத்தின் ஸ்டேண்டர்ட் 3 - சீரிஸ் கார்கள் ரூ.1.19 கோடிகளுக்கு கிடைக்கும் நிலையில் , இந்த அசுரத்தனமான 2 கதவு கொண்ட பெர்பார்மன்ஸ் காரின் விலை 3 - சீரிஸ் கார்களை விட சில லட்சங்களே கூடுதல் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\n2016 கலை கண்காட்சியில் (ஆர்ட் ஃபேர்), BMW #17 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது\nபுதுடெல்லியில் நடைபெற்ற 2016 இந்திய கலைக் கண்காட்சியில் (இந்தியா ஆர்ட் ஃபேர்), BMW மூலம் #10 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 17 “ஓடும் சிற்பங்கள்” (ரோலிங் ஸ்கால்ப்ச்சர்ஸ்) இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டு சீஸர் மேன்ரிக்யூ மூலம் பெயிண்ட் தீட்டப்பட்ட இது, அந்த பட்டியலில் 10வது கார் ஆகும். கலை கண்காட்சியில் இருந்த இந்த 1990 BMW 730i ஆர்ட் காரை, BMW குரூப் இந்தியாவின் தலைவரான பிலிப் வான் சார் திறந்து வைத்தார்.\nரூ.35.90 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட BMW 3-சீரிஸ் அறிமுகம்\nஎக்ஸிக்யூட்டிவ் சேடனான 3-சீரிஸின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ரூ.35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) விலை நிர்ணயத்தில் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும் இதே கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த காரில் 4 டீசல் வகைகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒரு பெட்ரோல் பதிப்பும் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே 3-சீரிஸை விட சிறப்பாக விற்பனையாகி வரும் ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் ஆகியவை உடன் இந்த 3-சீரிஸ் போட்டியிட உள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, புதிய LED ஹெட்லெம்ப்களுடன் கூடிய LED DRL-களுடன் முழுமையான LED டெயில்லெம்ப்கள் ஆகியவை தவிர, இந்த கார் பெரும்பாலும் அப்படியே தான் உள்ளது. மேலும் இதில் ஒரு ஜோடி புதிய அலாய் வீல்களை பெற்றுள்ளது. இந்த 3-சீரிஸின் உள்புறத்தில், புதிய தலைக்கு மேலான டிஸ்ப்ளே மற்றும் 3D கிராஃபிக்ஸ் உடன் கூடிய ஒரு புதிய நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை காணப்படுகிறது.\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nDoes பிஎன்டபில்யூ எக்ஸ்3 have display key\nஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ7் still available\nBMW Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்���ம் Rs 6.01 லட்சம்\nதுவக்கம் Rs 55 லட்சம்\nதுவக்கம் Rs 1.1 சிஆர்\nதுவக்கம் Rs 35 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 3.8 லட்சம்\nதுவக்கம் Rs 18.5 லட்சம்\nதுவக்கம் Rs 5.75 லட்சம்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nதுவக்கம் Rs 23.5 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 8.25 லட்சம்\nதுவக்கம் Rs 10.85 லட்சம்\nதுவக்கம் Rs 12.67 லட்சம்\nதுவக்கம் Rs 14.5 லட்சம்\nதுவக்கம் Rs 16.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 9.75 லட்சம்\nதுவக்கம் Rs 7.25 லட்சம்\nதுவக்கம் Rs 40.75 லட்சம்\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 18.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 1 சீரிஸ் 2013-2015\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 1995-2012\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2011-2015\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-players-who-are-likely-to-be-dropped-from-india-s-t20-side", "date_download": "2021-05-07T08:02:46Z", "digest": "sha1:HGGPLUDIZNVQNU4HEN6TUAV3GL2WEDHU", "length": 8495, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்", "raw_content": "\nஇந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nஇந்திய டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nடி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை சாதரணமாக நினைத்த இந்திய அணியை துவம்சம் செய்து டி20 தொடரை இந்திய மண்ணிலேயே வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் இந்திய அணியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் என்பது இந்த தொடர் இந்திய அணிக்கு புரிய வைத்தது. உள்ளுர் கிரிக்கெட்டில் நன்றாக ஆட்டத்திறன் வெளிபடுத்தும் சில வீரர்களுக்கு ஆஸ்திரேலிய டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு நன்றாக விளையாடும் பட்சத்தில் 2019 உலகக் கோப்பையில் மாற்று வீரர்களாக களமிறக்கலாம் என இந்திய தேர்வுக்குழு திட்டமிட்டிருந்தது.\nஉமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தங்களது இடத்தை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் பட்சத்தில் உலகக் கோப்பையில் அவர்களது இடம் உறுதி செய்யப்படலாம் என தேர்வுக்குழு கூறியிருந்தது. அவ்வாறு பார்த்தால் குறைந்த வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடியுள்ளனர், அதிக வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே இந்த இரு டி20 தொடரில் அளித்துள்ளனர்.\nமுதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த இரண்டாவது டி20யிலும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. சில் வீரர்களின் மோசமான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.\nஇந்திய தேர்வுக்குழு 2019 ஓடிஐ உலகக் கோப்பைக்கும், ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பைக்கும் இந்திய அணியை தேர்வு செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய டி20 தொடரை இழந்ததன் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.\nசித்தார்த் கவுல் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக சிறப்பாக விளையாடியுள்ளார். இவரது பௌலிங் டெத் ஓவரில் மிகவும் அதிரடியாக இருக்கும். கவுல்-ன் சிறப்பான பந்துவீச்சு எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்க்கும் வகையில் இருக்கும். இருப்பினும் சர்வதேச டி20யில் இவரது பௌலிங் மிகவும் மோசமானதாக உள்ளது.\nகவுல் கடந்த வருடத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். ஆனால் அவரது மோசமான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். இரண்டாவது டி20யில் உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுலிற்கு ஆடும் XI-ல் வாய்ப்பும் கிடைத்தது.\nகவுல் தான் வீசிய முதல் ஓவரை சிறப்பாக வீசி மார்கஸ் ஸ்டாய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை தன் பௌலிங்கில் ஆஸ்திரேலிய அணியிடம் அளித்தார். இவர் 3.4 ஓவரில் 45 ரன்களை தன் பௌலிங்கில் கொடுத்ததால் சர்வதேச இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://supmebusdulelu.tuevidcomprapergecelirekalibcha.co/various-cd.php", "date_download": "2021-05-07T07:27:06Z", "digest": "sha1:OJEEBJN5SQNF7JZECSNYELNMTXN7UWCQ", "length": 3851, "nlines": 64, "source_domain": "supmebusdulelu.tuevidcomprapergecelirekalibcha.co", "title": "உலகத் தமிழினமே எண்ணி - Various - தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (CD)", "raw_content": "\nBalar on உலகத் தமிழினமே எண்ணி - Various - தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (CD)\nஉலகத் தமிழினமே எண்ணி - Various - தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (CD)\nMar 31, · அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய supmebusdulelu.tuevidcomprapergecelirekalibcha.co பேரறிஞர்.\nAug 01, · உலகத் தமிழ் மாநாடு -> உலகச் செம்மொழி மாநாடு -ன்னு புது \"அவதாரம்\" எடுத்தது, இல் பரணி -ன்னு \"துதி பாடல்கள்\" அதிகமாகிப் போனது:(சங்கத்.\nஉலகத் தமிழ் மாநாடு தொடர்பான அறிவிப்பு விரைவில்.\nAug 31, · இந்த வழிகளில் இன்றைய தமிழ், உலகக் கவனம் பெற்று உலகத் தகுதி பெறும்போதே தமிழை உலக மொழி என்று சொல்வதில் நியாயம் இருக்கும்.\nApr 09, · வேதங்கள் தமிழில் 1. ரிக் வேதம் 2. யஜுர் வேதம் 3. சாம வேதம் 4.\nஒக்ஸ்போர்ட் தமிழ் இணைய அகராதி இன்ட்லி தமிழ் செய்திகள்.\nApr 24, · பொன்னேர் உழுதல் என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/660527-declare-a-national-health-emergency-sibal-to-pm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T07:01:03Z", "digest": "sha1:LT4NXOXYTFXDFTEVWPCJIXZFUM5CBX4X", "length": 16239, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிகரிக்கும் கரோனா: தேசிய சுகாதார அவசரநிலையை அறிவியுங்கள்: பிரதமர் மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல் | Declare a national health emergency: Sibal to PM - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஅதிகரிக்கும் கரோனா: தேசிய சுகாதார அவசரநிலையை அறிவியுங்கள்: பிரதமர் மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் | கோப்புப்படம்\nநாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசரநிலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்,பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநி��ங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது.\n45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதை 25 ஆகக் குறைக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி ஏற்றுமதியையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், “ நாட்டில் கரோனாவில் குணமடைபவர்களைவிட பாதிக்கப்படுவோர் வேகமாக அதிகரித்து வருகின்றனர். தேசிய சுகாதார அவசரநிலைைய அறிவியுங்கள். தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரங்களை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும், மக்களின் உயிர்களை நீதிமன்றம் காக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இதுவரையில்லாமல் தினசரி கரோனா பாதிப்பு 2.50 லட்சத்தைக் கடந்தது; 1501 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 11 லட்சம் பேருக்கு கரோனா தொற்று; நாள்தோறும் சராசரியாக 1.94 லட்சம் பேர் பாதிப்பு\nமாநிலங்களிடம் 1.58 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்\nகும்பமேளாவுக்கு சென்று வந்தால் கட்டாய கரோனா பரிசோதனை; 14 நாட்கள் தனிமை: டெல்லி, ஒடிசா அரசு அதிரடி\nஇந்தியாவில் இதுவரையில்லாமல் தினசரி கரோனா பாதிப்பு 2.50 லட்சத்தைக் கடந்தது; 1501 பேர்...\nஇந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 11 லட்சம் பேருக்கு கரோனா தொற்று; நாள்தோறும்...\nமாநிலங்களிடம் 1.58 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சம்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று;...\nகரோனா நிவாரண நிதியாக விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ரூ.2...\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சம்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று;...\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் உருமாற்ற கரோனா வைரஸ்: தீவிரத் தொற்றை...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவல் தீவிரம்; முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/661760-mandela-film-starring-yogi-babu-high-court-notice-on-re-censorship-case.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T06:46:08Z", "digest": "sha1:3YWYZYUDZYQJUHKHDRG3SR7DYZ3GTV3H", "length": 17134, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Mandela film starring Yogi Babu: High Court notice on re-censorship case - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரிய வழக்கில் சென்சார் போர்டு, தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தில் முடிதிருத்துவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக பிரச்சினை எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nதமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் 'மண்டேலா' திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.\nமருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் மதிப்புமிக்க சமுதாயமாகும். 'மண்டேலா' படக் காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படு���்தும் வகையில் உள்ளன. மேலும், இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையைக் கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடிதிருத்தும் தொழிலாளியைச் செருப்பால் அடிப்பதும், காரில் ஏறத் தகுதி இல்லை என்று காரின் பின்னே ஓடி வரச் சொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தணிக்கைக் குழு தணிக்கை செய்யத் தவறிவிட்டது.\nஎனவே, யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத் தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குநர் மடோனா அஸ்வின் ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்; விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு: 7,071 பேர் குணமடைந்தனர்\nதடுப்பூசிக் கொள்கை எந்த விதத்திலும் பண மதிப்பிழப்புக்கு குறைந்தது அல்ல: ராகுல் காந்தி விமர்சனம்\nMandelaFilmStarringYogi BabuHigh CourtNoticeOn re-censorshipCaseயோகி பாபுநடித்தமண்டேலாபடம்மறு தணிக்கைகோரி வழக்குஉயர் நீதிமன்றம்நோட்டீஸ்\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்; விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர்...\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு:...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி விற்றால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: உ.பி. முதல்வர்...\nஏப்ரல் 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/04/police-jip-mu%E1%B9%89-kayka%E1%B9%9Fika%E1%B8%B7-pukka%E1%B8%B7ai-viciya-vivacayi-vi%E1%B9%AD%E1%B9%ADukkuc-ce%E1%B9%89%E1%B9%9Fa-tiruva%E1%B8%B7%E1%B8%B7ur-es-pi/", "date_download": "2021-05-07T06:17:12Z", "digest": "sha1:VGAEGYIAJY5KSKTTROE3C2G22CZ7AQXJ", "length": 17767, "nlines": 133, "source_domain": "www.tamilseithikal.in", "title": "போலீஸ் ஜீப் முன் காய்கறிகள், பூக்களை வீசிய விவசாயி – வீட்டுக்குச் சென்ற திருவள்ளூர் எஸ்.பி – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோலீஸ் ஜீப் முன் காய்கறிகள், பூக்களை வீசிய விவசாயி – வீட்டுக்குச் சென்ற திருவள்ளூர் எஸ்.பி\nகாய்கறிகளை பைக்கில் கொண்டு சென்ற விவசாயியைத் தடுத்து நிறுத்திய போலீஸ், அவரை 4 மணி நேரம் வெயிலில் காத்திருக்க வைத்தனர். தகவலறிந்ததும் போலீஸ் எஸ்.பி அரவிந்தன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டும் மக்கள் வெளியில் வருகின்றனர். இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள அகரம் கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன், திருந���ன்றவூரில் கடை வைத்துள்ளார்.\nசாலையில் காய்கறிகளைக் கொட்டும் கார்த்திக்\nஇவருக்கு சொந்தமான விவசாய நிலம், அகரம் கண்டிகை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் காய்கறிகள், கீரைகள் மல்லிகைப்பூ உள்ளிட்டவை விளைவித்து கடைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த 13-ம் தேதி கஜேந்திரனின் மகன் கார்த்திக், காய்கறிகள், கீரைகளை பைக்கில் திருநின்றவூருக்கு கொண்டு சென்றார். தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கார்த்திக் சென்றபோது வாகனச் சோதனயில் வெங்கல் காவல் நிலைய போலீஸார் அவரை வழிமறித்தனர்.\nகீரைகளைக் கடைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை…\nஅப்போது கார்த்திக், காய்கறிகளை கடைக்கு எடுத்துச் செல்வதாக போலீஸாரிடம் கூறியுள்ளார். கார்த்திக்கின் விளக்கத்தை இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸார் காதுகொடுத்து கேட்கவில்லை. மேலும் கார்த்திக்கை, அங்கிருந்து செல்லவும் அனுமதிக்கவில்லை. அதனால் கார்த்திக், காய்கறிகளோடு சுமார் 4 மணி நேரம் அதே இடத்தில் வெயிலில் நின்றுள்ளார். மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதியுள்ளதால் கடைக்கு காய்கறிகள், கீரைகளைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதுகுறித்து போலீஸாரிடம் கார்த்திக் கூறியும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது போலீஸ் டி.எஸ்.பி மணிமேகலை வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். அவரின் வாகனத்தின் முன், காய்கறிகள், கீரைகளைக் கார்த்திக் கொட்டியுள்ளார். அதைப்பார்த்த போலீஸார் அவரைக் கைது செய்து அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நடுரோட்டில் போலீஸ் வாகனத்தின் முன் காய்கறிகள், கீரைகள் கொட்டப்பட்டதை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.\nபணம் வாங்க மறுத்த கார்த்திக்\nஅந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவு செய்தனர். அந்த வீடியோவுக்கு பல கமென்ட்ஸ்கள் வந்தன. இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர், சம்பவம் நடந்த இடத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தனர். பின்னர், அவர் கார்த்திக் வீட்டுக்கு நேரில் சென்றார். கார்த்திக்கைச் சந்தித்த எஸ்.பி அரவிந்தன், என்ன நடந்தது என்று கேட்டார்.\nஅப்போது கார்த்திக், நடந்த சம்பவத்தை எஸ்.பி-யிடம் விரிவாக விளக்கி கூறினார். உடனே போலீஸ் எஸ்.பி அரவிந்தன், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர், அவர் கொண்டு வந்த 2 மூட்டை அரிசி மற்றும் காய்கறிகளைக் கார்த்திக்கிடம் கொடுத்தார். நடுரோட்டில் வீசப்பட்ட காய்கறிகள், கீரைகளுக்கான பணத்தைக் கொடுப்பதாக எஸ்.பி அரவிந்தன் கூறினார். ஆனால், கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் பணம் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அப்துல் கலாமின் புத்தகத்தை கார்த்திக்கிடம் எஸ்.பி அரவிந்தன் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஇதுகுறித்து எஸ்.பி அரவிந்தனிடம் கேட்டபோது, “காய்கறிகளைக் கொண்டு சென்ற கார்த்திக்கிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்துக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nபுத்தகம் வழங்கும் எஸ்.பி அரவிந்தன்\nஇதுகுறித்து கார்த்திக்கிடம் பேசியபோது, “சம்பவத்தன்று காலை 8 மணியளவில் தோட்டத்திலிருந்து காய்கறிகள், கீரைகளை திருநின்றவூருக்கு பைக்கில் எடுத்துச் சென்றேன். அப்போது, போலீஸார் என்னை வழிமறித்து ஊரடங்கு நேரத்தில் ஏன் வெளியில் வந்தாய் என்று கேட்டனர். அதற்கு காய்கறிகளை கடைக்குக் கொண்டு செல்கிறேன் என்று கூறினேன். ஆனால், போலீஸார் என்னை 4 மணி நேரம் அங்கேயே காத்திருக்க வைத்தனர். அதனால்தான் ஆத்திரத்தில் காய்கறிகளை நடுரோட்டில் வீசினேன். போலீஸ் எஸ்.பி அரவிந்தன் சார், நேரில் வருவார் என எதிர்பார்க்கவில்லை. அன்பாகவும் ஆறுதலாகவும் என்னிடம் பேசினார்” என்றார்.\nஇதுகுறித்து வெங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயவேலிடம் பேச பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.\n“விளைவித்த காய்கறிகளை சாலையில் டி.எஸ்.பி முன்பு வீசிய விவசாயி.. 3 மணி நேரம் காக்க வைத்த அவலம்”\nதமிழகத்துக்கு “ரேபிட் டெஸ்ட்கருவிகள்” வந்தன\nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகாமராஜர், ஜ���னகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2017/06/blog-post_8.html", "date_download": "2021-05-07T07:35:45Z", "digest": "sha1:EFFQWHLAQIJYO64DK57ZAK4GFVEZTRZZ", "length": 59906, "nlines": 1057, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இணையவெளி தாக்குதல்களின் வரலாறும் எதிர்காலமும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇணையவெளி தாக்குதல்களின் வரலாறும் எதிர்காலமும்\nசீன எல்லைகளில் பறந்த இந்தியாவின் இரசியத் தயாரிப்பு எஸ்யூ-30 போர் விமானங்கள் சீனாவின் இணையவெளி ஊடுருவிகளால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறையினர் நம்புகின்றனர். நன்கு பராமரிக்கப்பட்டும் பரிசோதனை செய்யப்பட்டும் பறக்க விடப்பட்ட விமானங்கள் இயந்திரக் கோளாறு காரணமாக விழ வாய்ப்பில்லை என நம்பப்படுகின்றது. விமானங்களில் உள்ள கணினித் தொகுதிகள் தொடர்பாடலுக்கும் விமானச் செயற்பாட்டிற்கும் பாவிக்கப்படுகின்றன. எஸ் யூ 30 விமானச் செயற்பாட்டுக்கு உரிய கணினிகள் வெளி உலக இணையவெளியுடன் தொடர்பில்லாதபோது எப்படி நடந்தது அவை ஈரானின் யூரேனியப் பதப்ப���ுத்தல் நிலையத்தில் பாவிக்கப்பட்ட stuxnet போன்ற வைரஸ்களால் பதிக்கப்பட்டதா அவை ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையத்தில் பாவிக்கப்பட்ட stuxnet போன்ற வைரஸ்களால் பதிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சீனா இணையவெளி ஊடுருவலில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதா என்ற வியப்பும் தோன்றியுள்ளது.\nதரைப்படை, வான்படை, கடற்படையும் கடல்சார்படையும் என்ற முப்பெரும் படைப்பிரிவுடன் நான்காம் படைப்பிரிவாக உளவுப்படையினர் செயற்படுகின்றனர். உளவுப் படை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஐந்தாம் படைப்பிரிவான இணைவெளிப்படை 1960களின் பிற்பகுதியில் இருந்துதான் செயற்படத் தொடங்கியது. உலகில் பல நாடுகளின் தேர்தலில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் கணினித் தொகுதிகள் இணையவெளி மூலம் ஊடுருவப்பட்டதன் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன் பின்னர் உலகில் இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பல நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன. பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரோனிற்காகப் பரப்புரை செய்தவர்களின் மின்னஞ்சல்களும் இணையவெளியூடாகத் திருடப்பட்டன. இரண்டு செயல்களுக்கும் பின்னணியில் இரசிய கணினி ஊடுருவுகள் இருந்ததாகக் பரவலாகக் குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மே மாதம் உலகெங்கும் ரன்சம்வெயர் என்னும் கணினி வைரஸ் 100இற்கும் அதிகமான நாடுகளில் பெருமளவு கணினிகளைப் பாதித்தது. இந்த நிலையில் கணினிப் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கரிசனை உலகெங்கும் எழுந்துள்ளது.\nஇணையவெளி மோசடிகளால் உலகெங்கும் ஆண்டு தோறும் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழ்ப்பீடு ஏற்படுகின்றது. 2011-ம் ஆண்டு காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான AMSC இன் மென்பொருளை சீனக் காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான Sinovel திருடியது. அதைப் பாவித்ததால் சீனாவின் Sinovel நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது. AMSC இன் பங்கு ஒன்று 370 டொலர்களில் இருந்து ஐந்து டொலர்களாகக் குறைந்தது.\n1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நான்கு முன்னணிப் பலகலைக் கழங்கள் இணைந்து எதிரிகள் மரபு வழியிலான தொடர்பாடல்களை அழித்தால் அதற்கு மாற்றீடாக இலத்திரனியல் தொடர்பாடல்கள் மூலம் அமெரிக்க அரச மற்றும் படைத்துறையினர் தகவல் பரிமாற்றம் செய்யும் முறைமையை உருவாக்கியபோது கணினிகளும் போர்க்களத்தில் இறங்கின. சைபீரியாவினூடான எரிவாயுக் குழாய்களில் பாவிப்பதற்காக 1982-ம் ஆண்டு கனடாவின் மென்பொருட்களை சோவியத் ஒன்றியம் திருட முயற்ச்சிக்கின்றது என்பதை அறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அந்த மென்பொருளில் ஆபத்தான மாற்றங்களைச் செய்தது. இதை அறியாமல் திருடிய சோவியத் ஒன்றியம் அதன் தனது எரிவாயு விநியோகக் குழாய்கள் நிர்வாகத்தில் பயன்படுத்திய போது. எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. மென்பொருளில் அதற்கான மாற்றத்தை தந்திரமாக சிஐஏ செய்திருந்தது. இது உலக வரலாற்றில் நடந்த முதலாவது இணையவெளித் தாக்குதலாகும்.\nஅமெரிக்காவின் கலிபோர்ணியாப் பல்கலைக்கழகம் 1986-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலான பத்து மாதங்களாக அமெரிக்காவின் படைத்துறையினதும் எரிபொருள் துறையினதும் கணினிகளை ஜேர்மனியில் இருந்து ஒருவர் ஊடுருவியதைக் கண்டறிந்தது.\n1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் கொர்ணல் பல்கலைக்கழக்த்தின் ஆராய்ச்சி மாணவன் ரொபேர்ட் மொரிஸ் முதன்முதலாக பரவவிட்ட வைரஸ் உலகின் பத்து விழுக்காடு இணையத் தளங்களை செயலிழக்கச் செய்தது. இவர் பின்னர் தண்டிக்கப்பட்டார்.\n1994-ம் ஆண்டு அமெரிக்காவின் Rome Air Development Centerஇல் உள்ள கணினிகள் 150 தடவைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊடுருவப்பட்டன. அதன் போது பல கடவுச் சொற்கள் திருடப்பட்டன. அங்கு ரடார் தொழில்நுட்பம், செயற்கை விவேகம் தொடர்பான பல ஆய்வுகள் திருடப்பட்டன. திருடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் அவர்கள் மேலும் பல கணினிகளை ஊருடுவினர். நாசா போன்ற பல விண்வெளி ஆய்வு மையங்களும் பாதிக்கபபட்டன.\n2001-ம் ஆண்டு விண்டோவின் செயற்பொருளைப் பாதிக்கக் கூடிய Code Red என்ற கணினிக் கிருமி அமெரிக்க வெள்ளை மாளிகை உட்படப் பல இடங்களில் உள்ள கணினித் தொகுதிகளைப் பாதித்தது.\n2003-ம் ஆண்டு இணையவெளிச் செய்திக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான குழு ஒன்று உலகெங்கும் உள்ள அரச கணினித் தொகுதிகளைப் செயலிழக்கச் செய்யும் வைரசைப் பரவவிட்டது.\n2007-ம் ஆண்டு எஸ்தோனிய அரச கணினித் தொகுதிகள் 22 நாட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. எஸ்த்தோனியா 2003-ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2004-ம் ஆண்டு நேட்டோவிலும் இணைந்த பின்னர் இரசியா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இந்த இணையவெளித் தாக்குதல்களைச் செய்தது என மேற்கு நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டன.\n2008-ம் ஆண்டு ஜோர்ஜியா நேட்டோவில் இணைவதைத் தடுக்க அதன் மீது இரசியா போர் தொடுத்தது. போருக்கு முன்னர் ஜோர்ஜியாவின் அதிபர் பணிமனை, போக்குவரத்துத் துறை, ஊடகத் துறை ஆகியவற்றின் கணினிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இரசியாவே இதைச் செய்ததாக ஜோர்ஜியா குற்றம் சாட்டியது. 2008-ம் ஆண்டு ஜூனில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினதும் செப்டெம்பரில் பிரித்தானிய வெளியுறவுத் துறையினதும் கணினிகளை சீன மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவியதாகச் செய்திகள் வெளிவந்தன.\n2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பில் இருக்கும் கமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சண்டை நடந்த போது இஸ்ரேலிய அரச கணிகளுக்கு ஒரு நொடிக்கு 15மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.\n2009-ம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் Munk Center for International Studies என்னும் ஆய்வகம் சீனாவில் இருந்து 103 நாடுகளினதும் தலாய் லாமாவினதும் 1300 கணினிகள் ஊடுருவப்பட்டு தகவல்கள் திருடப்பட்டதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டும் சீனாவில் இருந்து கனடியப் பாதுகாப்புத் துறையின் கணினிகள் ஊடுருவப்பட்டதாக கனடியப் பல்கலைக்கழம் ஒன்று தெரிவித்தது.\n2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது அதன் பின்னர் ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இது இஸ்ரேலின் Dugu கணனி வைரஸின் வேலை என்று சந்தேகிக்கப்பட்டது. ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல இணைய வெளித்தாக்குதல்களை நடாத்தின என்று நம்பப்படுகிறது. ஈரானிய அணு ஆராய்ச்சி மையத்தின் கணினிகள் எல்லாம் வெளியுலகத் தொடர்பற்றிருந்தது. அங்கு ஓர் உளவாளி USB Drive மூலம் வைரஸ்களை கணினி ஒன்றில் செலுத்தினார். அதிலிருந்து BLUETOOTH மூலம் அங்குள்ள மற்றக் கணினிகளுக்குப் பரப்பப்பட்டன. BLUETOOTH மூலம் கணினி வைரஸ்கள் பரப்பப்பட்டது அது வரலாற்றில் முதல் தடவையாகும். இப்படிப் பரம்பிய Stuxnet என்னும் வைரஸ�� பின்னர் கட்டுக்கடங்காமல் உலகின் பல கணினிகளைத் தாக்கியது. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையும் இரசிய கணினி வைரஸ் எதிர்ப்பு நிறுவனமும் இணைந்து Stuxnet என்னும் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தின.\n2011-ம் ஆண்டு டிசம்பரில் இஸ்லாமிய இறைதூதரின் பெயரைக் கொண்ட ஒரு வைரஸ் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டு ஈரான், இஸ்ரேல், ஆப்கானிஸ்த்தான் ஐக்கிய அமீரகம், போன்ற நாடுகளின் அரசதுறைகளினதும் தூதுவரகங்களினதும் கணினித் தொகுதிகளை இலக்கு வைத்து அனுப்பப்பட்டன. 2011-ம் ஆண்டு ஜூனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் கணினிகள் சீனாவில் இருந்து ஊடுருவப் பட்டதாக அமெரிக்காவின் உள்நாட்டுக் பாதுகாப்பு உளவுத் துறையான FBI தகவல் வெளியிட்டது.\n2012-ம் ஆண்டு மே மாதம் ஹங்கேரியின் பியூடாபெஸ்ற் பல்கலைக்கழகத்தினர் FLAME என்னும் பெயர் கொண்ட கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான வைரஸ் ஒன்று பரவுவதைக் கண்டறிந்தனர். இது ஸ்கைப் மூலமான உரையாடல்களை இரகசியமாகப் பதிவு செய்வது, கணினித் திரையில் உள்ள படங்களைப் பதிவு செய்வது, தட்டச்சின் இயக்கங்களைப் பதிவு செய்வது போன்ற பல இரகசிய வேலைகளைச் செய்தது. இதுவும் USB stick மூலமாகப் பரப்பப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள்.\n2012-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சவுதி அரேபிய எரிபொருள் நிறுவனத்தின் முப்பதினாயிரம் கணினிகளின் வன் தட்டில் உள்ள எல்லாத் தகவல்களையும் அழித்து விட்டு எரியும் அமெரிக்கத் தேசியக் கொடியின் படங்களை மட்டும் அங்கு பதிவு செய்துவிட்டனர். நீதியின் வாள் என்ற பெயர் கொண்ட இந்த வைரஸுக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்பட்டது. 2012 செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஒன்பது முன்னணி வங்கிகளின் கணினிகள் ஊடுருவப்பட்டன.\n2012-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை அமெரிக்கத் தினசரியான நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை பல தடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவிச் செயலிழக்கச் செய்யபப்ட்டன. சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சர் Wen Jiabao பதிவியில் இருக்கும்ப் போது அவரது உறவினர்கள் பெரும் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டது. அதற்குப் பழிவாங்கவே சீனாவில் இருந்து ஊடுருவப்பட்டதாக நியூயோர் ரைம்ஸ் தெரிவித்தது.\n2015-ம் ஆண்டு வட கொரியாவின் இணையவெளி ஊடுருவிகள் தென் கொரியாவின் அணுவலு மின் பிறப்பாக்கிகள் பலவற்றை செயலிழக்கச் செய்தனர். 2014-ம் ஆண்டு சோனி நிறுவனத்தை ஊடுருவினர். வட கொரிய ஊடுருவிகள் Federal Reserve Bank of New York இல் பங்களாதேசத்திற்குச் சொந்தமான 81மில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என்பதை இரசியாவின் கணனிப் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Kaspersky உறுதி செய்தது. இது போல உலகெங்கும் பல அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கணினிகள் வட கொரியாவில் இருந்து ஊடுருவப்பட்டுள்ளன. வட கொரிய உடுருவிகள் சீனாவையும் விட்டு வைப்பதில்லை.\nசீனா அமெரிக்கப் போர்விமான உற்பத்தி நிறுவனங்களின் தொழில்நுட்பங்களைத் திருடியே தனது J-20 போர் விமானங்களை உருவாக்கியது.\nபல்வேறுபட்ட நிறுவங்களின் கணினித் தொகுதிகளை ஊடுருவி அங்குள்ள தகவல்களை முடக்கி வைத்துக் கொண்டு பணம் தரும்படி மிரட்டுவது 2015-ம் ஆண்டில் இருந்து பரவலாக நடைபெறுகின்றது. பணம் கொடுக்காவிடில் அந்த தகவல்கள் அழிக்கப்படும்.\nஅமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைகள் GPS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Global positioning sytemமில் பெருமளவு தங்கியிருக்கின்றன. இரசியா அமெரிக்காவின் Global positioning sytem கொடுக்கும் சமிக்ஞைகள் போல் வேறு சமிக்ஞைகளை வழங்கி அமெரிக்காவின் ஏவுகணைகளைத் திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை சிரியாவில் பரிசோதித்துள்ளதாக நம்பப்படுகின்றது. இதனால் அமெரிக்கா அவசரமாக் தனது வழிகாட்டல் ஏவுகணைகளின் மென்பொருளை மாற்றியுள்ளது. அதனால் எதிரி நாட்டு சமிக்ஞைகளை அவை இனம் கண்டு கொண்டு உதாசீனம் செய்யும். அரசுகள் அல்லாத தீவிரவாத அமைப்புக்கள் தற்போது பெருமளவில் இணையவெளி ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன. தற்போது எல்லா நடுகளும் தமக்கென இணைய வெளிப்படைப்பிரிவை வத்திருக்கின்றன. இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒரு நாட்டின் தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இது புவிசார் அரசியல் போட்டியில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்��ில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்ப��ும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=6024", "date_download": "2021-05-07T06:56:32Z", "digest": "sha1:6QDKWLKSEDVUQB77I5VLWLX5MUTJZMR4", "length": 55103, "nlines": 254, "source_domain": "rightmantra.com", "title": "ஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்\nஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தான தர்மங்கள் செய்யவேண்டும். குறிப்பாக அன்னதானத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும். அன்னதானம் கலியுகத்திற்கு ஏற்ற ஒரு தானம். எவரும் சுலபமாக செய்யக்கூடியது. ஆனால் எண்ணிலடங்கா பலன்கள் தர வல்லது.\nசாதாரண நாளிலேயே அன்னதானம் செய்தாலே பெரும் புண்ணியம். அதுவும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற விஷேட நாட்களில் செய்தால் பன்மடங்கு புண்ணியம். (இது குறித்த கதை ஒன்றைத் தான் சில நாட்களுக்கு முன்பு நாம் அளித்தோம்\nஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு தங்கள் வாழ்வாதாரங்களாக விளங்கும் நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியும் விளைந்தது. ஆடிப்பெருக்கு நாளென்பது புதிய முயற்சிகளை செய்வதற்கு ஏற்ற நாள். அன்று செய்யும் எந்த செயலும் விருத்தி அடையும் என்பது ஐதீகம்.\nஇத்தனை மகத்துவம் வாய்ந்த நன்னாளை நாம் தவற விட நமக்கு விருப்பமில்லை. அன்றைக்கு ஏதேனும் நல்ல விஷயம் செய்யவேண்டும் என்று தோன்றியது. என்ன வென்று மட்டும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இடை விடாத வேலைப்பளு காரணமாக ஆற அமர சிந்திக்க கூட முடியவில்லை.\nநாமெல்லாம் அதாவது – தமிழ்நாட்டில் – இருப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் ஒருவர் இங்கு தர்மம் செய்ய நினைத்தால் அதை பெற்று கொள்வதற்கு தகுதியுடைய பலர் இங்கு இருக்கிறார்கள்.ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல.\nநாமெல்லாம் அதாவது – தமிழ்நாட்டில் – இருப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் ஒருவர் இங்கு தர்மம் செய்ய நினைத்தால் அதை பெற்று கொள்வதற்கு தகுதியுடைய பலர் இங்கு இருக்கிறார்கள்.ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல.\nஆடிப்பெருக்கு அன்று நம் தளம் சார்பாக தானத்தில் சிறந்த தானமாகிய ‘அன்னதானம்’ செய்ய முடிவு செய்தோம். பிரேமவாசம் குழந்தைகளுக்கு எப்படியும் மாதம் மூன்று நான்கு முறை உணவை நம் தள வாசகர்கள் மூலம் ஸ்பான்சர் செய்துவிடுகிறோம். இம்முறை வேறு எங்காவது செய்யவேண்டும் என்று தோன்றியது.\nஆனால் நாட்கள் குறைவாக இருந்ததால் எதையும் திட்டமிட முடியவில்லை. அலுவலகம் சென்றுவிட்டால் வேறு விஷயங்கள் பற்றி யோசிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. ஆகையால் ஆடிப்பெருக்கிற்கு முந்தைய தினம் (வெள்ளிக்கிழமை) வரை என்ன செய்வதென்று முடிவுக்கு வரை முடியவில்லை. அடுத்த நாள் ஆடிப்பெருக்கு அன்று எனக்கு வேலை நாள். (சனி எனக்கு விடுமுறை அல்ல) நினைத்தபடி எங்கும் சென்று எதுவும் செய்யமுடியாது. அப்போது தான் திடீரென்று சைதையில் உள்ள ஆதரவற்ற & நரிக்குறவ இனத்து குழந்தைகள் தங்கி படிக்கும் திருவள்ளுவர் குருகுலம் நம் நினைவுக்கு வந்தது.\nஆடிபெருக்கு அன்று மேற்படி திருவள்ளுவர் குருகுல மாணவர்களுக்கு வடை பாயசத்துடன் உணவளிப்பது என்று முடிவு செய்து திரு.ரகுபதி அவர்களை தொடர்புகொண்டு அடுத்த நாள் மாணவர்களுக்கு மதிய விருந்தளிக்க விரும்புவதாக சொன்னேன்.\nமிகவும் மகிழ்ச்சியடைந்த திரு.ரகுபதி “என்ன விசேஷம் சார்” என்று கேட்க, அவரிடம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரைட்மந்த்ரா வாசகர்கள் அன்னதானம் செய்ய விரும்புகிறார்கள் என்று சொன்னேன்.\n“கொஞ்சம் இருங்க… முதல்ல நாளைக்கு ஸ்லாட் ஃப்ரீயா இருக்கான்னு பார்க்குறேன்…” என்றவர் பள்ளி மேனேஜரிடம் பேசிவிட்டு திரும்பவும் நமது லைனுக்கு வந்தார்.\n“தாராளமா பண்ணலாம் சார்… நாளைக்கு மதியம் ப்ரீ தான். வேற யாரும் புக் பண்ணலை” என்றார்.\nநமக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.\n“சார்… நாளைக்கு மதியம் நான் நேர்ல வந்து பணம் தர்றேன். மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க” என்று கேட்டுக்கொண்டேன்.\n“தாராளமா… எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறோம். நீங்க நேர்ல வந்து அன்னதானத்தை துவக்கி வெச்சிட்டு பணம் கொடுத்தா போதும்” என்றவர் சொன்னபடியே அடுத்த நாள் வடை பாயசத்துடன் கூடிய மதிய உணவை ஏற்பாடு செய்துவிட்டார்.\nஇது திடீர் ஏற்பாடு என்கிறபடியால் நண்பர்கள் அனைவரிடமும் விஷயத்தை கூறமுடியவில்லை. விஷயத்தை சொன்னவர்களில் ராஜாவும், மாரீஸ் கண்ணனும் வருவதாக சொன்னார்கள். அண்ணாசாலையில் திருவள்ளுவர் குருகுலத்திற்கு அருகிலேயே நம் வாசகர் பரிமளம் அவர்கள் பணிபுரியும் அலுவலகம் இருப்பதால் அவர் வருவதாக சொன்னார்.\nஇதையடுத்து அலுவலகத்தில் சரியாக உணவு இடைவேளை நேரத்தில் அனைவரும் இங்கு வந்துவிட்டோம். எனக்கு தி.நகரில் அலுவலகம் என்பதால் இங்கு வருவதற்கு கஷ்டமாக இல்லை. ஆனாலும் எப்படியும் மதியம் வந்து செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிடும் என்பதால் மொத்தமாக ஒரு மணிநேரம் பர்மிஷன் போட்டுவிட்டு வந்தேன்.\nநாங்கள் சரியாக ஒவ்வொருவராக வந்து சேர 1.10 ஆகிவிட்டது. குழந்தைகள் தயார் நிலையில் இருந்தனர்.\nநாம் வந்தவுடன் ரகுபதி ஐயா அவர்கள் நம்மை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தினார். நமது பணிகளை பற்றி குழந்தைகளிடம் நெகிழ்ச்சியாக கூறியவர் நமக்காக பிரார்த்திக்கும்படி சொன்னார். ஆனால் நாம் குறிக்கிட்டு இது ரைட்மந்த்ரா வாசகர்கள் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி. எனவே இதற்குரிய நன்றி எங்கள் வாசகர்களுக்கும் எம் பணிகளுக்கு துணை நிற்பவர்களுக்கும் தான் போய் சேரவேண்டும். அதை கூட அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை என்பதால் சொல்கிறேன்.”\n(அன்னமிடுபவர்களுக்கு தான் முழு பெருமையே தவிர கரண்டிக்கு எதற்கு\nஇது ரைட்மந்த்ரா வாசகர்கள் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி. எனவே இதற்குரிய நன்றி எங்கள் வாசகர்களுக்கும் எம் பணிகளுக்கு துணை நிற்பவர்களுக்கும் தான் போய் சேரவேண்டும். அதை கூட அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை என்பதால் சொல்கிறேன்.\nஅடுத்து குழந்தைகளுக்கு நண்பர் ராஜா, மாரீஸ் மற்றும் பரிமளம் ஆகியோர் தங்கள் கைகளால் உணவுப் பொருட்களை பரிமாறினார்கள்.\nஉணவு உண்ணத் துவங்கும் முன், திருக்குறள் சிலவற்றை குழந்தைகள் சொன்னார்கள். ஒரு மாணவன் திரு.ரகுபதி அவர்கள் எழுதி தந்த குறிப்பை படித்தான்.\n“ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரைட் மந்த்ரா நண்பர்கள் & வாசகர்கள் இன்று நமக்கு மதிய உணவை வடை பாயசத்துடன் அளிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்” என்று கூற அனைத்து குழந்தைகளும் அதை அப்படிய��� தங்கள் மழலை மொழிகளில் சொன்னது கண்கொள்ளா காட்சி.\nதொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. சில வினாடிகள் கழித்து குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தனர். நம்மையும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுமாறு திரு.ரகுபதி கூற நாம் சற்று தயங்கினோம்.\n“இது கோவில் பிரசாதம் போல. இவர்களுடன் நீங்கள் அமர்ந்து நிச்சயம் சாப்பிடவேண்டும்.” என்று வற்புறுத்த, அவரின் அன்புக்காக நாங்களும் அமர்ந்து சாப்பிட்டோம்.\nஅட…அட…அட… தேவாமிர்தம் போங்கள். பருப்பு சாம்பார், பொரியல், ரசம், மோர், வடை பாயசம் ஊறுகாய், அப்பளம் என திருமண பிரசாதத்திற்கு இணையாக இருந்த சாப்பாடு அது. ஒரு நன்னாளில் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தது நாம் செய்த பாக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nகுழந்தைகள் சாப்பிடுவதை பார்த்த நமக்கு ஏற்பட்ட மனநிறைவை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அதை அனுபவிக்கும்போது தான் தெரியும். மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.\nநாள் கிழமை விசேஷம் என்றால் வடை பாயசத்துடன் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிட வாய்ப்பில்லாதவர்கள் பலர் உண்டு. அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் அதே போன்று சாப்பாடு போட்டு அவர்களுடன் அமர்ந்து நாமும் சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் இருக்கிறதே…. அனுபவித்தால் தான் புரியும்.\nநம் விருப்பம் என்ன தெரியுமா \nஉழைத்து களைத்து நாலு பேரை சந்தோஷப்படுத்தி, அப்பா அம்மாவுக்கு நல்ல பிள்ளையா, மனைவிக்கு நல்ல கணவனா, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா, நண்பர்களுக்கு ஒரு நல்ல தோழனா இருந்து, முடிந்தவரை எல்லாருக்கும் ஒப்புரவு செய்து மனநிறைவோடும் தன்னிறைவோடும் வாழ்ந்து வந்தால் நீங்கள் எந்த நீதி நூலையும் / பக்தி நூலையும் படிக்கவேண்டியதில்லை. கோவிலுக்கும் போகவேண்டியதில்லை. வாழும் வாழ்க்கையே வழிபாடு என்று ஆகிவிட்ட பிறகு கோவில் எதற்கு நம் வாசகர்கள் அனைவரும் இந்நிலையை எட்டவேண்டும் என்பதே நம் விருப்பம்.\nநாம் சாப்பிட்டுக்கொண்டே குழந்தைகள் சாப்பிடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா குழந்தைகளும் அப்பளத்தை விரும்பி முதலில் சாப்பிடுவது புரிந்தது.\nஎனக்கு நேரெதிரே அமர்ந்து சாப்பிட்ட ஒரு பெண் குழந்தை தேவதை போல இருந்தாள். முருகப்பெருமானின் துணை வள்ளியின் ஞாபகம் தான் வந்தது. எனக்கு அருகில் பக்கவாட்டில் ஒரு குழந்தை சாப்பிட்டபடியே தூங்கிவிட்டான். அவன் பதட்டப்படாதபடி அவனை எழுப்ப நாங்கள் செய்த முயற்சி காமெடி கலாட்டா.\nசற்று நேரத்தில் குழந்தைகள் சாப்பிட்டு முடித்துவிட குழந்தைகள் சாப்பிட்ட தட்டை கவனிக்கும்படி திரு.ரகுபதி அவர்கள் என்னிடம் சொன்னார். அப்போது தான் அனைவரின் தட்டையும் கவனித்தேன். எதுவும் வீணாக்காமல் அனைத்தும் சாப்பிடப்பட்டு தட்டு சுத்தமாக இருந்தது. இதற்காக ரகுபதி அவர்கள் அக்குழந்தைகளை மிகவும் பழக்கியிருப்பதை புரிந்துகொண்டேன். என் இலையை சற்று பார்த்தேன். மிச்சம் மீதி இருந்த பதார்த்தங்கள் எதையும் வீணாக்காமல் முழுமையாக சாப்பிட்டுவிட்டு தான் எழுந்தேன்.\nஇங்கு நாம் பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னாலும் ஒரு மிகப் பெரிய கதை இருப்பதாக திரு.ரகுபதி நம்மிடம் சொன்னார். (அதில் சில நம்மிடம் சென்ற முறை சென்றபோது கூறியிருக்கிறார். நெஞ்சை உருக்குபவை அவை). இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற, தாழ்த்தப்பட்ட, நரிக்குறவ இனத்து குழந்தைகள்.\nகுழந்தைகள் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் தட்டை சுத்தமாக கழுவி தங்கள் இடத்தில் வைத்தார்கள்.\nஅனைவரிடமும் விடைபெற்று கிளம்பி வந்தோம். வெளியே வரும்போது நம்மை பார்த்த குழந்தைகள் அனைவரும் மறக்காமல் ‘தேங்க்யூ அங்கிள்’ ‘தேங்க்யூ அங்கிள்’ என்றார்கள். வள்ளுவர் சொன்ன மிகப் பெரிய அறத்தை செய்த திருப்தி மனதில் ஏற்பட்டது. மனது நிறைந்தது. நம் வாழ்க்கையும் தான்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nதொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள் 322)\nகுழந்தைகள் இப்படி வடைபாயசத்தொடு சாப்பிட நாம் செலுத்திய தொகை ரூ.3500/-\nமேற்படி அன்னதானத்தை பொருத்தவரை நம் வாசகர்கள் சிலர் என்னிடம் பணம் கொடுத்து வைத்துள்ள + நாம் கொஞ்சம் கையில் இருந்து போட்ட பணத்தை கொண்டு தான் தொகையை செலுத்தினேன். “நீங்கள் விரும்பும் எந்த நல்ல செயலை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அப்போது இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறி தங்கள் பெயர்களை கூட வெளியிட விரும்பாத நம் வாசகர்கள் சிலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஆக மொத்தம் ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர் இது\nஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை (செவ்வாய் 06/08/2013) என்று காலை செங்கல்பட்டை அட��த்து திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள பித்ருதோஷப் பரிகாரத் தலமான நென்மேலி சென்றுவிட்டோம். சரியான கூட்டம். இந்த அனுபவங்கள் + படங்கள் தனிப்பதிவாக கொடுத்தால் தான் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். எனவே அது தனிப் பதிவாக வரும்.\nஆடிப் பெருக்கை போலவே ஆடி அமாவாசையும் அன்னதானத்திற்கு ஏற்றது. எனவே இந்த நன்னாளையும் நாம் தவறவிட விரும்பவில்லை. பொதுவாக இது போன்ற நாட்களில் பசுக்களுக்கு தீவனம் + வைக்கோல் வாங்கித் தருவதில் நாம் கவனம் செலுத்துவோம்.\nநென்மேலியில் அனைத்தையும் முடித்து நாம் கிளம்பும்போது 11.00 இருக்கும். இரண்டு மூன்று பஸ் மாறி தாம்பரம் வந்து அங்கிருந்து அப்பாவை பஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாம் தி.நகர் பஸ் பிடித்து தி.நகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது மதியம் 1.00 ஆகிவிட்டது. இரண்டு மணிநேரம் பர்மிஷன் போட்டிருந்தேன். கடைசியில் அரை நாள் ஆகிவிட்டது.\nஆடி அமாவாசைக்கு தி.நகர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தருவது என்று தீர்மானித்திருந்தோம். ஏற்கனவே குருபெயர்ச்சி அன்று இங்கு தீவனம் வாங்கி தந்திருக்கிறோம். தவிர நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இதுவரை நான்கைந்து முறை இந்த ஆலயத்தின் பசுக்களுக்கு தீவ மூட்டைகள் வாங்கித்தந்திருக்கிறோம். (Check : கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி\nபசுக்களை பார்த்துக்கொள்ளும் குரு என்பவரிடம் முன்தினம் பேசினேன். ஆடி அமாவாசையை முன்னிட்டு நம் தளம் சார்பாக தீவனம் வாங்கித் தர விரும்புவதாக சொன்னோம்.\n“நீங்கள் தீவனம் இறக்கிடுங்க. நான் காலைல 7.30 மணிவரைக்கும் தான் இருப்பேன். அப்புறம் ஆபீஸ் போய்டுவேன். அதைவிட்டா சாயந்திரம் 5 மணிக்கு தான் வருவேன்” என்றார்.\nஆனால் என்னால் நிச்சயம் அந்த நேரம் வரமுடியாது என்பதால் என்ன செய்யலாம் என்று கேட்டேன்.\n“நீங்க தீவன மூட்டைகளை ஆர்டர் பண்ணிடுங்க. மிக்ஸ் பண்ணி கோணியில போட்டு கொண்டுவந்து அவங்க இறக்கிடட்டும். நீங்க தீவனம் இறக்கும்போது நான் கோவிலை திறக்கச் சொல்றேன். கவலைப்படாதீங்க\nஎந்த கைங்கரியமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக அது சென்று சேர்கிறதா என்று பார்க்காதவரை எனக்கு திருப்தியாக இருக்காது.\nகுரு அவர்கள் சொன்னது நல்ல யோசனையாக இருந்ததால் அப்படியே செய்யலாம் என்று முடிவுசெய்தேன்.\nநென்மேலியில் இருந்து பஸ்ஸில் ரிட்டர்ன் வரும்போதே தீவனக் கடைக்காரருக்கு ஃபோன் செய்து தீவனத்தை ஆர்டர் செய்து, சரியாக 1.00 மணிக்கு கோவிலுக்கு கொண்டு வருமாறு கேட்டுகொண்டேன்.கோவிலை திறக்க பசுக்களை பரமாரித்துவரும் திரு.குரு ஏற்பாடு செய்திருப்பதையும் சொன்னேன்.\nசரியாக நாம் கோவிலுக்கு 1.10 க்கெல்லாம் சென்றுவிட, தீவனம் வந்து இறங்கி தயாராக இருந்தது. நாம் வந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு தீவனம் கொட்டிலில் சேர்க்கப்பட்டது.\nகுரு அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு, மாலை பசுக்களுக்கு தீவனம் வழங்கும்போது நமது மூட்டையிளிரிந்து பிரித்து தீவனத்தை அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.\nசரியாக நான் அலுவலகத்தில் இருக்கும்போது 5.30க்கு கூப்பிட்டார் குரு. “சார் நீங்க வாங்கித் தந்த மூட்டையை பிரிச்சி தீவனத்தை எடுத்து மாடுகளுக்கு வெச்சாச்சு\nஆடி அமாவாசை அன்று சகல தேவதா சொரூபமாக விளங்கும் பசுக்களுக்கு அதுவும் சிவாலயத்தின் பசுக்களுக்கு உணவிட கிடைத்த பேற்றை என்னவென்று சொல்வது திரு.குரு அவர்களின் சேவைக்கும் உதவிக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லாது தவித்தேன். அவரது ஒத்துழைப்பு மட்டும் இல்லையேல் மிகப் பெரிய காரியத்தை ஆடி அமாவாசையன்று செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.\nநம் தள வாசகர் திரு.கண்ணன், மற்றும் மகளிர் வாசகர்கள் சிலர் ஆகியோர் இந்த கைங்கரியத்திற்கு உதவினர். அவர்களுக்கு என் நன்றி இந்த பணி தொடர்ந்து நடைபெறும். பசுக்களுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக நமக்கு தகவல் அளிக்குமாறு குரு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.\nநாம் சேர்த்து வைக்கும் பொருட்கள் எல்லாம் நம் செல்வம் அல்ல. தான தர்மத்திற்கு, அறச் செயல்களுக்கு நாம் எவ்வளவு செலவழிக்கிறோமோ அவை தான் நம் உண்மையான செல்வங்கள்.\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212)\nஅனைத்தையும் முடித்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். ஒரு மணிநேரம் வேலை பார்த்தபிறகு உணவு இடைவேளை எடுத்துக்கொண்டேன். அப்போது அவசர அவசரமாக தயார் செய்தது தான் நீங்கள் நேற்று படித்த பதிவு.\nஇந்த பதிவை படித்தவுடன் உங்கள் ஒவ்வொருவருக்கும் மேற்படி நற்கார��யங்களில் நீங்களே நேரடியாக பங்குபெற்றதை போன்ற திருப்தியும் சந்தோஷமும் ஏற்படுகிறது அல்லவா அந்த சந்தோஷத்தை உங்களுக்கு தரவே இந்த பதிவை அளித்தேன். மேலும் உங்கள் அனைவரிடத்திலும் இது போன்ற செயல்களை செய்யும் ஆர்வத்தை தூண்டவேண்டும் & நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற எளிய நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை\nகங்கா – அழகேசன் கதை – இன்று இக்கதையை படித்தால் புண்ணியம் \nதாயை மீட்டுத் தந்த சுந்தரகாண்டம்\nஉலக வரலாற்றில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே தலைவர்\n11 thoughts on “ஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்\n//வாழும் வாழ்க்கையே வழிபாடு என்று ஆகிவிட்ட பிறகு கோவில் எதற்கு\nஅற்புதம். குழந்தைகளின் புகைப்படங்கள் சந்தோஷத்தை கொடுக்கிறது. உடனே நாலு கட்டு கீரையா……..வது வாங்கி பசுக்களுக்கு தர வேண்டும் என தோன்றியது.\nசுந்தர் அண்ணா உங்கள் சேவை அருமையாக உள்ளது .எங்களால் கலந்துகொள்ளமுடிவில்லை என்று வருத்தமாக உள்ளது\nநன்றி. நீங்கள் இருக்குமிடத்தில் உங்களால் இயன்ற இது போன்ற சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாமே..\nநிச்சயம் செய்வேன் அண்ணா இந்த உலகத்தில் இதைவிட புண்ணியமான மகிழ்ச்சியான சேவை வேற எதுவும் இல்லை என்றே நினைக்கிறன் நன்றி வாழ்கவளமுடன் .\n/*”இந்த பதிவை படித்தவுடன் உங்கள் ஒவ்வொருவருக்கும் மேற்படி நற்காரியங்களில் நீங்களே நேரடியாக பங்குபெற்றதை போன்ற திருப்தியும் சந்தோஷமும் ஏற்படுகிறது அல்லவா\nநிச்சயமாக திருப்தியும் சந்தோஷமும் உணர்ந்தேன்.\nஆனால் இதில் என் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதால் மனம் தவிக்கிறது.\nதங்களின் நல்ல சேவைகளை வார்தைளால் விவரிக்க முடியவில்லை…\nசந்தோஷத்உடன் கண்ணீர் வர வைத்த பதிவு..\nதானத்தில் சிறந்தது அன்ன தானம்.\nஅன்ன தானம் தாங்கள் செலக்ட் செய்த இடம் மனதிற்கு மிகவும் பகிழ்ச்சியாக உள்ளது. பார்த்துப் பார்த்து நாம் வளர்த்து ஆளாக்கும் நம் குழந்தைகள் கூட சாப்பிடும் நேரம் அந்த கடவுளை வேண்டுமா நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு வேலை சாப்பாடும் அந்த இறைவன் போட்ட பிச்சை என்று ஒவ்வொருவரும் அந்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து விட்டுதான் சாப்பிட வேண்டும். அந்த பிஞ்சு குழந்தைகள் முகத்தில்தான் என்ன ஒரு மகிஷ்ச்சி காண காண ஆனந்தமாக உள்ளது.\nஅடுத்து பசுக்களுக்கு தீவனம். ம��லும் மேலும் புண்ணியத்தை கட்டி கொண்டே இருகின்றீர்கள்.\nஅதில் தாங்கள் எடுத்துள்ள photos மிகவும் அற்புதம். குறிப்பாக கோபுர தரிசன போட்டோவில் பறவைகள் பறந்து செல்லும் அழகு கொள்ளை அற்புதம்.\nஇந்த மாதத்தை ரைட் மந்த்ராவின் புண்ணிய மாதம் என்றே கூறலாம் போல் உள்ளது.\nபசுக்களுக்கு தீவனம் கொடுப்பது என்பது மிகவும் புண்ணியமான செயல்.புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.\nஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.\nமுடிந்த வரையில் நல்லதை செய்து நாங்களும் உங்கள் மூலமாக புண்ணியத்தை சேர்த்து கொள்கின்றோம்.\nஇந்த பதிவை படித்த உடன் யானும் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்தேன். ஒரு நாளில் முடிவு செய்து அவசரமாக செய்தாலும் மிக மிக அவசியமான புண்ணிய காரியங்களை செய்து இருக்கிறீர்கள்.\nஅந்த குழந்தைகளின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி. இறைவனின் கைகளாக செயல்படும் உங்களுக்கு அந்த இறைவனே போதுமான செல்வத்தையும் பலத்தையும் அருளட்டும். எங்களால் முடிந்ததை நாங்களும் உங்கள் வழியில் செய்ய முயல்கிறோம். நன்றி\nஆடி spl அணைத்து பதிவுகளும் அருமை .ஆடி மாத பதிவில் முதலிடம் இந்த பதிவிற்கு தரலாம் .அப்பப்பா பம்பரமாக சுற்றி எவ்வளவு பெரிய வேலை .பதிவை படிக்கும்போது மலைப்பாக உள்ளது .ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒருபக்கம் விமர்சனம் ,கவிதை எழுதலாம் .குழைந்தைகள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு முன்னால் பல கோடிகள் துசுதான் .எனக்கு அழைப்பு விடுத்தும் ,தவறவிட்டு தருனதிர்க்கு வருந்துகிறேன் .சுந்தர் ஜி பசுக்களுடன் பேசும் பரிபாசை எப்போது ��றிந்தீர்கள் …பசுக்களும் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கிறது .\nபிள்ளையார் வேற ஆமாம் என்பது போல் சிரிக்கிறார்.\n\\\\\\(அன்னமிடுபவர்களுக்கு தான் முழு பெருமையே தவிர கரண்டிக்கு எதற்கு\nஎன்ன ஒரு அடக்கம் .நண்பர்கள் ராஜா ,மாரீஸ் .சகோதரி பரிமளம் அன்னமிட்ட கைகள் மிகுந்த பாக்கியம் செய்தவர்கள் .\nஒழுக்கம் என்பது கற்றுகொடுத்தால் அனைவரும் ஒழுங்காக நடப்பார்கள் என்பதற்கு இந்த குருகுலம் ஒரு மிக பெரிய சான்று ,ஏன் என்றால் உணவு பதார்த்தங்கள் அனைத்தும் வைத்தும் கூட ஒரு சிறு குழந்தை கூட எதையும் எடுத்து சாப்பிடவில்லை ,அணைத்து பதார்த்தங்களும் வைத்த பிறகு திருக்குறள் மற்றும் இறைவணக்கம் என ஒரு பத்து நிமிடம் பிடித்தது அதற்க்கு அப்புறம் தான் அணைத்து குழந்தைகளும் உணவில் கை வைத்தார்கள்\nதிருவள்ளுவர் குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவையும் அதனை ரசித்து ருசித்து சாப்பிடும் குழந்தைகளையும் பார்க்கும்போது மனம் எல்லை இல்லா ஆனந்தம் கொள்கிறது \nஒவ்வொருவர் முகத்தினில் தான் எத்துனை மகிழ்ச்சி – தாமும் தமது பெற்றோரும் கடந்து வந்த இன்னல்களை மறந்து மனம் முழுவதும் சந்தோசத்துடன் இருக்கும் அவர்களை பார்க்கவே கண்கள் போதாது \nஇதுபோன்ற விசேஷ நாட்களில் தமது சுற்றுபகுதியில் உள்ள ஏதேனும் ஒரு முதியோர் மறுவாழ்வு இல்லத்திருக்கோ அல்லது குருகுலத்திர்க்கோ சென்று அவர்களுக்கு நம் கையால் பரிமாறி அவர்களோடு சேர்ந்து நாமும் உணவருந்தி அவர்களோடு சில மணி நேரம் உரையாடி அவரவர் மனதில் உள்ளதை பகிர்ந்துகொண்டோமேயானால் நாம் வாழும் வாழ்க்கை உண்மையில் அர்த்தப்படும் \nசுந்தர் அவர்களே ஆழமா ஆற்றைக்கடக்க படகு மட்டும் இருந்தால் போதாது அதற்க்கு துடுப்பு மிகவும் அவசியம் – அது போல தான் தங்களின் பங்கும் – என்னதான் பொருளுதவியை அன்பர்கள் அளித்தாலும் அதனை முறையாக கொண்டு சேர்க்கவேண்டிய இடத்துக்கு கொண்டு சென்று அது முழுமையாக முறையா பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ன ஊர்ஜிதம் செய்யும் தங்கள் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை \nஎல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கும் இந்த நற்க்காரியத்தில் உதவிய அத்துணை மெய் அன்பர்களுக்கும் அவர்தம் குடுபங்களுக்கும் என்றென்றும் துணை நின்று காத்து அருள் புரிவாராக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1986370", "date_download": "2021-05-07T08:26:22Z", "digest": "sha1:D5XSC7IUPE5FZOZZR4KDYQHBQZP6RPUW", "length": 4294, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:00, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:56, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInrine (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:00, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInrine (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| [[1997]] || [[புதையல் (திரைப்படம்)|புதையல்]] || Koti || [[செல்வா]] || [[மம்முட்டி]], [[சாக்ஷி சிவானந்த்]] || தமிழ்\n| [[1999]] || [[என் சுவாசக் காற்றே]] || அருண் || [[கே. எஸ்.எஸஸ ரவி]] || [[இசா கோபிகர்]] || தமிழ்\n| [[2000]] || [[அலைபாயுதே]] || ஐஏஎஸ் அதிகாரியாக || [[மணிரத்னம்]] || [[மாதவன்]], [[சாலினி (நடிகை)|சாலினி]], [[குஷ்பூ]] || தமிழ்\n| [[2012]] || [[கடல்]] || பாதர் || [[மணிரத்னம்]] || [[அர்ஜூன்]], [[கௌதம் கார்த்திக்]], [[துளசி நாயர்]] ||தமிழ்\n| [[2015]] || [[தனி ஒருவன்]] || பழநி (சித்தார்த் அபிமன்யு) || [[மோகன் ராஜா]] || [[ஜெயம் ரவி]], [[நயன்தாரா]] || தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/paris-summoned-pakistan-over-president-arif-alvi-s-comments-on-french-muslims-412877.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:37:38Z", "digest": "sha1:OCH3S2ZGIZBKNTR6JAWV6TG4WJSXSOAC", "length": 18502, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா?' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன் | Paris summoned Pakistan Over President Arif Alvi's comments On French Muslims - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஅடிடாஸ��� முன்னாள் உரிமையாளர் வீட்டில் கொள்ளை.. மனைவியை கட்டிப் போட்டு, கடுமையாக தாக்குதல்\nகொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்\nகொரோனா பரவல் திடீர் வேகம்..பிசிஆர் சோதனைகளிலும் தெரிவதில்லை.. பிரான்சில் பரவும் புதிய உருமாறிய வைரஸ்\nஇரண்டு உலக போர்கள்.. கொரோனா பாதிப்பு.. அனைத்தையும் கடந்து 117ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கன்னியாஸ்திரி\nஎன்னங்க சொல்றீங்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா ஆண்மை குறைபாடு வருமா\nநான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\nதீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்\nஅடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு\n42 வயது பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்\nபாரீஸ் ஒப்பந்தத்தை சரியாக பின் பற்றும் இந்தியா.. சுற்றுச்சூழலை அதிகம் பாதுகாத்துள்ளோம்- மோடி பேச்சு\nஓ மை காட்.. பாரீசிலிருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்.. 700 கி.மீ தூரத்திற்கு டிராபிக் ஜாம்\nபிரான்சில் பயங்கரம்.. சர்ச்சுக்குள் நுழைந்து.. பெண்ணின் தலையை துண்டித்த தீவிரவாதி.. மேலும் 2பேர் பலி\nபிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nபிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nபாரிஸில் திடீரென பயங்கர வெடி சத்தம்... மக்கள் அச்சம்... நடந்தது என்ன\nLifestyle மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினு��்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்\nபாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்குவதைத் தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து பாகிஸ்தான் அதிபர் விமர்சித்த நிலையில், பிரான்ஸ் அரசு பாக்., தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, 'பேச்சு, கருத்து சுதந்திரம்' பற்றி வகுப்பறையில் விவாதம் நடத்திய பிரெஞ்சு ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே துண்டிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.\nஇந்த புதிய சட்டத்தின்படி, ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், இருக்கும் இடம் போன்றவற்றைத் தெரிவித்து, அதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.\nமேலும், இந்த புதிய சட்டம் மூலம், இணையத்தில் வெறுப்புரைகள் கட்டுப்படுத்தப்படும். இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை விதிக்கப்படும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது தடுக்கப்படும். எனினும் இந்த மசோதா மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரான அச்சம் உருவாக்கப்படுவதாகவும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த பிரெஞ்சு மசோதா முஸ்லீம்களுக்கு களங்கம் விளைவிப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கூறியதை அடுத்து, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானின் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகடந்த சனிக்கிழமையன்று இதுகுறித்து ஒரு மாநாட்டில் உரையாற்றிய ஆல்வி, \"சிறுபான்மையினரை தனிமைப்படுத்த பெரும்பான்மைக்கு ஆதரவாக சட்டங்���ள் மாற்றப்படுவது, ஆபத்தான முன்மாதிரியாக இருக்கிறது. நீங்கள் நபியை அவமதிக்கும் போது, நீங்கள் அனைத்து முஸ்லிம்களையும் அவமதிக்கிறீர்கள்\" என்று கூறியுள்ளார்.\nமேலும், \"இந்த அணுகுமுறைகளை சட்டங்களில் சிக்க வைக்க வேண்டாம் என்று பிரான்சின் அரசியல் தலைமையை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் - ஒரு மதத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் முத்திரை குத்தக்கூடாது, மக்களிடையே வேற்றுமையை உருவாக்கக் கூடாது\" என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மசோதாவில் எந்தவிதமான பாரபட்சமான அம்சங்களும் இல்லாத நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு எங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. நாங்கள் அதனை மறுக்கிறோம். இது மதம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது, எனவே எல்லா மதங்களுக்கும் சமமாக பொருந்தும். பாகிஸ்தான் இதைப் புரிந்துகொண்டு நமது இருதரப்பு உறவுகளுக்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்\" என்று அது மேலும் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/rbi-cancels-license-of-this-maharashtra-based-bank-customers-in-shock/articleshow/80612980.cms", "date_download": "2021-05-07T07:22:51Z", "digest": "sha1:7QAPP4XTYZF4KXWFLP4DTCRILVYZ3L4X", "length": 11718, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Shivam Sahakari Bank: இனி இந்த வங்கி இயங்காது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇனி இந்த வங்கி இயங்காது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nநிதிச் சூழலும், வருவாய் வாய்ப்புகளும் மோசமான நிலையில் இருப்பதால், இந்த வங்கின் உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nதிடீரென வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்துசெய்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் சிவ��் சஹாகாரி (Shivam Sahakari) வங்கியின் உரிமத்தை ரத்து ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.\nபோதிய மூலதனமும், வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் வங்கி உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 29ஆம் தேதியுடன் சிவம் சஹாகாரி வங்கி இயங்காது என்று தெரிவித்துள்ளது.\n200 ரூபாயை ஒரு கோடியாக மாற்றும் ரகசியம்.. மாதம் ரூ.34,000 பென்சனும் வரும்\nவங்கியின் டெபாசிட்டர்கள் 99 விழுக்காட்டினருக்கு DICGCயால் முழு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் காப்பீடு தொகையாக 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவம் சஹாகாரி கூட்டுறவு வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை எனவும், வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும், வங்கியை தொடர்ந்து இயங்க அனுமதிப்பது டெபாசிட்டர்களின் நலனுக்கு நல்லதல்ல எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇனி ஏடிஎம் கார்டு தேவையில்லை.. ஈசியா பணம் எடுத்திடலாம்\nவங்கியின் தற்போதைய நிதி நிலையை வைத்துக்கொண்டு, டெபாசிட்டர்களுக்கு சேர வேண்டிய முழு தொகையை கூட வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இந்த வங்கி தொடர்ந்து தொழில் செய்ய அனுமதித்தால் பொது நலன் பாதிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇனி ஏடிஎம் கார்டு தேவையில்லை.. ஈசியா பணம் எடுத்திடலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவங்கி உரிமம் ரத்து ரிசர்வ் வங்கி சிவம் சஹாகாரி வங்கி ஆர்பிஐ Shivam Sahakari Bank reserve bank of india RBI bank license cancel\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nஇந்தியாபிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nஇந்தியா2வது டோஸ் தடுப்பூசி எங்கே நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/three-dream-matches-not-played-in-wrestlemania", "date_download": "2021-05-07T07:50:56Z", "digest": "sha1:SOZPUWWF5UB6PIO3QUIXBN23IERDQARY", "length": 9778, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரெஸ்டில்மேனியாவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாமல் போன மூன்று கனவு போட்டிகள்...!", "raw_content": "\nரெஸ்டில்மேனியாவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாமல் போன மூன்று கனவு போட்டிகள்...\nஸ்டீவ் ஆஸ்டின் vs ஹல்க் ஹோகன்\nரெஸ்டில்மேனியாவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாமல் போன மூன்று கனவு போட்டிகள்\nடபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது மல்யுத்த உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. டபுள்யூ டபுள்யூ ஈ-யில் பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ரெஸ்டில் மேனியா நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அப்படிப்பட்ட இந்த ரெஸ்டில் மேனியா நிகழ்ச்சியில் ஒரு சில கனவு போட்டிகள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாமல் போனது. ஒரு மல்யுத்த ரசிகராக இருப்பதில் சிறந்த விஷயங்களில் ஒன்று அவர்களுக்கு நடக்கும் போட்டியானது நடப்பதற்கு முன்பு அந்த போட்டிகளுக்கு தோற்���மளிப்பதும், அந்த போட்டியில் என்ன நடக்கும் என்பதையும் நினைத்துப் பார்ப்பதுதான். இந்த கனவு போட்டிகள் நடைபெறாமல் இருந்த காரணங்களை பற்றி இங்கு காண்போம்.\nஸ்டீவ் ஆஸ்டின் vs ஹல்க் ஹோகன் (ரெஸ்டில் மேனியா 18 )\n80-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் தொழில்முறை மல்யுத்தத்தில் ஹல்க் ஹோகன் மிகப்பெரிய மல்யுத்த வீரராக இருந்தார். ரெஸ்டில்மேனியாவின் தி ஷோகேஸ் ஆஃப் இம்மார்ட்டல்ஸ் என்ற தலைப்பில், தொடர்ச்சியாக ஐந்து முறை தலைசிறந்த வீரராக இருந்தார். ஒரு சில வருடங்களுக்கு பிறகு ஸ்டீவ் ஆஸ்டின் மிகப்பெரிய மல்யுத்த வீரராக உருவெடுத்தார். அவரது புகழ்பெற்ற 'ஆஸ்டின் 3:16' டி-ஷர்ட் அப்போது பிரபலமாக இருந்தது. அதுமட்டுமின்றி ப்ரெட் ஹார்ட், தி ராக், வின்ஸ் மக்மஹோன் ஆகியோருடன் அவரது அதிருப்தி முற்றிலும் வியப்பாக இருந்தது. ரெஸ்டில் மேனியா 18-ல் ஸ்டீவ் ஆஸ்டின் மற்றும் ஹல்க் ஹோகன் இவர்களின் வருகைக்கு பிறகு, இவர்கள் இருவருக்கும் போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஹல்க் ஹோகனுக்கு எதிராக தி ராக்-க்கும் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின்-க்கு எதிராக ஸ்காட் ஹால்-க்கும் ரெஸ்டில் மேனியா 18-ல் போட்டியை முடிவு செய்தது.\nபிராக் லெஸ்னர் vs ஸ்டீவ் ஆஸ்டின் ( ரெஸ்டில் மேனியா 19 )\nபிராக் லெஸ்னர் vs ஸ்டீவ் ஆஸ்டின்\nபிராக் லெஸ்னர் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தோல்வியின் விளிம்பில் இருந்தார், இருந்தபோதிலும் அவர் ஹல்க் ஹோகன், அண்டர் டேக்கர், தி ராக் ஆகியோரை தாக்கினார். பிராக் லெஸ்னர்-யை எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று தெரியவில்லை என நாம் நினைக்கும் போதெல்லாம், ஸ்டீவ் ஆஸ்டின் பெயர் நிச்சயமாக நம் மனதில் தோன்றும். பிராக் லெஸ்னர் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின் ஆகிய இருவருக்கும் ரெஸ்டில் மேனியா 19-ல் ஒரு போட்டி வைத்திருந்தால் கிளாசியாக இருந்திருக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது தி ராக்-க்கு எதிராக ஸ்டீவ் ஆஸ்டின்-க்கும், கர்ட் ஆங்கிள்-க்கு எதிராக பிராக் லெஸ்னர்-க்கும் முடிவு செய்தது.\nதி அண்டர் டேக்கர் vs ஸ்டிங் ( ரெஸ்டில் மேனியா 31 )\nதி அண்டர் டேக்கர் vs ஸ்டிங்\n90-களில் டபுள்யூ சி டபு‌ள்யூ -யில் மிகப்பெரிய மல்யுத்த வீரராக ஸ்டிங் மற்றும் டெட் மேன் என்று அழைக்கப்படும் தி அண்டர் டேக்கர் ரெஸ்டில் மேனியாவில் மிகப்பெரிய வீரராக இருந்தனர். இவர்கள் இருவரும் அசாதாரணமான மல்யுத்த வீரர்களாக இருந்த போதிலும், அவர்களது பாத்திரங்களில் சில ஒற்றுமைகள் இருந்தன. சூப்பர்ஸ்டார்ஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி மர்மமான உணர்வைக் கொண்டிருந்தனர் மற்றும் போட்டியில் வளையத்திற்குள் தோன்றுவதற்கு முன் எதிரிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தி விளையாடுவதை பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக டிரிபிள் ஹெச்-க்கு எதிராக ஸ்டிங்-க்கும் மற்றும் ப்ரே வைட்-க்கு எதிராக தி அண்டர் டேக்கர்-க்கும் ரெஸ்டில் மேனியா 31-ல் போட்டி பதிவு செய்யப்பட்டது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/does-politics-on-corpses-mp-bjp-government-covering-the-truth-does-not-make-the-corona-disappear---congress-leader-kamal-nath-on-the-offensive", "date_download": "2021-05-07T07:03:23Z", "digest": "sha1:JDOIB4ZJPVMKPYQLS4CD55FFM5CRFDPK", "length": 8161, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nபிணங்களின் மீது அரசியல் செய்கிறது ம.பி. பாஜக அரசு.... உண்மையை மறைப்பதால் கொரோனா மறைந்து விடாது..... காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடும் தாக்கு....\nகொரோனாவின் இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையை அலட்சியம் செய்த,மத்தியப்பிரதேச பாஜக அரசு, தற்போது உண்மையை மறைத்து பிணங்களின் மீது அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் மூத்தத்தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் விமர்சித்துள்ளார்.\nமத்தியப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92 ஆயிரத்து 773 பேர்சிகிச்சையில் இருக்கும் நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் மத்தியப்பிரதேச பாஜக அரசு மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கமல் நாத் கூறியிருப்பதாவது:“மத்தியப் பிரதேசத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கைகள் போதுமான அளவுக்கு இல்லை. ஆனால்,எல்லாம் போதுமான அளவிற்கு இருப்பதாகபாஜக முதல்வர் கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலைகுறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த 3 மாதங்களாக எச்சரிக்கை விடுத்துவந்தன.\nஆனால் அவற்றை பாஜக அரசுஅலட்சியம் செய்தது. தற்போது பிணங்களைவைத்து அரசியல் செய்கிறது. உண்மையை மறைப்பதன் மூலம் கொரோனாவை தடுத்துவிடலாம் என்று அவர்கள் (பாஜக அரசு) நினைக்கின்றனர். ஆனால், அது நடக்காது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் சென்று நிலைமையைப் பார்வையிட வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன். எனது சக்திக்கு ஏற்ப எனது முழு ஆதரவையும் நான் அவருக்கு வழங்குவேன். மத்தியப்பிரதேசத்திற்கு வழங்கும் தடுப்பூசியை அதிகரிக்க ஏற்கெனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனுடம் நான் பேசியுள்ளேன்.இவ்வாறு கமல் நாத் கூறியுள்ளார்.\nTags பிணங்களின் மீது அரசியல் செய்கிறது ம.பி. பாஜக அரசு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடும் தாக்கு கொரோனா மறைந்து விடாது உண்மையை மறைப்பதால்\nபிணங்களின் மீது அரசியல் செய்கிறது ம.பி. பாஜக அரசு.... உண்மையை மறைப்பதால் கொரோனா மறைந்து விடாது..... காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடும் தாக்கு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valavu.blogspot.com/2008/02/blog-post_18.html", "date_download": "2021-05-07T07:55:32Z", "digest": "sha1:TUJLL2G6OAKAD3X3V4HV7OQLDIKIDVPP", "length": 45782, "nlines": 325, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: மீட்டும் ஒரு நாள்காட்டு", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஇரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள��� திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய சமய நெறிகளோடு சேர்ந்து அந்த நாளில் ஒரே நீராடல் தான். (ஆனாலும் இந்த நீராடல்களுக்குக் காரணம் சமய நெறிகள் தானா என்ற கேள்வி எனக்குள் நெடுநாளாய் எழுந்தது உண்டு. இன்னும் விடை கண்டேன் இல்லை.)\nஇப்பொழுது நாள்காட்டிற்கு வருவோம். காலங்கள் என்னும் தொடரில் திங்கள் என்னும் சொல், நிலவை ஒட்டிவந்த மாதப் பெயர் என்று சொல்லியிருந்தேன். ஓர் அமையுவாவில் இருந்து (அமாவாசையில் இருந்து) இன்னோர் அமையுவா வரைக்குமான காலத் தொடர்ச்சியைத் திங்கள் என்று தமிழர் வானியலில் சொல்லுவார்கள். (தமிழர் வானியலை ஏதோ வடமொழியில் இருந்து கடன் வாங்கியதாகவே இந்தியரில் பலரும் மேலையரில் ஒரு சிலரும் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வை. நாவலந்தீவினுள் அறிவு உறவாடல் என்பது வடக்கிலும் தெற்கிலுமாய்ச் சேர்ந்துதான் இருந்தது. தமிழர் பங்களிப்பைக் குறைப்பதில் ஒருசிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ) வெறுமே நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும். இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (அதாவது, சந்திரன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை மட்டும் அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி இந்தத் திங்கள் ஆகும்.)\nஅதற்கு மாறாக, ஒவ்வோர் அமையுவாவிலும் (அல்லது பூரணையுவாவிலும்) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்��த்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.\nசந்திர மாதங்களையும், சூரியச் சந்திரமான மாதங்களையும் தான், சித்திரை, வைகாசி, ......... மாசி, பங்குனி என்று நாம் அழைக்கிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் 27 நாள்காட்டுக்களில் 12 நாள்காட்டுக்களை மட்டுமே குறிப்பவை. பொதுவாய், பூரணையன்று எந்த நாள்காட்டு நிலவோடு பொருந்தி வருகிறதோ அதே பெயரையே அந்தத் திங்களுக்கும் முன்னோர் பொருத்திச் சொன்னார்கள். காட்டாகச் சித்திரை நாள்காட்டு, பூரணை நிலவோடு சேர்ந்து வரும் மாதம் சித்திரை மாதம். அதே வகையில், மக நாள்காட்டு பூரணையோடு பொருந்திவரும் மாதம் மாசியாகும். சித்திரை, வைகாசி என்ற பெயர்களில் ஒரு சில திங்கட் பெயர்கள் திரிவு கொண்டு சங்கதத் தோற்றங்களை வெளியே காட்டினாலும், அவை ஒவ்வொன்றின் உள்ளேயும் தமிழ்க் கூறுகள் அடங்கியிருக்கின்றன; அவை முற்றிலும் சங்கதப் பெயர்கள் அல்ல.\nமாசி என்ற ஒலிப்பும், மகம் என்ற ஒலிப்பும் என்ன பொருள் கட்டுகின்றன, எப்படி அவை இணை கொண்டன, தமிழ் வேர் எங்குள்ளது என்பதை உன்னித்து பார்த்தால், அறியலாம். மக நாள்காட்டு என்பது ஒரு தனி நாள்காட்டு அல்ல. அதுவும் ஒரு நாள்காட்டுக் கூட்டம் தான்; ஐந்த நாள்காட்டு அடங்கிய கூட்டம். அந்தக் கூட்டம் இரவில் பார்க்கும் போது ஒரு கலப்பையின் வளைந்த நுகத்தடி போன்று காட்சியளிக்கும். காளையின் கழுத்தில் கட்டப்படும் மரமும் கூட நுகத்தடி என்றே தமிழில் அழைக்கப் படும். [தற்பொழுது மரு. செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் மகவோட்டம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். அதை விளக்கும் முகமாக மடங்கல் இராசியைப் (சிம்ம இராசியைப்) படம் போட்டுக் காண்பித்திருக்கிறார். அதற்கான சுட்டி கீழே.\nஇந்த இராசிக்குள் ஐந்து நாள்காட்டுக்கள் கொண்ட மக நாள்காட்டுக் கூட்டமும் காணப் படும். அந்தக் கூட்டத்தை மட்டும் பார்த்தால், அது ஒரு வளைந்த நுகத்தடி போல் இருப்பது புலப்படும்; அதே பொழுது. முழு இராசியையும் பார்த்தால் சிகைமா - சிங்கம் - என்ற உருவம் புலப்படும். சிகைமா - சிங்கம் என்ற சொற்பிறப்பை காலங்கள் என்ற என் தொடரில் கூறியிருக்கிறேன்.] வளைந்த நுகம் என்பதால் கொடுநுகம் என்று இந்தக் கூட்டம் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நகரமும் மகரமும் தமிழில் போலியானவை. நுடம் முடம் ஆகும்; முப்பது நுப்பது ஆகும். அந்த வகையில் நுகம் முகம் என்று ஆகும். அடுத்து உகரத்தை அகரமாயும், அகரத்தை உகரமாயும்/ஒகரமாயும் சிலபோது பேச்சில் பலுக்குவது தமிழில் பலரும் செய்வது தான் (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) நுகம்>முகம்>மகம் என்ற திரிவில் நாள்காட்டின் பெயர் அமைந்தாலும் உருவம் நுகத்தடி என்பதை மறந்து விடாது பார்த்தால் பெயரின் உள்ளே இருக்கும் தமிழ்மூலம் புலப்படும்.\nஇனி மக நாள்காட்டுப் பொருந்திய மாதம் மகயி. எப்படித் துகள் பொருந்திய கூட்டம் துகயி>துகசி>தூசி என்று ஆகிறதோ, அதே போல மகம் நிறைந்தது மகயி>மகசி>மாசி என்று ஆகும். யகரம் சகரமாவதும் தமிழ்த் திரிவு தான். உயிர்>உசிர் என்று திரிவை எண்ணிப் பாருங்கள். இனி, மக என்னும் ஒலி மா என்று நீண்டொலிப்பதற்கும் காட்டுக் கூறமுடியும். மகன்>மான் (அதியமான்), மகள்>மாள் (வேள் மகள்>வேண்மாள்) என்று ஆவதைப் போல, மகசி மாசியாகும்.\nசூரியச் சந்திரமான மாதத்திற்கு மாறாக, மூன்றாவது முறையில் நிலாவை முற்றிலும் ஒதுக்கிட்டு, புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும். (மாதம் என்ற சொல் முதலில் மதியை ஒட்டி எழுந்திருந்தாலும் இன்று பொதுமைப் பொருளையையே குறிக்கும் சொல்லாக இதைப் பழகியிருக்கிறோம். அதே பொழுது திங்கள், ஞாயிறு என்ற சொற்கள் விதப்பான பொருளையே காட்டுகின்றன.)\nசூரியச் சந்திர மானக் கணக்கில் மாதம் என்னும் காலத் தொடச்சி பெருமிதி (primitive)யானது; ஆண்டு என்பது அடுத்து வருவது; மாதத்தில் இருந்து பெறப்படுவது. அதே பொழுது, சூர���ய மானக் கணக்கில் புவி சூரியனைச் சுற்றிவரும் சூரிய ஆண்டு என்பதே பெருமிதியானது; மாதம் என்பது பின்வருவது; ஆண்டில் இருந்து பெறப்படுவது. இந்த அடிப்படையைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.\nஞாயிற்று மாதங்கள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துளை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லப் படும். இவை அத்தனையும் நல்ல தமிழ்ப்பெயர்கள். [ஒருசிலர் புரியாமல் கும்பம், மீனம் போன்றவை வடமொழி என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் வடமொழித் திரிவையும், மொழிபெயர்ப்பகளையும் பெருமிதியாக எண்ணிக் கொண்டு தமிழ்ச்சொற்களை வழிப்பட்டதாகச் சொல்லுவது உண்டு. வடசொற் தோற்றமுள்ள சொற்களின் பிறப்பை ஆய்ந்துபார்க்கும் போதுதான், தமிழ் வேர் சரியாகப் புலப்படுகிறது.] தற்போது காலங்கள் என்ற என் தொடரில் இந்தப் பெயர்கள், மற்றும் நாள்காட்டுகளின் சொற்பிறப்புகளை என்னால் முயன்றவரை தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். முதல் ஆறு மாதங்களின் பெயர்களை இதுவரை விளக்கியிருக்கிறேன். மீதம் ஆறுமாதங்களின் பெயரை இனி வரும் பகுதிகளில் விளக்க வேண்டும். (மேலே, மேழத்தில் இருந்து மாத வரிசையை எழுதியதால், மேழத்தில் தான் தமிழ் ஆண்டு தொடங்க வேண்டுமா, அன்றிச் சுறவத்தில் இருந்து தொடங்கலாமா என்ற கேள்விக்குள் இப்பொழுது நான் போகவில்லை; அதற்கான மறுமொழியைக் காலங்கள் தொடரில் உறுதியாகச் சொல்லுவேன். கூடவே, இந்த மறுமொழி, தினமணி நாளிதழில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. எஸ். ராமச்சந்திரன் அண்மையில் வெளியிட்டிருந்த \"சித்திரையில் தான் புத்தாண்டு\" என்ற நீண்ட கட்டுரைக்கும் முன்னிகையாக இருக்கும்.)\nதமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது. ஒரு காலத்தில் திங்கள் மாதமும், ஞாயிற்று மாதமும் அருகருகே சேர்த்துத் தான் சொல்லப் படும். பல சோழர் காலக் கல்வெட்டுக்களில் அப்படி சேர்த்துச் சொல்வது பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பின்னால், இந்தப் பழக்கம் பழைய சேரலத்தில் (இன்றையக் கேரளத்தில்) மட்டுமே இன்று நிலைத்து, இன்றையத் தமிழகத்தில் மறைந்து போனது; (அது என்னவோ தெரியவில்லை, பழைய தமிழ் வழக்கங்கள் பலவும் இன்று கேரளத்தில் மட்டுமே மீந்துள்ளன. தமிழகத்தில் அவை மாறிப் போய்க் கிடக்கின்றன. காட்டாக தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படி, ஆவணியில் ஆண்டைத் தொடங்கும் வழக்கம் தென்கேரளத்தில் இன்றும் உள்ளது.) கூடவே சூரிய மாதங்களைத் திங்கள் பெயரை வைத்தே போலியாய் அழைக்கும் குழப்பமும் இன்றையத் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன்படி மேழ ஞாயிற்றைச் சித்திரை என்றும், விடை - வைகாசி, ஆடவை - ஆனி, கடகம் - ஆடி, மடங்கல் - ஆவணி, கன்னி - புரட்டாசி, துலை - ஐப்பசி, நளி - கார்த்திகை, சிலை - மார்கழி, சுறவம் - தை, கும்பம் - மாசி, மீனம் - பங்குனி என்றும் போலியாய் அழைக்கப் பட்டன.\nஒரு வேடிக்கையைப் பாருங்கள். முதலில் வெறும் சந்திர மான மாதத்திற்கு அழைத்த பெயர்கள், கொஞ்சம் நீண்டு சூரியச் சந்திர மான மாதங்களைக் குறித்து பிறகு இன்னும் நீண்டு முற்றிலும் சூரிய மான மாதங்களைக் கூடக் குறிக்கத் தொடங்கின. குழப்பம் வராதா இல்லையா வானியலில் துல்லியமாய்க் குறிக்க வேண்டுமானால் (நாள்காட்டி என்பதில் துல்லியம் காட்டாமல் எப்படி) சூரிய மானப் பெயர்களை போலிப்பெயர் சொல்லாது மேழம் ...... மீனம் என்றே குறிப்பதே நல்லது. இன்னமும் சேரலத்தார் அப்படித்தான் குறிக்கிறார்கள். (தனித்தமிழ் இயக்கத்தார் மட்டும் பாவாணர், பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் சூரிய மானப் பெயர்களையே இப்பொழுது பயிலுகிறார்கள்.)\nமக நாள்காட்டை வைத்துப் பல பழமொழிகளை நாட்டுப்புறத்தில் சொல்லுவார்கள். அரசியலில் கழக அம்மாவுக்கும் கூட ஒரு மக நாள்காட்டுப் பழமொழி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இங்கு விவரிக்கப் புகவில்லை.\nமக நாள் இந்த ஆண்டு பெப்ருவரி 21, மாசி 9- ல் நடைபெறும். மாசி மகம் என்னும் இந்தப் பண்டிகை சிவ, விண்ணவ நெறிகளில் தீர்த்தவாரியோடு - அதாவது கடலாடல், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடல் - சேர்த்துச் சொல்லப்படும். தீத்தம்/தீர்த்தம் என்ற வடமொழிச் சொல் துளித்தம் என்னும் தென்சொல்லோடு தொடர்பு கொண்டது. (எப்படிச் சிந்து என்ற சொல் சிந்துகின்ற நீரைக் குறிக்கிறதோ, அது போலத் துளிக்கின்ற நீர் துளித்தம்.) சமய நெறிகளில் மாசி மகத்திற்கு இருக்கும் தொடர்பையும் நான் இங்கு எடுத்துரைக்க முற்படவில்லை. [மார்கழி நீராடல், தைந் நீராடல், தீர்த்த வாரி என குளிர்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாலை நீராடலை அழுந்திச் சொல்லும் சூழ்க்குமம் தான் என்ன இது சமய நெறிகளின் வழிகாட்டலா இது சமய நெறிகளின் வழிகாட்டலா அல்லத��� பண்பாட்டு வழக்கின் தாக்கமா அல்லது பண்பாட்டு வழக்கின் தாக்கமா ஓர் ஆய்வுக் கேள்வி நம்மை அழைக்கிறது.]\nஅடுத்து, வேறொரு புலனத்துக்கு நகரலாங்களா\nநல்ல கட்டுரை. ஆனால் மிக சிரமப்பட்டு படிக்கும் விதமாக உள்ளது ஐயா. நட்சத்திரத்துக்கு நாள்காட்டு என ஒரு தமிழ்ச் சொல் இருப்பதையே, இதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன்.\n'க்' வராதுன்னு சொல்றாங்கன்னுதான் அடைப்புக்குள் போட்டுருக்கேன்.\nவேணுமுன்னா வச்சுக்கலாம். வேணாமுன்னா .......\nநட்சத்திர வார வாழ்த்துக்கள் இராமகி ஐயா\nஇது யாழ்ப்பாணத்தில் மிகச் சாதாரணமாகப் பாவிக்கப்படுகிறது.\nதமிழ் ஆர்வலர் என்றதுமே ஆர்வத்துடன் நுழைந்தேன். இனி உங்கள் வாசகனில் நானும் ஒருவனாக.\nஅன்பின் இராம கி ஐயா\nதமிழ் தொடர்பான நிறைய விதயங்களை இந்த நாள்காட்டு கிழமையில் எதிர்பார்க்கலாம்தானே\nபதிவுக்கு மிக்க நன்றி. பல தமிழ்ச் சொற்களும், பல புதிய சங்கதிகளையும் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மீண்டும் நன்றிகள்.\n/* (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) */\nஈழத்தில் என்ரை ஊரிலும் இந்தச் சொற்கள் புழக்கத்தில் உண்டு.\n\"இஞ்சை வா மோனை\" என்று பல முதியவர்கள் சிறுவர்களை கூப்பிடுவார்கள்.\nஅத்துடன் மகள் -- மேள், மகன் -- மேன் என்ற சொற்களும் அன்றாட புழக்கத்தில் உள்ள சொற்கள்.\n2005 ல் நீங்கள் நாள்காட்டிய போது நான் வலைப்பதிய வந்துவிட்டேன். ஆனாலும் அந்தக் கிழமை முழுவதும் உங்கள் இடுகைகளைப் படித்ததாக நினைவில்லை. உங்கள் பதிவின் அறிமுகம் பின்னரே ஏற்பட்டது. இந்தக் கிழமை நீங்கள் இடும் இடுகைகளை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். மீண்டும் நாள்காட்டும் வாய்ப்பினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nசந்திர, சந்திர சூரிய, சூரிய மான ஆண்டுகளைப் பற்றி நிறைய ஐயங்கள் இருந்தன. இந்த இடுகையைப் படிக்கும் போது அவற்றில் பல தெளிவு பெறுகின்றன. சூரிய இராசிகளின் படி அமைந்த தமிழ் மாதங்களுக்கு ஏன் திங்கள்+நாள்காட்டுகளின் அடிப்படையில் அமையும் பெயர்கள் இருக்கின்றன என்று வெகு நாட்களாக இருந்த ஐயம் இன்று தீர்ந்தது.\nமீண்டும் ஒரு முறை இந்த இடுகையைப் படித்து மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.\nமதி>மாதம் என்ற சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த ���ொல் தானே\nஇவற்றை வைத்துப் பார்க்கையில் வெறுமனே சந்திரமானக் கணக்கு தான்\nதமிழருக்கு நெருங்கியது போன்றதொரு தோற்றப்பாடு வருகிறதே.\nசூரியமான /சவுரமாதங் காட்டும் முறையும் நம் வழிவந்ததெனக் காட்ட, மொழிவழி சொற்சான்றுகள்\nசொற்கள் பழக்கமில்லாததால், உங்களுக்குச் சரவற்பட்டுத் தோன்றலாம். நாளாவட்டத்தில் அவை பழகி விடும். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்.\nநாள்மீன், நாள்காட்டு என்ற சொற்களைப் பழகிக் கொள்ளுங்கள். நாள்காட்டு> நாள்காட்டம்> நாட்காத்தம்> நாட்காத்ரம்> நாக்ஷத்ரம் என்ற திரிவையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nவாழ்த்துக்களுக்கு நன்றி. க் இடையில் வருமா, வராதா என்ற கேள்விக்குள் நான் இப்பொழுது போகவில்லை.\nமோள், மோன் என்று யாழ்ப்பாணத்தில் பயிலப்படுவது பற்றிக் கேட்டிருக்கிறேன். நான் மலையாளப் பலுக்கலைச் சொன்னதற்குக் காரணம், அதுவும் அப்படி என்பதால் தான்.\nஉங்களின் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி.\nசில சொற்களின் புழக்கம் யாழ்ப்பாணத்திற்கும், மலையளத்திற்கும் ஒன்றுபோல் அமைந்திருப்பதை மொழியாளர்கள் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்.\nஇந்த ஒரு கிழமையின் இடுகைகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சந்திர, சூரியச் சந்திர, சூரிய மானக் கணக்குகளை இன்னும் விவரமாய் எழுதவேண்டும். அதே பொழுது, அதையெல்லாம் எழுதினால் படிப்பதற்கு யார் வருவார்கள் என்ற எண்ணமும் எழுகிறது.\nநம்முடைய வானியலை மறுத்தொதுக்கியவர் இருவர்; ஒருவர் மேலையர் வானியல் வந்ததென்றும், நம் வானியல் பாழாய்ப் போன சோதியத்துக்குள் இடைப்பரட்டப் படுவதாலும் மறுக்கின்ற நிலை கொண்டவர். இன்னொருவர், \"நதிமூலம், ரிஷிமூலம் \" என்ற ஊற்றுக்கண் தெரியாமல் இந்திய வானியலே வடமொழிப் பட்டது என்று தமிழ் வேரை மறுக்கும் நிலையாளர்.\nஒருபக்கம் அறியாமை; இன்னொரு பக்கம் வறட்டுவாதம். அறியாமையாவது பொறுத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்லி அறிவுறுத்தலாம். இந்த வறட்டுவாதம் இருக்கிறது பாருங்கள், இதனோடு உரையாடுவது மிகக் கடினம். பல நேரம் சலிப்பு வந்து, \"எப்படியோ தொலையட்டும்\" என்று சொல்லி விடலாமோ என்று தோன்றும். மீண்டும் இழுத்துப் பிடித்து வந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.\nபெருமிதமில்லாத மக்கள் எதைச் சாதிப்பார்கள்\nமதி>மாதம் என்று சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த சொல் தான். அது மட்டுமல்ல, கால அளவிடுதற் பொருளைக் குறிக்கும் மதித்தல் என்ற சொல்லும் கூட மதியில் இருந்து தோன்றியது தான். இந்தச் சிந்தனை நம்முடையது மட்டுமில்லை. உலகெங்கணும் இருக்கிறது. மேலையரின் month, monat ஆகிய சொற்களும் மதியைக் குறிக்கும் moon இல் தோன்றியவை தான். moon க்கும் மதிக்கும் கூட இணை உண்டு. நாம் ஏதோ தனித்தவர் இல்லை; நமக்கும் இந்தையிரோப்பியருக்கும் ஏதோ ஒரு தொடர்பு வரலாற்றுக் காலத்திற்குச் சற்று முன்னால் இருந்திருக்கலாம். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.\nசந்திர, சூரியச் சந்திர, சூரிய மானக் கணக்குகள் ஆகிய மூன்றுமே நம்மோடு தொடர்புடையவை. அவைக் காலப்போக்கில் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் எவ்வளித்து வந்தவை (எவ்வுதல்>எவ்வளித்தல் = ஏறி வருதல் = evolve). காலங்கள் கட்டுரைத் தொடரில் இதையெல்லாம் சொல்லிவருகிறேனே\nசிலம்பில் வரலாறு - 2\nசிலம்பில் வரலாறு - 1\nநாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்\nஅளவுச் சொற்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sottavaala-song-lyrics/", "date_download": "2021-05-07T07:01:35Z", "digest": "sha1:3D6XBWSWIEKFTP5Z7YHRC3ESWAJEHN3R", "length": 8844, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sottavaala Song Lyrics", "raw_content": "\nபாடகி : எம்.எம். மனசி\nபாடகா் : சங்கர் மகாதேவன்\nஇசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : ஹே சொட்டவாள\nபெண் : ஹே ரெட்டவாலு\nஆண் : ஹே வட்ட\nபெண் : கெட்டி கெட்டி\nஆண் : நீயாச்சு நானுமாச்சு\nநெத்தி பொட்டில் இச்சு வச்சு\nபண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்\nஆண் : மானே தேனே\nஆண் : ஹே சொட்டவாள\nபெண் : ஹே ரெட்டவாலு\nபெண் : ஹே ராஜ\nமானு நீ மட்டும் தானே\nஆடு என் தேகம் எங்கும்\nதேனு நீ எச்சில் பண்ணாதே\nஆண் : அடி சீனிச்\nமீனு உன் காலுரெண்டும் தூணு\nஉன் கச்சுக்குள்ள தேனு நீ தப்பிச்\nஆண் : மானே தேனே\nஆண் : வாடி சிந்தாமணி\nநீ அத்தை பெத்த தென்னை\nபெண் : வீர மாவேந்தனே\nஆண் : ஹே பந்தாலே\nநெஞ்ச பச்ச நெஞ்ச பத்த\nஆண் : மானே தேனே\nஆண் : ஓ சொட்டவாள\nபெண் : ஹே ரெட்டவாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/23/cuba-russia-aiuti-umanitari/", "date_download": "2021-05-07T07:53:40Z", "digest": "sha1:R7VXI3HDLZG6JR7PZMQ7BLV6KZRELIXS", "length": 14370, "nlines": 108, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள். — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஇத்தாலியின் ���ுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.\n22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு வந்துள்ளனர்.\nAlitaliaவால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட விமானத்தில் இந்த கியூபா மருத்துவ படையணி Malpensa விமான நிலையத்தை சென்றடைந்தார்கள். கொரோனாவைரசை தடுப்பதற்காக வந்திருக்கும் 37 மருத்துவர்கள் மற்றும் 15 செவிலியர்களும் பல்வேறு தொற்று நோய் நெருக்கடிகளில் வேலை செய்த மருத்துவ நிபுணர்கள்.\n1959 ஆண்டில் Fidel Castro ஆல் சிந்திக்கப்பட்ட கியூபாவின் “சர்வதேச மருத்துவ கொள்கை” இன்று வரை கியூபாவின் மிகச் சிறந்த பெருமை ஆகும். உலகெங்கும் சுகாதார நெருக்கடிகள் இருக்கும் சூழல்களில் மனிதாபிமான அடிப்படையில் அவசர மருத்துவ நிபுணத்துவம் பெற்ற அணிகளை கியூபா அனுப்பி வருகிறது.\nஆப்பிரிக்கா கண்டத்தில் 2014ஆம் ஆண்டில் Ebola தொற்று நோய் நெருக்கடி வெடிக்கும் பொழுதும் கியூபா தன்னுடைய சிறந்த மருத்துவர்களை அனுப்பியுள்ளது. 4500 மக்கள் உயிரிழந்த சூழ்நிலையில் கியூபா அரசாங்கம் 300 கும் மேற்ப்பட்ட மருத்துவ நிபுணர்கள், செவிலியர்களை அவ் இடங்களுக்கு அனுப்பிவைத்து நோயை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றியது.\n2004ஆம் ஆண்டு சுனாமி நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இதைப்போன்று மருத்துவ அணிகள் அனுப்பப்பட்டார்கள்.\nஇதனால் தான், மிகப்பெரிய மருத்துவக் குழுவை வழங்கும் நாடு என கியூபா திகழ்கிறது. அவ்வகையில் இன்றும் இத்தாலியின் இறுக்கமான அவசர நிலையை அறிந்து தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது.\n52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Malpensa விமான நிலையத்தை சென்றடைந்தார்கள்\nL’Avana மருத்துவமனையின் நிர்வாகி Dott. Carlos Pérez Días தலைமையில் இந்த நிபுணர்கள் அணி இவ்வாறாக அமைந்துள்ளது:\n23 பொது மருத்துவ நிபுணர்கள்;\n3 தீவிர சிகிச்சை மருத்துவர்கள்;\n3 தொற்று நோய் நிபுணர்கள்;\n3 அவசர சிகிச்சை மருத்துவர்கள்;\n15 நிபுணத்துவம் பெற்ற செவிலியர்கள்.\nஇந்த 52 நபர்கள் கொண்ட மருத்துவ அணி திங்களிலிருந்து Lombardia மாநிலத்தில் உள்ள Crema நகர மருத்துவமனையில் பணியில் ஈடுபடவுள்ளனர்.\nCOVID-19 தொற்றுநோயிக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ ரஷ்யாவும் தன்னுடைய கரங்களை நீட்டியுள்ளது. இராணுவ “நச்சுயிரியல் வல்லுநர்கள்” (virologi), மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதர உபகரணங்களை இத்தாலிக்கு ரஷ்யா சனாதிபதி Vladimir Putin அனுப்பிவைத்தார். ஞாயிறு தரையிறங்கிய முதலாவது வீமானத்தை இத்தாலி வெளியுறவு அமைச்சர் Luigi di Maio வரவேற்றார். இது போன்று மேலதிகமாக 8 வீமானங்களை ரஷ்யா அனுப்பும் என்று Putin உறுதியளித்தார்.\nமுதலாவது வீமானத்தை இத்தாலி வெளியுறவு அமைச்சர் Luigi di Maio வரவேற்றார்\nPrevious அரசாங்க ஊடரங்குச் சட்டங்களுக்கு மேலாக மாநில ஆளுநர்களின் இறுக்கமான நெறிமுறைகள்.\nNext 23.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_893.html", "date_download": "2021-05-07T07:20:08Z", "digest": "sha1:GM7GGSG43SEDXBDAQADB4NH75ZS76Z2F", "length": 8644, "nlines": 51, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ் மத்திய பேருந்து நிலைய வர்த்தகர்கள் மாநகர முதல்வரிடம் விடுத்துள்ள கோரிக்கை யாழ் மத்திய பேருந்து நிலைய வர்த்தகர்கள் மாநகர முதல்வரிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice யாழ் மத்திய பேருந்து நிலைய வர்த்தகர்கள் மாநகர முதல்வரிடம் விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் மத்திய பேருந்து நிலைய வர்த்தகர்கள் மாநகர முதல்வரிடம் விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வியாபாாிகளை அங்கிருந்து வெளியேறுமாறு யாழ்.மாநகரசபை பணித்திருக்கும் நிலையில், 137 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட வா்த்தகா்கள் கூறியுள்ளனா்.\nநேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியில்\nதாம் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த கடைகளை அகற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையும் அதன்பின் இலங்கை போக்குவரத்து சபையும் தம்மிடம் வாடகைளை அறவிட்டதாகவும்\nதற்போது ஒரு வருடமாக யாழ் மாநகர சபை வாகை அறவிடாமல் தம்மை சட்டவிரோதமாக கடை நடத்துவோர் எனக் கூறி குறித்த பகுதியில் இருந்து 14 நாட்களுக்குள் எழம்புமாறு யாழ்.மாநகர முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nடக்ளஸ் தேவானந்தா பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த போது தெருவில் நின்ற அங்காடி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக குறித்த பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி தந்தார்.\nகுறித்த இடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக உள்ளதால் யாழ் வந்த இலங்கை போக்குவரத்து சபைத் தலைவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்தோம்\nஅவர் குறித்த பகுதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான இருப்பதால் வாடகையை இ.போ.ச வை வேண்டுமாறு கூறியதுடன் மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிற அதிகாரம் மாநகர சபைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி க் காலப்பகுதியில் முளைத்த செய்தியால் குறித்த அங்காடி வர்த்தகத்தை நம்பி வாழ்கின்ற 137 குடும்பங்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஆ��வே அங்காடி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடாமல் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்று இடம் ஒன்றை தொழில் செய்வதற்கு வழங்கிவிட்டுஅவர்களின் கடைகளை அகற்ற முற்படுமாறு யாழ் மாநகர முதல்ருடன் பணிவாக கேட்டுக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_107.html", "date_download": "2021-05-07T06:18:18Z", "digest": "sha1:JDY33MCBHLWDE66XUI36XOBMHRW6J7ZL", "length": 4280, "nlines": 43, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - Yarl Voice ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார்.நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரான பென் ஸ்டோக்ஸிற்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/09/blog-post_16.html", "date_download": "2021-05-07T06:26:07Z", "digest": "sha1:XYEGQ6WUYJ3TQI7LDKXAO3WDHNJVGAJ3", "length": 35979, "nlines": 280, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : நான் என் வரலாறு கூறுதல்", "raw_content": "\nநான் என் வரலாறு கூறுதல்\nநண்பர் ஆதிமூலகிருஷ்ணன் யாரு என் வரலாறு கூறுவது என்ற தலைப்பில் வலைப்பதிவுக்கு தான் வந்த கதையை எழுதி தொடர என்னை அழைத்திருக்கிறார். ஏற்கனவே என் நூறாவது பதிவாக அதை எழுதிவிட்டதால் அதையே சிகப்பில் கீழே கொடுத்திருக்கிறேன். அதற்கும் கீழேயிருப்பது தற்போதைய எண்ணங்கள்...\n(ஏற்கனவே படித்தவர்கள் ‘ஜம்ப்’பிப் போகவே இந்தக் குறிப்பு\nநான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன் (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்\nஎல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான் இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....\nஅப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்\nபிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆ��்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்\n1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.\nஇந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.\nபோனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.\nஇந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.\nபிறகு லக்கிலுக்க���ன் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது\nநாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.\nஅதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்\nஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல் பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்\nபுதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்\nஎந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவா��் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்\nஎன் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\nயோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பதிவுக்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் எழுத்தில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி என்னை மேலெடுத்துச் செல்ல முயலும் தோழமை உள்ளங்களுக்கு என் அன்பு.\nஇனி.. இதைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:\n(உங்களின் வலையுலக அனுபவங்கள் அறிய ஆவலாயிருப்பதால் அழைக்கிறேன்..)\nநல்ல ஆளா பார்த்துதான் கூப்பிட்டு இருக்கிங்க.. ரை ரை\nதொடர்ந்து எழுதுங்கள். அதேநேரம் புத்தகங்களுக்கும் அனுப்புங்கள். கண்டிப்பாக பிரசுரமாகும், \"விகடன்ல இந்த வாரம் ஒரு கதை வந்ததே, அதை எழுதுனவரு என் ஃப்ரண்டுதான்\" என்று சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது..\nஎல்லாப் பத்திரிக்கையிலேயும் வாராவாரம் பரிசல்காரன்ன்னு ஓரு பெரிய எழுத்தாளரோட கதை வருதுல்லஅவரு என் பங்காளிதான் சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது...\n(எனக்கு வெண்பூ மாதிரி விகடன்ல மட்டும் வரனும்னு ச்சின்ன ச்சின்ன ஆசையெல்லாம் கிடையாது)\nமேலே உள்ளது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்.அதுவே இந்த பதிவிற்கும் பொருந்துவதால் அப்படியே எடுத்து போட்டுவிட்டேன்.\nயோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பின்னூட்டத்திற்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதி��்மூன்று மாதங்களில் என் பின்னூட்டங்களில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி என்னை மேலெடுத்துச் செல்ல முயலும் தோழமை பரிசலுக்கு என் அன்பு.\nஅப்துல்லா ஆப்புதுல்லாவா ஆரம்பமாகி இருக்காரு பரிசல்..\nமுதலில் படிக்கலெ. இப்பதான் படித்தேன். 56 கிலோவா ஏறிட்டிங்களா\n60க்குள் கட்டாக இருக்கவும். அதுக்கு மேலே வேண்டாம்.\nயோவ்... சிரிச்சுகிட்டே இருக்கேன். சூப்பர்\nசிங்கப்பூர்ல இருந்த ஒண்ணு ரெண்டு கொசுக்களும் செத்துப் போச்சு :)))\nஉங்களை பற்றி சிறிதாக , அருமையாக சொன்னது நன்றாக இருந்தது ..\nஅதுக்கு மீள் பின்னூட்டம் வேற\nமுதலில் படிக்கலெ. இப்பதான் படித்தேன்.\nதொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி ..\n//என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\nபரிசல்காரன் பற்றிய விளக்கமும், உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை விடாமல் பற்றிக்கொண்ட விதமும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி.\nஇதே பதிவு எப்போதும் உடனிருக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. வலையுலகத்தை உண்மையாக நேசித்து அதன்மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட சந்தோசம் பாராட்டுக்குரியது.\nஎன் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\nஏற்கனவே இந்த பதிவை நான் படித்து இருக்கிறேன் ...... அதனால் இப்பொழுது என்ன பின்னோட்டம் போடுவது என்று தெரியவில்லை ......\nஇந்த பதிவுலகம் உங்கள் சுயத்தை மீட்டு கொடுத்து ; பலருக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது .....\nஅப்படியே பதிவு எழுத இரவு தூங்காமல் கூகிள் ல மேட்டர் தேடி கொண்டு இருப்பிங்களே .... அதையும் சொல்லி இருக்கலாம் ......\nநல்ல ஆளா பார்த்துதான் கூப்பிட்டு இருக்கிங்க.. ரை ரை\"\nஒருவரை கூப்பிட அவரை பார்க்கணும் என்று அவசியம் இல்லை .....he he he he he\n//அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்\nசகா என்னயும் சேர்த்துதானே சொன்னிங்க\nதல நன்றி என்னையும் ஆட்டத்துக்கு சேர்த்துகிட்டதுக்கு. ஒரு நாள்ல 97 பேர் பார்வையிட்டு போயிருக்காங்க... ம்ம் அதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி\n\\\\யோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பதிவுக்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் எழுத்தில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை.// சபை நாகரீகம் கருதியோ இல்லை அடக்கத்திற்காகவோ சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.நிச்சயம் உங்கள் எழுத்து வளர்பிறையாகத் தானிருக்கிறது. உங்கள் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் முறையில் சொல்கிறேன்உங்கள் பெயரைக் கப்பல்காரன் என மாற்றிக் கொண்டால் கூட தப்பேயில்லை.உங்கள் பெயரைக் கப்பல்காரன் என மாற்றிக் கொண்டால் கூட தப்பேயில்லை.\nஅப்படியே விடுறதுக்கு மீள்பதிவு ஓகேதான்.. ஹிஹி.\nமுரளி ://ஒரு நாள்ல 97 பேர் பார்வையிட்டு போயிருக்காங்// நானெல்லாம் இணைப்பு குடுத்தா என்னாகும் தெரியும்ல..\n(ஆமா என்ன நிஜமாவே கவுன்ட் கம்மியா இருக்குறா மாதிரி இருக்குது. நல்லா செக் ப‌ண்ணுங்க முரளி)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\n பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்//\n நீங்களும் இப்போ ஒரு கலங்கரை விளக்கம் தான்\nகொஞ்சம் எங்களையும் கரையேத்தி விடுங்க பாஸ்\nநானும் ஒரு பதிவு போட்டு.\nதன் வரலாறு கூறுவது பற்றி\nவைரமுத்து அவர்கள் ஒரு புத்தகம்\nதன் வரலாறை, வரலாறு என்று சொல்லாமல்\nஅந்த எழுத்து நடை என்னை மிகவும் ஈர்த்தது.\nஅது \"இதுவரை நான்’ என்ற புத்தகம்\nஅது \"இதுவரை நான்’ என்ற புத்தகம்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...\nபட்டறை அனுபவம் - பார்ட்-2\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nநான் என் வரலாறு கூறுதல்\nநினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/cost-food-drink-india-vs-united-kingdom", "date_download": "2021-05-07T06:44:59Z", "digest": "sha1:N6DUUAPPKMVJMHHJQP5DQ75QMFZTRXLZ", "length": 45939, "nlines": 354, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்தியாவில் உணவு மற்றும் பானம் செலவு யுனைடெட் கிங்டம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வ���ானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nஃபாண்டா இங்கிலாந்தில் மலிவானது, மேலும் நீங்கள் 500 மிலி அதிகம் பெறுவீர்கள்\nஇந்தியாவில் வாழ்க்கைச் செலவு ஐக்கிய இராச்சியத்திற்கு வேறுபட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nதேசி மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் உணவு மற்றும் பானம்.\nஇந்தியாவில் மேற்கத்திய துரித உணவு விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் வியத்தகு விகிதத்தில் விரிவடைந்து வருகின்றன, எனவே மேற்கில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வாங்கப்படும் பிராண்டுகளும் இந்தியாவில் உள்ள கடைகளின் அலமாரிகளைத் தாக்கும்.\nஎனவே, இந்தியா மேலும் மேற்கத்தியமயமாக்கப்பட்டு, மேலும் அதிகமான பிராண்டுகளை அவர்களின் வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்துவதால், இரு நாடுகளிலும் நாம் வாங்கக்கூடிய உணவு மற்றும் பானங்களின் விலையை ஒப்பிடுவது மிகவும் சுவாரஸ்யமானது என்று நாங்கள் நினைத்தோம்.\nவித்தியாசம் என்ன இல்லையா என்பதைப் பாருங்கள். எனவே, ஒப்பிடுவோம்.\nஅனைத்து விலைகளும் மாற்ற விகிதத்தை ரூ. 87.47 முதல் £ 1.00 வரை.\nகோக் என்பது உலகெங்கிலும் நுகரப்படும் ஒரு பானமாகும், இது உலகளவில் மிகவும் நிறுவப்பட்ட பிராண்டாகும்.\n19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குளிர்பானம், இதில் இரண்டு முக்கிய பொருட்கள் கோலா கொட்டைகள் (ஒரு காஃபின் மூல) மற்றும் கோகோ இலைகள் உள்ளன. எனவே, பெயர் கோகோ கோலா.\nஇது இந்தியாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் நிச்சயமாக பிரபலமான ஒரு பானமாகும்.\nஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளை 'வன்முறை குலுக்கல்' மூலம் பூகம்பம் தாக்கியது\nஜுராசிக் உலகத்தைப் பார்க்க டிக்கெட்டுகளை வெல்: விழுந்த இராச்சியம்\nகிங்டம் கம் டெலிவரன்ஸ் ரியலிசத்தை ஆர்பிஜிக்களில் செலுத்துகிறது\nயுனைடெட் கிங்டம் - 500 மிலி £ 1.25 (ரூ .109)\nசெலவு ஒப்பீடு கோக் நிச்சயமாக அதிக செலவு மற்றும் இங்கிலாந்தில் குறைவாகவே செலவழிக்கிறது என்பதைக் காட்டுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் மிகவும் பிரபலமான மற்றொரு பானம் ஃபாண்டா.\nஇது உலகளவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சுவைகளைக் கொண்டுள்ளது, ஆரஞ்சு பெரும்பாலான மக்களுக்கு மிகவும் வெளிப்படையானது.\nஇது உண்மையில் நாஜி ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் கோகோ கோலா (ஜிஎம்பிஎச்) பாட்டில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.\nஇது இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் நிறைய உட்கொள்ளும் குளிர்பானம்.\nஇது இந்தியாவில் நன்கு அறியப்பட்ட குளிர்பானமாகும், இது 1993 முதல் நாட்டில் கிடைக்கிறது, குறிப்பாக 'ஆரஞ்சு' பானம்.\nஇந்தியா - 1.5 லிட்டர் ரூ. 75 (£ 0.86)\nயுனைடெட் கிங்டம் - 2 லிட்டர் £ 1 (ரூ. 87)\nஇந்த செலவு ஒப்பீடு உண்மையில், இங்கிலாந்தில் ஃபாண்டா மலிவானது மற்றும் நீங்கள் 500 மிலி அதிகமாகப் பெறுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது\nகென்டக்கி ஃபிரைடு சிக்கன் என்பது அமெரிக்காவின் கென்டக்கியிலிருந்து உருவாகும் ஒரு துரித உணவு விற்பனை நிலையமாகும். இது வறுத்த கோழியில் நிபுணத்துவம் பெற்றது.\nஇன்று இது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகம் முழுவதும் கிடைக்கிறது.\nஇந்தியாவில், கே.எஃப்.சி முதன்முதலில் பெங்களூரில் ஜூன் 1995 இல் திறக்கப்பட்டது. 30 விற்பனை நிலையங்களில் இருந்து இப்போது நாடு முழுவதும் 295 க்கும் மேலாக விரிவடைந்துள்ளது.\nகுறிப்பாக, இந்தியாவில், வெஜ் ஜிங்கர், வெஜ் ரைஸ் பவுல்ஸ் மற்றும் வெஜ் ஸ்ட்ரிப்ஸ் உள்ளிட்ட சில நல்ல சைவ தேர்வுகளையும் இது வழங்குகிறது.\nKFC வாளி பல வாடிக்கையாளர்களுக்கு பிரபலமான மெனு தேர்வாகும், ஏனெனில் இது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் வழங்கும் பணத்தின் மதிப்பு.\nஇந்தியாவில், வாளி இரண்டு சுவைகளில் வருகிறது - ஹாட் 'என்' மிருதுவான மற்றும் உமிழும் வறுக்கப்பட்ட, மேன்லி முருங்கைக்காய். அதேசமயம், இங்கிலாந்தில் வாளி தரமான KFC செய்முறையில் தயாரிக்கப்பட்ட கோழியின் கலவையைக் கொண்டுள்ளது.\nஇந்தியா - 6 துண்டு சூடான மற்றும் மிருதுவான வாளி (பொரியல் இல்லை) ரூ. 445 (£ 5.09)\nயுனைடெட் கிங்டம் - 8 துண்டு பேரம் வாளி (இன்க். 4 ஃப்ரைஸ்) £ 10.99 (ரூ. 961.25)\nசெலவு ஒப்பீடு இந்தியாவின் விலையில் பாதிக்கும் மேலானது என்றாலும், இங்கிலாந்தில் இன்னும் இரண்டு கோழி துண்டுகள் மற்றும் நான்கு பகுதி பொரியல்கள் உள்ளன.\nயுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள மிச்சிகனில் இருந்து உருவாகும் ஒரு துரித உணவு உரிமையானது, அங்கு அவர்களின் ஒரே கவனம் பீஸ்ஸா.\n1960 இல் நிறுவப்பட்ட இது இப்போது உலகம் முழுவதும் 15,000 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.\nசமீபத்தில், இந்தியா நாட�� முழுவதும் டோமினோவைத் திறக்கத் தொடங்கியது. முதலாவது டெல்லியில் 1996 இல் திறக்கப்பட்டது.\nஇது இப்போது டொமினோவின் மூன்றாவது பெரிய சந்தையாகும், இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பின்னால் உள்ளது.\nஎனவே இது இந்தியாவில் மிகவும் பிரபலமான டேக்அவே உணவு.\nஇந்தியா - பெரிய சீஸ் மற்றும் தக்காளி ரூ. 385 (£ 4.30)\nயுனைடெட் கிங்டம் - பெரிய சீஸ் மற்றும் தக்காளி £ 15.99 (ரூ. 1,433)\nசெலவு ஒப்பீடு ஒரு பெரிய டோமினோஸ் பீட்சாவை இங்கிலாந்தை விட இந்தியாவில் வாங்குவதற்கு கணிசமாக மலிவானது என்பதைக் காட்டுகிறது\nமெக்டொனால்டின் பிக் மேக் உணவு\n35,000 நாடுகளில் 119 விற்பனை நிலையங்களைக் கொண்ட மெக்டொனால்டு உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலி ஆகும்.\nஇது 1940 இல் தொடங்கி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ரிச்சர்ட் மற்றும் மாரிஸ் மெக்டொனால்டு ஆகியோரால் நிறுவப்பட்டது.\nஅவர்கள் அந்த நிறுவனத்தை ரே க்ரோக்கிற்கு விற்றனர், அவர் அதை இன்றைய நிலைக்கு மாற்றினார்.\nஇந்நிறுவனம் பல பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, 'ஹேப்பி மீல்ஸ்' மூலம் பொம்மைகளின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ஆனது.\nஅவர்களின் கையொப்பம் சாண்ட்விச் 'பிக் மேக்' என்றாலும், இந்தியாவில், இது 'மகாராஜா' என்று அழைக்கப்படுகிறது.\n'மகாராஜா' கோழி அல்லது காய்கறி பட்டைகளுக்கு மாட்டிறைச்சியை மாற்றுகிறது.\nஇந்தியா - பொரியல் மற்றும் கோக் கொண்ட பெரிய கோழி மகாராஜா உணவு ரூ. 298.10 (£ 3.33)\nயுனைடெட் கிங்டம் - ஃப்ரைஸ் மற்றும் கோக் £ 5.09 (ரூ. 456.20) உடன் பெரிய பிக் மேக் உணவு\nசெலவு ஒப்பீடு அதே உணவை பொறுத்தவரை, இது இங்கிலாந்தை விட இந்தியாவில் மிகவும் மலிவானது என்பதைக் காட்டுகிறது.\n42,000 நாடுகளில் சுரங்கப்பாதையில் 107 உணவகங்கள் உள்ளன, அங்கு அவர்கள் விற்கும் முக்கிய உணவு நீர்மூழ்கிக் கப்பல் சாண்ட்விச்கள்.\nஅவை இரண்டு அளவுகளில் வருகின்றன: கால் நீளம் அல்லது ஆறு அங்குலம்.\nஇங்கிலாந்துடன் ஒப்பிடும்போது இந்தியா சில வித்தியாசமான சாண்ட்விச் விருப்பங்களைக் கொண்டுள்ளது, சைவம் மற்றும் அசைவம்.\nஅவற்றில் சிக்கன் கோஃப்டா, பன்னீர் டிக்கா மற்றும் வெஜிடபிள் சீக் ஆகியவை அடங்கும்.\nஇந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் தினமும் 7.6 மில்லியன் சாண்ட்விச்கள் சாப்பிட இது ஒரு பிரபலமான இடமாகும்.\nஇந்தியா - 6 அங்குல சிக்கன் டிக்கா சாண்ட்விச் ர��. 159 (£ 1.77)\nயுனைடெட் கிங்டம் - 6 அங்குல சிக்கன் டிக்கா £ 3.35 (ரூ. 314.55)\nசெலவு ஒப்பீடு இந்தியாவில் சாண்ட்விச் இங்கிலாந்தில் அதே அளவிலான சாண்ட்விச்சை விட பாதி விலையில் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.\n1971 ஆம் ஆண்டில் ஜெர்ரி பால்ட்வின், கோர்டன் போக்கர் மற்றும் ஜீவ் சீகல் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு சமீபத்திய பிராண்ட்.\nசியாட்டலை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமாகும்.\n23,000 நாடுகளில் 64 க்கும் மேற்பட்ட கடைகளை ஸ்டார்பக்ஸ் கொண்டுள்ளது.\nஅந்த கடைகளில் பன்னிரண்டாயிரம் உள்ளன ஐக்கிய மாநிலங்கள்.\nஅவை சூடான மற்றும் குளிரான பானங்களுக்காக அறியப்படுகின்றன, ஆனால் தின்பண்டங்களுக்கும் சேவை செய்கின்றன.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தயாரிப்புகள் இந்த பட்டியலில் உள்ள மற்ற உணவகங்களைப் போல வேறுபடுவதில்லை.\nஎனவே ஒரு கஃபே லட்டுக்கான செலவுகள் என்ன\nஇந்தியா - கிராண்டே கஃபே லட்டு ரூ. 250 (£ 2.66)\nயுனைடெட் கிங்டம் - கிராண்டே கஃபே லேட் £ 3.95 (ரூ. 370.89)\nசெலவு ஒப்பீடு ஒரு இந்திய ஸ்டார்பக்ஸில் ஒரு கஃபே லட்டு இங்கிலாந்தில் உள்ளதை விட மிகவும் மலிவானது என்பதைக் காட்டுகிறது.\nவாக்கர்ஸ் / லேஸ் கிரிஸ்ப்ஸ் ஒரு பாக்கெட்\nஒன்று இங்கிலாந்தில் நிறுவப்பட்டாலும், மற்றொன்று அமெரிக்காவில், இரண்டும் ஒரே நிறுவனத்திற்கு சொந்தமானவை.\n1989 ஆம் ஆண்டில், வாக்கர்ஸ் லேவின் உரிமையாளரான ப்ரிட்டோ-லே என்பவரால் வாங்கப்பட்டது பெப்சிகோ.\nஅவர்கள் மிருதுவாக தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளனர்.\nவாக்கர்ஸ் இங்கிலாந்தில் பிரபலமாக உள்ளன.\nஇந்தியாவில் உள்ளவர்களுக்கு இடங்கள் கிடைக்கின்றன.\nஇந்தியா - கிளாசிக் உப்பு சில்லுகள் (52 கிராம்) ரூ. 19.40 (22 ப)\nயுனைடெட் கிங்டம் - வாக்கர்ஸ் தயார் உப்பு மிருதுவாக (32.5 கிராம்) 65 ப (ரூ. 58.26)\nசெலவு ஒப்பீடு இந்தியாவில் மிருதுவானது இங்கிலாந்தை விட மிகவும் மலிவானது மற்றும் பாக்கெட்டுக்குள் அதிகம் இருப்பதைக் காட்டுகிறது.\nவேகவைத்த பீன்ஸ் தயாரிப்பில் ஹெய்ன்ஸ் முன்னணி தயாரிப்பாளராக உள்ளார், இது 1901 இல் நிறுவப்பட்டது.\nவிகடனின் கிட் கிரீன் நகரில் உள்ள இந்த தொழிற்சாலை ஐரோப்பாவின் மிகப்பெரிய உணவு தொழிற்சாலைகளில் ஒன்றாகும், மேலும் 1 பில்லியனுக்கும் அதிகமான கேன்களை உற்பத்தி செய்கிறது ஒவ்���ொரு வருடமும்.\nஹெய்ன்ஸ் அதன் செயல்பாடுகளை இந்தியாவுக்கு விரிவுபடுத்தினார், அங்கு அவர்களுக்கு மன்சுர்கர்ஹி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரு தொழிற்சாலை உள்ளது.\nஇதன் பொருள், இந்திய மக்கள் வேகவைத்த பீன்ஸ் மற்றும் இங்கிலாந்தில் நீண்ட காலமாக அதை வைத்திருப்பவர்களை அனுபவிக்க முடியும்.\nஇந்தியா - ஹெய்ன்ஸ் பீன்ஸ் (415 கிராம்) ரூ. 117 (£ 1.31)\nயுனைடெட் கிங்டம் - ஹெய்ன்ஸ் பீன்ஸ் (415 கிராம்) 60 ப (ரூ. 53.78)\nசெலவு ஒப்பீடு இந்தியாவை விட ஒரு டின் பீன்ஸ் உண்மையில் இங்கிலாந்தில் வாங்க மலிவானது என்பதைக் காட்டுகிறது.\nகேட்பரியின் பால் பால் சாக்லேட்\nஇங்கிலாந்தின் முன்னணி சாக்லேட் பார் பிராண்ட்.\nஇது 1905 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஒவ்வொரு தயாரிப்பும் பிரத்தியேகமாக பால் சாக்லேட் மூலம் தயாரிக்கப்படுகிறது.\nகேட்பரிக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது மற்றும் சாக்லேட் பார்கள் அங்கு வெற்றிகரமாக உள்ளன.\nஇன்று கேட்பரி இந்தியாவில் சாக்லேட் துறையின் சந்தை பங்கில் 70% வைத்திருக்கிறது.\nஇதன் பொருள் இந்தியாவில் பலர் கேட்பரியின் பால் பால் சாக்லேட்டை அனுபவிக்க முடியும்.\nஇந்தியா - பால் பால் சாக்லேட் பார் (145 கிராம்) ரூ. 100 (£ 1.12)\nயுனைடெட் கிங்டம் - பால் பால் சாக்லேட் பார் (200 கிராம்) £ 2 (ரூ. 179.25)\nசெலவு ஒப்பீடு இங்கிலாந்தில் ஒரு சாக்லேட் பட்டியை வாங்குவது கிட்டத்தட்ட £ 1 அதிக விலை என்று காட்டுகிறது, ஆனால் நீங்கள் அதிக சாக்லேட் பெறுவீர்கள்.\nஇங்கிலாந்திலும் இந்தியாவிலும் வாங்கக்கூடிய நூற்றுக்கணக்கான உணவு மற்றும் பானப் பொருட்களில் இவை 10 மட்டுமே.\nமாறுபட்ட விலைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமானது, ஆனால் தேசி மக்கள் நீண்ட காலமாக இங்கிலாந்தில் கிடைத்த உணவு மற்றும் பானங்களை ரசிப்பதைப் பார்ப்பதும் நல்லது.\nஇரு நாடுகளிலும் வாழ்க்கைச் செலவு வித்தியாசமாக இருப்பதால் பெரும்பாலான பொருட்கள் இங்கிலாந்தில் வாங்க அதிக விலை கொண்டவை.\nநேரம் செல்ல செல்ல, இங்கிலாந்தில் ஏற்கனவே இருக்கும் இந்தியாவில் அதிகமான பொருட்கள் கிடைக்கும்.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nபடங்கள் மரியாதை ���ிசினஸ் இன்சைடர், மெக்டொனால்ட்ஸ் வலைப்பதிவு, போஷ், வென்செல்ஸ் மற்றும் யூடியூப்\nஒரு கறியுடன் வைத்திருக்க சிறந்த பியர்ஸ்\nவீட்டில் செய்ய எளிய மற்றும் விரைவான பன்னீர் சமையல்\nஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளை 'வன்முறை குலுக்கல்' மூலம் பூகம்பம் தாக்கியது\nஜுராசிக் உலகத்தைப் பார்க்க டிக்கெட்டுகளை வெல்: விழுந்த இராச்சியம்\nகிங்டம் கம் டெலிவரன்ஸ் ரியலிசத்தை ஆர்பிஜிக்களில் செலுத்துகிறது\nபிஓபி விமான நிறுவனம் இந்தியாவுக்கு குறைந்த கட்டண விமானங்களை வழங்குகிறது\nநீங்கள் தவிர்க்க வேண்டிய 5 மோசமான உணவு மற்றும் பான பழக்கங்கள்\nஉணவு மற்றும் பானம் தயாரிக்கும் 5 சிறந்த பிரிட்டிஷ் ஆசிய நிறுவனங்கள்\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nமுயற்சிக்க இந்தியாவிலிருந்து சிறந்த கைவினை பியர்ஸ்\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nவகை 5 நீரிழிவு நோய்க்கு உதவும் 2 இந்திய உணவு உதவிக்குறிப்புகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான டயட் திட்டத்தில் ஓட்ஸ் சேர்ப்பது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\n\"அந்தப் பெண் பீதியடைந்தாள், போலீஸ் அடையாள அட்டையைக் காட்ட முடியவில்லை\"\nஇந்தியப் பெண் காவல்துறை அதிகாரியாகவும், அபராதம் விதித்தவராகவும் காட்டினார்\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்த���யில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1986371", "date_download": "2021-05-07T08:16:54Z", "digest": "sha1:7IWNLQHZBHDHNENPVWTOHNSLR2TCR7ZB", "length": 3572, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:01, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:00, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInrine (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:01, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInrine (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| [[2012]] || [[கடல்]] || பாதர் || [[மணிரத்னம்]] || [[அர்ஜூன்]], [[கௌதம் கார்த்திக்]], [[துளசி நாயர்]] ||தமிழ்\n| [[2015]] || [[தனி ஒருவன்]] || பழநி (சித்தார்த் அபிமன்யு) || [[மோகன் ராஜா]] || [[ஜெயம் ரவி]], [[நயன்தாரா]] || தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:21:05Z", "digest": "sha1:ZE5HOOYSPOOGLF2SR6PCS47VLDTQI62B", "length": 17724, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருண் நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 287)\n26 நவம்பர் 2016 எ இங்கிலாந்து\n25 மார்ச் 2017 எ ஆத்திரேலியா\nஒநாப அறிமுகம் (தொப்பி 212)\n11 சூன் 2016 எ சிம்பாப்வே\n13 சூன் 2016 எ சிம்பாப்வே\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 69)\nராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 69)\nடெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 69)\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 69)\nமூலம்: கிரிக்கின்ஃபோ, 25 திசம்பர் 2019\n���ருண் கலாதரன் நாயர் (Karun Kaladharan Nair (பிறப்பு: டிசம்பர் 6, 1991) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளராகவும் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலும் விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக விளையாடி வருகிறார்.\n2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் 303 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தனது முதல் தொடரில் முந்நூறு ஓட்டங்கள் அடித்த மூன்றாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1]\n2.2 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\nகருண் நாயர் 2013- 2014 ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் கருநாடக அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரை கருநாடக அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று நூறுகளை இவர் அடித்தார். இதில் இரண்டு நூறுகள் நாக் அவுட் போட்டிகளில் அடித்தது ஆகும். பின் 2014 -2015 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோபையிலும் இவர் விளையாடினார். இதில் 10 போட்டிகளில் விளையாடி 709 ஓட்டங்களை எடுத்தார். தமிழ்நாடு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 328 ஓட்டங்கள் அடித்து அணி கோப்பை வெல்வதற்கு உதவியாக இருந்தார். மேலும் ரஞ்சிக் கோப்பைகளில் மூன்றுநூறுகள் அடித்த இரண்டாவது வீரர் மற்றும் இறுதிப் போட்டியில் நூறுகள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் ரஞ்சிக் கோப்பைகளில் இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.\nநவம்பர் 26, 2016 ஆம் ஆண்டில் சண்டிகரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியில் இவர் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.[2] இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்���த்தில்நடைபெற்ற இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் 303* ஓட்டங்கள் எடுத்தார்.[3][4] இவரின் மூன்றாவது ஆட்டப் பகுதியிலேயே முந்நூறுகள் அடித்தார். இதன்மூலம் விரைவாக முந்நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் வீரேந்தர் சேவாக்கிற்கு பின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முந்நூறுகள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[5] மேலும் தனது முதல் தொடரில் தான் அடித்த முதல் நூறு ஓட்டங்களை முந்நூறு ஓட்டங்களாக மாற்றிய மூன்றாவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக பாப் சிம்ப்சன் மற்றும் சோபர்ஸ் ஆகியோர் இந்தச் சாதனைகளைப் புரிந்தனர்.[6] இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கருண் நாயர் தேர்வானார்.[7]\nசூன் 11, 2016 இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கருண் நாயர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் கே. எல். ராகுலுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்கினார். இந்தப் போட்டியில் 173 ஓட்டங்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 பந்துகளை சந்தித்த இவர் 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/jobs-in-a-central-government-company-with-a-salary-of-rs-17-000-414294.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T07:18:31Z", "digest": "sha1:UCFCRXBDNTAD3JCLDCPGULODKGLYKUY7", "length": 13923, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.17,000 சம்பளத்துடன் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க! | Jobs in a Central Government Company with a salary of Rs.17,000 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்\n\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nதென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்\n'நேரம் தவறாமை' - அடிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்\nதுர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து\nஎம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nஇவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர். மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்\nஅடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை\nமாலையில் மீட்டிங்.. காலையில் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த இபிஎஸ். திடீர்ன்னு ஏன் இப்படி\n3 முக்கிய கோப்புகள் ரெடி.. ஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\n\"உளமார\" உறுதியேற்கிறேன்.. அழுத்தம் திருத்தமாக அடித்து சொல்லி பதவியேற்ற திமுக அமைச்சரவை.. செம சம்பவம்\nசமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு\nமகனை அனுப்பி வைத்த அழகிரி.. 'கலங்கிய' குடும்பம் - சோகத்தை மறைத்த ஸ்டாலின்\nமு.க ஸ்டாலினுக்கு ராசியான 7 ஆம் எண்: 133 எம்எல்ஏக்கள்... 34 அமைச்சர்களுடன் 7ஆம் தேதி பதவியேற்பு\nநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் அமைச்சரவை வரை அசாத்திய பயணம்\nதம்பி பதவியேற்பு விழாவில் அண்ணன் மு.க.அழகிரி ஆப்சென்ட்.. அவருக்கு பதிலாக பங்கேற்றது யார் தெரியுமா\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nMovies ஏன் இவ்ளோ லேட் ஆகுது.. தியேட்டர் எல்லாம் மூடி இருக்கு.. கர்ணன் ஒடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்க���ேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு நிறுவனத்தில் ரூ.17,000 சம்பளத்துடன் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க\nசென்னை: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 24 காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்ய ப்பட உள்ளனர்.\nதேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் Data Entry Operator, Project Scientist, Project Technician ஆகிய பதவிகளுக்கு 24 இடங்கள் காலியாக உள்ளன. நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் ஒரு சில பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டும் உண்டு.\nயார கல்யாணம் பண்றது தெரில.. 4 இளைஞர்களுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்.. குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு\nஒரு சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மட்டுமே உண்டு. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம், கடைசி தேதி மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட விவரங்களை www.nie.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82-2/", "date_download": "2021-05-07T07:09:34Z", "digest": "sha1:4D53TTH7LORWHS6VQZQL5RVDPC64AIJG", "length": 10346, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nபுத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nபுத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nகேள்வி: புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது\n�� இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா\nபதில்: குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும்.\nமனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே குர்ஆன் கூறும். அது தான் மனிதனுக்குத் தேவையானது. ஒரு சிலருடைய வாழ்க்கையில் மனித குலம் பெற வேண்டிய படிப்பினைகளை மட்டும் குர்ஆன் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.\nஎனவே தான் குர்ஆனில் புத்தர் பற்றிக் கூறப்படவில்லை. கூறப்படாததால் எந்தக் குறையும் இல்லை.\nஅதே சமயம் புத்தர் பற்றி எத்தகைய முடிவை மேற்கொள்வது என்று சிந்தித்தால் அதற்கான விளக்கம் இஸ்லாத்தில் உண்டு.\nபுத்தர் ஒரு காலத்தில் பிறந்தார். பின்னர் இறந்து விட்டார். இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் வருடங்கள் கடந்து விட்டன. அவற்றுள் சுமார் நூறு வருடங்களுக்குள் மட்டுமே புத்தர் வாழ்ந்திருப்பார். இத்தகைய ஒருவர் கடவுளாக இருக்க முடியாது. நம்மைப் போலவே வாழ்ந்து மறைந்தவரை வழிபட முடியாது; வணங்க முடியாது.\nஅவர் கடவுளாக இருந்தார் என்றால், உலகம் தோன்றி பல இலட்சம் வருடங்களாக அவர் இல்லாமல் இருந்தாரே அப்போது இவ்வுலகத்தை யார் நிர்வகித்தார் என்றெல்லாம் திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு புத்தரை ஆய்வு செய்யலாம். அவரை வழிபடுவது தவறு எனக் கூறலாம்.\nஅது போல் அவரது புலால் உண்ணாமை என்ற கொள்கை எக்காலத்துக்கும் பொருந்தாது. மனித குலத்துக்கு நன்மை தராது என்று ஆய்வு செய்வதற்கான வாசலை திருக்குர்ஆன் திறந்து வைத்துள்ளது.\nஎனவே புத்தரானாலும், ராமரானாலும், கன்பூஷியஸ் ஆனாலும் நேற்று தோன்றிய ரஜ்னீஷ் ஆனாலும் இன்றைக்கு இருக்கிற சாய்பாபாக்கள் ஆனாலும் அவர்களைப் பற்றி எத்தகைய முடிவுக்கு வரலாம் என்று ஆராயப் புகுந்தால் திருக்குர்ஆனில் மிகத் தெளிவான விடை உள்ளது. இவர்களது பெயர்கள் தான் குர்ஆனில் இருக்காதே தவிர இவர்களது நடவடிக்கைகள் குறித்து என்னென்ன முடிவெடுக்கலாம் என்பதற்கு விடை இருக்கிறது. அதை உங்கள் புத்த மத நண்பருக்குக் கூறுங்கள்.\nஅர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க\nஅர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்\nபிப்ரவரி 15, 2018 பிப்ரவரி 16, 2018\nபரத நாட்டிய��், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nPrevious Article ஏன் தத்து எடுக்கக் கூடாது\nNext Article பிற மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/571029-kongu-then-sivakumar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-05-07T07:29:31Z", "digest": "sha1:UB52BI3FWJKRR4HCKJAA5UM3GM2RFMNY", "length": 35459, "nlines": 340, "source_domain": "www.hindutamil.in", "title": "கொங்கு தேன் 18- ‘மலம்புழா’கண்ணிக்கயிறு! | kongu then sivakumar - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகொங்கு தேன் 18- ‘மலம்புழா’கண்ணிக்கயிறு\nகிராமப்புறங்கள்ளே காலுக்கு செருப்பு போடற பழக்கம் அந்தக் காலத்தில இல்லே. விளையற பூமிக்குள்ளே அதை போட்டு நடக்கறது, சோறு போடற தாயி நெஞ்சு மேல செருப்பால மிதிக்கிற மாதிரி. அதனால வேலை வெட்டிக்கு போறவங்களும் செருப்பு போட மாட்டாங்க. பள்ளிக்கூடம் போற குழந்தைகளும் செருப்பு போட மாட்டாங்க.\nநினைவு தெரிஞ்சு செருப்பை நான் பார்த்தது - ஆடுகள் பின்னாடி ஊர் ஊரா நடக்கிற குறும்பர் இனத்து மக்கள்கிட்டத்தான். அவங்களுக்காகத்தான் முத முதலா ச��ருப்பு செஞ்சதா சொல்லுவாங்க. மேலே கூட்டுவார் -ஒண்ணுக்குள்ளே ஒண்ணு கோத்து கூடாரம் மாதிரி பின்னியிருப்பாங்க. அடிப்பக்கம் ‘ஹீல்ஸ்’ -பகுதியில ரெண்டு ‘ஆஸ்’ (இரண்டு லேயர்) சேர்த்து வச்சு ஒசறமா பண்ணியிருப்பாங்க.\nநடக்கும்போது ‘கிர்க்-கிர்க்’ன்னு சத்தம் வரும். என்னை பொருத்தவரைக்கும் சூலூர்ல 11-வது படிச்சு முடிக்கிற வரைக்கும் நான் செருப்பு போட்டு நடக்கவே இல்லே.\nதினம் போக வர 6 கிலோமீட்டர். நடந்துதான் நாங்க சூலூர் பள்ளிக்கூடம் போனோம். 11வது படிக்கும்போது பழையபடி அம்மாகிட்ட சண்டை போட்டு, ‘சைக்கிள் ஒண்ணு வாங்கிக்குடுத்தே ஆகோணும்\nஅப்பறந்தான் ஓட்டி ஓட்டி தரம்பின (தேய்ந்த)பிலிப்ஸ் கம்பெனி சைக்கிள் ஒண்ணு 90 ரூபாய்க்கு வாங்கிக் குடுத்தாங்க.\nஅதில உட்கார்ற சீட்லருந்து ஹேண்டில் பார் வரைக்கும் குறுக்கா போற பிரேம்ல ‘ஒட்டு’ - பெடல்லருந்து மேல ஹேண்டில்பார் வரைக்கும் வர்ற பிரேம்லயும் ஒரு ‘ஒட்டு’. இப்படி ஒட்டுப் போட்ட சைக்கிள்னா ‘பைபாஸ்’ ஆன மனுஷன் மாதிரி ரொம்ப ‘வீக்’கான சைக்கிள்னு அர்த்தம்.\nபின்னாடி ‘கேரியர்’ கிடையாது. ‘மட்கார்டு’களில் பெயிண்ட் போய் துருப்பிடிச்சிருந்தது. ‘வீல்’கள் ரெண்டுலயம், குரோமியம் ‘கோட்டிங்’ (வெள்ளி மாதிரி மின்னும் பகுதி) அங்கங்கே தூறு உட்டு தண்ணிபட்டா அந்த ‘பிரேம்’லயும் துருப்பிடிக்கும். ‘டயர்’கள் பட்டன் தேய்ஞ்ச ‘டயர்’கள். ‘புதுசா மாத்தினா 20 - 30 ரூபாய்க ஆகும். பழைய டயரோட ஓட்டினா, ரோட்ல ஆணி குத்தி பஞ்ச்சர் ஆகற வாய்ப்பு இருக்கு’ன்னேன். ‘பரவால்லே பதனமா ஓட்டுன்னாங்க’ன்னேன். ‘பரவால்லே பதனமா ஓட்டுன்னாங்க\nசைக்கிள் வாங்கியாச்சு. அப்புறம் ஊட்லயே முடங்கிக் கிடக்க முடியுமா எறகு முளைச்ச பறவைங்களை கூட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்னா அடங்குமா எறகு முளைச்ச பறவைங்களை கூட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்னா அடங்குமா மலம்புழா அணை பாத்திட்டு வரலாம்ன்னு புறப்பட்டோம். எங்க ஊர் நடராஜன். சூலூர் செல்வராஜ் கூட ரெண்டு பேர் கிளம்பினோம். ராத்திரி சாப்பாடு ஊர்ல முடிச்சிட்டு, 18 கிலோமீட்டர்ல இருக்கற கோயமுத்தூர் போயி, ‘ராயல்’ தியேட்டர்ல சிவாஜி-ஜெமினி நடிச்ச, ‘பெண்ணின் பெருமை’ படம் பார்த்துட்டு -ஆளுக்கு ஒரு கிளாஸ் பால் சாப்பிட்டு 2 மணி வாக்கில மேக்கே கிளம்பினோம்.\nஅந்தக்காலத்தில பாலக்காடு நம்ம பக்��த்து ஊர் மாதிரி -கேரள மாநிலம் பிரிக்கப்படாத நாட்கள். போற வழியில அப்ப வாழையாறு மேடுன்னு ஒண்ணு இருந்திச்சு. இப்ப அதை லெவல் பண்ணி ‘ஹைவே’ரோடாக்கிட்டாங்க.\n45 டிகிரிக்கு ரோடு சரிவா ஒரு பர்லாங் போயி, அதே வேகத்தில் 45 டிகிரி மேல் நோக்கி ரோடு எழும்பும். பாரம் வச்ச வண்டிங்க சரிவுல கடகடன்னு ஓடும் -எருதுக இழுத்திட்டுப் போக வேண்டியதில்லே வண்டியே எருதுகளை தள்ளிட்டு போகும். அப்படி ஒரு சரிவான ரோடு.\nஅந்தப் பக்கங்கள்ளே எருதுகள் வண்டி இழுக்க பயன்படுத்தறதில்லை. எருமை ‘போத்துகள்’தான் (ஆண் எருமை) வண்டிய இழுக்கும். எருதுகளுக்கு முதுகுல, ‘திமிழ்’ இருக்கும். எருமைகளுக்கு அந்த எடம் சப்பட்டையா (தட்டையா) இருக்கும்.\nஇந்த எருமைகள் கடகடன்னு வண்டிய இழுத்துட்டுப் போய் -ரோட்டுல ஏறறப்ப, பின்பாரம் அதிகமா இருந்தா 45 டிகிரி கோணத்தில மேல் நோக்கி போறப்ப வண்டி கொடை சாஞ்சிரும். அதாவது வண்டியின் முன்பக்கம் ஏர்க்கால் பகுதி மேலே போய் -பின்பக்கம் தரைக்கு வந்திடும். அப்படி ஆகும்போது எருமை கழுத்தில கட்டியுள்ள கண்ணிக்கயிறு அந்த எருமைகளின் கழுத்துப் பகுதிய இறுக்கும். குதிரைக முன்னங்கால் ரெண்டையும் தூக்கி நிற்கிற மாதிரி -எருமைகள் 2 கால்களை தூக்கி தொங்க வேண்டி வரும்.\nஅதனால வண்டியில் ‘சென்ட்டர் பார்’ - என்று சொல்லும் நடுமரத்தின் அடியில் 4 அடிக்கு பனைமரத் துண்டை வெட்டி, கம்பி மூலம் அதில் தொங்க விடுவார்கள். வண்டி கொடை தூக்கி முன்பக்கம் மேலே போனால் இந்த பனைமரத்துண்டு தரையில் முட்டி - பாதுகாக்கும்.\nஇதெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு ராத்திரி மூணு மணிக்கு மதுக்கரை, வேலந்தாவாளையம் எல்லாம் தாண்டி போயிட்டிருக்கறோம். ‘கோக்... கோக்.. கோக்...’ன்னு சைடுல சத்தம் கூடவே வந்திட்டிருக்கு. என்னடான்னு உத்துப் பார்த்தா காட்டுக்குரங்குக எங்களை கிண்டல் பண்ணிட்டே சைடில ஓடி வருதுங்க.\nஒரு வழியா விடியக்காலைல பாலக்காடு போய் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில வடக்கால போனா மலம்புழா அணை. என்ன ஒரு பிரம்மாண்டம்... கோட்டை சுவர் மாதிரி. மைல் கணக்கா சுத்தி சுத்திப் போய் தண்ணிய தேக்கி வச்சிருக்கற அணை. அணையின் மேல்பக்கம் அகலமா இருக்கு. உள்ளே சுரங்கம் மாதிரி ஒரு பாதை. ‘ஆர்ச்’ வடிவத்தில் வளைவா அணைக்குள்ள நடந்து போய் பார்க்கறதுக்கு. 1000 அடி பூமிக்குள்ளே போய் சுரங்கத்தில நிலக்கரி வெட்டற மக்களை நினைச்சுகிட்டேன். அவ்வளவு திகிலா இருந்திச்சு.\nமலம்புழா அணை முன்பக்க தோற்றம்\nஅணை மேல ஏறறதுக்கு 45 டிகிரி சாய்வா ஒரு ரோடு இருக்கு. புதுகார், வலுவான எஞ்சின் இருந்தாலே முக்கிட்டுத்தான் மேல ஏறும்.\nசைக்கிள்ள போறது ‘ரிஸ்க்’ன்னு சொன்னாங்க. ‘ரிஸ்க்’ எடுக்கறதுதான் நம்மளுக்கு பிடிக்குமே.\nஎங்கக்காவுக்கு கல்யாணம் முடிஞ்ச சமயம். மூணு மாதத்துக்கு வீட்டு மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டில மருகலம் போடுவாங்க. அதாவது தினம் விருந்து சாப்பாடு, 3 மாதத்துக்கு. சாயங்காலம் எங்க மச்சான் வந்தா எங்கம்மா பச்சப்பயிறு வடை சுடுவாங்க. நானும் மச்சானும் ஆளுக்கு 25, 30 வடைக சர்வ சாதாரணமா சாப்பிடுவோம். அப்பறம் ராத்திரி 8 மணிக்கு சோறும் மூச்சு முட்ட எறக்கிடுவோம்.\nஅப்படி சாப்பிட்டு சாப்பிட்டு சேகு ஏறிப்போன (உரம் ஏறிப்போன) ஒடம்பு.\n‘நடராசு வாப்பா ஒரு கை பாக்கலாம்’ன்னு அணை மேல 45 டிகிரி ரோட்டுல சைக்கிள விட்டோம். பாதி போனதும் இனி ஒரு இஞ்ச் கூட மேல ஏறாது. ரிவர்ஸ்ல போகப் போகுதுன்னு தெரிஞ்சதும், எழுந்து நின்னு பெடல் பண்ணி, கெண்டைக்கால் சதை ‘டைட்’ ஆகற மாதிரி ஓட்டி போயே போயிட்டோம். பெரிசுகல்லாம், ‘ஏம்பா இப்படி ஆபத்தை வெலைக்கு வாங்கறீங்க’ன்னு அணை மேல 45 டிகிரி ரோட்டுல சைக்கிள விட்டோம். பாதி போனதும் இனி ஒரு இஞ்ச் கூட மேல ஏறாது. ரிவர்ஸ்ல போகப் போகுதுன்னு தெரிஞ்சதும், எழுந்து நின்னு பெடல் பண்ணி, கெண்டைக்கால் சதை ‘டைட்’ ஆகற மாதிரி ஓட்டி போயே போயிட்டோம். பெரிசுகல்லாம், ‘ஏம்பா இப்படி ஆபத்தை வெலைக்கு வாங்கறீங்க\nமதுக்கரையிலிருந்து - நான் வரைந்த ஓவியம்\nஅணைய சுத்திப் பார்த்துட்டு கொளுத்தற வெயில்ல பாலக்காடு போய் மத்தியான சாப்பாடு சாப்பிட்டு -வேப்ப மரத்து நிழல்ல கட்டைய சித்த நேரம் சாச்சுட்டு (லேசான உறக்கம்) 3 மணிக்கு கிளம்பி கோயமுத்தூர் ரோட்ல இருக்கற கந்தே கவுண்டன் சாவடி கிராமம் வந்தோம்.\nஇருட்டறதுக்கு முன்னாடி வாழையாறு மேடு தாண்டிடணும்னு வேகமா வந்தோம். கீழே பள்ளத்தில சைக்கிள்கள் மிதிக்காமயே மோட்டார் பைக்கில் போற மாதிரி பறந்துச்சு. மேட்டு மேல ஏறறப்போ செல்வராஜூக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு. சரின்னு அவரை நான் டபுள்ஸ் போட்டு கூட்டீட்டு வந்தேன். நடராஜ் செல்வராஜ் சைக்கிளையும் ஒரு கையில புடிச்சிட்டு, தன் சைக��கிளையும் ஓட்டீட்டு வந்தாரு.\nகந்தே கவுண்டன் சாவடி மெயின் ரோட்லயே உள்ள கிராமம். எங்கம்மாவோட மூத்த அக்கா நான் சிறுவயசில இருக்கும்போதே செத்துப் போயிட்டாங்க. கருப்பராம்பாளையத்து பெரியம்மான்னு அம்மா சொல்லியிருக்காங்க. பெரியம்மாளுக்கு ஒரு பொண்ணு, சுப்பாத்தா. கந்தேகவுண்டன் சாவடிக்கு கட்டிக் குடுத்தது. அவங்களை இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. சுப்பாத்தாளுக்கு அய்யாத்தான்னு ஒரு பொண்ணு; அய்யாசாமின்னு பையன். புருஷன் செத்துப் போனதனால சுப்பாத்தா தம்பி ஆறுமுகம் அக்காவுக்கு துணையா விவசாயம் பண்றாரு. சுப்பாத்தா பொண்ணை பின்னாடி கல்யாணம் பண்ணகிட்டாரு. அந்த ஊரைக்கண்டதும் அவங்க நினைப்பு வந்துருச்சு. ‘இங்கே சுப்பாத்தா வீடு எங்கே\n‘வேலந்தாபாளையம் ரோட்லயே 4 வீடு தள்ளிப் போனா வரும்ன்னாங்க. வடக்கு வாசல் வீடு. ஆசாரம் தெக்குப் பாத்து, கூரையெல்லாம் போட்டிருந்தது. வீட்டை கண்டு பிடிச்சிட்டேன். ‘சுப்பாத்தா தோட்டத்தில இருக்கா’ன்னு ஒரு செவத்த பொண்ணு -12 வயசுப் பொண்ணு சொல்லிச்சு. தோட்டத்துக்குப் போனோம். அந்தி மயங்கற நேரம். சுப்பாத்தாளும் அவங்க தம்பி ஆறுமுகனும் விதைப்பு போட்டிட்ருந்தாங்க.\nயாருன்னு சொன்னதும், ‘அட சாமி உன்னை பாக்கோணும் பாக்கோணும்னு எத்தனை வருஷம் ஆசைப்பட்டேன். நீயே வீடு தேடி வந்துட்டியா ராசா உன்னை பாக்கோணும் பாக்கோணும்னு எத்தனை வருஷம் ஆசைப்பட்டேன். நீயே வீடு தேடி வந்துட்டியா ராசா’ன்னு வீட்டுக்கு கூட்டீட்டு வந்து அக்கா ஒரு கிளாஸ் பால் குடுத்தது. அப்புறம் கிளம்பி மதுக்கரை, கோயமுத்தூர் வழியா சூலூர், அப்புறம் காசிக்கவுண்டன் புதூர் ராத்திரி 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.\nமுந்தின நாள் ராத்திரி 8 மணிக்கு கிளம்பி மலம்புழா பார்த்துட்டு மறுநாள் ராத்திரி 10 மணிக்கு திரும்பினப்போ 180 கிலோமீட்டர் சைக்கிள் சவாரி பண்ணின கணக்காகுது. இது நடந்து 50 வருஷம் தாண்டிருச்சு. மெட்ராஸ் போனேன். ‘பொம்மை காலேஜ்ல (ஓவியக் கல்லூரி படிப்பு) படிச்சேன். நடிகனாயிட்டேன்.\nதிடீர்னு ஒரு நாள் ஒரு போன்:\n‘‘யாருப்பா அது, முன்ன பின்ன தெரியாம அப்பச்சின்னு கூப்பிடறது\n‘‘நாந்தான் அப்பச்சி, அய்யாத்தா பேரன்...\nஎங்க சொந்தத்துக்குள்ள ‘அய்யாத்தா’ன்னு நாங்க பேர் வைக்க மாட்டோம். இந்த பேரு புதுசா இருக்கே.\n‘‘கந்தே கவுண்டன்சாவடி - உங்�� பெரியம்மா மக சுப்பாத்தாளுக்கு ‘அய்யாத்தா’ன்னு ஒரு பொண்ணு\nஆ.. ஞாபகம் வந்திருச்சு. மலம்புழா போயிட்டு கந்தே கவுண்டன் சாவடி வீட்டுக்குப் போனனே‘சுப்பாத்தா தோட்டத்தில இருக்கா’ன்னு ஒரு செவத்த பொண்ணு -12 வயசுப் பொண்ணு சொல்லிச்சே\n‘‘ அந்த அய்யாத்தா பேரன்தான் அப்பச்சி’’’ போன் குரல் பாசமா இழையோடுது...\n‘‘மலம்புழா போயிட்டு வந்தப்ப உங்கம்மாளை -12 வயசில சின்னப்புள்ளையில பார்த்தது\nஇதை சொல்லும்போதே என் கண்ணில நீர் கட்டிட்டுது. 1956-ல விட்டுப் போன ஒறவு 50 வருஷம் தாண்டி புதுப்பிக்குது.\n‘‘என் பேரையே உனக்கும் வச்சிருக்காங்களா\n‘‘அய்யாத்தா, தாய் மாமன் ஆறுமுகனை கண்ணாலம் பண்ணி அவங்களுக்கு பொறந்த பொண்ணுதான் எங்கம்மா..\n‘‘நான் எல்.ஐ.சில வேலை பார்க்கறேன். தொண்டாமுத்தூர்ல அடுத்த மாசம் கல்யாணம் அப்பிச்சி\nசத்தியமா வர்றேன்னு சொல்லி -மாதம்பட்டிக்கு வடக்கே போற ரோட்ல தொண்டாமுத்தூர் கல்யாண மண்டபம் போனேன். எல்லோருக்கும் அதிர்ச்சி.\n‘‘என்னடா, நடிகர் இங்க வந்திருக்காருன்னு ஆச்சர்யப்படறீங்களா எங்க பெரியம்மாவோட 5 வது தலைமுறை, பேரன் மாப்பிள்ளை -அதில கலந்துக்கத்தான் வந்தே எங்க பெரியம்மாவோட 5 வது தலைமுறை, பேரன் மாப்பிள்ளை -அதில கலந்துக்கத்தான் வந்தே’’ன்னதும், சொந்தக்காரங்க பல பேர்த்தோட கண்ணுல குபு,குபுன்னு கண்ணீர். எனக்கும்தான்...\nவந்திருந்த சனங்க முகத்தில ஆச்சர்யக்குறி. தலைக்கட்டு கடந்த உறவுகன்னா சும்மாவா\nகொங்கு தேன் 17: ‘கத்தாளை’ முட்டி\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nகொங்குதேன் 15- ‘பொதியை ஏத்தி வண்டியில, பொள்ளாச்சி சந்தையில...\nகொங்கு தேன் 14 - ஊட்ல சினிமா...\nKongu then sivakumarகொங்கு தேன்‘மலம்புழா’கண்ணிக்கயிறுசிவகுமார் தொடர்நடிகர் சிவகுமார்கொங்கு வாழ்வியல்கொங்கு மனிதர்கள்கொங்கு மண்கிராமத்து வாழ்க்கைBlogger special\nகொங்கு தேன் 17: ‘கத்தாளை’ முட்டி\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nகொங்குதேன் 15- ‘பொதியை ஏத்தி வண்டியில, பொள்ளாச்சி சந்தையில...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தா���் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nதிரைப்படச் சோலை 29: ராமன் பரசுராமன்\nதிரைப்படச்சோலை 28: நெருப்பிலே பூத்த மலர்\nதிரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்...\nசாதிக்கப் பிறந்தவர்கள்; மாற்றுப் பாலினத்தவர்களுக்கு 8-வது விருது வழங்கும் விழா\nகரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்ட முதல்வர்...\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nமுதல்வர் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதுவா\nதிருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்க கூடாது: மத்திய அரசுக்கு கேரள அனைத்துக்கட்சிக்...\nகிரீன்லேண்ட்: 2019-ல் மட்டும் 586 பில்லியன் டன் பனி உருகித் தீர்த்தது- இதுவரை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/chemban-vinod-jose-joins-darbar/", "date_download": "2021-05-07T06:06:38Z", "digest": "sha1:VZAOAKRH7YNVZF6LNYGWYTN2OHV5MXIV", "length": 3820, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chemban Vinod Jose joins Darbar Archives - Kalakkal Cinema", "raw_content": "\nதர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – நாளுக்குநாள் மாஸ் காட்டும் கூட்டணி\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\nஉடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஈரம் பட நடிகை சிந்து மேனன்.. இவளுக்கு இவ்வளவு பெரிய மகளா\n67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌\nஅந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க.. விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் – உச்சகட்ட கொண்டாட்டத்தில் இளம் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/04/kuviyum-ca%E1%B9%ADala%E1%B9%85ka%E1%B8%B7i%E1%B9%89-ku%E1%B8%BBappatal-u%E1%B8%BBiyar-u%E1%B9%ADal-erikkappa%E1%B9%AD%E1%B9%AData/", "date_download": "2021-05-07T07:27:48Z", "digest": "sha1:5TOSD7LAY5WYOUCHSWNMCIPMC22GTK36", "length": 10465, "nlines": 124, "source_domain": "www.tamilseithikal.in", "title": "குவியும் சடலங்களின் குழப்பதால் ஊழியர் உடல் எரிக்கப்பட்டதா ? – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுவியும் சடலங்களின் குழப்பதால் ஊழியர் உடல் எரிக்கப்பட்டதா \nகுவியும் சடலங்களால் குழப்பம் : அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம். 15 நொடிகளில் சாம்பலான பரிதாபம்.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கையில் பணியில் இருந்த ஊழியர் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது இறந்து விட்டதாக எண்ணி அவரின் உடலை தகனம் செய்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக ஓர் செய்தி நியூஸ்18 தமிழ் கட்டுரை தலைப்புடன் வைரலாகி வருகிறது.\n” நியூயார்க் இறுதி சடங்கு கூடம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ் 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்து உள்ளார். இதன் காரணமாக அசதியால் அங்கிருந்த ஸ்ட்ரெக்சரில் அசந்து தூங்கி உள்ளார். அவருடன் வேலைப்பார்க்கும் சகஊழியர் இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்து அவரை உயிருடன் தகனம் செய்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக ” வைரலாகும் செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது.\nஇது குறித்து தேடிய பொழுது, ஏப்ரல் 11-ம் தேதி ” Weekly Inquirer ” எனும் satire இணையதளத்தில் ” NEW YORK, NY: EXHAUSTED FUNERAL HOME EMPLOYEE CREMATED BY MISTAKE WHILE TAKING A NAP ” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருக்கிறது. நையாண்டித்தனமாக வெளியிடும் செய்திகளில் உண்மைத்தன்மை இருப்பதில்லை அல்லது நிஜத்தில் இருக்கும் நபர்களை வைத்து நடக்காத செய்தியை வெளியிடுவார்கள்.\nWeekly Inquirer-ல் வெளியான இச்செய்தி பல இணையதளங்களில் உண்மை என நினைத்து வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்றாக நியூஸ்18 தமிழ் இணையதளமும் அச்செய்தியை முதலில் வெளியிட்டு இருந்தது. எனினும், பின்னர் அதே லிங்கில் செய்தியின் உண்மை என்ன என்பதை போல் தலைப்பு மற்றும் செய்தியை மாற்றியுள்ளனர். ஆனால், நியூஸ்18 தமிழில் முதலில் வெளியான கட்டுரையே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.\nபிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியத்திற்கு காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டியா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன�� இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/?p=24671", "date_download": "2021-05-07T08:07:21Z", "digest": "sha1:EJFOVE5CD3G5J6UMQQ6IX6GKGLZMDMJP", "length": 58750, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 2 மே 2021\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். துரோணர், துரோணர் அவருடைய புதல்வன் அசுவத்தாமன், துரோணரின் சகோதரி கணவர் க���ருபர் முதளியோர் அந்தணர்களே. அந்தக் காலத்தில் அனைத்து விதமான வித்தைகளையும் கற்றுக் கொடுப்பவர்- போர் நுணுக்கங்களையும் போர் வித்தைகளையும்- அந்தனர்களாகவே இருந்திருக்கின்றனர். எனவேதான் துரோணரும் கிருபரும் துரோணாச்சாரியார் என்றும் கிருபாச்சாரியர் என்றே அழைக்கப்பட்டனர்.\nஅந்தக் கால சமுதாய வழக்கப்படி ஒரு அந்தணனை ஒரு போரில் கூடக் கொல்வது பாவம் என்று கருதப் பட்டது. இந்த விதி மகாபாரதம் இயற்றிய கவிகளுக்குப் பெரிய சங்கடமாகப் போயிற்று. குருக்ஷேத்திரப் போரில் பிராமணர்கள் கொல்லப் பட்டனர் என்ற தகவலை எவ்வாறு சொல்வது என்று தடுமாறினார்கள். உதாரணத்திற்குப் பாண்டவர்களோ அவர்களைச் சார்ந்தவர்களோ யுத்தத்தில் ஒரு பிராமணனைக் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும் எனவேதான் அசுவத்தாமனும், கிருபரும் போர் முடிந்த பிறகும் உயிருடன் இருந்ததாக சித்தரிக்கப்படுகிறார்கள். குருக்ஷேத்திர யுத்தம் கௌரவர்களின் மொத்தப் படையையும் மேற்சொன்ன இரண்டு அந்தணர்களையும் தவிர மற்ற அனைவரையும் அழித்து விடுகிறது. துரோணாச்சாரியாரின் முடிவு இன்னும் சிக்கல் நிறைந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு துரோணர், தான் படையின் தலைமையை ஏற்று நடத்துவதாக ஏற்கனவே முடிவு செய்தவண்ணம்,தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். மிகத் தீவிரமாகப் போர் புரிகிறார். பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் துரோணர் மடிய வேண்டும். இது தெரிந்திருந்தும் அர்ஜுனன் அவர் மேல் அம்பு எய்துவதற்குத் தயங்குகிறான் காரணம் அவர் ஒரு பிராமணர் என்பதால் அன்று அவர் அவனுடைய ஆச்சாரியார் என்பதால்.\nஎனவே மகாபாரதத்தை இயற்றிய கவிஞன் ஒரு புதிய கதையை உருவாக்குகிறான். அந்தக் கதையின் படி துரோணர் முன்னொரு காலத்தில் துருபத மகாராஜாவை அவமானப் படுத்தி விடுகிறார். எனவே துரோணரைக் கொல்லும் அளவிற்குப் பழியை வளர்த்துக் கொள்ளும் துருபதன் அதற்காக ஒரு யாகம் வளர்க்கிறான். அந்த யாக குண்டத்திலிருந்து ஓர் ஆண் மகவு தோன்றியது. அதற்கு திருஷ்டத்யும்னன் என்று பெயரிட்டு துருபதன் அவனைத் தனது மகனாகவே வளர்த்து வருகிறான். துரோணரைப் பழி வாங்கும் பொருட்டே திருஷ்டத்யும்னன் ஒரு வீரனாக பயிற்சி அளிக்கப் படுகிறான்.\nகுருக்ஷேத்திரப் போரில் திருஷ்டத்யும்னன் பாண்டவர்களின் படைத் தளபதியாக இருக்க���றான். பாண்டவர்கள் துரோணரை வீழ்த்தும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தணராகிய துரோணரை வீழ்த்துவதன் மூலம் பீடிக்க இருக்கும் பிரும்மஹத்தி தோஷம் அவனைப் பிடிக்காமல் இருக்க ஒரு பரிகார வேள்வி புரிகின்றனர். துரோணரின் வீழ்ச்சிக்குப் பாண்டவர்களுக்கு பங்கம் ஏற்படா வண்ணம் இப்படி ஒரு அடித்தளம் போடப் படுகிறது.\nஇருந்தாலும் மகாபாரதம் ஒரு தனி மனிதனின் ப்டைப்பன்று. பல கவிஞர்கள் அதனைக் காலம் தோறும் மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறார்கள். அவரவர் வருணனைகளுக்கு ஏற்பக் கதையின் போக்கு மாறிக் கொண்டே இருக்கிறது .எனவே துரோணர் உடனே இறக்கவில்லை. வேறொரு கவிஞன் காவியத்தின் கருவைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறான். இந்தக் கவிஞனின் கற்பனையில் கதை இப்படிச் செல்கிறது. பதினைந்து நாட்களாக யுத்தம் தொடர்கிறது. இருப்பினும் துரோணரை திருஷ்டத்யும்மனனால் வீழ்த்த முடியவில்லை. மாறாக திருஷ்டத்யும்னனுக்கு 15ம் நாளன்று பின்னடைவு ஏற்படுகிறது. ஏதாவது செய்தால்தான் அவனால் துரோணரை வீழ்த்த முடியும்.\nஇப்படி ஒரு மன உளைச்சலில் பாண்டவர்கள் துரோணரைக் கொல்வதற்கு ஒரு வஞ்சக திட்டத்தை மேற்கொள்கின்றனர். துரோணரை ஊக்கமிழக்கச் செய்வதன் மூலம் அவரைத் தாக்குவதுதான் பாண்டவர்களின் வஞ்சகத் திட்டம்.இ ந்த வஞ்சகத் திட்டத்தை வேறு எவரும் வகுக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணரே வகுத்ததாக இந்தக் கவி சாதிக்கிறார். இது குறித்து ஸ்ரீகிருஷ்ணரே சிலாகிக்கிறார். “ பாண்டவர்களே மற்றவரை விடுங்கள். இந்திரனால் கூட இந்தத் துரோணரை எதிர்க்க முடியாது. ஆனால் அவர் போர்க்களத்தில் நிராயுதபாணியாக இருக்கும்பொழுது ஒரு சாதாரண மனிதன் கூட அவரைக் கொன்று விட முடியும். எனவே அவரை நிராயுதபாணியாக்க தருமத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லை அந்தச் செயலைச் செய்யுங்கள். “\nசென்ற அத்தியாயங்களில்தான் ஸ்ரீகிருஷ்ணர் “ எங்கெல்லாம் பிரம்மமும் சத்தியமும், பணிவும், தூய்மையும், தர்மமும், கம்பீரமும், கண்ணியமும், கருணையும், பொறுமையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கின்றேன். “ என்று சொல்லி வாய் மூடவில்லை அதற்குள் இப்படி ஒரு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டாம் தளக் கவிஞன் கூறுகிறார்.\nஸ்ரீகிருஷ்ணர் யுகங்கள் தோறும் எப்பொழுதெல்லாம் தர்ம பரிபாலனம் செய்ய வேண்டி உள்ளதோ அப்பொழுதெல்லாம் தான் அவதரிப்பதாகக் கூறுகிறார். மகாபாரதம் முழுவதிலும் தர்மத்தின் வழி நடப்பவர்களில் சிறந்தவராக ஸ்ரீகிருஷ்ணரே சித்தரிக்கப் படுகிறார். அவருடைய இந்தத் தனித்தன்மையான குணாதிசயம் பகை மன்னனான திருதராஷ்ட்டிரனால் கூட பாராட்டப் படுகிறது. அப்படி ஒரு மனிதனால் தருமத்திற்கு எதிரான செய்கையைப் புரிய முடியுமா என்ற ஐயம் எழுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மகாபாரதம் ஒன்றுக்கு மேற்பட்ட கவிஞர்களால் இயற்றப் பட்டுகிறது என்ற என்னுடைய கூற்று நிரூபணம் ஆகிறது.\nநேர்மையற்ற வழியை மேற்கொள்ளுமாறுப் பாண்டவர்களைத் தூண்டும் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார் , “ தனது மகன் அசுவத்தாமா இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்படும் மறுகணம் துரோணர் தான் போரிடுவதை நிறுத்தி விடுவார். அந்த அளவிற்கு\nயுத்தத்தில் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்றத் தகவலைக் கூறுங்கள்” என்கிறார்.\nபொய் சொல்ல அர்ஜுனன் மறுக்கிறான். யுதிஷ்டிரர் பாதி மனதுடன் பொய் சொல்ல சம்மதிக்கிறார். பீமன் எவ்விதத் தயக்கமுமின்றி போர்க்களம் சென்று அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொன்று விடுகிறான். பிறகு அவன் துரோணர் அருகில் வந்து, தான் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாகக் கூறுகிறான். துரோணருக்குத் தெரியும் தன் மகன் பகைவரை எதிர்ப்பதில் நிகரற்றவன் ; அவன் என்றுமே பாண்டவர்களுக்கு சிம்ம சொப்பனம் என்று. எனவே துரோணர் பீமன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருஷ்டத்யும்னனை எதிர்ப்பதற்கு முனைகிறார். சிறிது நேரம் செல்லவே அந்தச் செய்தியானது அவரை உறுத்தவே அதனை உறுதி செய்து கொள்ள யுதிஷ்டிரரிடம் கேட்கிறார். அவருக்குத் தெரியும் தருமன் எந்தத் தருணத்திலும் தர்மத்திற்குப் புறம்பாகப் பொய் சொல்ல மாட்டார் என்று. தருமன் அசுவத்தாமன் என்ற யானை இறந்தது என்று கூறுகிறான். அவ்வாறு கூறும்பொழுது யானை என்ற வார்த்தையை மிக மெலிதாகக் காதில் விழாத வண்ணம் உச்சரிக்கிறான்.\nஇந்தச் செய்தி அதாவது தருமரின் வாயிலிருந்து கேள்விப்பட்ட செய்தி துரோணரை நிலை குலையச் செய்கிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் தனதுப் போர்த்திறமைக் கை வரப் பெற்ற துரோணர் மீண்டும் கடுமையாக திருஷ்டத்யும்னனைத் தாக்கி அவனை குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்���ுகிறார். பீமன் அந்த இடத்திற்கு விரைந்து வந்து திருஷ்டத்யும்னனைக் காப்பாற்றுகிறான். துரோணரைத் தடுத்து நிறுத்தும் பீமன் அவர் மேல் வசை மாரி பொழிகிறான். வசைமொழிகளில் மிகக் கடுமையானது துரோணரை ஒரு சண்டாளன் என்று தூற்றியதுதான். ஒரு சண்டாளனைப் போல துரோணர் ஆரியர், ஆரியர் அல்லாத மலைவாழ் மக்கள் முதலியோரை வகையின்றிக் கொன்று குவிப்பதாகக் குற்றம் சாட்டுகிறான். இப்படி ஒரு கொடூரமான செயல் ஓர் அந்தணனுக்கு உகந்ததன்று எனக் கூறுகிறான். துரோணருக்கு சொத்தின் மீதுதான் ஆசை அதிகம் என்றும் தன் பெண்டாட்டி பிள்ளையைத் தவிர வேறு சிந்தனை இல்லாதவர் என்றும் கடுமையாக ஏசுகிறான்.\nபீமன் இவ்வாறு கூறியது துரோணர் மனதைப் புண்படுத்தியது. அவர் ஏற்கனவே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். அந்தச் சுடுசொற்களின் கடுமைக் காரணமாக அவமானம் மேலிட்ட துரோணர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுகிறார். உடனே அங்கு வந்த திருஷ்டத்யும்னன் அவர் தலையைக் கொய்து விடுகிறான்.\nஇப்பொழுது நமது வேலை தருமர் கூறிய தவறான வாக்கியம் நிஜமாகவேக் கூறப்பட்டதா என்பதை ஆராய்வதுதான். இந்தத் தருணத்தில் என் வாசகர்களை தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம் இதுவரை எந்த வழிமுறைகள் மூலம் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி வரும் பகுதியில் உண்மை எது, கற்பனைப் பதிவு எது என்பதனைப் பகுத்தாய்ந்து வந்தேனோ அந்த வழிமுறைகளை நினைவு கூறுவதுதான். நான் வகுத்துக் கொண்ட நெறிமுறைகளின் படி ஒரு பாத்திரப் படைப்பு இயல்பு நிலை மாறி தன்னுடைய குணாதிசியத்திற்கு முற்றிலும் பொருந்தாத முறையில் நடந்து கொள்ளுமேயானால் அப்படிப்பட்டப் பிறழ்ச்சியை முற்றிலும் நிராகரித்து விடுவது நலம். உதாரணத்திற்கு பீமனை உடல் மெலிந்தவன் என்று எங்காவதுக் குறிப்பிட்டிருந்தால் அதனை நாம் நிராகரித்து விடுவோம் அல்லவா\nஅசுவத்தாமனின் மறைவைத் தன் வாயினால் தருமன் கூறினான் என்றால் அது அடிப்படையில் ஒருவருடைய இயல்பான நல்ல குணத்தைப் பங்கப் படுத்துவதாகும். அதே போல் பீமனின் பாத்திரப்படைப்புக்கு ஏற்ப பீமன் தன் கரங்களையும் கதையையும் விடுத்து வேறு எதையும் ஆயுதமாகப் பயன் படுத்துபவன் அல்லன். நான் இதுவரையில் விளக்கிக் கூறியதை எல்லாம் என் வாசகர்கள் சரியாகப் புரிந்து கொண்டு வந்திருக்கின்றனர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரைப் பற���றியப் பொய்யுரை அவர் இயல்புக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது. இருளை ஒளி என்றும், கருமையை வெண்மை என்றும், வெப்பத்தைக் குளிர்ச்சி என்றும், கண்ணியத்தை கீழ்த்தரம் என்றும், ஆரோக்கியத்தை நோய் என்றும் அர்த்தம் கொள்வது போன்றதாகி விடும்.\nஅசுவத்தாமனின் மரணம் குறித்தப் பொய்யுரையை தம் இயல்புக்கு மாறாக ஒருவரல்ல மூவர் கூறும்பொழுது அது இட்டுக் கட்டப்பட்டது என்பதைத் தவிரக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இதைக் கண்டிப்பாக மகாபாரதத்தை இயற்றிய ஆதி கவி செய்திருக்க வாய்ப்பில்லை.\nஎன் வாதம் இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. ஒரு உத்தியைக் கையாண்டு அசுவத்தாமனைக் கொன்றதாகக் கூறியது வெறும் கற்பனைப் புனைவு என்பதை நான் நிரூபித்து விட்டேன். நான் கையாளப் போகும் அடுத்த உத்தி என்னவென்றால் ஒரே நிகழ்சசி இரண்டு பதிவுகளில் இடம் பெறும்பொழுது இரண்டு பதிவுகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண் படும்பொழுது கதையோட்டத்திற்குப் பொருந்தாத பகுதியை நீக்கி விடுவது நல்லது .துரோணரின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஒரு யானை இருந்ததாகக் கூறப்பட்டதைப் போல வேறு ஒரு நிகழ்ச்சிக் கூறப் படுகிறது. இந்த இரண்டாவது பதிவில் துரோணர் தீவிரமாகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்பொழுது அவரை சந்திக்கும் ரிஷிகளின் பட்டியல் வெளியிடப் படுகிறது. விசுவாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், அத்ரி, பிருகு, ஆங்கிரஸ், விசுதர், பிரஸனி, காரகர், காஸ்யபர் ,பரத்வாஜர், மரீசிபர் இன்னும் இது போன்ற பல ரிஷிகளும் ஒன்றாக வந்து இப்படி துரோணர் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கின்றனர். அவர் போர் புரிவதை நிறுத்தச் சொல்கிறார்கள்.” பிரும்மாஸ்திரம் என்றால் என்னவென்றே தெரியாத சாதாரணக் குடி மக்கள் மீது கூட அதனைப் பிரயோகிப்பது உங்களுக்கு மிகப் பெரிய அபவாதமாகத் தோன்றவில்லையா\nதுரோணர் பிறகுதான் விதி முறைகளை மீறி தான் போர் மேற்கொண்டதற்கு வருத்தப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுகிறார். இந்த நேரத்தில் சரியாக அங்கு வரும் பீமன் அவருடைய முறையற்றப் போர் நடவடிக்கைகளைப் புழுதி வாரித் தூற்றுகிறான். அவன் தூற்றுதலின் வீரியம் துரோணரை முற்றிலும் வீழ்த்தி விடுகிறது. துரோணர் யோக நிலையில் ஓம்காரத்தை உச்சாடனம் செய்தபடியே சமாதி ஆகிறார். அந்த இடத்திற்கு வர��ம் திருஷ்டத்யும்னன் துரோணரின் தலையை வெட்டி வீழ்த்துகிறான்.\nதுரோணரின் மரணம் குறித்துக் கூறப்படும் இந்த இரண்டாவது பதிவில் அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றியக் குறிப்பு எங்கும் இடம் பெறவில்லை.\nதுரோணர் முடிவு குறித்து இயற்றப் பட்டஇந்த இரண்டு பதிவுகளில் எந்தப் பதிவை நாம் நிராகரிக்க வேண்டும் எவ்விதத் தயக்கமுமின்றி அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றிய குறிப்பு இடம் பெறும் பதிவைத்தான் நாம் நிராகரிக்க வேண்டும். ஏன் என்றால் இந்தப் பதிவு மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பான குணத்தை மாற்றுவதாக உள்ளது. இரண்டாவது பதிவில் போர்க்களத்தில் அத்தனை ரிஷிகளும் வந்து துரோணருக்கு உபதேசம் செய்தனர் என்பது நம்பும்படியாக இல்லைதான். இது இந்தப் பகுதியை இயற்றிய கவிஞனின் உத்தியாகக் கூடா இருக்கலாம். ஏன் எனில் துரோணர் பல நேரங்களில் அந்தக் காலத்தில் நிலவி வந்த போர் விதிமுறைகளை மீறிய வண்ணம் இருந்தார். இரண்டு பதிவுகளிலும் பொதுவாக இடம் பெறும் பீமனின் குற்றச்சாட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.\nமுடிவாக தன் மகன் அசுவத்தாமன் இறந்த செய்தியை முதலில் வாங்கிக் கொள்ளும் துரோணர் அதனை உறுதி படுத்திக் கொள்ளாமலா இருந்திருப்பார் துரோணரின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள்.\nதிருஷ்டத்யும்னன் பின் துரோணர் எவ்வாறு மரணம் அடைந்திருப்பார் ஒருவேளை அவர் சில போர் விதிகளை மீறியிருக்கலாம்.அதற்காக வருத்தப் பட்டிருக்கலாம்.அப்படி ஒரு கழிவிரக்கம் ஏற்படும் சமயம் அவர் கண்டிப்பாக போர்க்களத்தை விட்டு விலகியிருக்க முடியாது. அவருடைய தலைமை துரியோதனனுக்கு மிகவும் அவசியம் என்பதால் அவரால் போர்க்களத்தை விட்டு நீங்கியிருக்க முடியாது. மேலும் போரிலிருந்து இப்படி ஒரு கழிவிரக்கத்தினால் நீங்குவது அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கும். மரணத்தைத் தழுவுவதைத் தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஒருவேளை இது மகாபாரதம் இயற்றிய முதல் கவிஞன் செவி வழி அறிந்த செய்தியாக இருக்கலாம். அதுவே மகாபாரதத்தைக் கட்டமைக்கத் தேவையான முக்கியப் பகுதியாக இருந்திருக்கும். அல்லது துரோணர் அந்த இரண்டு விதமாகவும் மரணத்தைத் தழுவாமல் உண்மையாகவே துருபதனின் புதல்வன் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒரு ���ிராமணனைக் கொல்வதால் ஏற்படும் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து பாஞ்சால நாட்டு யுவராஜனைக் காப்பாற்றுவதற்காக இது போன்றக் கற்பனைக் கதைகளைப் புனைந்திருக்கலாம்.\nபிறகு ஏன் ஸ்ரீகிருஷ்ணர் இந்த நிகழ்ச்சிக்காகக் குற்றம் சாட்டபப்டுகிறார் நான் ஏற்கனவே என் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டது போல சத்தியத்தைப் போல அசத்தியமும் அந்த இறைவனிடமிருந்தே தோன்றியது என்ற வாதத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு ஏதுவாக ஒரு நிகழ்ச்சியைப் புனைதிருக்க வேண்டும்.I\nSeries Navigation படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3தொடுவானம் 5.எங்கே நிம்மதிவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]சீதாயணம் நாடகப் படக்கதை – 22திண்ணையின் இலக்கியத் தடம்- 24தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…காத்திருப்புபொறுமையின் வளைகொம்புதினம் என் பயணங்கள் – 7தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2நெஞ்சு பொறுக்குதில்லையே…..\nபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nபடிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 22\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\n”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2\nதினம் என் பயணங்கள் – 7\nதமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nநீங்காத நினைவுகள் – 36\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு\nவிண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றி���் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு\nPrevious:புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nபடிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 22\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\n”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2\nதினம் என் பயணங்கள் – 7\nதமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nநீங்காத நினைவுகள் – 36\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு\nவிண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/903406", "date_download": "2021-05-07T06:49:53Z", "digest": "sha1:WSWE3HWUFW7SGAMPNQYWN7JK7DU5CW2L", "length": 3266, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:36, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n06:50, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/4648-check-fraud-arrested-at-chennai.html", "date_download": "2021-05-07T07:21:18Z", "digest": "sha1:ZXCPG4SCOJYGXPQA5EIZ6SJKZP24YRTS", "length": 13138, "nlines": 106, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி | நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி - The Subeditor Tamil", "raw_content": "\n10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி\n10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி\nநூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி\nநூதன முறையில் செக் மோசடி செய்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.\nசென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், வங்கியில் போடப்பட்ட செக்கில் மோசடி செய்து பணத்தை கொள்ளையடித்துள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.\nஇதன் அடிப்படையில் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வங்கிகளில் போடப்பட்ட செக்கில் மோசடி செய்து பல பேரிடம் 30 லட்சம் வரை கொள்ளையடித்தது தெரியவந்தது.\nசெக்கின் மூலையில் க்ராஸ் செய்யாமல் போடப்படும் செக்குகளை, வங்கி அதிகாரிகள் துணை கொண்டும், நூதன மோசடி செய்து பணத்தை எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் சுரேஷை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலிசார் அனுமதி பெற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து, சுரேசிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 வருடமாக இதே பாணியில் கொள்ளையடித்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅரசு வங்கிகளில், குறிப்பாக பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபடுவதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அரசு வங்கிகளில் கண்ணாடி பெட்டிகளில் போடும் செக்குகளில், க்ராஸ் செய்யாத செக்குகளை நோட்டமிட்டு வங்கி ஊழியர் உதவி கொண்டு எடுத்து மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nமேலும், வங்கி அதிகாரிகள் அடையாள அட்டை கேட்டால், செக்கில் உள்ள பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து, அதை காட்டி மோசடி செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி அரசு வங்கிகள் அலட்சியத்தால்தான் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.\nYou'r reading 10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி Originally posted on The Subeditor Tamil\nஉலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி காலிறுதிக்கு தகுதி\nகனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு 6 பேர் பலி\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நி���ுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/mumbai-police-signal-idea/", "date_download": "2021-05-07T06:13:11Z", "digest": "sha1:JNTAMCDVAWUKY3HHBV6U24BMM44TCIUI", "length": 7319, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிக்னல் பிரச்சனைக்கு மும்பை போலீசாரின் அசத்தல் ஐடியா! | Chennai Today News", "raw_content": "\nவாகன ஓட்டிகளின் வாயை அடைத்த சிக்னல்: மும்பை போலீஸ் அசத்தல்\nவாகன ஓட்டிகளின் வாயை அடைத்த சிக்னல்: மும்பை போலீஸ் அசத்தல்\nவாகன ஓட்டிகளின் வாயை அடைத்த சிக்னல்: மும்பை போலீஸ் அசத்தல்\nஉலகத்திலேயே மிகவும் கொடுமையானது சிக்னலில் காத்திருப்பது என்பது போல் வாகன ஓட்டிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிக்னலில் ரெட் சிக்னல் விழுந்து 15 வினாடிகள் இருக்கும்போதே வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்க தொடங்கி விடுவார்கள் இதனால் சுற்றுச்சூழல் சூழல் மிகுந்த பாதிப்படைவதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை\nஇந்த நிலையில் மும்பை போலீசார் இதற்கு முடிவு கட்டி உள்ளனர். சிக்னலில் பச்சை விளக்கு எரியும் முன்னர் ஹாரன் அடித்தால் தானாகவே அந்த சிக்னலில் உள்ள நேரம் அதிகரித்து விடும். அதாவது பச்சை சிக்னல் விழுவதற்கு 15 நொடிகள் இருக்கும் போது வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து ஒலியை எழுப்பினால், அந்த ஒலி, சிக்னல் அருகே பொருத்தப்பட்டுள்ள சென்சாரில்பட்டு, அது தானாகவே மீண்டும் 90 விநாடிகள் ஆக மாறிவிடும். மேலும் தொடர்ந்து ஹாரன் அடித்தால் இன்னும் அதிகமாகிவிடும்.\nஇந்த முறை மும்பையில் ஒரு சில இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையால் தற்போது வாகனங்களில் உள்ளவர்கள் யாரும் பச்சை விளக்கு தோன்றும் வரை ஹாரன் அடித்து தொந்தரவு செய்வதில்லை. யாராவது ஹாரன் அடிக்க முயன்றாலும் மற்றவர்கள் அதை தடுக்கின்றனர். இந்த ஐடியா மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்\nஅண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான்\nசிம்புவின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள்\nமும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்டிங்\nடாஸ் வென்ற மும்பை: பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்\n6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி\n150 ரன்கள் மட்டுமே எடுத்தும் வெற்றி பெற்ற மும்பை;\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-kovai-soolurpolice-investigation", "date_download": "2021-05-07T07:31:04Z", "digest": "sha1:YNVK6B2C67NYVMXSZSP5QU4TX7OJH3L3", "length": 11147, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூடுதலாக குருமா கேட்டவர் அடித்துக் கொலை - பரோட்டா கடை உரிமையாளர் கைது! | nakkheeran", "raw_content": "\nகூடுதலாக குருமா கேட்டவர் அடித்துக் கொலை - பரோட்டா கடை உரிமையாளர் கைது\nபரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்டவர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அந்தப் பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அந்த உணவகத்திற்கு கோவை முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவர் பரோட்டா பார்சல் வாங்க வந்துள்ளார். அப்பொழுது பார்சல் கட்டப்பட்ட பரோட்டாவுக்குக் கூடுதலாக குருமா கேட்டுள்ளார் ஆரோக்யராஜ். இது தொடர்பாக கடை உரிமையாளரான கருப்பசாமிக்கும் ஆரோக்யராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிய, கருப்பசாமியும் உணவக ஊழியர்களான கரிகாலன், முத்து ஆகிய மூன்றுபேரும் ஒன்றாக ஆரோக்யராஜை தாக்கியுள்ளனர்.\nஇதில் சம்பவ இடத்திலேயே ஆரோக்யராஜ் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சைக்கு சேர்த்தபோது ஆரோக்யராஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் உணவக உரிமையாளர் கருப்பசாமி, உணவக ஊழியர் கரிகாலன் ஆகியோரைக் கைது செய்தனர். மூன்றாவது நபரான முத்து தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில், அவரை பொதுமக்கள் பிடித்து தாக்கியதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.\nபரோட்டா குருமாவுக்காக ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த ஆரோக்யராஜுக்கும் உணவக உரிமையாளர் கருப்பசாமிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசொத்து தகராறில் முட்டுக்கட்டை: சித்தப்பா, சித்தியை கொலை செய்த கல்லூரி மாணவர்\n'பனங்காட்டு படை' ஹரிநாடார் திடீர் கைது\n\"மருந்து வாங்க காவல்துறை உதவும்\" - பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு\nஆட்டிறைச்சிக்காக தம்பியைக் கொன்ற அண்ணன்... திருச்சியில் சோகம்\nதலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2016/02/blog-post_8.html", "date_download": "2021-05-07T07:39:39Z", "digest": "sha1:FZB5TSC63ATX24UH32HIXFI6WUEU7EPH", "length": 55195, "nlines": 1049, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: அசைக்க முடியாத புட்டீனும் ஆட்டம் காணாத இரசியாவும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅசைக்க முடியாத புட்டீனும் ஆட்டம் காணாத இரசியாவும்\nஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.\nஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.\nபுட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.\n2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.\nகளம் பல கண்ட இரசியா\n1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது. 2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.\nஎரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஇரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச ந���றுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.\nஉலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா\nஇரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nஅசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு\nஇரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.\nபொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பய��்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின��ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:33:15Z", "digest": "sha1:ZDSQUG325OE6YNT7P7HMI4UH3JZOQGYZ", "length": 10559, "nlines": 95, "source_domain": "www.minnangadi.com", "title": "வாழ்வியல் | Product categories | மின்னங்காடி", "raw_content": "\nஅறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்\nகி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனை முத்துக்கள்\nமலேசியா -சிங்கப்பூர் தமிழர்களிடையே வீரமணி விரிவுரை\nவாழ்வியல் சிந்தனைகள் தொகுதி – 11\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-07T07:59:09Z", "digest": "sha1:YC4MIJ3JZIKMPMQKRVMI3E36MWQWJ23L", "length": 10061, "nlines": 104, "source_domain": "www.minnangadi.com", "title": "விடுதலை | Product categories | மின���னங்காடி", "raw_content": "\n‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம்.நாயர்\n‘திராவிடர் இயக்கத் தலைவர்’ டாக்டர் சி.நடேசனார்\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தே���ல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஎட்டு திசை நான்கு வாசல்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/03/29184319/Adida-melam-movie-review.vpf", "date_download": "2021-05-07T08:18:56Z", "digest": "sha1:PX4LMY3TFVFFFBQ5SWHX6RKALET6Z5S5", "length": 17394, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Adida melam movie review || அடிடா மேளம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 01-05-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருமண விழாவை நடத்தி முடிக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து தரும் நாயகன் அபய் கிருஷ்ணா, கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். ஒரு நாள் நாயகி அபிநயாவை சந்திக்கும் அவர், திருமணம் தொடர்பான பணிகளுக்கு தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளும்படி, செல்போன் நம்பரை கொடுக்கிறார். அதன்பின்னர், அபிநயா தன் தோழியின் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அபய் கிருஷ்ணாவிற்கு போன் செய்து அழைக்கிறார்.\nஅதன்படி திருமணத்திற்கு தேவையான பொருட்களை கடன் வாங்கி செய்கிறார். மணப்பெண்ணை அபய் கிருஷ்ணா கோவிலுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு வேறொருவரை திருமணம் செய்துக் கொள்கிறார் மணப்பெண். இதற்கு அபய் கிருஷ்ணா தான் காரணம் என்று நினைக்கும் பெண்வீட்��ார், அவர் செய்த வேலைகளுக்கு பணம் தர மறுக்கிறார்கள். இதனால், தான் மேலும் கடனாளி ஆவதற்கு அபிநயாதான் காரணம் என்று அவர் மீது ஆத்திரமடைகிறார்.\nஇந்நிலையில், அபய் கிருஷ்ணாவின் தாய் ஊர்வசிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பணம் தேவைப்படும் நேரத்தில் அபிநயா உதவி செய்கிறார். மேலும் அபய் கிருஷ்ணாவின் கடனை அடைப்பதற்கு உதவி செய்வதாகவும் கூறுகிறார். தனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறும் அவர், ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று கூறினால் பணம் தருவதாக கூறுகிறார்.\nஅதன்படி கொடைக்கானல் செல்லும் அபய் கிருஷ்ணாவை மாப்பிள்ளை கடத்தி வைத்து, ஜாதகம் பொருத்தமாக இருப்பதாக கூறச்சொல்கிறார். மேலும் 10 லட்சம் பணம் தருவதாகவும் கூறுகிறார்.\nஇவர்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் அபய் கிருஷ்ணா இறுதியில் அபிநயாவிற்காக உதவி செய்தாரா அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைக்கு உதவி செய்தாரா அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைக்கு உதவி செய்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபய் கிருஷ்ணா, புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபிநயாவின் நடிப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.\nஊர்வசி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் அனுபவ நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nவித்தியாசமான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அன்பு ஸ்டாலின். அதற்கேற்ப திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சுவாரஸ்யமான காட்சிகளை கண்முன் நிறுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.\nஅபிஷேக் லாரன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசையையும் நன்றாக அமைத்திருக்கிறார். அன்பு ஸ்டாலினின் ஒளிப்பதிவும் பார்க்கும் படியாக உள்ளது.\nமொத்தத்தில் ‘அடிடா மேளம்’ சிறப்பான தாளம்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம��� பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி 59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் கோவை சரளா விளக்கம் 24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள் கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்\nஅடிடா மேளம் - படத்துவக்க விழா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/cinema/cinema-news/sathish-sunny-leone-movie-starts-pooja", "date_download": "2021-05-07T06:47:38Z", "digest": "sha1:BHXYJX4IWFS5MU2BC4ENTLULYQF3QZ4T", "length": 13524, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "சதீஷுக்கு ஜோடியாகும் சன்னி லியோன்! - பூஜையுடன் ஆரம்பம்! | nakkheeran", "raw_content": "\nசதீஷுக்கு ஜோடியாகும் சன்னி லியோன்\nவரலாற்று பின்னணியில் உருவாகும் ஒரு ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார் “சிந்தனை செய்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுவன். சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தினை விஏயு என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டப் படலர் நடிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர், மும்பை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு இப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படம் குறித்து இயக்குநர் யுவன் கூறும்போது....\n\"எனது இயக்கத்தில் வெளியான “சிந்தனை செய்” படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. பின்னர் தெலுங்கில் 'கதர்னாக்', 'ரணம்' மற்றும் பல படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினேன். தற்போது மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்குத் திரும்பியிருக்கிறேன். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை சொல்லும் படமாக இருக்கும்.\nஇப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தைச் செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் துவக்கவுள்ளோம்\" என்றார்.\nமாணவர் சேர்க்கை தகுதிப் பட்டியல்... சன்னி லியோன் முதலிடம்\n\"தயவுசெய்து நிறுத்துங்கள்\"... சன்னி லியோன் வருத்தம்...\nமுதலில் அனுஷ்கா... தற்போது கோலி... விருது அளிக்கும் பீட்டா அமைப்பு...\n'கணவருக்கு உம்மா... கடவுளின் தேசத்தில் சன்னி லியோன்' வைரலாகும் வீடியோ\nகரோனாவிற்கு தங்கை கணவரை பறிகொடுத்த பாலசரவணன்... ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும்\" - நடிகர் சங்கம் இரங்கல்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\n\"காலையில் எழுந்ததும் க���ள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது\" - சேரன் உருக்கம்\nகுறும்பட இயக்குநருடன் கைக்கோர்த்த விஷால்\nசிவாஜி மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... பாண்டுவை திட்டிய எம்.ஜி.ஆர்\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை உடைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-election-namakkal-independent-candidate-loan-bank-votes.html", "date_download": "2021-05-07T07:21:47Z", "digest": "sha1:RUZ7E75ETK63QOMH2SBICBN6SBAWPGU5", "length": 13608, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn election namakkal independent candidate loan bank votes | Tamil Nadu News", "raw_content": "\n'நான் தேர்தல்ல நிக்க போறேன்.. ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்ல... அதுக்கு LOAN கொடுங்க'.. ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்ல... அதுக்கு LOAN கொடுங்க'.. வேர்த்து விறுவிறுத்துப் போன வங்கி அதிகாரி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாமக்கல்லில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் 46 கோடி ரூபாய் கடன் கேட்ட சுயேட்சை வேட்பாளரின் செயலால் வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார்.\nதமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், இன்று அவர், காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மே��ாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.\nஅந்த மனுவில், \"விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும்,\nவாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும், அதனை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த மனுவை வாங்கிப் படித்த வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பிறகு, உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி அந்த மனுவை பரிசீலனை செய்வதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளரால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.\n\"சத்தியமா வார்த்த ஒன்னும் வரல...\" உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. \"பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க..\" மனதை நொறுக்கும் 'வீடியோ'\n'கண்ட்ரோல் இல்லாம போய்ட்ருக்கு...' 'ரொம்ப கவனமா இருக்க வேண்டிய நேரம் இது...' - அதிர்ச்சியளிக்கும் தமிழகத்தின் இன்றைய கொரோனா ரிப்போர்ட்...\n‘இனி எகிறி குதிச்சு உள்ள போனா அவ்ளோதான்’.. ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு..\n'தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த துயரம்'... 'திடீரென மயங்கி விழுந்து இறந்த எம்பி'... சோகத்தில் உறைந்த தொண்டர்கள்\n'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு one day மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு guess பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...\n'சூர்யகுமார் யாதவ் எப்படி இவ்ளோ பெருசா ஜெயிச்சாரு'.. அவரோட SUCCESS SECRET 'இது' தான்.. 'இனி அவர யாருலயும் தடுக்க முடியாது'\n'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'... முதல்வரின் அடுத்தகட்ட சூறாவளி சுற்றுப்பயணத் திட்டம்\n'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...\n'சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல...' 'அதுக்குள்ள எடுத்த முடிவுல மிகப்பெரிய சேஞ்ச்...' - மாஸாக வந்து மன்சூர் அலிகான் சொன்ன கபாலி பஞ்ச் டயாலக்...\n\"தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு\".. தே���்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n‘ஸ்டாலினை அவரது தந்தையே நம்பவில்லை’.. ‘அப்புறம் நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்’.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்..\n'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி\n'வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க...' 'தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்...' - எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது...\n.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..\nஅந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே... 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...\n\"இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\".. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி\n'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்\nVIDEO: 'பேசி பேசி மங்கிப் போன முதல்வர் தொண்டை'.. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. என்ன சொன்னார் முதல்வர்\n‘இந்த விஷயத்துல தமிழகம்தான் முதலிடம்’.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்..\n'சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்'... 'கடுமையாக எழுந்த விமர்சனம்'... திடீரென நடந்த அதிரடி திருப்பம்\n‘அவரின் கனவு ஒருநாளும் பலிக்காது’.. ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா.... ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா..’.. முதல்வர் பழனிசாமி சவால்..\n'தேர்தல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வாக்குறுதியை கேள்விப்பட்டிருப்போமா'... 'அசர வைத்த அதிமுக வேட்பாளர்'... வாயடைத்து போன மக்கள்\nபுதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'இந்த' ஒரு விஷயம்... 'இந்தியாவிலேயே தமிழகம் தான் பெஸ்ட்'.. அதிமுக அரசின் சாதனைகளை அடுக்கிய முதல்வர் பழனிசாமி\n‘அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு’.. தேர்தல் பரப்புரையில் ���ுதல்வர் பழனிசாமி அதிரடி..\n‘என் பேரை பாஜக வேட்பாளாரா அறிவிச்சது எனக்கே தெரியாது’.. போட்டியிட முடியாது என நிராகரித்த MBA பட்டதாரி.. கேரளாவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/this-is-how-technology-can-help-you-study-better", "date_download": "2021-05-07T06:53:10Z", "digest": "sha1:GJGXPPDR47RHUOFKHQHCKE44WXTY4KHK", "length": 7532, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "நீங்கள் சிறப்பாக கல்விகற்க இவ்வாறு தொழில்நுட்பம் உதவுகிறது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nநீங்கள் சிறப்பாக கல்விகற்க இவ்வாறு தொழில்நுட்பம் உதவுகிறது\nநாளைய குழந்தைகளான நீங்கள், தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறந்த மற்றும் தனிப்பட்ட முறையில் கல்வி கற்க உபயோகிக்கிறீர்கள். உங்கள் கல்வியின் பலனை முழுவதும் அனுபவிக்க தொழில்நுட்பம் இந்த ஆறு வழிகளில் உதவும்.\nஉங்கள் சொந்த வேகத்தில் கற்கலாம்\nதொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறையால், உங்கள் வகுப்பின் சக மாணவர்களின் வேகத்திற்கு இணையாக நீங்கள் கற்கத் தேவையில்லை. ஈ-லேர்னிங் காரணமாக உங்களுக்குத் பிடித்தமான வேகத்தில் நீங்கள் கற்கலாம்.\nகல்வி கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக்கலாம்\nவழக்கமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு பாடம் இருக்கலாம். மெய்நிகர் கற்றல் மூலம், அந்தப் பாடம் தொடர்பான வேடிக்கையான கலந்துரையாடல்கள் மற்றும் காணொளிகளைக் கண்டு உங்களுக்கு சுவாரஸ்யம் சேர்ப்பதாக மாற்ற முடியும்.\nஉங்கள் கல்வியில் உங்கள் பெற்றோரும் ஈடுபடலாம்\nதொழில்நுட்பம் காரணமாக, உங்கள் கற்றல் முறை பற்றி உங்கள் பெற்றோரும் அறிந்திருக்க முடியும். மெய்நிகர் கற்றலில் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கவும் கருத்துக்களைப் புரிந்துக்கொள்ளவும் அவர்களது உதவியை நீங்கள் நாடலாம்.\nஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் நீங்கள் கற்கலாம்\nஒரு செயல்திட்டம் செய்யும் பொழுது அல்லது படிக்கும் பொழுது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், இணையத்தில் தேடுவதன் மூலம் தொழில்நுட்பம் கொண்டு அதைத் தீர்க்கலாம்.\nஉங்கள் கல்வி எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கும்\nபுத்தகங்கள் போன்ற எந்த கருவியும் ஈ-லேர்னிங்கிற்குத் தேவையில்லை ஏனென்றால் பல தேர்வுகள் இணையத்தில் கிடைக்கின்றன. இதனால் உங்கள் கல்விச் செலவும் குறையும்.\nபல ஆதாரங்கள் மூலம் கல்வி கற்கலாம்\nஇனிமேல் நீங்கள் புத்தக���்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொண்டு மட்டும் கற்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் இருப்பிடம் மற்றும் செலவிடும் தகுதியைத் தாண்டி, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சந்தேகங்களைத் தீர்க்க மற்றும் தொடர்ந்து கற்க பல இலவச ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nஇணையவழி கற்றலில் இருக்கும் இந்த நன்மைகளை எடுத்துக்கொண்டு சிறந்த, அனைத்தும் அறிந்த முறையில் கல்வி கற்றுக்கொள்ளுங்கள்.\nமெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கக் குறிப்புகள்\nஆன்லைன் கற்றல் முறை தொடர்பாக உங்கள் 2021 தீர்மானத்தில் சேர்க்க வேண்டியவை\nஉங்கள் PC இல் ஒரு புதிய மொழியைக் கற்க 4 வழிகள்\nஇணையத்தில் இருந்து தகவலை உபயோகிக்கும் அல்லது பகிரும் முன் நீங்கள் இதைச் செய்யவேண்டும்\nஆன்லைன் விரிவுரைகளுக்குச் செல்லும் முன் நினைவில் கொள்ளவேண்டிய 6 விஷயங்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct16/31737-2016-11-04-03-08-10", "date_download": "2021-05-07T07:27:44Z", "digest": "sha1:3CROGXP5ZCDRTWYYMVJ6UUPMADTPPOZ4", "length": 35555, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "தஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nசிறுபான்மை - பெரும்பான்மை மக்கள் வேறு; மதங்கள் வேறு\nகாதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு\nஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\n1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2016\nதஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி\nதஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி.\nஉலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது.\nஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர் களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.\nபார்ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன இந்து மதத்தையும் எதிர்க்காமல் தங்களுக்கு கிழே உள்ள பஞ்சமர்கள் எனக் கூறப்படும் எளிய உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்களின் ஜாதிய மேலாண்மையை நிலை நிறுத்த, தொடக்கூடாத ஜாதி, புலங்க கூடாத ஜாதி என அம்மக்களை அடிமைப் படுத்துவதும் பார்ப்பனீய நச்சு சிந்தனைகளை தங்களின் மூளையில் விலங்காக போட்டிருப்பதன் விளைவாகும்.\nமூளையில் போடப்பட்ட இத்தகைய அடிமை விலங்கை உடைத்து மக்களிடையே சமத்துவத்தை கொண்டு வரத்தான் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள். பஞ்சமர்பட்டம் ஒழியாமல் சூத்திரர் பட்டம் போகாது என்றார் பெரியார். சாதி ஒழிப்பு தான் நம் சமூகத்திற்கு விடுதலையை பெற்று தரும் என்றார் பெரியார்.\nஜாதிய தலைவர்கள் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஜாதிய உணர்வ�� தூண்டி விட்டு அதில் சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர். நவீன மனுவாதிகளான இவர்களால் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பேராபத்துகள், வன் கொடுமைகள் தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டு நிகழ்த்த படுகின்றன.\nஅதன் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அருகில் உள்ள உத்தமதானி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக் கிராமத்திலேயே வசிக்கும் இடைநிலை ஜாதியினரான சில சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்திற்காக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கங்களில் பொறுப்புகளை வாங்குவதற்கு ஜாதிய ஒடுக்கு முறைகளை, தீண்டாமை வன் கொடுமைகளை, கலவரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.\nஉத்தமதானி கிராமத்தில் மொத்தமாக 200 குடும்பங்கள் உள்ளன. அதில் 90 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலத்தெருவிலும், வடக்குத் தெருவிலும் வசிக்கின்றனர். 110 வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்கள் குடியானவத் தெருவில் வசிக்கின்றனர். இரு சமூகத்து மக்களுக்கும் பொதுவாக இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது.\nஇக்கோவில் வழிபாட்டில் தான் முதலில் பிரச்சனை 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, சேரி பகுதிக்குள் வந்த சாமி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியது என தீண்டாமை தன் கோர முகத்தை காட்ட தொடங்கியது.\nபாதிக்கப்பட்ட மக்கள் அப்போது பெரியாரிய போராளி தோழர். குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலினிடம் முறையிட்டனர். அவரும் உத்தமதானி கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.\nபின்பு, ஆர்.பி.எஸ். ஸ்டாலின், 1978 ஆம் ஆண்டு வழக்கறிஞர் இலட்சுமிபதி மூலம் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் சாமி ஊர்வலத்திற்கு தடைவிதித்துவிட்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு 1990களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டது. அப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குடந்தை ஆர்.பி.எஸ் ஸ்டாலின் களத்தில் நின்று போராடி அம்மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்.\nதற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினர் தங்களது கோர முகத்தை காட��ட தொடங்கினர்.\nகடந்த 27.03.2016 அன்று 90 வயது உடைய முதியவரான உருளாக்கு என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் மரணமடைந்துவிட்டார். உத்தமதானியிலும் இரட்டை சுடுகாடு அவலம் உள்ளது. அம்முதியவரின் இறுதி ஊர்வலத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மேளம் அடிக்க கூடாது, ஊர்வலத்தில் பூக்கள் போடக்கூடாது. மேலும் எங்களது பகுதிவழியே உடலை எடுத்து செல்லக் கூடாது என பாமக வை சேர்ந்த தினேசு, பாலச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பிரச்சனை செய்து இடுகாட்டிற்கு சென்று திரும்பும் போது தாழ்த்தப்பட்ட மக்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இக் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் செல்லம்மாள், காந்தி உள்பட 8 பெண்கள் படுகாயமுற்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் கும்பகோணம் தாலுக்கா காவல் துறையினரிடம் கலவரத்திற்கு காரணமான தினேசு, பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொன்னார்கள். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்தரப்பிலும் ஒரு பொய்யான புகாரை வாங்கி இரு தரப்பு மீதும் வழக்கு போட்டு பாமக வை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மூவரை கைது செய்து ஒருதலைபட்சமாக சிறையில் அடைத்தனர்.\nகலவரம் செய்தவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் வழக்கம் போல் காவல்துறை நடந்து கொண்டு வருகின்றது.\nஅதன் தொடர்ச்சியாக உத்தமதானி கிராமத்தில் உள்ள மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுப்பது, வயல் வேலைகளுக்கு செல்லும் பெண்களிடம் தகராறு செய்வது, சோழபுரம் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவிகளான தேவி, சினேகா ஆகியோரை பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் அவர்களை ஜாதி பெயரை சொல்லித் திட்டுவது, வரம்பு மீறி நடந்துகொள்வது வேலைக்குச் செல்லும் ஆண்களிடம் தகராறு செய்வது என ஜாதிய ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை திட்டமிட்டு அரங்கேற்ற தொடங்கினர். இடைநிலை ஜாதியை சார்ந்த சில சமூக விரோதிகள���.\nஇதனை காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் தட்டி கேட்ட போது கடந்த 04.05.2016 அன்று காலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் ஆண்கள் இல்லாத சமயத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு அம் மக்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தினர்.\nஇதனை கண்டித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் தங்கள் உடல் மீது மண்ணெய் ஊற்றிக்கொண்டு மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம், காவல்துறைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே மீண்டும் வழக்குகள் போடப்பட்டது காவல் துறையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயல்பட்டது.\nஇதன் மூலம் ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே செயல்படுகின்றனர்.\nஇக்கொடுமைகள் குறித்து சம்பந்தப்பட்ட உத்தமதானி கிராமத்தில் வசிக்கும் திராவிடர் விடுதலைக்கழக ஆதர வாளர்கள் விஜயபாரதி, ஜெயபாரதி, மற்றும் முருகேசன், அன்பரசன், ஜெயராஜ் ஆகியோர் 17.10.2016 அன்று நாச்சியார் கோவில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்திற்காக கும்பகோணம் வருகை தந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை நேரில் சந்தித்து உத்தமதானி கிராமத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்குமாறு கோரிக்கை வைத்தனர்.\nஅதனை ஏற்றுக் கொண்ட கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் 18.10.2016 அன்று காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட உத்தமதானி கிராமத்திற்கு நேரில் சென்றார். கழகத் தலைவருடன் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, கார்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.\nஉத்மதானி கிராமக் கமிட்டி தலைவர் ஜெகநாதன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 200 பேர் கழக தலைவரிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டனர்.\nஉத்தமதானி கிராமத்திற்கு நேரில் வந்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் கழகத் தலைவரை சந்தித்து பிரச்சனைகள் குறித்து கூறினார்.\nபாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கழகத் தலைவரிடம் வைத்தனர்.\nதாழ்த்தப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை போட்ட பொய் வழக்குகளை காவல் துறை திரும்ப பெற வேண்டும். தங்களின் உயிருக்கும், உடமைக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் பா.ம.க.வை சார்ந்த தினேசு, பாலசந்திரன், பிரபாகரன் மீது காவல்துறை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு அரசு வழங்க வேண்டும், இரட்டை சுடுகாடு முறையை ஒழித்து சமத்துவமயானம் அமைக்க வேண்டும், அது போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட மானிய நிலங்களை ஆக்ரமித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்நிலங்களை அம்மக்களுக்கே அளிக்க வேண்டும் என்று கூறினர்.\nஇக்கோரிக்கைகளுக்கும், இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும், காவல் துறையினரின் ஒரு தலைபட்சமான நியாயமற்ற நடவடிக்கைகளை தடுத்திடவும் திராவிடர் விடுதலைக் கழகம் என்றும் உங்களுக்காக போராடும் என கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்மக்களிடம் உறுதியளித்தார்.\nகழகத் தலைவர் இக்கோரிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக உடனடியாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பபாளர் மகேசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக் குறித்து நேரில் சந்திக்க உங்கள் அலுவலகத்திற்கு உடனடியாக வருவதாக தகவல் தெரிவித்தார்.\nபின்பு உடனடியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசனும், பாதிக்கப்பட்டட மக்களின் சார்பில் கழக ஆதரவாளர்களான விஜயபாரதி மற்றும் ஜெயபாரதி தலைமையில் 10 பேரும் தஞ்சைக்கு சென்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேசை நேரில் சென்று இப் பிரச்சினையின் தன்மை குறித்தும், சமூக விரோதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்க கோரியும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்ப பெற வலி யுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தினர்.\nஉண்மை நிலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேசு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பிரச்சனை குறித்து 20ந்தேதி அமைதிக் கூட்டத்தை கூட்டுவதாகவும் கழகத் தலைவரிடம் உறுதி அளித்தார்.\nதந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக் களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சமரசமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி தீர்வை பெற்று தரும் என்பதற்கு உத்தமதானி கிராமமே ஒரு சாட்சி ஆகும்.\nசெய்தி : மன்னை காளிதாசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/eppotum-marakkamal", "date_download": "2021-05-07T06:25:57Z", "digest": "sha1:OJVD644YIEOSL3APPRWUJUSWCMLMDLMU", "length": 5483, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "எப்போதும் மறக்காமல் - Eppotum marakkamal | Merkol", "raw_content": "\nஎப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல…\nஎன்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு..\nPrevious Previous post: தனிமை எனக்கு பிடிக்கும்\nNext Next post: குடும்பங்களில் காட்டப்படும்\nநேர்மையான எண்ணங்கள் கவிதை-காத்திருந்து பார்\nகாத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிட...\nஅதிகம் பேசாதவனின் வாயிலிருந்து வரும் வார்த...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/machaana-paaradi-song-lyrics/", "date_download": "2021-05-07T08:20:16Z", "digest": "sha1:5X4TXVRHC7XYJQNIF6GHV2I3M5AHJF6X", "length": 9222, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Machaana Paaradi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெயராம்\nபெண் : மச்சான பாருடி…\nகுழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்\nபெண் : மச்சான பாருடி\nஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…\nகுழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி\nபெண் : மச்சான பாருடி…\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nபெண் : மச்சமுள்ள ஆளுடி\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு : லாலா லலலாலா\nபெண் : ஆள பாரு நல்லா\nஇவர் மீசை வச்ச பில்லா\nபெண் : ஆஹா வீரம் என்ன கூறு\nஅது பூனை மீசை பாரு\nபெண் : காதலுக்கு மாமன்தான்\nபெண் : அடக்குடி நாக்க…..\nகுழு : தானனன்ன தான்னா\nபெண் : அது ஒரு பேக்கு…\nகுழு : தானனன்ன தான்னா\nபெண் : அடக்குடி நாக்க…..\nபெண் : மச்சான பாருடி\nகுழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி\nபெண் : மச்சான பாருடி…\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nபெண் : மச்சமுள்ள ஆளுடி\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nபெண் : ஆளு ரொம்ப தங்கம்\nஇவர் ராஜா வீட்டு சிங்கம்\nபெண் : ஆஹ் போதும் போடி தங்கம்\nஇது என்றும் சைவ திங்கும்\nபெண் : பாயும் புலி தானடீ\nபெண் : டாங்கி போல ஆளுடீ\nபெண் : மாப்பிள்ளை சூரன்…..\nகுழு : தானனன்ன தான்னா\nபெண் : மன்மதன் பேரன்….\nகுழு : தானனன்ன தான்னா\nபெண் : மாப்பிள்ளை சூரன்…..\nபெண் : மச்சான பாருடி\nஆ ஹான் ஹான் ஹான் ஹான்\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nபெண் : மச்சான பாருடி\nகுழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி\nபெண் : ஆஹ் மச்சான பாருடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/pasumai-oli-feb-10", "date_download": "2021-05-07T07:06:59Z", "digest": "sha1:GYMO72COR2UA7H4XE3HPMFP2MSNB5XM7", "length": 7482, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2020 - பசுமை ஒலி | pasumai-oli Feb 10 - Vikatan", "raw_content": "\nஆன்லைன் மூலமும் விவசாயம் செய்யலாம்\nஇயற்கை விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு மானியம்\nவேளாண்துறைத் திட்டங்கள், காலநிலை... உடனுக்குடன் அறிய உதவும் செயலிகள்\nகருவிகளை வாங்க விற்க... விளைச்சலை அதிகரிக்க உதவும் செயலிகள்\n33 சென்ட்... 400 கிலோ நிலக்கடலை\n40 ஆடுகள்... ரூ. 2,56,000... பசுமைச் சந்தை கொடுத்த விற்பனை வாய்ப்பு\nமானாவாரி நெல்... அதிக மகசூல் தரும் வாழை... இயந்திர அறுவடைக்கு ஏற்ற பருத்தி\nகாவிரி டெல்டாவை உயிர்ப்பிக்கும் பண்ணைக் குட்டைகள்\n10 ஏக்கரில் குறுங்காடு... ஊடுபயிராக வாழை, கிராம்பு\n7 ஏக்கர், 6 லட்சம் ரூபாய் - பாடில்லாத வருமானம் கொடுக்கும் தென்னை\nவிவசாயிகளுக்கு பாடநூல் ‘பசுமை விகடன்’தான்\nசடை சடையாக விளையும் சடைத்தினை\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nஅடுத்த இதழில் புத்தம் புதிய த���டர்கள்...\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nமரத்தடி மாநாடு : அதிகரிக்கும் அங்கக விவசாயிகளின் எண்ணிக்கை\nசாண எரிவாயு... சலுகைப்படியுடன் பயிற்சி\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.in/sirppi.html", "date_download": "2021-05-07T07:15:54Z", "digest": "sha1:CRCJXP4LHPYPRRG5NHV4L2SX7FTUUI2M", "length": 31633, "nlines": 41, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: சமூகம் - சிற்பியின் மெளன மயக்கங்கள்", "raw_content": "\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்பியின் 'மெளன மயக்கங்கள்' புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது. தன் இனிய நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு இக்கதைக் கவிதையைப் படைத்திருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன். பரத்தமை என்ற மாறாத சாபத்தில் இருந்து பெண்குலம் விடுதலை அடைய முடியாதபடி பற்றிப்படர்ந்திருக்கும் இன்றைய சமூகச் சூழலைக் கதைக் கருவாகக் கொண்டு இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. இன்று மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் தீயசக்தியாக உருவெடுத்துப் பரவிவரும் ஆட்கொல்லி நோய் (எயிட்ஸ்) எதிர்ப்புப் பிரச்சாரமாக, சிற்பியின் மெளன பிரச்சாரம் தேவையான ஒன்றாகவே விளங்குகிறது.\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வ ஜென்ம பந்தமானது. வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணிடம் மயங்கிய ஒருவன் அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறான். ஆனால் அப்பெண் முன்பு ஒரு விபச்சாரியாக இருந்த காரணத்தால் அவளை இச்சமூகம் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டுகிறது. அவளை இழந்த அவன் சமூகத்தில் உள்ள பல அபலைப் பெண்களுக்காகப் போராடும் இலட்சியவானாக வீறுகொண்டு எழுகின்றான். இதுவே இக்கதையின் கருவாக அமைகிறது. இக்கதை ஆண் பெண் இடையிலான மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காதல் கதையாக இருப்பினும் சமூகத்தில் நிலவும் பாலியல் கொடுமைகள், வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், பெண் விடுதலை, தேசியம் போன்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை.\nமுதல் தேதி பரபரப்பில் பை கணத்த கனவானாகப் பட்டப் பகலிலும் அலைமோதும் அந்த பட்டினத்தின் இரவுச் சந்தையில் விற்பனைப் பொருளான ஒருத்தியைத் தற்காலிகமாக விலை கொடுத்து வாங்குகிறான் கதைத் தலைவன். அங்கே அவன் வாங்கியது ஒரு பெண்ணின் உடலை அல்ல; அழுக்கின் ஒரு துளி தூசும்படியாத ஓர் ஆத்மாவை. இவ்வாறு பலமுறை அவளை விலை பேசிய அவன் அவளிடம் கொண்டது காதலா வெறும் இளமைத்திமிரா என்று கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றான். அப்பா இரயில் விபத்தில் இறந்தபோது தன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்து குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல வறுமை பாதாள விளிம்பில் நின்ற கதையை அவள் கூறக் கேட்ட அவன், அவளை மணம் முடிக்க முடிவெடுக்கிறான். பின்பு தன் தோழன் உதவியுடன் அவளைத் திருமணம் செய்து அமைதியாக வாழுகிறான். ஆனால் இச்சமூகம் அவளை வாழவிடவில்லை. வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டியது. முடிவில் அவள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் நீங்காத நினைவுகளிலிருந்து விடுபடாத அவனிடம் தோழரின் மகள், 'மல்லீ.....மல்லீ.....' என்று புலம்புகிறீர்களே சொல்லுங்கள் உங்களைப் போல பெண்களின் உடலை விலைபேசும் ஆண்களால் தானே விபரீதங்கள். ஒரு மல்லிகாவிற்கு ஊன்றுகோலாக முனைந்தீர்கள். ஆனால் தெரு மல்லிகைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா சொல்லுங்கள் உங்களைப் போல பெண்களின் உடலை விலைபேசும் ஆண்களால் தானே விபரீதங்கள். ஒரு மல்லிகாவிற்கு ஊன்றுகோலாக முனைந்தீர்கள். ஆனால் தெரு மல்லிகைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா என்று சொல்லம்புளால் துளைக்க மெளனமாகிறான். பிறகு தன் தோழருடன் இணைந்து குறிப்பாய் பெண் விடுதலைக் கிளர்ச்சிகளில், உரிமைப் போர்க்களங்களில் முழங்கும் தொண்டனாக மாறுகிறான்.\nநடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும், கற்புக்குக் கடைத்திறந்து நிற்கும் ஒருத்திக்கும், இடையே நடக்கும் உறவினை மையமாகக் கொண்டு கதை நகர்கின்றது. நெகிழ்ந்த சேறும், முரட்டு விதையும் ஒன்றில் ஒன்று உறவு கொண்டதைப் போல அவர்கள் இருவரிடத்தே மலரும் அன்பு முதலில் இளமைத் திமிராய், பின்பு காதலாய் மாறுகிறது. ஒரு கட்டத்தில் 'அவளைக் காப்பாற்றுவது என் இலட்சியமில்லை. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள அவள் வேண்டும்' என்னுமளவிற்கு அவளின் களிப்பில் மயங்கிக் கிடக்கிறான் அவன். பிறகு அவன் கொண்ட காதல் சூ��ியனைப் போல் சுத்தமானதாக மாறுகிறது. இவர்களிடத்தே இருந்த நெருக்கத்தின் இடைவெளியைக் குறைக்க மீண்டும் புயல் வீசுகிறது. புயலில் அடித்து ஒதுங்கியவன் இலட்சிய வீரனாக மாறுவதே கதையின் உச்சமாகத் திகழ்கிறது.\nஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. சமூகத்தின் ஓர் அங்கமான படைப்பாளி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்வைத்தே தன் படைப்பைப் படைக்கிறான். அவனது படைப்பும் அவன் வாழும் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்கும்; இருக்கக்கூடும். 'கலை, இலக்கியம் என்பவை மனித சமூகத்தைப் பற்றியதுதான் என்ற கருத்தாக்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே யதார்த்தவாதம் (யூeழியிஷ்விது) என்ற முறையியல் தோன்றிவிட்டது. கலைக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது (Cognitive). இரண்டு சுற்றுப்புறத்தைப் பிரதிபலிப்பது (Reflective) இதில் சுற்றுப்புறம் என்பது சமூகத்தை மட்டும் தான் குறிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்' என்ற தோத்தாத்திரியின் கருத்துக் குறிக்கத்தக்கது. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்களும் இதனை முன்னிருத்தியே தமது கட்டுரையில், 'இக்கால மனிதனின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை' (என் எழுத்து பக்.537) என்று குறிப்பிடுகிறார். கவிஞரின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகவே அமைகிறது. 'மெளன மயக்கங்கள்' என்ற கதையில் தொழில் முறையால் விபச்சாரம் செய்யும் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைப் பிரதிபலிக்கும் முகமாகப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர்.\nஒரு பெண் விபச்சாரியாக மாற அக்குடும்பத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையே காரணமாக அமைகிறது. இக்கதையின் தலைவியும் வறுமையின் கரணமாகக் குடும்பத்தின் சுமையைத் தாங்க, விபச்சாரியாக மாறுகிறாள். கவிஞர் 'அப்பா இரயில் விபத்தில் இறந்த போது தன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல் வறுமை பாதாள விளிம்பில் நின்றது. அம்மா நகைகளை விற்றாள். அப்புறம் காய்கறி விற்றாள். தலையில் சுமந்து விறகு விற்றாள். பிறகு கற்பை விற்றாள் எங்களுக்குக் கால் வயிற��� நிரம்பியது..... எனக்கு இரட்டைச் சடைபோட்டு ரோஜாப்பூ வைத்துப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள் தானே, ஒற்றைச்சடை பின்னி கனகாம்பரம் வைத்து இரவுப் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள்' என்ற காரணத்தை விவரிக்கிறார்.\nஇந்தியத் திருநாட்டில் 'வறுமை' தலைவிரித்து ஆடுகிறது. உலக நாடுகளில் இந்தியாவில் தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு தான் பட்டினிச்சாவுகள் அதிகம் நடக்கின்றன. 'ஈ மொய்க்கும் ஓர் ஈயக் குவளை நீட்டிப் பிச்சை கேட்கிறது ஒரு கரம்' என்று இந்தியாவின் வறுமை நிலைக்காக வருத்தப்படுகிறார்.நம் நாட்டிற்கு உரிய இந்தச் சாபக்கேட்டை அகற்றும் முகமாகக் கவிஞரின் சிந்தனை கவிதைகளில் தெரிகிறது. 'திரும்பத் திரும்ப நான் பார்க்கவும், கேட்கவும் அறவே விரும்பாதவை இரண்டு. ஒன்று என் வளநாட்டின் தீரா வறுமை மற்றொன்று வேலையில்லாத் திண்டாட்டம்' என்று குறிப்பிடுவதன் மூலம் கவிஞரின் தேசப்பற்று தெரிகிறது.கதைத் தலைவனின் தோழன் ஓர் இயக்கத்தினைச் சார்ந்து பல போராட்டங்களை நடத்துகிறான், 'தீபங்களைத் தூக்கியபடி உச்சக் குரலில் வேலை கொடு எங்களை வாழ விடு' என்று தோழர் அதன் முன்னிலையில் இருந்து குரல் கொடுப்பதாகக் காட்டுகிறார்.\nபெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்கள் வரிசையில் சிற்பி பாலசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்கவர். 'பூக்களுக்கு முதுகெலும்பும் இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை'. எனவே தேடிப்போன ஒவ்வொரு மாளிகையும் விதவிதமான காமவெறிக் கானகமாய்க் காட்சியளிக்கிறது. ஒரு நாள் கூலி வேலைக்குப்போய் இருட்டுச் சந்தில் திரும்பியவளை ஒரு குடிகாரன் வழி மறித்து கற்பழிக்கிறான். அப்போது அவளைக் காப்பாற்ற எந்தப் 'பேடியும்' வரவில்லை என்று கவிஞர் பாலியல் கொடுமைகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறார்.\nவிபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் இயல்பாக, 'ஊருக்கொரு பெயர், நாளுக்கொரு பெயர், ஆளுக்கொரு பெயர், நொடிக்கொரு மதம் மாறுவோம், அடிக்கடி மனம் மாறுவோம்' என்றும், 'குவிந்து விரியும் இரப்பர் உதடுகள்' என்றும் குறிப்பிடுகிறார். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் அவளை ஒருமுறை பார்க்கச் செல்லும் பொழுது 'தெரு முனையில் ஒரு பையன் அவன் கையில் ஒரு காகிதம் திணித்தான்... போலீஸ் முற்றுகையில் இடமாற்றம். 17, இராமர் கோவில் ��ெரு, என்று முரண்தொடையாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆசிரியரின் புலப்பாட்டு உத்தி புலனாகிறது.\nகவிஞர் இந்திய நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்றை அவர்தம் கவிதைகளில் காணமுடிகிறது. 'அன்று குடியரசு நாள், கொடிகள் கம்பத்தின் உச்சியில் படபடத்துத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. பத்திரிக்கைப் பக்கங்களில் இளம் நடிகைகள் சுதந்திர மகிமையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர்' என்று குறிப்பிடுகிறார். இன்றும் கூடச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் நடிகர், நடிகைகளின் பேட்டிகள் அதிகம் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. தேசியக் கொடியைத் தலைகீழாக ஏற்றும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் பட்சத்தில் கவிஞரின் தேசப்பற்றுப் போற்றுதற்குரியது. நம்பிக்கையோடு தொடங்கப்படுகிற ஒவ்வொரு பயணமும் நச்சு அழிக்கின்ற யாகங்கள் தொடங்க வேண்டும் என்ற குறிப்புப் பொருள்பட 'சர்ப்பயாகம்' என்ற படைப்பையும், இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் படைத்துள்ள பாங்கினையும் அறிய முடிகிறது.\nமரபுக்கவிதைகளின் பிள்ளையான சிற்பி தமிழில் எழுந்த முதல் கதைக்கவிதையான 'மெளன மயக்கங்கள்’ எனும் புதுமையின் தோழனாகவும் பரிணமிக்கிறார். எண்ணங்களை வெளிப்படுத்த வடிவம் வேண்டும். அந்த வடிவம் எண்ணங்களை எடுத்துச் சொல்லும் பாலமாகத் திகழ வேண்டும். பாரதியார், 'எளிய நடை, எளிய பதம், எளிதில் அறிந்து கொள்ளும் சந்தம், பொது மக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்’ (பாஞ்சாலி சபதம் முன்னுரை) என்று குறிப்பிடுகிறார். சிற்பி, பாரதியின் வழிவந்த காரணத்தால், புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஓர் இலக்கிய வடிவம் மற்றொரு இலக்கிய வடிவத்தின் மீது தாக்கம் செலுத்துவது இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க இயலாது (சிற்பியின் கட்டுரைகள், பக்.294) என்ற கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது. புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன். எளிய தமிழ், தெளிந்த நீரோட்டமாகக் கவிதை அமைந்துள்ளது.\nகவிஞர் சிற்பி கோவை நகரப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்கிறார். தன் நண்பனின் அ���்தரங்க வாழ்க்கையை இலக்கியமாகப் படைத்திருப்பதால் கவிஞரின் இளமைக்கால அனுபவங்கள் (கையயழுத்து பிரதி நடத்தியது). நினைவுகள் அவர் வாழ்ந்த நகரப் பின்னணி (நெசவுத் தொழில் ஆலைச் சங்கு ஒலி), ஆகியவற்றை இக்கவிதையில் காண முடிகிறது. அவளின் அழகில் மயங்கிய அவன் உரைக்கும் மொழிகளின் போது சிலப்பதிகாரத்தின் (கோவலன் கூறும் குறியாக் கட்டுரை) தாக்கத்தையும், அவள் ஒருமுறை அவனைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, 'வந்த சுவடு தெரியாமல் போன காற்றைப் போல அடுத்த கணம் நீ காணாமல் போய்விட்டாய்' என்று கூறுமிடத்தில் மாங்கனியில் கண்ணதாசனின் (தென்றல் வந்து போனதற்குச் சுவடு ஏது) தாக்கத்தையும், 'நான் வானத்தையும் கரு மேகங்களையும் தலையில் சுமந்து கொண்டு அவரை நெருங்கினேன்' என்று அவன் கூறுமிடத்தில் பாரதிதாசனின் கவிதை வரிகளின் (கடைக்கண் பார்வை காதலியர் காட்டிவிட்டால்...) தாக்கத்தையும் காணமுடிகிறது.\nஒரு பெண்ணின் கூடல் இன்பத்தால் மயங்கும் ஓர் இளைஞன் 'குதிரை மேல் பறக்கும் உன்னை (அவளை) விடாமல் துரத்தித் துரத்தித் தொடர்கிறதே என் இதயப்புரவி. இல்லை, இல்லை நீ ஒரு புதிர். உன்னை என்னால் விடுவிக்கவே முடியவில்லை' என்று மயங்கிக் கிடக்கிறான். இவ்வாறு மயங்கிக் கிடக்கும் இளைஞர்களை நோக்கிக் கவிஞர், 'தோழரே நினைவில் வையுங்கள் இரண்டு கண்களில் மயங்கிக் கிடப்பது அல்ல வாழ்க்கை நான்கு கைகள் ஒரே திசை வழியில் நோக்கி நிற்பதே இலட்சிய வாழ்க்கை' என்று இறுதியாகக் கூறும் கூற்று இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமைகிறது.\nபாலுணர்வு ததும்பும் கருப்பொருளை மிகுந்த எச்சரிக்கையுடன் தமிழ்க் கவிதையில் எடுத்தாண்ட தனித் தன்மையை மெளனமயக்கங்களில் காண முடிகிறது. காதல் உணர்ச்சியைக் கத்தி முனையில் நடப்பது போல் வெகு கவனத்தோடு கையாண்டிருக்கிறேன் என்று கவிஞர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் தமிழ்த் திறனாய்வாளர்கள் இந்நூலை முறையாக விமர்சிக்கவில்லை என்ற மனக்குறையைத் தன் கவிதை மூலம் வெளிப்படுத்தும் கவிஞர் 'இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு நேசமும் இல்லை, பாசமும் இல்லை' (சிற்பியின் கட்டுரைகள், என் எழுத்து, பக்.542) என்று கூறுகிறார். அவளின் மீது கொண்ட தீராக்காதலில் மூழ்கிக் கிடக்கும் அவளை, இன்னுமா தூக்கம் என்று தோழர் கேட்பது, கவிஞர் உள்ளே ஒரு குறிப்புப் பொருளை வைத்தே கேட்பதாகத் தோன்றுகிறது.\nஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் குறிப்பிடத் தக்கவை. ஆண்டாள் தன் தோழிகளை மார்கழி மாதம் அதிகாலையில் துயில் எழுப்பும் நிகழ்வைக் குறிப்புப் பொருளை வைத்தே ஆண்டாளின் துயில் எழுப்பும் பாடல்கள் (5) உள்ளது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் அனைவரையும் ஆன்மீக விழிப்புணர்வு பெறப்பாடியதாகவே ஆண்டாள் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். அதுபோலவே தோழரின் இன்னுமா உறக்கம் என்ற வினா நம் அனைவரையும் தீர்வை நோக்கிய பயணமாகக் கருதியே இக்கூற்றை வைத்தார் என்ற குறிப்புப் பொருள் புலப்படத் தன் படைப்பைப் படைத்திருப்பதன் மூலம் கவிஞரின் இலட்சியக் கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2010_05_09_archive.html", "date_download": "2021-05-07T07:17:34Z", "digest": "sha1:KKDX5UW37N2CZOU7PEIFUI7O4TEMLDNH", "length": 77111, "nlines": 869, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2010/05/09", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை03/05/2021 - 09/05/ 2021 தமிழ் 12 முரசு 03 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் முரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திருமதி மதுரா மகாதேவ் அவர்களின் அன்புக்குரிய மைத்துனி திருமதி லலிதா ஜயந்தா அவர்களின் மறைவிற்கு தமிழ்முரசு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது. அவரின் பிரிவால் துயருறும் மதுரா மகாதேவ் குடும்பத்தினருக்கு வாசகர்களின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.\nதிருமதி லலிதா ஜெயந்தா காலமானார்\nசாவகச்சேரியை பிறப்பிடமாகவும், Brisbane ஐ வாழ்விடமாகவும் கொண்ட திருமதி லலிதா ஜயந்தா அவர்கள் 8ம்திகதி காலை இறைவனடி சேர்ந்தார்.\nசெய்தித் தொகுப்பு - கரு\nவீட்டு விலை 20வீதம் ஏற்றம்\nநிலம் தோண்டும் இயந்திரத்துடன் புதையிரதவண்டி மோதியால் ஒருவர் பலி\nஎட்டு ஆண்டுகளில் வட்டி வீத ஏற்றமும் இறக்கமும்\nமெல்பேன் நகரில் நடைபெற்ற இரயில் விபத்து\nசிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வு வசந்த மாலை 2010\nசிட்னி தமிழ் மக்களுக்கு அறிவுக்கருவூலமாக விளங்கும் ஒரே நிறுவனமான சிட்னி தமிழ் அறிவகத்தின் தலையாய பணியாக விளங்குவது அதன் நூலகமே.\nவாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும் இந்நூலகத்தின் இரவல் வாங்கும் பகுதியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கிடைக்கின்றன. சிறுவருக்குரிய நூல்களிலிருந்து நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சமய இலக்கிய வரலாற்று நூல்கள் சஞ்சிகைகள் என பலவகைப்பட்ட நூல்கள் இங்கு கிடைக்கின்றன.\nஇவ்வறிவகத்தை திறம்பட நடாத்துவதற்குப் போதிய நிதியை அங்கத்துவப் பணத்திலிருந்து பெறமுடியாது என்பதால் வருடந்தோறும் வசந்த மாலை என்னும் நிதிசேகரிப்புக்கான கலை நிகழ்ச்சியை நடாத்தி நுழைவுச் சீட்டுகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் கிடைக்கும் நிதியை பயன்படுத்துகிறது அறிவகம்.\nஇவ்வகையில் 2010ஆம் ஆண்டிற்கான வசந்தமாலை கடந்த சனிக்கிழமை 08.05.2010 மாலை ஆறுமணிக்கு றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மண்டபத்திற்குச் சென்ற போது அங்கு வாயிலில் உள்ளே செல்வதற்கு ஐந்தாறு பேர் காத்திருந்தனர். நாம் செல்வதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்திருப்பார்கள் போலும். வரிசையில் நின்று எமது முறை வந்தபோது உள்Nள சென்றால் தூக்கிவாரிப் போட்டது போல் இருந்தது. மண்டபத்தில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தனர். முதல் நிகழ்ச்சியில் பங்குபற்றவென இருபதுக்கும் மேற்பட்டோர் மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தனர். மிருதங்க வித்துவானும் வயypd; வித்துவானும் தமது கருவிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.\nஅன்றைய தினம் சிட்னி தமிழர்கள் பங்குபெறும் வேறு இரு நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் விழாவுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்கிற பதட்டம் சில அறிவக நண்பர்களிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும் தலைவர் குணரஞ்சிதன் பதட்டமின்றி இருந்தார். விற்று முடிந்த நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கையே அவரின் மன உறுதிக்கு காரணம் என அறிய முடிந்தது. ஆறு மணியை நெருங்கும்போது கூட்டம் வர ஆரம்பித்தது.\nஇன்னமும் மேடையில் இருப்பவர்களின் ஒலிவாங்கி சோதனை முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதல் நிகழ்ச்சி ஒர் இசை நிகழ்ச்சி எனப் புரிந்தது. மூன்று நான்கு பேர் இந்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை அவசரத்துடன் அங்குமிங்கும் ஓடித்திரிகின்றனர் என அருகிருந்த ஒரு நண்பரிடம் கேட்டேன். இசை ஆசிரியர் ஒலிவாங்கிப் பரிசோதனையில் மிகவும் கறாரானவர் என அப்போது அவர் சொன்னார். தமிழ் விழாக்களில் ஒலிபெருக்கிச் சேவையை வழங்குவதில் முன்னணி வகிக்கும் பத்மசிறீ (பப்பு) மண்டபத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். மண்டபத்தில் முக்கால்வாசி இடம் நிரம்பி விட்டது. கூட்டம் இன்னமும் வந்துகொண்டிருந்தது. கூட்டம் ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளினி யதுகிரி லோகிதாசன் வந்துவிட்டார். அறிவகத் தலைவர் அவருடன் விழாவை ஆரம்பிப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆறுமணியாகிவிட்டது. யதுகிரியின் அறிவிப்பு வருகிறது. ”விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்” என்கிறது அது.\nசரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் பளீர் சீருடையில் மேடையில் திரைக்கு முன்னே நிற்கின்றனர். தமிழ் அறிவகத்தின் நீண்டகாலத் தொண்டர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைவரும் சிட்னி சைவ மன்றத் தலைவருமாகிய திரு இ. விஜaரத்தpனம் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி வைக்க யதுகிரி தனது இனிய குரலில் ”ஏற்றுக தீபம்” என தொடங்கும் ஒரு சிறிய பாடலை அழகாகப் பாடுகிறார். யதுகிரி தொகுப்பாளராகப் பங்குபெறும் நிகழ்வுகளில் மங்கள விளக்கேற்றலின்போது இப்பாடல் பாடப்படுவது இப்போது சிட்னியில் வழமையாகிவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலைய மாணவரின் தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்திரேலிய தேசிய கீதமும் இடம்பெறுகிறது. தோற்றத்திலும் தொனியிலும் கம்பீரம் குறையாது தமிழ்வாழ்த்தும் தேசிய கீதமும் இசைப்பதில் ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலைக்கு நிகர் அதுவே என சொல்லும்படியாக அவர்களே இப்போது அதிக விழாக்களில் பங்குபற்றுகின்றனர். இரண்டு நிமிட நேரம் அக வணக்கம் செய்து விழா தொடங்குகிறது. ஈழத்தில் தமிழருக்கெதிராக நடைபெற்ற போரில் தம்மின்னுயிர் நீர்த்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அது. எல்லோரும் எழுந்து மௌனமாக நிற்கின்றனர். சிலர் தலை குனிந்து அஞ்சலி செலுத்துகின்றனர். ஓரிருவர் அங்கும் இங்கும் நடப்பதும் படம் எடுப்பதுமாக இருந்தது என்னவோ போல் இருந்தது.\nதமிழ் மொழி வாழ்த்து தேசிய கீதம் இசைக்கப்படும்போதும் அகவணக்கம் செலுத்தும் போதும் யாரும் வேறு எதுவும் செய்யாது அமைதியாக இருக்கவேண்டும் என்பதே சரி. அவ்வேளையில் மண்டபத்தின் வாயிலில் இருப்போரும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது. இந்நெறிப்பட்ட செய்கை எமது தமிழ் நிகழ்ச்சிகளில் இனிமேலாவது நடைபெற வேண்டும். அதனை விழா ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.\nதொடர்ந்து தமிழ் அறிவகத்தின் துணைத்தலைவர் திரு ந.கருணாகரன் அவர;கள் வரவேற்புரையாற்ற அழைக்கப்பட்டார். அவர் வந்து ஒலிவாங்கி முன் நின்ற விதம் ஒரு பண்பட்ட பேச்சாளர் என்பதைக் காட்டியது. வரவேற்புரையென்பது எமது தமிழ் நிகழ்ச்சிகளில் ஒரு சம்பிரதாய உரையேயாயினும் அதனை சற்றி வித்தியாசமாக செய்தார் கருணாகரன்.\nசில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் திருமதி பாலம் லக்ஸ்மணன் அம்மையாரிடம் தான் கேட்ட இலக்கியச் செய்தியொன்றுடன் தனது உரையைத் தொடங்கிய அவர் தனது அனுபங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டதோடு இத்தகைய அனுபவங்களைப் பெற அறிவகத்தில் தொண்டராக இணைந்து பணியாற்றுங்கள் என வினயமாக வேண்டி வந்தோரை வரவேற்று அமர்ந்தார். நிகழ்ச்சி நிரலில் உள்ளோரை ஒவ்வொருவராக பெயர் சொல்லி ”வருக வருக என வரவேற்கிறோம்” எனக் கேட்டுப் பழகிப் போன காதுகளுக்கு கருணாகரனின் வரவேற்புரை சற்று வித்தியாசமாக இருந்தது.\nஇப்போது முதல் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்த்தால் யதுகிரி அழகான பாடல் ஒன்றைப் பாடத்தொடங்கிவிட்டார். வாத்தியங்கள் ஒத்திசையவில்லையா என ஒருவர் அவசரமாகச் சென்றுகொண்டிருந்த தலைவர் குணரஞ்சிதனிடம் கேட்க ”இல்லையில்லை இன்னும் சிலர் வரவேண்டும். பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வேண்டியவர்கள் அவசியம் முதலில் இருந்தே பார்க்கவேண்டிய நிகழ்ச்சி இது” என்று சொல்லிவிட்டு அப்பால் நகர்கிறார். என்ன இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறார் என அந்த அன்பரை மற்றவர் பார்க்கிறார். குணரஞ்சிதன் சொன்னதில் தவறில்லை எனப் புரிந்தது நிகழ்ச்சி ஆரம்பமானபோது.\nசுருதிலயா இசைப்பள்ளி வழங்கும் மதுரகானம் முதல் நிகழ்ச்சி. அழகிய கோல உடையில் (ஆமாம் எல்லோரும் நீல வண்ண ஆடை உடுத்தியிருந்தார்கள்) அவர்கள் முதல் பாடல் ஆரம்பித்தபோதே சபை அப்படியே கப்சிப் ஆனது. எல்லோர் கண்களும் மேடையை நோக்கியே குவிந்திருந்தன. இசையாசிரியர் திருமதி மாலதி சிவசீலன் மேடையில் இடப்புறமாக அமர்திருக்கிறார். அவர் அ���ுகில் வயலின் வித்துவான் கோபதிதாஸ். வலது புறத்தில் மிருதங்கவித்துவான் சிவசங்கர். அணிசெய் இசைக்கலைஞர்கள் இருவருமே ஆற்றலும் அனுபவமும் வாய்ந்தவர்கள்.\nநடுவே இரண்டு வரிசையில் இசைபயிலும் இளவயது மாணவர்கள். அவர்களில் நடுவில் மூன்று ஆண்கள். அவர்கள் சிறுபான்மையானதினால் நடுவே இருத்தியிருப்பார்கள் போலும் மதுரகானம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் நிறைவு வரை கேட்போரை இசைவெள்ளத்தில் ஆழ்த்தியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இசையாசிரியர் இலங்கையில் யாழ்பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைக்கலைமணிப் பட்டம் பெற்றவர். அதற்கு முன்னர் வட இலங்கைச் சங்கீத சபையின் உரிய பரீட்சைகளில் சித்தியடைந்து சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றவர். அவரின் பழுத்த அனுவமும். ஆசிரியத்துவமும் ஒலித்தொழில்நுட்பத்தில் அவர் காட்டிய கரிசனையும் அவர் மாணவரின் ஆற்றலில் தெரிந்தது. வசந்த மாலை களைகட்ட மதுர கானம் உதவியது. தொடர்ந்து அறிவகத்தின் தலைவர் திரு வீ. குணரஞ்சிதன் அவர்கள் உரையாற்றினார். அறிவகத்தின் தேவைகளை நாசூக்காகப் பட்டியலிட்டு தனது நிதி சேகரிப்பு முயற்சிகளைக் கோடி காட்டி ஆதரவு வேண்டியமைந்தது அவரின் தலைமையுரை. வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நூலகப் பொறுப்பாளர்களாகத் தொண்டு அடிப்படையில் கடமையாற்றிய மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டமை வசந்த மாலையின் முக்கிய நிகழ்வு எனக் கொள்ளலாம். தொண்டர்கள் இன்றி அறிவகத்தின் இயக்கம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டதனால் அறிவகம் இக்கௌரவிப்பை பல ஆண்டுகளாக நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து நடைபெற்றது வாத்திய இசை. இதனை வழங்கியவர் அபர்ணா சுதந்திரராஜ் (ஸக்ஸபோன்) மற்றும் கணேசா தயாபரன் ஆகிய இளங்கலைஞர்கள். அவர்களின் வாத்திய இசைக்கு அணி செய்த இசைக்கலைஞர்கள் ஜனகன் சுதந்திரராஜ் (மிருதங்கம்) ரமே`; ஹரிச்சந்திரா (கஞ்சிரா) கிரிசான் சேகரம் (கடம்) மற்றும் பாலா சங்கர் (தபேலா) ஆகிய இளங்கலைஞர்கள். இந்த இளங்கலைஞர்களின் வாத்திய இசையில் மயங்காதார் யாருளர். பாரம்பரிய இசைவடிவங்களிலும், இசை வாத்தியங்களிலும் பரிச்சயம் மிக்க ஒரு இளைய தலைமுறை எம்மிடையே வலுவாக அமைந்திருக்கிறது என்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படலாம். அவுஸ்திரேலியாவில் வாழும் ஏனைய பல இனத்து இளைய தலைமுறையிடம் பாரம்பரிய இசை எவ்வித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதோடு அவர்கள் ஆங்கில திரைப்படங்கள் மற்றும் இசை அல்பங்கள் மூலமாக ஆபிரிக்க-அமெரிக்கக் கலப்புப் பண்பாட்டினாலேயே மிகவும் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நாம் மனங்கொள்ளத்தக்கது. இளைஞர்களின் வாத்திய விருந்துக்கு அடிப்படையான ஒருவரை கூறாவிட்டால் அது முறையாகாது. ஆம். பாரம்பரிய இசைவடிவங்களிலும், இசை வாத்தியங்களிலும் பரிச்சயம் மிக்க ஒரு இளைய தலைமுறை எம்மிடையே வலுவாக அமைந்திருக்கிறது என்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படலாம். அவுஸ்திரேலியாவில் வாழும் ஏனைய பல இனத்து இளைய தலைமுறையிடம் பாரம்பரிய இசை எவ்வித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதோடு அவர்கள் ஆங்கில திரைப்படங்கள் மற்றும் இசை அல்பங்கள் மூலமாக ஆபிரிக்க-அமெரிக்கக் கலப்புப் பண்பாட்டினாலேயே மிகவும் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நாம் மனங்கொள்ளத்தக்கது. இளைஞர்களின் வாத்திய விருந்துக்கு அடிப்படையான ஒருவரை கூறாவிட்டால் அது முறையாகாது. ஆம் பல இசைக் கலைஞர்களை சிட்னியில் உருவாக்குவதில் முன்னிற்கும் இசையாசிரியர் திரு சுதந்திரராஜ் அவர்களே இதன் கர்த்தா பல இசைக் கலைஞர்களை சிட்னியில் உருவாக்குவதில் முன்னிற்கும் இசையாசிரியர் திரு சுதந்திரராஜ் அவர்களே இதன் கர்த்தா அவரே கைகளில் தாளம் போட்டு மேடையில் கலைஞர்களை நெறிப்படுத்தும் பணியில் இருந்தார். அவர் நடத்தும் ஞானாலயம் இசைப் பள்ளியின் மாணவர்களே இவ்விசைக் கலைஞர்கள். வசந்தமாலைக்கு மெருகு சேர்த்த மற்றொரு நிகழ்ச்சி இவ்வாத்திய இசை.\nஇடைவேளையின் பின் சிட்னி பரதலயா நடனப் பள்ளி மாணவர் மூவரின் நடனம் இடம்பெற்றது. புஸ்பாஞ்சலி அலாரிப்பு ஜதீஸ்வரம் என விரிந்த அவர்களின் நிகழ்ச்சியை தயாரித்து நெறிப்படுத்தியவர் திருமதி அபிராமி குமாரதேவன். லிங்காலயா நடனப்பள்ளியில் தனது ஏழு வயது முதல் நடனம் பயின்று அரங்கேற்றம் கண்ட அபிராமி ஒரு கண்டிப்பான நடன ஆசிரியர் என்கிறார் ஒரு பெற்றார். இளம் நடன ஆசிரியரான அபிராமியிடம் இளமையில் நடனம் பயிலும் இளமயில்கள் ஆருதி குமணன் பரூல் சட்டர்ஜி விஜயாள் விஜே ஆகியோர் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள் தான். அவர்கள் நடன நிகழ்ச்சியில் விறுவிறுப்பாகத் த���டங்கியது வசந்தமாலையில் இடைவேளைக்குப் பின்னரான நிகழ்ச்சிகள்.\nஅறிவகத்தின் பொருளாளர் திரு ந. கௌரிதாசனின் சுருக்கமான நன்றியுரையுடன் ஆரம்பமாகியது சங்கமம் நிகழ்ச்சி. இது திரையிசைப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சி. சிட்னியில் நெடுங்காலமாகவே சிறுவர்களை வைத்து அழகிய திரையிசை (பொலிவூட் நடனம்) பரதம் மற்றும் கிராமிய நடன நிகழ்வுகளை எதுவித கைமாறுமின்றி ஒழுங்கு செய்து பயிற்றுவித்து மேடையேற்றும் பல்மருத்துவ கலாநிதி யசோதரபாரதி சிங்கராயர் அவர்களே சங்கமத்தின் தயாரிப்பாளர் மற்றும் நெறியாளர். அவரின் பொலிஃபிற் நடனக் கலையகம் (Bollyfit Dance Studio) பெருமையுடன் வழங்கிய நடனங்களில் 45 சிறுவர் சிறுமியர் பங்குகொண்டமை சிறப்பம்சம். மேலும் அவர்கள் வெவ்வேறு பாடல்களுக்கும் பல்வேறு வண்ண வண்ண ஆடையணிந்து மேடையில் ஆடியது சபையோரின் பெருவரவேற்பைப் பெற்றது. பழைய பாடல்கள் புதிய பாடல்கள் மற்றும் இடைக்காலப் பாடல்களில் மாணவர்கள் தூள் கிளப்பினர். ”வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற பாடலுக்கு சின்னஞ்சிறுசுகள் வெள்ளையுடையில் ஆடிய நடனம் மெய்மறக்க வைத்தது. கரிகாலன் காலைப்போல கறுத்திருக்குது குழலு என்ற புதிய பாடலுக்கு நடனம் ஆடிய நடனம் பார்போரை சொக்கவைத்தது. ஒரு நடனத்திற்கும் மற்றோரு நடனத்திற்கும் இடையே சில வேளைகளில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. காரணம் புரியாது சபையோர் சிலர் விசனப்பட்டனர். முதல் நடந்த நடனத்தில் பங்குபற்றிய சில குழந்தைகள் அடுத்த நடனத்திலும் வேறு உடையில் தோன்ற வேண்டியதனால் ஏற்பட்ட காலதாமதம் என்று அறிய முடிந்தது. நிறைவு நடனத்துக்கு முன்னால் ஏற்பட்ட கால இடைவெளியில் சபையோரின் விசனத்தைப் போக்குமுகமாக தொகுப்பாளர் யதுகிரி லோகிதாசன் மூதறிஞர் ராஜாஜியின் “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலை உள்ளுணர்ந்து பாடினார். மென்மையான அவரின் குரலில் மூதறிஞரின் வார்த்தைகள் உண்மைப்பொருள் காட்டி நின்றன.\nசங்கமம் திரைப்படத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு ஏ.ஆர் இரகுமான் இசையில் உருவான ”மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்” என்ற பாடலுக்கு ஆடியவர் ஒரு மாணவரல்ல. ஒரு மாணவரின் தந்தை. கதிர் என்ற அந்தத் இளவயதுத் தந்தையின் மகளும் இந்நிகழ்ச்சிகளில் ஆடியிருந்தார். இரு சிறுவர்களுடன் மிக வேகமானதும் விறுவிறுப்பானத��மான சங்கமம் படப்பாலுக்கு நடுநாயகமாக நின்று ஆடிகொண்டிருந்த கதிரின் ஆட்டம் யசோதரபாரதியின் சங்கமத்திற்கு மட்டுமல்ல வசந்தமாலைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். விரைவான தாளக்கட்டிற்கு ஈடுகொடுத்து ஆடிய கதிரின் நடனம் பார்ப்போரைக் கட்டிப்போட்டது. பாட்டு முடியும் நேரத்தில் எல்லா மாணவரும் மேடையில் தோன்றி வரிசையாக நிற்க இறுதிவரிகளுக்கு கதிர் ஆடிக்கொண்டிருந்தார். உடல் பொருள் ஆவியெல்லாம் கலைஞர் சங்கமம் என்ற வரி எத்தனை நித்தியமானது எனபது உண்மைக் கலைஞர்களுக்கு புரியும். அப்போது எழுந்த கரகோசம் வானைப் பிளந்தது.\nவசந்தமாலை 2010 நிகழ்சிக்கென ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. சிட்னி தமிழ் அறிவகத்தின் வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு பக்கத்தில் ஆக்கங்கள் இருந்தன. தமிழ் சமூகத்திற்கு அறிவகத்தின் வேண்டுகோள் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. வருடாந்தம் தேவைப்படும் பதினாலாயிரம் வெள்ளிகள் தேவைப்படுவதாகவும் நிதிமிகுந்தவர் தாராளமாக உதவவேண்டுமெனவும் கோருகிறது அவ்வேண்டுகோள். மேலும் கீழுமாக இரு கரங்களில் சிட்னி தமிழ் அறிவகத்தின் இலட்சினையைத் தாங்கி முகப்பு அட்டைப்படம் அமைந்திருந்தது. சிட்னி தமிழ் சமூகத்திடம் அறிவகத்தினர் எதிர்பார்பது என்ன என்று புரிந்தது.\nஅடுத்த வசந்தமாலையை வடிவமைக்கும்போது நிகழ்ச்சிகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் தரமானதாக மட்டுமல்ல நேர்த்தியான ஒரு விழாவாகவும் குறித்த காலத்தில் நிறைவடையும் விழாவாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nசிட்னி தமிழ் அறிவகத்திற்குக் கைகொடுக்க வேண்டியது சிட்னி தமிழ் சமூகத்தின் கடமையாகின்றது.\nகனஷியாம் கோவிந்த தாஸ் எழுதும் இந்த ஆன்மீக பகுதி தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று வெளிவரவில்லை நாளை பதிவாகும் என்பதை அறியத்தருகிறோம்\nட மற்றும் P வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரங்களது வடிவினை மாற்றி அமைக்க போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nஅன்னையர் தின வாழ்த்துக்களோடு அம்மா\nஅ - உயிர் எழுத்து\nம் - மெய் எழுத்து\nமா - உயிர்மெய் எழுத்து\n”தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள், தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கின்றாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்க��� மெய்(உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவவிடுகின்றாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது ’அம்மா’\nபூ அரும்பாகி, மலராகி, கனியாய்க் கனிவது போல, பெண்ணுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என மூன்று நிலைகள் உண்டு. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும். மலையில் உள்ள கல்லை யாரும் மதித்து வணங்குவதில்லை. அது சிற்பியின் கை பட்டு சிலையாகும்போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்தச்சிலை கோயிலின் கருவறைக்குள் வைக்கப்படும் போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. கன்னிப்பெண் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகின்றாள். தாயாகும்போது குடும்பக்கோவிலின் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகின்றாள்.”\n- தமிழருவி மணியனின் “தாய்மை” என்ற கட்டுரையில் இருந்து\nசைவ மன்றம் நடாத்திய சைவ சமய அறிவுத்திறன் தேர்வு 2010\nசைவ மன்றம் நடாத்திய சைவ சமய அறிவுத்திறன் தேர்வு 2010.\nசென்ற வாரமும் இந்தவாரமும் சிட்னி முருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. வயதுக்கேற்ப ஜந்து பிரிவுகளாக போட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. வர்ணம் தீட்டுதல் திருக்குறள் மனனம் திருமுறைப்பாடல் திருமுறை ஒப்புவித்தல் கவிதை மனனம் சைவ சமய அறிவு போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் பல குழந்தைகள் பங்குபற்றியது குறிப்பிடத் தக்கது. சைவ மன்ற கலாச்சார குழுவினர் இந்த போட்டி நிகழ்ச்சியை திட்டமிட்டு மிக நேர்த்தியாக நடாத்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு 06.06 2010 பிற்பகல் 4.15 மணிக்கு இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n09.05.2010 அன்று கவிதைப்போட்டி இடம் பெற்றது இதில் பாரதியாரின் பல கவிதைகள் மாணவர்களுக்கு போட்டிக்காக கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை கீழே காணலாம்.\nபோட்டியாளர்களில் ஒரு பிரிவினரும் பெற்றோர்களும்\nநீள் சதுர விறாந்தைகளும் அற்றதோர்\nகாற்றில் அசைந்து என் பூக்கள்\nஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு\n\"போர் குற்ற நாள்\" மெல்பேர்ன் நிகழ்வு\n\"வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வா���்வது என்பது தாங்க முடியாத சோகமானது.\"\nxxxxx கனகேஸ் நடராஜா xxxxx\nபாடசாலை ஒன்றில் பகல் பொழுதில்\nபருவ மங்கையர் நால்வரைச் (இலங்கையரல்லாத) சந்தித்தேன்\nபலதையும் பத்தையும் பற்றி உரையாடினோம்\nஒழிவு மறைவு இன்றி, வெட்கம், நாணம் இன்றி\nஒவ்வொருத்தியும் தங்கள் தங்கள் எதிர்கால நோக்கம் பற்றி கூறினர்.\nமுதலவள் கூறினாள் “எனக்குக் குழந்தைகள் வேண்டும்,\nஆனால் கணவன் வேண்டவே வேண்டாம்” அடுத்தவள்\nபகர்ந்தாள்.“கனடா என்பது பல நாட்டு மக்களும் வாழும்\nபரந்த நாடு பலருடன் கூடிப் பல சாதிக் குழந்தைகளைப்\nபெறுவதே என் எதிர்கால “நோக்கம்” என்றாள்.\nமூன்றமவள் கூறினாள் “எனக்குக் கணவனும் வேண்டாம்,\nகுழந்தைகளும் வேண்டாம், ஆனால் எனக்கு “செக்ஸ் (sex)\nநான்காமவள் என்ன வெடிகுண்டை என் தலையில்\nபோடப் போகிறாளோ எனப் பயந்தேன்.\nபயந்தது பொய்க்கவில்லை. “இப்போது என்னுள் ஒரு\nகுழந்தை வளர்கிறது: அதனைக் கலைப்பதா\nஇதுவே எனது பிரச்சனை” என்றாள்.\nஅம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாக\nஅவன் கட்டிய மாங்கல்யம் அவள் கழுத்தில் ஏறிய\nபின் தான் எங்கள் பெண்கள் தாயாக முடியும்\nஇதுவே எங்கள் நாட்டுப் பண்பாடு” என்றேன்.\n“சிலி (Silly) என்று சொல்லிச் சிரித்தனர் நால்வரும்.\nஇல்லறம் என்ற நல்லறத்தை இனிது நடத்தாமல்\nஇருக்கும் மதிப்பும் வசதிகளும் உங்களுக்குத் தெரியுமா\nஎன்றாள் ஒருத்தி. சிங்கிள் பேரன்ராக (single parent)\nஇருந்து விட்டால் நோ புறப்பளம் (No problem)\nஎன்றாள் இன்னெருத்தி. “ஒருவனுக்கு ஒருத்தி என்று\nவாழும் உங்கள் சமூகத்திற்கு எங்கே விளங்கப்\nபோகிறது எங்கள் சுதந்திரப் போக்கு” என்றாள் மற்றொருத்தி.\n“சிவ சிவ” என்று தலையில் அடித்துக் கொண்டேன்.\nபெண்களா அல்லது பேய்களா இவை என்று பேதலித்தேன்\nவாலறுந்த இந்தப் பட்டங்கள் வாழ்க்கையென்னும்\nவானத்தில் பறக்க மாட்டா, குத்துக்கரணம் தான்\nஎங்கள் பண்பாடுகள், எங்கள் பழக்க வழக்கங்கள்\nஎன்னும் வால்களைக் கட்டி விடுவோம். எங்கள்\nபட்டங்கள் வாழ்க்கை என்னும் வானத்தில்\nஉயர உயரப்பறக்கட்டும். பறப்பது மாத்திரமல்ல\nஎங்கள் பண்புகளைப் பறைசாற்றிக் கொண்டு,\n“விண்” கூவிக் கொண்டு பறக்கட்டும்.\nஅவுஸ்திரேலியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான புலமைப்பரிசில்\nவிக்ரோறிய மாநில அரசின் பல்லினக்கலாச்சாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க விக்ரோறிய மாநிலஅரசினால் இந்த ஆண்டின் (2010)ஆரம்பத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான டிப்ளோமா புலமைப்பரிசில் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.\nதரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குமுகமாக விக்ரோறிய மாநில அரசினால் தமிழ்ச் சமூகத்திற்கு அவுஸ்திரேலியாவில் முதல் முதலாக வழங்கப்பட்ட டிப்ளோமா புலமைப்பரிசிலுக்கான பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கான வகுப்புகள் மெல்பேர்ண் RMIT பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களுமாக 15 தமிழர்களையும், மற்றும் இதே பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருக்கும் மற்றைய இனத்தவரையும் வாழ்த்தும் வைபவம், விக்ரோறிய மாநில அரசினால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கடந்த April 28ஆம் தேதி விக்ரோறியப் பாராளுமன்றத்தின் ராணி மண்டபத்தில்(Queens Hall)நடைபெற்றது. பல்லினக்கலாச்சார அமைச்சர் கெளரவ ஜேம்ஸ் மேர்ளினோ, மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினார் பல்லினக்கலாச்சாரசபைத் தலைவர் திரு. ஜோர்ஜ் லிகாகிஸ் விக்ரோறியப் பல்லினக்கலாச்சாரச்சபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு N.R விக்கிரமசிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்திணைக்கள மாநில நிர்வாகத்தினர். RMIT பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\n- கவிஞர் க. கணேசலிங்கம்\nஇளைமையில் அவளோ டிணைந்தஅந் நாட்களில்\nஎதனையும் செய்திடும் மனத்துரன் இருந்தது.\n'தனிமையில் அவளால் எதுசெய முடியும்\nஎடுத்ததற் கெல்லாம் அவள்துணை வேண்டி\nஇருந்திடும் நிலையொரு முதுமையாய் எழுந்ததே\nவீட்டிலும் வெளியிலும் தெருவிலும் கடையிலும்\nவிளங்குமெய்த் துணையென அவளின் றாகினள்\nஉலகினில் இனிஅவன் உலவிட அவள்தான்\nஇயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் அந்தநாள் தோற்றம்\nசிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வு வசந்த மா...\nசைவ மன்றம் நடாத்திய சைவ சமய அறிவுத்திறன் தேர்வு 2010\n\"போர் குற்ற நாள்\" மெல்பேர்ன் நிகழ்வு\nஅவுஸ்திரேலியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழிபெயர்ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=51105081", "date_download": "2021-05-07T07:14:24Z", "digest": "sha1:VBSCIK25OZ4HSZEFSQI3VLQT4I26ZJMT", "length": 37329, "nlines": 223, "source_domain": "old.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nஇந்த வாரம் यदा – तदा (yadā – tadā) when – then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा – तदा என்பது உருமாற்றம் பெறாது (Indeclinable).\n (‘ yadā ‘ iti yatra prayujyate tatra ‘ tadā ‘ iti śabdaḥ api prayoktavyaḥ |) ஒரு வாக்கியத்தில் ‘ यदा ‘ என்ற வார்த்தையை உபயோகித்தால் ‘ तदा ‘ என்ற வார்த்தையையும் உபயோகிக்க வேண்டும்.\nஎப்போது வசந்தகாலமோ அப்போது குயில் கூவுகிறது.\nஎப்போது அந்திநேரமாகிறதோ அப்போது பறவைகள் கூட்டில் நுழைகின்றன.\nஎப்போது நான் அங்கு சென்றேனோ அப்போது அவன் படித்துக் கொண்டிருந்தான்.\nஎப்போது நீங்கள் பெங்களூர் வருகிறீர்களோ அப்போது என்னுடைய வீட்டிலே தங்கவும்.\nநான் தயாராக இருப்பேன். எப்போது நீங்கள் வருகிறீர்களோ அப்போது போகலாம்.\nஎப்போது நாங்கள் காஷ்மீர் சென்றோமோ அப்போது அங்கு குளிராக இருந்தது.\nஎப்போது நான் உங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தேனோ அப்போது நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்.\nஎப்போது நான் மாணவியாக இருந்தேனோ அப்போது சமஸ்கிருதம் படித்தேன்.\nஇந்த ஸ்லோகத்தை உரத்துப் படிக்கவும்.\n‘ எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து அதர்மம் தலைதூக்குகிறதோ , அப்போது நான் அவதரிப்பேன் ‘ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.\nகிருஷ்ணர் கோகுலத்தில் இருக்கிறார். தினமும் கோபியர்கள் அவருடன் நடனம் செய்கின்றனர்.\nகிருஷ்ணர் புல்லாங்குழலும் வாசிக்கிறார். அப்போது மிருகங்கள் மற்றும் பறவைகள் அந்த இசையைக��� கேட்பதற்காக வருகின்றன.\nகிருஷ்ணர் கோகுலத்தில் எல்லோருக்கும் பிரியமானவர். அனைவரும் அவருக்கு பால் மற்றும் தயிர் ஆகியவைகளை சமர்ப்பிக்கின்றனர்.\nஒரு கோபி எப்போதும் கிருஷ்ணனை மட்டுமே நினைவுகொண்டிருந்தாள்.\nஅவள் தினமும் பால் மற்றும் தயிர் விற்பதற்காக வீதியில் செல்வாள்.\nஎப்போது அவள் வீதியில் செல்கிறாளோ அப்போது கிருஷ்ணரையே நினைத்துக்கொண்டு தன்னுடைய வேலையை மறந்துவிடுவாள்.\nஒருமுறை பால் தயிர் என்று கூவவில்லை. பதிலாக கோவிந்த , தாமோதர, மாதவ என்று மட்டும் சத்தமாக கூவிச் செல்கிறாள்.\nஅவளுடைய தோழிகள் அப்போது சிரிக்கின்றார்கள். அந்த கோபி வெட்கமடைகிறாள்.\nஆனால் கிருஷ்ணர் அங்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் அவள் ஆனந்தம் அடைகிறாள்.\nசூரியோதயம் ஆகிறது – தாமரை மலர்கிறது\nஇரவாகிறது – சந்திரன் உதயம் ஆகிறது\nஐந்து மணியாகிறது – சிறுவன் எழுகிறான்\nசிங்கம் வருகிறது – மிருகம் ஓடுகிறது\nஎன்னுடைய பிறந்தநாளாக இருக்கிறது – அன்னதானம் செய்கிறேன்\nஇவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nவிஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது\nயுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)\nஅஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு \nபுலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)\nபூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்\nநிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.\nபறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9\nதமிழுக்கு ஒளி தந்த தமிழொளி\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nNext: மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nஇவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nவிஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது\nயுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)\nஅஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு \nபுலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)\nபூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்\nநிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.\nபறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9\nதமிழுக்கு ஒளி தந்த தமிழொளி\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:47:27Z", "digest": "sha1:VBGW2IB7EQQQSXFHNFIE2S5MJ7TY3NAX", "length": 5814, "nlines": 58, "source_domain": "ta.gem.agency", "title": "வெர்டலைட் காப்பகங்கள் - கம்போடியாவின் ஜெமலாஜிக்கல் நிறுவனம்", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள��� என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் பச்சை, tourmaline, வெர்டெலைட்\nவெர்டலைட் ரத்தினம் ஒரு பச்சை டூர்மலைன். காதணிகள், மோதிரங்கள், நெக்லஸ், காப்பு அல்லது பதக்கமாக அமைக்கப்பட்ட வெர்டலைட் ரத்தினக் கல் கொண்டு தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம். வெர்டலைட் ...\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:12:07Z", "digest": "sha1:JMF2KGYSR2VGH6TRBZ32DQ22RQTMOQ7D", "length": 26925, "nlines": 635, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓம் மணி பத்மே ஹூம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஓம் மணி பத்மே ஹூம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணி மந்திரம் திபெத்திய வரிவடிவில்\n\"ஓம் மணி பத்மே ஹூம்\", திபெத்தில் பொதால அரண்மனைக்கு அருகில் ஒரு பாறையில்\nஓம் மணி பத்மே ஹூம்(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ, IAST:oṃ maṇi padme hūṃ), என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம்(ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி(ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.\nஅவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக���கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.\n2.2 ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்பாடு\nபல்வேறு எழுத்துமுறைகளில் மணி மந்திரம்:\nதிபெத்திய வரிவடிவம்: ཨོཾ་མ་ཎི་པ་དྨེ་ཧཱུྃ་(எழுத்தில்:ஓம் மணி பத்மே ஹூம், உச்சரிப்பில்:ஓம் மணி பே மே ஹூ(ம்)\nசீன மொழி 唵嘛呢叭咪吽, pinyin ஆன் மணி பாமி ஹோங்\nகொரிய ஹங்குல் 옴마니반메훔, ஓம் மணி பான் மே ஹூம்\nஜப்பானிய கடகனா オンマニハツメイウン ஓன் மனி ஹட்ஸு மே ஊன்\nஇந்த மந்திரத்துக்கு பல்வேறு பௌத்த பிரிவினர்களால் பல்வேறு பொருட்கள் கூறப்படுகின்றன.\nமணி பத்மே என்றால் தாமரையில் இருக்கும் மணி என்று பொருள்(பத்மம் - தாமரை). இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும். ஆனால் டோனால்ட் லோபெஸ் என்பவர் மணிபத்மே என்பது மணிபத்மா என்பதின் பெண்பால் விளி எனக்கருதுகின்றார்(வடமொழியில் பெண்பால் பெயர்களை விளிக்கும் போது கடையெழுத்து ஏகாரம் பெறும்). எனவே இது மணிபத்மா என்ற போதிசத்துவரை குறித்தது என இவர் கருதுகின்றார். மணிபத்ம(கையில் ரத்தினமும் தாமரையும் ஏந்தியவர்) என்பது அவலோகிதெஷ்வரரின் இன்னொரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓம் என்பது அனைத்து மந்திரங்களிலும் முன்னொட்டாக வருவது மிகவும் புனிதமாக கருதப்படுவது. ஹூம் என்பது ஒரு பீஜாக்‌ஷரம் ஆகும். குறிப்பித்தக்க பௌத்த மந்திரங்களில் இது பின்னொட்டாக வருகிறது.\nஎனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது என பல மகாயான சூத்திரங்கள் கூறுகின்றன.\nஇந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், \"இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்\" [1]\nஷிங்கோன் பௌத்தத்திலும் இந்த மந்திரம் பரவலாக பயனபடுத்தப்படுகிறது. எனினும் இந்த மந்திரத்தை விட ஓம் அரோ-ருக்ய ஸ்வாஹா என்ற மந்திரத்தையே அவலோகிதேஷ்வரருக்காக ���திகமாக பயன்படுத்துகின்றனர்.\nஇந்த மந்திரத்தில் இறுதியில் ஹ்ரீ:(ह्री:) என்ற பீஜாக்‌ஷரம் எப்போதாவது இணைக்கப்படுவதுண்டு. ஹ்ரீ: என்பது அமிதாப புத்தரின் பீஜாக்‌ஷரம் ஆகும். அவலோகிதேஷ்வரர் அமிதாபரின் அம்சமாக கருதப்படுவதால் இதை மணி மந்திரத்தில் இறுதியில் சேர்க்கப்படுவதுண்டு.\nமணி மந்திரம் - தலாய் லாமாவின் கருத்து\nபல எழுத்துமுறைகளில் மணி மந்திரம்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/mohammed-siraj-thanks-anand-mahindra-for-beautiful-gift/articleshow/81914128.cms", "date_download": "2021-05-07T08:14:54Z", "digest": "sha1:2LLE6OFQ2CXLGOXELV4ZXJKPBNJ6X2FC", "length": 12879, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mohammed Siraj: நெகிழ்ச்சி சம்பவம்: காரை பரிசாக வாங்க அம்மா, அண்ணனை அனுப்பிய இளம் வீரர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெகிழ்ச்சி சம்பவம்: காரை பரிசாக வாங்க அம்மா, அண்ணனை அனுப்பிய இளம் வீரர்\nதொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வழங்கிய தார் காரை பரிசாகப் பெற தனது அம்மா, அண்ணனை அனுப்பினார் இளம் வீரர் முகமது சிராஜ்.\nசமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.\nமுதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பரசிவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்பினார். இதனால், அடுத்தடுத்தப் போட்டிகளுக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.\nமுதல் போட்டியிலிருந்தே பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். முகமது ஷமி போன்ற மூத்த பௌலர்களால் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்க முடியவில்லை. இதனால் புதுமுக வீரர்கள் நடராஜன், முகமது சிராஜ், ஷார்துல் தாகூர், நவ்தீப் சைனி போன்றவர்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதுமுக பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இணைந்திருப்பத��ல், ஆஸ்திரேலிய அணி நிச்சயம் தொடரைக் கைப்பற்றும் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினார்கள்.\nசிஎஸ்கே மக்களே மன்னிச்சிடுங்க…பயத்தில் ட்வீட் வெளியிட்ட நியூசி வீரர்\nஆனால் நடராஜன், முகமது சிராஜ் போன்றவர்கள் அதிரடியாகப் பந்துவீசி ஆஸி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்து இறுதியில் இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். குறிப்பாக, வெற்றி யாருக்கு எனத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது சிராஜ் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால், இவர்களுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்தது.\nஇதனையடுத்து, கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, ஆஸி சுற்றுப் பயணத்தில் கலக்கிய நடராஜன் உட்பட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்குவதாக தெரிவித்திருந்தார்.\nஅதன்படி வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷார்துல் தாகுர் போன்றவர்களுக்கு மஹிந்திராவின் தார் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முகமது சிராஜிற்கும் தார் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணனும், தாயாரும் பெற்றுக்கொண்டார்கள்.\nஇதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சிராஜ், “மிகவும் சிறப்பான தருணம். உங்களின் அழகான பரிசைப் பெற்ற உணர்வை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. மஹிந்திரா சார், உங்களுக்கு எனது நன்றிகள். சில காரணங்களால், காரை வாங்க நான் வரமுடியவில்லை. அம்மாவும், அண்ணனும் அதைப் பெற்றுக்கொண்டார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nAUS: வரலாற்று சாதனை படைத்த ஆஸி மகளிர் அணி…ஆடவர் அணிக்குப் பின்னடைவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nவணிகச் செய்திகள்வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்\nஇந்தியாநாடு முழுவதும் மொத்தமா லாக்டவுன்\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/wwe-royal-rumble-2019-results", "date_download": "2021-05-07T08:09:36Z", "digest": "sha1:WVJ4GOX4AKEI3TI4KSQUE56JYPXA4ZQ7", "length": 8845, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முதல்முறையாக சாதித்த ‘செத் ராலின்ஸ்’ & ‘பெக்கி லின்ச்’", "raw_content": "\nமுதல்முறையாக சாதித்த ‘செத் ராலின்ஸ்’ & ‘பெக்கி லின்ச்’\n‘ராயல் ரம்பிள்’ போட்டி முடிவுகள்\nடபிள்யூ.டபிள்யூ.ஈ பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘ராயல் ரம்பிள்’ போட்டிகள் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கின. அதைப்பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.\n‘ராயல் ரம்பிள்’ போட்டிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 30 பேர் பங்கேற்கும் எலிமிநேஷன் ராயல் ரம்பிள் போட்டியாகும். அதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பது கனவாகும். ஏனெனில் இந்த போட்டியில் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மிகப்பெரிய மல்யுத்த திருவிழாவான ‘ரசல்மேனியா’ போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.\nபெண்களுக்கான 30 பேர் ‘ராயல் ரம்பிள்’ போட்டிகள் முதலில் தொடங்கியது. இந்த போட்டியில் இரண்டாவதாக வந்த ‘நட்டாலியா’ சுமார் 55 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து ���சிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பதிமூன்றாவது நபராக உள்ளே நுழைந்த முன்னாள் சாம்பியன் ‘சார்லட்’ ஆரம்பம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இந்த போட்டியை வெல்வதற்கான அதிக வாய்ப்புடைய வீராங்கனையாக கருதப்பட்ட ‘நயா ஜாக்ஸ்’ 29-ஆவது நபராக உள்ளே நுழைந்தார்.\nஇந்நிலையில் எவரும் எதிர்பாராத விதமாக ‘லானா‘ காயமடைய அவருக்கு பதிலாக பலத்த கரகோஷத்துடன் ‘பெக்கி லின்ச்’ 28 வது நபராக உள்ளே நுழைந்தார். இறுதியாக ‘சார்லட்’ மற்றும் ‘பெக்கி லின்ச்’ களத்தில் இருக்க சார்லட்டை வெளியே தள்ளி ‘பெக்கி லின்ச்’ முதல்முறையாக ‘ராயல் ரம்பிள்’ போட்டியை வென்று சாதனை படைத்தார்.\nபின்னர் ஆண்களுக்கான போட்டியில் சென்ற முறை வெற்றியாளரான ‘நாக்கமுரா’ மூன்றாவது வீரராக உள்ளே நுழைந்தார். இருப்பினும் அவர் இந்த முறை முஸ்தபா அலியினால் வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவுடன் பத்தாவது நபராக உள்ளே நுழைந்த ‘செத் ராலின்ஸ்’ சிறப்பான ஒரு ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தினார்.\n26 வது வீரராக உள்ளே நுழைந்த ‘பாபி லாஷ்லி’யை ராலின்ஸ் உடனடியாக வெளியேற்ற, கோபம் கொண்ட லாஷ்லி ராலின்சை வெளியே இழுத்து பலமாக தாக்கினார். போட்டியை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள வராக கருதப்பட்ட ‘பிரான் ஸ்ட்ரவுமன்’ 27 ஆம் நபராக உள்ளே நுழைந்தார்.\nலாஷ்லி யால் கடுமையாகத் தாக்கப்பட்ட ‘செத் ராலின்ஸ்’ இறுதிக்கட்டத்தில் உள்ளே நுழைந்து இறுதியாக ‘பிரான் ஸ்ட்ரவுமன்’ஐ வெளியேற்றி போட்டியை வென்றார். முன்னதாக 30 ஆவது நபராக உள்ளே நுழைந்த ‘ஆர் டிருத்’ஐ அடித்து வீழ்த்தி ‘நயா ஜாக்ஸ்’ இந்தப் போட்டிக்குள் நுழைந்தார், பின்பு ‘ரே மெஸ்டரியோ’ வினால் வெளியேற்றப்பட்டார். இவர் பெண்கள் போட்டியில் சார்லட் மூலம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆண்கள் தரப்பில் போட்டியை வென்ற ‘செத் ராலின்ஸ்’ மற்றும் பெண்கள் தரப்பில் போட்டியை வென்ற ‘பெக்கி லின்ச்’ ஆகிய இருவருக்கும் இது முதல் ‘ராயல் ரம்பிள்’ வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.\n‘செத் ராலின்ஸ்’ தனது போட்டியாளராக ‘பிராக் லெஸ்னர்’ அல்லது ‘டேனியல் பிரயன்’ இருவரில் யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுப்பார். மேலும் ‘பெக்கி லின்ச்’ தனது போட்டியாளராக ‘ராண்டா ரவுசி’ அல்லது ‘அசுகா’ இவற்றில் ஒருவரை தேர்ந்தெடுப்பார். சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_570.html", "date_download": "2021-05-07T07:56:19Z", "digest": "sha1:6NL4ALF6JBBMF4BTLRXPY7LYUKKNLXKD", "length": 5173, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம் ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம் - Yarl Voice ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம்\nஇந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரானது இன்று ஆரம்பமாகின்றது.\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்இ சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.\nஅபுதாபிஇ டுபாய்இ சார்ஜா என மூன்று மைதானங்களிலேயே இம்முறை தொடர் இடம்பெறவுள்ளதுடன்இ இவ்வாண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.\nகொவிட்-19-க்கு மத்தியில் இத்தொடர் இடம்பெறுகின்ற நிலையில் பலத்த கட்டுப்பாடுகள்இ வெளியுலகத்தோடு தொடர்பில்லாமல் இருத்தல் என்பன காணப்படுகின்ற நிலையில் வீரர்களின் பெறுபேறுகளை விட அவர்களை மனதளவில் தயார்படுத்தலே அணிகளுக்கு பெரிய சவாலாக விளங்கப் போகின்றது.\nசுரேஷ் ரெய்னாஇ ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/143550-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-05-07T08:11:20Z", "digest": "sha1:CYJERPOPC7PHTUVT5GMDVUKEMAGHWTPL", "length": 23422, "nlines": 581, "source_domain": "yarl.com", "title": "அறிமுகம் - Page 2 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nJuly 31, 2014 in யாழ் அரிச்சுவடி\nஅன்னை நிவேதிதாவை நினைவில் கொண்டு வருகின்ற அழகிய பெயர் உங்களது\nஇரு கரங்கள் கூப்பி வரவேற்கிறேன்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n���ன்றிகள்.... ஆர அமர பேசும் போது கொறிக்க சுண்டல் தருவியள் தானே...\nஇதுவும் யாழின் எழுதப்படாத விதியாகிவிட்டது\nநாங்கள் விதி என்று நொந்து கொள்கின்றோம்\nஅன்னை நிவேதிதாவை நினைவில் கொண்டு வருகின்ற அழகிய பெயர் உங்களது\nஇரு கரங்கள் கூப்பி வரவேற்கிறேன்\nதம்பிமாரைக்காணவில்லை என்றதும் இந்தப்பக்கம் வந்தேன்\nஉங்களைப் பற்றி சிறிய அறிமுகம் ஒன்றைத் தரலாமே.\nஉங்களைப் பற்றி சிறிய அறிமுகம் ஒன்றைத் தரலாமே.\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை, கொஞ்சம் தமிழ்பசி, இலக்கியப் பசி அதிகம், எங்கே அதற்கு தீனி கிடைக்கிறதோ அங்கே நேரத்தை செலவு பண்ணுவேன். ஊரில் இருக்கும் போது அதற்கு குறைவில்லாமல் இருந்தது. நாட்டை விட்டு வந்த பிறகு எல்லாம் அரிதாகி விட்டது, சூழ்நிலைகள், நேரம் எல்லாமே பிரச்சனைதான். அப்போதில் இருந்து, கிட்டத்தட்ட ஒரு 8 வருடமா இந்த யாழ் இணையத்தில் அப்பப்போ எனது இலக்கிய பசிக்கு தீனி கிடைக்கும். கருத்துக்களம் மிகவும் பிடித்த ஒரு பகுதி. நிறைய நாளாக இங்கே நானும் ஒரு உறுப்பினராக சேர ஆசை இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போ அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் எல்லோரயும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகின்றேன்.....\nவாருங்கள் நிவேதிதா.,உங்களை வரவேற்ப்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கின்றேன்\nவாருங்கள் நிவேதிதா.,உங்களை வரவேற்ப்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கின்றேன்\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும் ..\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும் ..\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nவணக்கம் நிவேதிதா. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.\nவணக்கம் நிவேதிதா. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.\nவணக்கம் நிவேதிதா அக்கா. பயப்பிடாமல் வலதுகாலை எடுத்து வைத்து வாங்கோ..\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும் .\nவணக்கம் நிவேதிதா அக்கா. பயப்பிடாமல் வலதுகாலை எடுத்து வைத்து வாங்கோ..\nநன்றி சுபேஸ்.... நான் இடது காலை எடுத்து வைச்சு வந்திட்டனே...\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும் .\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும் .\nநீங்கள் யாழில் உறுப்பினராக இணைந்து விட்டீர்கள், அதனால் தான் உங்களால் இங்கே பதிலிட முடிகிறது,\nநீங்கள் தமிழ் தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் உங்களால் யாழை தொடர முடியாது,\nஉங்களுக்கு தமிழில் எழுதுவதில் பிரச்சனை என்றால் கணனியூடாக குகுள் மொழிமாற்றியை (google translator) எளிதாக பயன்படுத்தலாம், தொலைபேசியூடாக பயன்படுத்துபவர் எனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் தமிழ்விசை (tamilvisai) என்ற அப்ளிகேசன் பயன்படுத்தி தமிழில் எழுதலாம்...\nதொடங்கப்பட்டது June 30, 2016\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 36 minutes ago\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஅப்போ நீங்கள் உபி என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். சீ இதெல்லாம் என்ன பிழைப்போ\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/10/04/", "date_download": "2021-05-07T07:14:54Z", "digest": "sha1:DDR4EL4WPAWCQT3JE53L3JUE535LJRWM", "length": 5722, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "October 4, 2020 | Chennai Today News", "raw_content": "\nவிக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற சென்னை அணி: வாட்சன் டூபிளஸ்சிஸ் அபாரம்\nராஜஸ்தானில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: ராகுல் காந்தி இதுக்கெல்லாம் போக மாட்டாரா\nஅரியவகை ஆப்பிரிக்கா சிங்கத்தை தத்து எடுத்த 12ஆம் வகுப்பு மாணவி\nசிறுநீரகம் செயல் இழந்ததால் மரணமடைந்த பிரபல நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள்: அதிர்ச்சி தகவல்\nஆறு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படும் பெங்களூர் இஸ்கான் கோயில்: பக்தர்கள் பரவசம்\nகடலில் நீச்சல் அடித்து குளித்தவர்களுக்கு திடீர் கண் எரிச்சல்; பரபரப்பு தகவல்\n5 மணி நேரம் ஸ்டூல் போட்டு நடுரோட்டில் உட்கார்ந்த நபரால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்க���ுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/youth-who-slipped-90-foot-well-rescue-fire-department", "date_download": "2021-05-07T07:08:12Z", "digest": "sha1:7ZTXEJM4PAO7N4CR4BH4FGNTPRF3ZGNN", "length": 10103, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "90 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்; போராடி மீட்ட தீயணைப்புத்துறை! | nakkheeran", "raw_content": "\n90 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்; போராடி மீட்ட தீயணைப்புத்துறை\nகோவை ஆலாந்துரை அருகே நீர் வற்றிய 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.\nகோவை ஆலந்துரை அடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில், மணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. நீர் இல்லாத வற்றிய இந்த கிணற்றின் அருகே அதேபகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற 19 வயது இளைஞர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். மழை காரணமாக அங்கிருந்த மண் வழுக்கிவிட்டதில், அண்ணாமலை அந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கும், காருன்யா நகர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.\nஇதனையடுத்து அங்கு வந்த ரவிச்சந்திரன் தலைமையிலான 9 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி, அண்ணாமலையை கயிற்றில் கட்டி வெளியே எடுத்தனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், லேசான காயங்களுடன் அண்ணாமலையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n'பனங்காட்டு படை' ஹரிநாடார் திடீர் கைது\n\"மருந்து வாங்க காவல்துறை உதவும்\" - பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு\nஆட்டிறைச்சிக்காக தம்பியைக் கொன்ற அண்ணன்... திருச்சியில் சோகம்\n''மக்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று கலந்தாலோசிப்போம்'' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி\nதலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் ��ிஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2008/04/", "date_download": "2021-05-07T06:56:30Z", "digest": "sha1:GE77ZNX25A3CENQO47KMU3UZQU4L3N2S", "length": 27830, "nlines": 136, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: April 2008", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nஇறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன் மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன் கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது\nஇறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப் இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்எம் தான் வானொலிகளில் தவழும்எம் தான் வானொலிகளில் தவழும் ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடிய���ில்லை அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்\n( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)\nஇறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று\nஇரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.\nவேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.\nஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்ப��ாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.\nஇறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும். இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.\nசிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.\nஇந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறு��் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.\nநான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.\nவிஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஎனது வலைத்தளம் அரசியல் இலாபம் கருதியோ சுயலாபம் கருதியோ செய்யப்படும் ஒன்றல்ல யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள் யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள் அதைவிடுத்து எனக்கு எதிரான கேவலப் பிரசாரங்களில் ஈடுபடவேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்\nஇது ஒரு வலைப்பதிவே தவிர இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஊடகமல்ல நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன் நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன்யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல\nஎன்னுடைய பதிவுகளில் தமிழர்களின் நலனைத்தவிர்த்து சுயலாபத்துடன் செயற்பட்டிருக்கிறேனா என்பதை என்மீது குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள்,நபர்கள் சொல்லட்டும் என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல என்னுடையதும் அவ்வாறே பத்திரிகைத்துறையில் சில உண்மைகளை வெளிக்காட்டப் போய் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் உடைந்துபோய் முச்சடைத்து தமிழை சுவாசிக்க முடியாது குற்றுயிராக இருப்பதாக பேசுகிறீர்கள்\n ஊடகம் என்னும் என்னுடைய இலட்சியத்துறையில் சாதிக்கத்துடித்தபோது சிலர் சிரித்துக்கொண்டே என்னைக் கத்தரித்தார்கள் நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள் தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள் எனக்காகவல்ல என்சார்ந்தவர்களுக்காகத்தான் ஊடகத்துறையிலிந்து விலகுகிறேன் என்பது அவ்வாறானவர்களுக்கு புரிந்திருக்கும்\nஆனால் அரசியல்சேவை என்ற பெயரில் சமுதாய இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பசுத்தோல் போர்த்தி விஷம் கறக்கும் சிலரின் சுயலாப வெறிக்கு நான் பலியாக மாட்டேன் நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன் நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன் உங்களை நியாயப்படுத்துவதற்காக பக்கசார்பின்றி இயங்கும் ஊடகவியலாளர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்\nஅரசியல்வாதிகளின் பின்னால் வால்பிடித்துத் திரியும் சில ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்\nஅவர்கள் எனக்கிட்ட பின்னூட்டங்கள் இவை:\nயேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல... முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...\n//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல பு���ிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லைதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லைகடமையை செய்வோம்உரிமையை பெற்றுக்கொள்வோம்தடையை தகர்த்தெறிவோம்-அதுமற்றவரின் தலையாய்இருந்தாலும்பரவாயில்லை--------இது உங்களுடைய கவிதை யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.\nஎனது பதிவுகளில் எவையேனும் அரசியல்சாயம்பூசப்பட்டவை என எண்ணினால் சொல்லுங்கள் மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள் மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அ��்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள் என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எழுதியுள்ளவை அனைத்தும் புரியும் என நினைக்கிறேன்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nவிஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=26263", "date_download": "2021-05-07T07:53:20Z", "digest": "sha1:YRWI54HDHYHSXYGE7G5HCLF4JQUXKDKG", "length": 25139, "nlines": 231, "source_domain": "rightmantra.com", "title": "அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nஒரு செல்வந்தன் ஒரு முறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல தோற்றமளித்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தான்.\nஅவனை பரிதாபத்துடன் பார்த்தவன், “பார்க்க வாட்டசாட்டமே இருக்கிறாய்… நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்\n“சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.”\n“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”\n ஏதுவா இருந்தாலும் சரி என் பிரச்னை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.\n“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”\nஎதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\n“ஆம���ம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்\n“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.\n“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்… உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ எப்படி\n“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”\nஅதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.\n“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”\n“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.\nஇவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.\nஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.\nபுத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.\nஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும் அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல���லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.\nஅடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும் எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம் எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்” என்று ரூல்ஸ் பேசினான்.\nஅந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்\nஇது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.\nஆண்டவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (\nஆண்டவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.\nஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.\nஇவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா\nஇறைவனை வணங்குவதோ, பதிகங்களை படிப்பதோ, கோவிலுக்கு செல்வதோ, உழவாரப்பணி முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.\nஉங்கள் பத்து சதவீத நேரத்தை எப்படி ஒதுக்கப்போகிறீர்கள் சரி விடுங்கள் ஒரு ஐந்து சதவீதமாவது ஒதுக்குவீர்களா\nஇல்லை… இந்த புதுப்பணக்காரன் மாதிரி 24 மணிநேரமும் உங்களுக்கு மட்டும் தானா\nமேலே உள்ள படத்தில் நாம் அளித்திருக்கும் பொன்மொழி – IF YOU CHANGE YOUR ATTITUDE EVERYTHING WILL CHANGE – என்பது சாதாரண வரிகள் அல்ல. பிரச்சனை பிரச்சனை என்று புலம்புபவர்களுக்கு அது ஒன்று தான் விடை.\nநீங்கள் நினைப்பதைவிட ஆழ்ந்த பொருள் கொண்டது இவ்வரி. பிடிவாதம் வேண்டாம். உங்கள் கண்ணை மறைக்கும் கண்ணாடியை கழற்றுங்கள். இன்றே மாற்றிக்கொள்ளுங்கள் உங்கள் மனப்பான்மையை. ப்ளீஸ். உங்களுக்காக. அது மாறினால் எல்லாமே அடுத்தடுத்து உடனே மாறிவிடும்.\n“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6\nநீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்\nமகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்\nஉங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஎது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nதிருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)\nஇருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு\nஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL\nவினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…\n8 thoughts on “அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nரொம்ப நல்ல செய்தி சுந்தர் சார்.\nமிக அருமையாக உணர்த்தி விட்டீர்கள் சார்\nசுந்தர்ஜி வணக்கம் . மிக அருமையான கருத்து பொதிந்த கதை . தூய எண்ணங்கள் நம் உயர்வுக்கு வழிகாட்டும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .\n“எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள்\nபண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறமும் பரிமளிக்கும்\nபுண்ணிய மல்லிகை போதே எழிலொற்றி பூரணர் பால்\nமண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே “\nநன்றி உணர்வு பற்றி உரைத்து சொன்ன அழகான இந்த பதிவிற்கு நமது முதல் நன்றி உண்மையில் நம்மை பொறுத்தவரை நாம் தளத்தின் வாசகர் ஆனதும் தான் நாம் உலகை பார்க்கும் பார்வை மாறியது உண்மையில் நம்மை பொறுத்தவரை நாம் தளத்தின் வாசகர் ஆனதும் தான் நாம் உலகை பார்க்கும் பார்வை மாறியது எந்த நிலையில் இருப்பினும் நல்ல நாகரிகத்தோடும் நன்றியுடனும் நடக்க முடிகிறது எந்த நிலையில் இருப்பினும் நல்ல நாகரிகத்தோடும் நன்றியுடனும் நடக்க முடிகிறது இதைவிட மகாபெரியவா, சாய் பாபா போன்ற மகான்களிடம் உண்மையான பக்தி வைக்க முடிந்தது இதைவிட மகாபெரியவா, சாய் பாபா போன்ற மகான்களிடம் உண்மையான பக்தி வைக்க முடிந்தது நல்ல மோதிரம் இல்லாவிட்டாலும் நல்ல விரல்கள் இருப்பதை உணர முடிகிறது நல்ல மோதிரம் இல்லாவிட்டாலும் நல்ல விரல்கள் இருப்பதை உணர முடிகிறது நமக்காக வேண்டிக்கொள்ள, பணியாற்ற நம் தளம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது நமக்காக வேண்டிக்கொள்ள, பணியாற்ற நம் தளம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது சுந்தரின் தோழமைக்கும் அழகான பதிவுகளுக்கும் நன்றி சுந்தரின் தோழமைக்கும் அழகான பதிவுகளுக்கும் நன்றி நன்றி\n//நல்ல மோதிரம் இல்லாவிட்டாலும் நல்ல விரல்கள் இருப்பதை உணர முடிகிறது \nஇவ்வரிகளை மிகவும் ரசித்தேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-07T08:01:01Z", "digest": "sha1:Y6K6RIYKINGOQHLWSHQYPOI7Z6YKZNA2", "length": 17074, "nlines": 78, "source_domain": "thowheed.org", "title": "ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா\nஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா\nபுகாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப�� பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை.\nமருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது.\nஉக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் கறக்கும் ஒட்டகங்களின் சிறுநீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் நடந்து உடல் நலம் தேறினர்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி 233\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகப் பாலும் அதன் சிறுநீரும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இது அன்றைய காலத்து மக்களின் மருத்துவ முறையாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் கட்டளையிட்டால் அதை ஏற்றுச் செயல்படுத்துவது நம் மீது கடமை. ஆனால் உலக விஷயம் தொடர்பாக ஏதேனும் கூறினால் அது வஹீ அடிப்படையில் கூறப்பட்டதல்ல. எனவே அதை ஏற்பதற்கும், ஏற்காமல் இருப்பதற்கும் நமக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.\nஉலக விஷயம் தொடர்பாக அவர்கள் ஏதாவது கருத்து தெரிவித்து அக்கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பின்வரும் சம்பவம் இதைத் தெளிவாக உணர்த்துகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்சை மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்சை மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம் என்று மக்கள் கூறினர். நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் உதிர்ந்து விட்டன அல்லது குறைந்து விட்டன. அதைப் பற்றி மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிட���் தெரிவித்தனர். அப்போது அவர்கள், நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)\nமற்றொரு அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னை விட) நீங்களே நன்கு அறிந்தவர்கள் என்று சொன்னதாக உள்ளது.\nஒட்டகத்தின் பாலிலும், சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உஹதுப் போரில் காயம் ஏற்பட்டு இரத்தம் பீரிட்டு ஓடியது. இதை நிறுத்த சாம்பலை அந்த இடத்தில் பூசி இரத்தம் கசிவதை நிறுத்தியதாக புகாரியில் ஹதீஸ் உள்ளது.\nஇன்றைய காலத்தில் விபத்து ஏற்பட்டு இரத்தம் ஓடினால் சாம்பலைப் பூசுவது நபிவழியைப் பின்பற்றுவதாக ஆகாது. அன்றைக்கு அது தான் ஒரே வழியாக இருந்ததால் அதைத் தான் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இன்று இரத்தம் ஓடுவதை நிறுத்த சிறந்த வழிமுறைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றும் சரியான வழியாகும்.\nபோதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன\nPrevious Article நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா\nNext Article ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/8-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-05-07T06:20:56Z", "digest": "sha1:SSTOLYDEZPVYND2PRW2XXBRMXW2ZWUQB", "length": 6057, "nlines": 131, "source_domain": "www.britaintamil.com", "title": "8 மாவட்டங்களில் இடியோடு கனமழை தொடரும் | Vanilai Arikkai | Today Weather | Britain Tamil Broadcasting | Britain Tamil Broadcasting", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | மீனம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | MEENAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | கும்பம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | KUMBAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | மகரம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | MAGARAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | தனுசு | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | THANUSU 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | விருச்சகம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan |VIRUCHAGAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | துலாம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | THULAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | கன்னி | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | KANNI 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | சிம்மம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | SIMMAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | கடகம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | KADAGAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | மிதுனம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | MIDHUNAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | ரிஷபம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | RISHABAM 2021\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் | மேஷம் | பிலவ வருடம் | Tamil New Year Rasi Palan | MESHAM 2021\nஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்….\nமாங்கல்ய தோஷம் காரணமும் பரிகாரமும்..\nமணி – மந்த்ர – ஔஷதம்…….பெரியவா\nமஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்….\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nLondon – லண்டனின் அடுத்த மேயர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2021-05-07T07:10:57Z", "digest": "sha1:FJ6UBHUA3WCHDV64DOSFQGHXHRNWSEAZ", "length": 5861, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல் | Chennai Today News", "raw_content": "\nஇலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல்\nஇலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல்\nஇலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல்\nதமிழகத்தில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த சேதங்களை உண்டாக்கிய ஓகி புயல், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையையும் விட்டு வைக்கவில்லை\nஇலங்கையில் ஓகி புயலால் மணிக்கு சுமார் 70கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், காற்றுடன் கனமழையும் பெய்ததால் அங்கும் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,\nமேலும் இலங்கையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஐந்து பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் இலங்கை கடலோர காவல்படை ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nமேலும் இலங்கையின் பல பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே வீழ்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\n3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை: சென்னையில் விடிய விடிய மழை\nஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர்\nதமிழுக்கும் தமிழர்க்கும் மத்திய அரசு செய்த துரோகம்: கமல்ஹாசன்\nதோனி பாணியில் சிக்ஸர் வின்னிங் ஷாட்டாக அடித்த விராத் கோலி\nஇந்தியா இலங்கை டி20 போட்டி ரத்து ஏன்\nரோஹித் சர்மா நீக்கம், பும்ரா இணைப்பு: இந்திய அணி அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2017/07/25/", "date_download": "2021-05-07T06:26:34Z", "digest": "sha1:GB66RZCBFL66N65NPZ7ZZECOOPSQJ4J7", "length": 5827, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "July 25, 2017 | Chennai Today News", "raw_content": "\nநாய், பூனையுடன் பேச மொழிபெயர்ப்பு கருவி: அமெரிக்க பேராசிரியர் தகவல்\n14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்\nபீர் பாட்டிலை ஓப்பன் செய்து கோப்பையில் ஊற்ற ஒரு ரோபோ\nஓவியா: கல்லிடம் கூட சாரி கேட்கும் குழந்தை மனசு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தை ரிலீஸ் செய்யும் லைகா\nஒரே நாளில் 100 நரிகளை வேட்டையாடினாரா பிரபல கால்பந்து வீரரின் டுவிட்டரால் பரபரப்பு\nபல்லாவரம் நீர்நிலையில் கழிவுகளை கொட்டும் விமான நிறுவனம். அதிர்ச்சி வீடியோ\nடெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி-அய்யாக்கண்ணு சந்திப்பு\nபோதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் தொடர்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-14-02-14-45/6076-a-sp-483253536?tmpl=component&print=1&page=", "date_download": "2021-05-07T06:51:59Z", "digest": "sha1:C2EKTEEAK2CG3FZUJWU4QVVDH6K777KE", "length": 26839, "nlines": 68, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல்: கலிங்கு (2003 - 12)", "raw_content": "\nதொடர் நாவல்: கலிங்கு (2003 - 12)\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nஏழு அறைகள், இரண்டு கூடங்கள், இரண்டு சமையலறைகள் கொண்ட அப்பெருவீடு அப்போது தன்னதாய் இல்லையென்ற நினைவில், பெரியம்மாவின் பூட்டிய வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் கே.பி.எம்.முதலி. அவருக்குள் திட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது.\nபொழுது பட்டுவர ஊர் அடைந்து வந்தது. நெடுநேரத்தின் பின் இருட்டு விழுந்து இறுகியிருந்ததை உணர்ந்தார். மனத்தில் விரிந்த எண்ணத்தைச் செயற்படுத்த இறுதியாக ஒருமுறை அந்த வீடு செல்லத் துணிந்தவராய் எழுந்து சென்றார். தோளில் கொளுவும் ஒரு பையில் இரண்டு லோங்ஸ், இரண்டு சேர்ட், ஒரு துவாயென்று எடுத்துவைத்தார். இன்னொரு பையில் தன்னிடமிருந்த பத்திரங்கள், சேர்டிபிகேற், அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் முதலியனவற்றை எடுத்து வைத்தார். குளித்துவிட்டு வந்து ஒரு கறுப்பு லோங்ஸ், ஒரு கறுப்புச் சட்டையை எடுத்து அணிந்தார்.\nதிட்டமாய்ச் சுமத்தப்பட்ட துக்கத்தினோடும் அவமானத்தினோடும் வீட்டை விட்டு வெளியேறினார்.\nவெள்ளைப் பூனை அவர் காணாவண்ணம் அவரைப் பின்தொடர்ந்தது.\nஇருளில் இருளாக கறுப்பு உடையில் அவர் ஊர் இகந்து சென்றதை யாரும் மறுநாள் வரை அறியவில்லை. அதை எதிர்பார்த்திருந்த மங்களம்கூட.\nசகுந்தலைதான் காலையின் சப்தம், சலனமறுத்திருந்த வீட்டை அவதானித்துவிட்டு தாயாரிடம் சொன்னாள். ‘சந்தடியைக் காணேல்ல, அம்மா. வெளிக்கிட்டுட்டார்போல.’\nஅதுமட்டுமே அவளின் எல்லாமுமான பதிலாக இருந்தது.\nஅங்கிங்காய் அலைந்துவிட்டு, ஒருநாள் கொழும்பு செல்ல தீர்மானித்தார் கே.பி.எம்.முதலி. சில ஏற்பாடுகளை அவருக்கு செய்யவிருந்தது அங்கே.\nபிறகு தம்பலகாமம் போனார். சீவலி ஆர்வமாய் வரவேற்றாள். அவரது கோலத்துக்குக் காரணம் கேட்டாள். அவர் பெரியம்மா காலமானதைச் சொன்னார்.\nதுக்கங்களின் விளாசலில் ஆளே மாறித்தான் போயிருந்தார். அவரை குளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டு, அலுமாரியின் கீழ்த்தட்டில் வைத்திருந்த சாராயப் போத்தலை எடுத்து மேசையில் வைத்தாள். குளித்துவந்ததும் அதை அவர் கேட்பார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவர் குளித்து வந்ததும் அதையே கேட்டார். அவள் மேசையை காட்டிவிட்டு அளவாக எடுத்துவிட்டு ஓய்வெடு என கூறிச் சென்றாள்.\nஇரவு விழ எழுந்த கே.பி.எம்.முதலி ஏதோ நினைவெழுந்து அழுத்தியவர்போல் ஒருமுறை குலுங்கினார். கண்ட சீவலி ஓடிவந்து அணைத்து அவரைத் தேற்றினாள். ‘பெரியம்மாவுக்காக அழாதே இனி. அவள் சொர்க்கத்திலே அமைதியாய் உறங்கட்டும்.’\n‘நான் உனக்கு மிகவும் கரைச்சல் கொடுக்கிறேன்…’\n‘எனக்கு இது கஷ்ரமே இல்லை.’\n‘உன் அம்மா எப்படி இருக்கிறாள்\n‘நடமாட்டம் குறைவுதான். நினைவு நன்றாக இருக்கிறது. பழைய கதைகளெல்லாம் என்னோடு பேசுவாள். எப்போதாவது உன்னையும் கேட்பாள்.’\nஇரவுக்காற்று இதமான குளிரைச் செய்துகொண்டிருந்தது. அது நதிகள் பல தழுவி வந்த காற்றும்.\nஅப்போது அவர்களுடன் சீவலியின் அம்மா திருமதி கமலா பெர்னாந்தோபிள்ளையும் விறாந்தையிலிருந்தாள். மூவரும் மெல்ல மதுவைச் சுவைத்தபடி காலம் விழுத்திய இடைவெளிய���ன் நினைவறாத் தாக்கத்தைப் பேசியபடி இருந்தனர். சிறிதுநேரத்தில் தனக்கு அதற்குமேல் குளிர் தாங்காது என்றுவிட்டு கமலா பெர்னாந்தோபிள்ளை உள்ளே போய்விட்டாள்.\nமேலே பேச உற்சாகம் அழிந்திருந்தவரை, ‘வா, நேரமாகிவிட்டது, சாப்பிட்டுவிட்டு படுக்கலாம்’ என அழைத்துக்கொண்டு உள்ளே போனாள் சீவலி. முதல்வேலையாக தான் கொண்டுவந்திருந்த பத்திரங்கள், சேர்டிபிகேற்கள் இருந்த பையை எடுத்து சீவலியிடம் கொடுத்து, ‘இனி எப்ப இது எனக்குத் தேவைவருமோ தெரியாது. நான் திரும்ப கேட்கிறவரை நீயே வைத்திரு’ என்று சொல்லி கொடுத்தார். அதை வாங்கி அவள் பத்திரப்படுத்தி வைத்தாள்.\nபின் சாப்பிட்டுவந்து படுக்கையில் இருந்து இருவரும் பல விஷயங்களையும் பேசினர். உறக்கத்தை அவரது கண்களில் காணாதவள், அவருக்கு அப்போது தேவையெனத் தெரிந்து சாராயம் ஊற்றிக் கொடுத்தாள். தானுமே குடித்தாள். இரவு முதிரமுதிர அவர் உற்சாகம் அடைந்தார். அளவோடு அவள் நிறுத்தியபோது, அவர் ‘குடி’ என்றார். தனக்கு மறுநாள் காலையில் வேலையிருப்பதைச் சொல்லி சீவலி தவிர்ந்தாள். பிறகு அவரில்லாத காலத்தின் வெறுமை தன்னை வதைத்தவாறெல்லாம் சொன்னாள். கே.பி.எம்.முதலி எதுவும் சொல்லாமல் கேட்டபடி இருந்தார். அவரது உற்சாகம்மட்டும் மேலும் மேலும் கிளர்ந்துகொண்டே இருந்தது.\nஒரு நதியாக படுக்கையில் சலனித்துக் கிடந்திருந்தவளை ஒரு வெறியோடு தழுவினார் அவர். எல்லாம் மறந்து… உறவுகள், அவமானங்கள், இழப்புகள் எல்லாம் மறந்து... அவளோடு இணையும் வேட்கைகொண்டார்.\nஅவரது மானம், மரியாதை எல்லாவற்றையும் வஞ்சனையில் பிடுங்கித் தின்ற சகுந்தலை, அவரது நரம்பையும் வெட்டிவிட்டிருந்தாளா மனத்தின் வேகத்தை அவருடம்பு உறவேயில்லை.\nமல்லாந்து கிடந்து கே.பி.எம்.முதலி வதைப்பட்டார். இதற்குமேல் அங்கே அவரால் தரித்திருந்துவிட முடியாது. அந்தப் பாதி இரவிலேயே பையை எடுத்துக்கொண்டு அவர் வெளிக்கிட்டார். அறை வாசலோரமிருந்த எதுவோ காலில் இடறியது. நிமிர தெரிந்தது, தவநிலையில் அமர்ந்திருந்த புத்த சொரூபம். திரும்பி கதவைத் திறந்துகொண்டு சீவலியின் வீட்டைவிட்டு இருளில் இறங்கினார். நடந்தது புரியாத சீவலி, ‘பரமா… பரமா… என்ன நடந்தது இங்கே வா… திரும்பி வா’ என்றபடி அந்தப் போதையோடும் கேற்வரை ஓடிவந்தாள்.\nஇனி அவரை அவளுக்குத் தேவையிராது.\nயாரு���்குத் தேவையாக முடியாதோ அவர்களின் அணுக்கம் இனி அவருக்கும் வேண்டியிருக்கவில்லை\nநரம்பறுத்த பாதகியின் முகம் திரையிலிருந்து அழியும்வரை அவர் அலைந்தார். எண்பதாம் ஆண்டு வந்தது. எண்பத்தோராம் ஆண்டும் வந்தது. முடிவுறா அலைச்சலில் அவர் அடையாளமே மாறினார். அந்த நினைவழிப்பைச் செய்யும் ஒரு மாயத்தைத் தேடி இடையறாது அலைந்தார்.\nதேவை தேவையில்லாத வேலைகளையெல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார். தேவை, தேவையில்லாத எல்லா விஷயங்களையும் பத்திரிகையில் வாசித்தார். அதுபோல் தேவை, தேவையில்லாத எல்லா மனிதர்களின் முகங்களையும், முகவரிகளையும் அழித்தார். நினைவை ஒரு வெள்ளைக் காகிதமாக்க முயன்றார்.\nபகல்களை உறங்கி, இரவுகளை விழித்திருந்து வாழப் பழகியாகிவிட்டது அவருக்கு. அது மனிதர்களே இல்லாத ஒரு உலகத்தில் தான்மட்டும் வாழ்வதான பாவனையைக் கொள்ள அவருக்கு வெகு உதவியாகவிருந்தது. ஒருபோது வாழ்வின் தடம் புரண்டது. அவர் எல்லாவற்றையும் ஒருநாள் மறந்தார். அந்த ஸ்மரணையிழப்பு பல வருஷங்கள் தொடர்ந்தது. அவர் ஒருபோது அதைத் திரும்பப்பெற்றார். அப்போது அவர் உஷாரடைந்தார். நினைவைக் காப்பாற்றுவது முதன்மையான கரிசனையானது. பாடல்களை, செய்யுள்களை, சுலோகங்களை அவர் மனனம் செய்து தனக்கே ஒப்புவித்தார்.\nமேலும், அவர் எழுதினார். செய்தி எழுதினார், புகார் எழுதினார், எதையுமே எழுதினார். பக்கம் பக்கமாய் எழுதினார். இருபது பக்கங்களுக்குக் குறைவாய் எழுதி அவர் எப்போதும் அறிந்ததில்லை. அவற்றினை பகிரங்கப்படுத்தக்கூடிய சில அதிகாரிகளுக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும், முக்கியமான நிருபர்களுக்கும், சில பத்திரிகை அலுவலகங்களுக்கும் அஞ்சல்களில் அவற்றைச் சேர்ப்பித்தார். செய்தி வெளியாவதோ, புகார் பதிவாவதோ அவரின் அடியடியான நோக்கமில்லை. எழுதுவதற்காகவே எழுதினார். எவருக்காவது அப்படிச் செய்யத் தோன்றுமா தெரியாது. அவருக்கு அப்படித்தான் தோன்றியது.\nஇரண்டு தசாப்பதங்களை எழுதியும், அலைந்துமாய்க் கழித்தார்.\nஉலக உருண்டையின் ஒரு சிறு புள்ளியில் இடையறாச் சஞ்சாரம்.\nதீராத பக்கங்களில் எழுத்துக்களின் இறைப்பு.\nஅவை சகலதையும் அவர் மறக்கும்படி செய்தன. சிலவேளைகளில் தன்னையும். அதேபோதில் அவரது நினைவை அவை தக்கவைத்தன.\nஅவர் சின்ன வயதில் மது, மாமிசம், புகை பிடித்தல் இல்லாதவராகத்தான் இருந்தார். வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் மது வந்தது. அவ்வப்போது புகைக்கவும் செய்தார். முற்று முழுதான தகர்வின் பின் எல்லாம் மறக்க அவருக்கு இன்னொன்று தேவைப்பட்டது. அதை புதிதாக கற்றுக்கொண்டார்.\nஅது அவரது எல்லா நினைவுகளையும் மறக்கச் செய்தது. அதுவே சிலருக்கு எல்லா நினைவுகளையும் நினைக்கப் பண்ணுவது. சாமி அதன்மூலம் தன் நினைவுகளை மறந்தும், ஸ்மரணையை நிலைநிறுத்தியும் நிம்மதிகொண்டார்.\nஅந்தப் பொழுதுகளில் அவர் பல அரூபமான தரிசனங்களை அடைந்தார். அவர் அதுவரை அடைந்திராத தன் கேள்விகளின் பதில்கள் அவருக்குக் கிடைத்தன. புதிது புதிதாய்க் கேள்விகளும் எழுந்தன. அவற்றுக்கும் பதில் அவரிடம் தோன்றிக்கொண்டிருந்தது.\nஅவர் பூடகமாயிருந்தார். அதேவேளை பல பூடகங்களின் விளக்கத்தையும் கண்டறிந்தார். எந்த ரகசியத்தையும் கட்டவிழ்க்க அவரால் முடிந்திருந்தது.\nஅவற்றையே அவர் முறைப்பாடு செய்ததும்.\nஎல்லா அவரது தரிசனங்களும் வார்த்தையாகியிருந்தன. ஆனால் அவை வாசிக்கப்பட்டனவா என்பதை எப்படிக் கண்டறிவது அறியப்படவே எழுதினாரெனின், அவர் செய்ய வேறு என்ன உள்ளது\nகேட்கவும் யாருமில்லாதவராய் இருக்கிறார் சாமி. அவர் யாரையும் அண்டவில்லை. யாரும் அவரை அண்டவுமில்லை. அப்போது சொல்லுவது யாருக்கு கேட்டால் சொல்லலாம். கேட்காமலே வலிந்து போய்ச்சொல்ல அவரால் முடியாது.\nசொல்லவும்கூடாது. அப்படிச் சொன்னால் அவரைச் சந்தேகிப்பார்கள். அவ்வாறு சொல்லாமலும் சிலர் அவரைப் பயித்தியமென்றே நினைத்தார்கள். ‘பாவம், ஆரை இழந்துதோ எதைப் பறிகுடுத்துதோ\nசெவிடருக்கு முன்னால் எந்த விஷயத்தையும் இரைந்து கதைக்கலாம். குருடருக்கு முன்னால் இலச்சையின்றி எதுவும் செய்வதில் ரகசியக் காப்பிருக்கிறது. பயித்தியத்தின் முன்னால் இரண்டின் சாத்தியங்களும் உள்ளன. பயித்தியம் பார்க்கும், பேசும். ஆனால் அவற்றை உள்வாங்க அதனால் இயலுமாயிருக்காது. அவரோ எல்லாம் பார்த்தும், எல்லாம் கேட்டும் உள்வாங்கினார். அப்போ அவர் பயித்தியமாய் நினைக்கப்படுவதில் அவர் ஏன் மனவருத்தம் கொள்ளவேண்டும்\nசிலர் அவரை சாமியென அழைத்தார்கள். அதற்கும் அவர் ஏதும் சொன்னதில்லை. தான் சாமி இல்லையென்று சொன்னபோதுகூட ஒரு சாமியின் அடக்கமாயே அது அவர்களுக்குத் தென்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது, சாமி என்பதற்கு பயித்தியமென்றும் ஒரு பொருளிருக்கிறதென்று. அதனால் சாமியாகவே இருந்தார்.\nஇப்போது சாமியாயிருந்தும் அவருக்கு பயித்தியம் இடைக்கிடை வந்தது. அதுபோல் பயித்தியமாக இருக்கையில் சாமிநிலை வந்தது. ஒரு புள்ளிவரை பயித்தியமாகவே போய்க்கொண்டு இருப்பவர், திடீரென சுதாரித்து சாமியாகிவிடுவார். அதபோலத்தான் சாமியாக ஆகிக்கொண்டிருக்கையில் பிரக்ஞையை அழித்துக்கொண்டு பயித்தியமாகிவிடுவதும். எதுவாயிருந்தாலும் அவருக்கு அது கவசமாகவே இருந்தது. நினைத்துப் பூணுகிற கவசமல்ல. தானாக அமைகிற கவசம்.\nபிரதீபனிடம் பூவரசம் கம்படி பட்டபோது, அவர் பேச்சிலும் நடத்தையிலும் அவரைப் பயித்தியமென்று நினைத்துத்தானே ‘ஓடு’ என போகவிட்டான் அப்போது அது கவசமாக இருந்தது.\nசாமி கண்மூடிக் கிடந்திருந்தபடி உள்ளுக்குள்ளாய்ச் சிரித்தார்.\nஎனினும் அது உடம்பை உலுக்கியது.\nஒருமுறை கண்ணைத் திறந்து வெளியைப் பார்த்தார்.\nசாமி எழுந்து பேப்பரை மடித்து எடுத்துக்கொண்டு பையைத் தூக்கினார்.\nபோய் ரீ குடித்து, அன்றைய பேப்பரும் வாங்கினார்.\nநேற்றைய சோகங்களினதும், பயங்கரங்களினதும் எழுத்து வடிவமாய் அது இருந்திருந்தது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/suprme-court-give-judgement-maharashtra-political-issue/", "date_download": "2021-05-07T06:06:38Z", "digest": "sha1:WPYTMBZTSWLTHIJF5HYYCZIHH6E6E2IN", "length": 10872, "nlines": 134, "source_domain": "www.sathiyam.tv", "title": "மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி..! எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு..! - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Breaking News மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி.. எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு..\n எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு..\nமகாராஷ்டிராவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்கக்கூடாது என்றும், அதனை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nயார் யாருக்கு எவ்வளவு சொத்து முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு\nஇந்தியா-இங்கிலாந்து போட்டியைக் காண அனுமதி ரத்து\nவெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்\n“தேர்தல் கதாநாயகன்”…திமுக தேர்தல் அறிக்கை வெளியானது\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் ���ெளியீடு……\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/141490-lord-muruga-temples-and-worships", "date_download": "2021-05-07T07:15:59Z", "digest": "sha1:O4FLK6K6M4UHPQ2F7XWSP2ATBLLOM5LU", "length": 6561, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 June 2018 - அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்! | Lord Muruga Temples and Worships - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ்ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_16.html", "date_download": "2021-05-07T06:39:26Z", "digest": "sha1:NU7PSNZWDT2AV2EQDJLPY46GVCQG5BZ7", "length": 18537, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 16 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கொண்டே, பாடல், அவர்களுக்கும், கவிஞர், நல்ல, வளர்ந்து, நான்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 16\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 16\nM.G.R. அல்ல, ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே இருக்கும் மாமனிதர் என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் நான் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும், என் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.\n⁠பிறகு, அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு, நான் எழுதிய பாடல்தான் \"கண்ணை நம்ப��தே\" என்று ஆரம்பிக்கும் பாடல். இந்தப் பாடல் M.G.R. அவர்களுக்குப் பரிபூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், என்னைத் தனியே அழைத்துச் சென்றார். \"கடைசிச் சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள்\" என்றார். பாடினேன். \"பொன் பொருளைக் கண்டவுடன், வந்தவழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே\" என்ற வரியில், \"தன் வழி நல்ல வழியாக, வந்த வழியை விடச் சிறந்த வழியாக இருந்தால், தன் வழியே செல்வதில் என்ன தவறு\" என்று ஆரம்பிக்கும் பாடல். இந்தப் பாடல் M.G.R. அவர்களுக்குப் பரிபூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், என்னைத் தனியே அழைத்துச் சென்றார். \"கடைசிச் சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள்\" என்றார். பாடினேன். \"பொன் பொருளைக் கண்டவுடன், வந்தவழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே\" என்ற வரியில், \"தன் வழி நல்ல வழியாக, வந்த வழியை விடச் சிறந்த வழியாக இருந்தால், தன் வழியே செல்வதில் என்ன தவறு\" எனக் கேட்டார். எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவர் ஒவ்வொரு நிமிடமும் N.S.K. போல, சிந்தித்துக் கொண்டே இருப்பவர் என்ற எண்ணம் மலை போல் வளர்ந்து விட்டது. பிறகுதான் \"வந்த வழி மறந்து விட்டுக் கண்மூடிப் போகிறவர் போகட்டுமே\" என்று மாற்றினேன். இப்படி இவருடன் எத்தனையோ அனுபவங்கள்.\n⁠பிறகு தசாவதாரத்திற்குப் பாடல் இயற்ற மல்லியம் சென்றிருந்த அய்யா உடுமலையார் அவர்கள், K.S.கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி, அந்தப் பொறுப்பை என்னிடம் முழுக்க முழுக்கக் கொடுத்த நல்ல எண்ணத்தையும், நான் எப்படி அவருடைய பாராட்டுதலுக்கு ஆளானேன் என்பதையும் எழுதுவது என்றால், அதற்கே எனக்கு ஒரு அவதாரம் தேவை. விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.\n⁠இப்படியாக எத்தனையோ அனுபவங்கள். திரையுலகின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் என்னுடைய பங்கிற்குச் சான்றானவை. ஆல் தழைத்துக் கொண்டேயிருக்கிறது. சருகுகள் உதிர உதிர, துளிர்கள் பசுமையைக் கொழித்துக் கொண்டே வளர்கின்றன. திரைத் தொழில் வளர வளம் பெற வாழ்த்துகிறேன்.\n⁠இந்த நூலை வெளியிட என்னைத் தூண்டிவிட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், பாராட்டு வழங்கிய அண்ணன் M.A.வேணு, ஏ.கே.வேலன், குருவிக்கர��்பை சண்முகம், கவிஞர் வாலி, கவிஞர் பொன்னடியான் அவர்களுக்கும், நல்ல விதமாக இந்தப் பதிப்பு வெளிவர உதவிய அச்சக நிர்வாகி ரெங்கநாதன் அவர்களுக்கும், எனது பணிவையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எனது வளர்ச்சிக்குக் காரணமான தமிழக ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.\nபக்கம் - 16 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கொண்டே, பாடல், அவர்களுக்கும், கவிஞர், நல்ல, வளர்ந்து, நான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/2/15/salem-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3-211ee768-311d-11e9-9343-62ba749290072072280.html", "date_download": "2021-05-07T07:11:26Z", "digest": "sha1:YDQ4F7IX4FHUINXKO3XCV5RAKUOJRLTB", "length": 5237, "nlines": 112, "source_domain": "duta.in", "title": "[salem] - வீரகனூர் கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகள் - Salemnews - Duta", "raw_content": "\n[salem] - வீரகனூர் கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகள்\nகெங்கவல்லி, பிப்.15: கெங்கவல்லி தாலுகா வீரகனூர் 7வது வார்டு பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்திலேயே 2வது மிகப்பெரிய சந்தை என்ற பெயர் பெற்றது. ஆனால், தற்போது சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாடுகள் வரத்து குறைந்துபோனது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: வீரகனூர் கால்நடை சந்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு தொடங்கி மதியம் 4 மணி வரை நடைபெறும். நூற்றுக்கணக்கான மாடுகளும், ஆயிரக்கணக்கில் ஆடுகளும் சந்தையில் விற்பனை செய்யப்படும். ஆனால், சந்தையை நிர்வகித்து வரும் பேரூராட்சி நிர்வாகம் வருவாயை மட்டுமே வசூலித்தது. அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. சந்தை வளாகத்தில் மாடுகள் தண்ணீர் குடிக்க புதிதா�� தொட்டி கட்டவில்லை. மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும். இதனால் சந்தைக்கு கால்நடை வரத்து படிப்படியாக குறைந்துபோனது. தற்போது காலை 4 மணிக்கு கூடும் சந்தை, காலை 9 மணிக்குள் முடிவடைந்து விடுகிறது. மாடுகள் வரத்து குறைந்ததால் சந்தையை நடத்த ஏலம் எடுத்தவர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகத்துக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் சந்தையை, முறையாக அதிகாரிகள் நிர்வகிக்காததால், எதிர்வரும் காலத்தில் சந்தை இல்லாமல் ேபாகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சந்தையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/fZUnCwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inspired-treasures.blogspot.com/2020/06/01.html", "date_download": "2021-05-07T07:34:21Z", "digest": "sha1:FDPXO4CPIJZFNBRBPU2VEZ6CJ7X3PDN2", "length": 35883, "nlines": 436, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: இது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்?", "raw_content": "\nவிதிவிலக்குகளின் கதை - Story of exceptions\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\nஅது 2001 ஆம் ஆண்டு. க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள் வெளி வந்து நாமெல்லாம் உயர்தரப்பிரிவில் அடியெடுத்து வைத்த காலம். தலை நகரில் உள்ள பெண்களுக்கான ஒரேயொரு தமிழ் மொழி மூல, பகுதி அரச பாடசாலை அது. பாடசாலையின் தவணைக்கட்டணம் அப்போது 1000.00 ரூபாவாகியிருந்தது. அதைவிட மேலதிகமாக வெவ்வேறுகட்டணங்களும் இருக்கும். 1996 இடப்பெயர்வும் நாம் இழந்தவையும் எம்மை எப்போதும் ஒரு அழுத்தத்துக்குள்ளேயே வைத்திருந்தன. அம்மா அரச உத்தியோகம் பார்த்தாலும், பாடசாலைக்கட்டணம் கூட சில வேளைகளில் பெரும் சவாலாகத் தான் இருந்திருக்கிறது.\nமுதல் வாரத்திலேயே தனியொருவரைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என எம்மில் சிலரை வகுப்பாசிரியரே அடையாளப்படுத்தியிருந்தார். தனியாக வந்து சந்திக்கச் சொன்னார். விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாம் தவணையிலிருந்து இறுதித் தவணை வரை நாம் பாடசாலையில் எதுவித கட்டணங்களும் செலுத்தவில்லை. எல்லாக் கட்டணத் தொகையும் கழிக்கப்பட்டு ஒவ்வொரு தவணையும் மீதமாக அறு நூற்றுச் சொச்சம் எமக்கு கைகளில் கிடைக்கும். பழைய மாணவிகள் சங்கத்தின் புலமைப்பரிசிலின் பயனாளிகள் நாங்கள். அதை வழங்குவதற்காக எமக்கு பழைய மாணவிகள் சங்கம் எந்தவொரு நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. \" நல்லாய்ப் படிக்க வேணும்\". ஆசிரியர் சொன்னது அது மட்டும் தான். அதுவும் அந்த ஒரு தடவை மட்டும் தான். கடைசித் தவணைகளிலெல்லாம் என் புள்ளிகள் 50 ஐத் தாண்டியதில்லை. ஆனால் , வகுப்பாசிரியர் கடிந்தது கூட இல்லை.\nஇன்றும் எனது உயர்தரக் கல்விக் காலத்தை மீட்டுப்பார்க்கிறேன். நாங்களெல்லாம் சராசரி மாணவர்கள் தான். எதற்காக எங்களைத் தேர்வு செய்து அந்தப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டும். வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே. வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே அங்கு அந்த புலமைப்பரிசிலின் நோக்கம் கல்விக்கான அணுகல் தொடர்பில் எல்லாருக்கும் சம வாய்ப்பினை வழங்க வேண்டும்; வகுப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளி குறைய வேண்டுமென்பதாகத் தான் இருந்ததே தவிர ஏற்கெனவே அணுகல் காணப்படுபவர்களுக்கு மேலும் சிறப்பான அணுகலை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஒருவேளை, பழைய மாணவிகள் சங்கம் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் வகிக்கும் இடங்களைச் சில வேளைகளில் எம்மால் அடைய முடியாமல் கூடப் போயிருக்கலாம்.\nஅந்த நிலை மாறி, இன்று நாமெல்லாம், சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலைகளை எட்டியிருக்கிறோம். எமக்கு முந்திய சந்ததியினர் தீர்மானங்களை எடுப்பதற்காய்த் துணை புரிகிறோம். ஆனாலும் கூட, 'கல்வியில் சமத்துவம் தேவை' என்பதை எம்மால் அங்கீகரிக்க க் கூட முடியவில்லை. மின் கல்வி என்கிறோம். 63% அணுகல் இருக்கிறது என்கிறோம். மீதி 37% க்கும் தொலைக்காட்சி, வானொலி மூல அணுகல் இருக்கிறது என் கிறோம். முக நூலில் தரவேற்றினால் 95% அணுகல் கிடைக்கும் என்கிறோம். அந்த 95% அணுகலுக்குரியவர்கள் யார் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை. வறுமையே இல்லை என்கிறோம். மின் கல்விக்கான அணுகலை வறுமை தடுக்கவில்லை என்கிறோம். பிரச்சினை எல்லாம் இணைய இணைப்பின் செறிவிலும் புலப்பரப்பிலுமே இருக்கிறது என்கிறோம். பாடசாலை ஆரம்பித்ததும் மின் கற்பித்தல் மூலம் நடைபெற்றவை அனைத்தும் மீளக் கற்பிக்கப் படும் என்கிறோம். கோவிட் 19 போன பின், மின் கல்வியும் ஆறிய கஞ்சியாகி விடும் என்கிறோம். எம்மை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. இலக்கேயில்லாமல் பயணிக்கிறோமா என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகளை எல்லாம் விதிவிலக்குகள் என எப்படி எம்மால் இலகுவாகக் கூறிவிட முடிகிறது அவர்களை மற்றவருக்குச் சமமாக நடாத்த வேண்டியது சமூகம் சார்ந்து எமக்கிருக்கும் பொறுப்பு என ஏன் எம்மால் எண்ணக்கூட முடியவில்லை\nவைத்தியசாலையில், நோயாளியைப் பரிகரிக்கும் போது பாரபட்சம் நடந்தால் கொதித்தெழுகிறோம். 67% நோயாளிகளைப் பரிகரித்து விட்டு மீதமானோரைப் பரிகரிக்க முடியாது என்று கூறினால், அமைதியாய்ச் சென்று விடுவோமா என்ன கேட்டால் , அது மனித உயிர் சார்ந்தது. சமத்துவம் தேவை என்று விளக்கமும் வைப்போம். ஆனால், கல்வியில் சமத்துவம் என்பது ஒரு சந்ததியின் இருப்பையே தீர்மானிக்கும் என்பதை எம்மால் உணரக் கூட முடிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.\nஆட்சி (GOVERNANCE) சார்ந்து பயணிக்க வேண்டியவர்களுள் நானும் ஒருத்தி என்ற வகையில், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளும் அவற்றை அடைவதற்காக எம்முன் குவிந்திருக்கும் கடப்பாடுகளும் அடிக்கடி மனக்கண்ணில் வந்து செல்கின்றன. சமத்துவமும் (EQUITY) ஒருவரையும் பின்னிற்க விடக்கூடாது (LEAVING NO ONE BEHIND) என்ற அடிப்படையும் மனவெளியில் அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. 37 சதவீதத்துக்கு தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படுமாயின் மின் கல்வி க் கான அணுகல் காணப்படும் 67% க்கும் அதே தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படத்தானே வேண்டும். அப்படியாயின், ஏன் நாம் தொலைக்காட்சி வழிக் கல்வியில் மட்டும் கவனம்\n 67 சதவீதமானோர் மின் வழியில் கற்றாலே போதும் என எண்ணுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் இப்படி என்னுள்ளே எழும் பல கேள்விகள் விடை காண முடியாமல் தவிக்கின்றன.\nகோவிட் 19 இன் பெயரால் கல்விக்கான அணுகல் தடுக்கப்பட்டமை ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்தக் காலத்தை ஏன் நாம் மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கப் பயன்படுத்தக் கூடாது. சூழலை அவதானிப்பதற்காக இயற்கை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கிய காலமாக ஏன் ப���ர்க்க க் கூடாது ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும் அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும் அறிவுப்பகிர்வுகளுக்காக எவ்வளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்\nஉலகின் தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இயற்கையை அவதானித்தமையால் உருவானவையே தவிர, வெறும் ஏட்டுக்கல்வியால் உருவானவையல்ல. ஏட்டுச் சுரைக்காய் பல வேளைகளில் கறிக்கு உதவுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளை எவரும் நோக்குவதில்லை. சித்தியெய்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரீட்சித்திருக்கிறார்கள். இதை நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், புறக்கிருத்திய நடவடிக்கைகளால் கிடைக்கும் திறன்களும் அனுபவங்களும் தான் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் துணை நிற்கும் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். மாணவர்கள் மீது ஏட்டுக்கல்வியை மேலும் மேலும் திணித்து, கோவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்காமல், கோவிட் 19 இன் பின்னரான காலத்தை எதிர்கொள்ள அவர்களை நாம் தயார்படுத்த வேண்டும்.\nதரம் 5 புலமைப்பரிசில், கட்டாயமானதல்ல என அரசே அறிவித்த பின்னரும் கூட, பத்தே வயதான மாணவர்கள் பெரும் அழுத்தங்களின் மத்தியில் மின் வழிக் கல்வியில் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலேயே புலமைப்பரிசில் தேவைப்படுபவர்களுக்கு அந்த மின்வழிக்கல்விக்கான அணுகல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எம் எவரிடமும் தரவுகள் இல்லை. பல இடைவெளிகளை வெறும் இலக்கங்களால் நிரப்பிவிடத்தான் நாம் துடிக்கிறோம். பொது வெளியில் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. தரவுகள் சார்ந்து விஞ்ஞான பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான வல்லமை இன்னும் எம்மிடம் உருவாகவில்லை. அதற்கான தரவுகளும் எம்மிடத்திலில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மொத்த ஆசிரியர் தொகையை மொத்த மாணவர் தொகையால் பிரித்தே விளக்கம் சொல்லிப் பழகிவிட்டோம். ஆதலினால் எமக்கு ஏற்றத்தாழ்வுகளை உணர முடிவதில்லையோ என்னவோ\nA9 வீதியால் பயணித்தபடி, \"வன்னி எப்படி அபிவிருத்தியடைந்து விட்டது தெரியுமோ\" என தொலைபேசியில் விளக்கம் சொல்பவர்கள் தான் நாங்கள்.\nஅவ்வீதியிலிருந்து சில மீற்றர்கள் உள்ளே சென்றாலே எமக்கு உண்மை நிலவரம் புரிந்துவிடும். ஆனால், பொதுவாக நாம் அப்படிச் செய்வதில்லை. அகன்று விரிந்த வன்னியின் நிலப்பரப்பின் அந்தங்களிலுள்ள பாடசாலைகளும் மீளக் குடியமர்ந்த, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வியலும் எமக்கு எப்போதும் புரிவதில்லை என்பதால் பிராந்தியம் சார்ந்த எமது நிர்வாக முடிவுகளில் அவை தாக்கம் செலுத்துவதில்லை. எங்கள் முடிவுகள் எப்படி மெறுபேற்றை நோக்கிச் செல்லும் எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள் எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள் யாரிடம் நோவோம்\nமீண்டும் மீண்டும் என் நினைவுகளை மீட்கிறேன். சைவ மங்கையர் வித்தியாலயமும் அதன் தூர நோக்கும் எட்ட முடியா உயரத்தில் நின்று புன்னகைக்கின்றன.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 1:30 AM\nLabels: கல்வி, கோவிட், வன்னி, வன்னி மண்\nகல்வி என்பது கற்றல் (திருக்குறள் - கற்க கசடு அற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக.)\nஅறிவு என்பது (திருக்குறள் - எப்பொருள் யார் வாய் செல் கேற்பினும் அப் பொருளில் மொய்பொருள் காண��பது அறிவு.)\nமனிதனுக்கு கற்றலும் அறிவும் மிகவும் முக்கியமானது என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. நன்றி\nகணிதத்துடன் ஊடகவியலும் சூழல், இயற்கை வள முகாமைத்துவமுமாய் பரந்து விரிந்த என் கல்வியுலகும் அரச ஊடகத்துறையும் பின் நிர்வாகமும் அபிவிருத்தியுமாய் மாறிப்போன என் தொழிலுலகும் தகவல் அறியும் அடிப்படை உரிமையால் என்னிடமே மீண்டு வந்த எழுத்துரிமையும் என்னை மீளவும் வலையுலகில் கால் பதிக்கச்சொல்கின்றன... புதிய பரிமாணத்துடன் என் வலைப்பூ மீண்டும் உயிர் பெறுகிறது இக்கட்டுரைகளுள் பெரும்பாலானவை தினகரனிலோ அல்லது Daily News இலோ பிரசுரமானவை....\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப...\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicshaji.blogspot.com/2012/06/1927-2012-y.html", "date_download": "2021-05-07T07:48:34Z", "digest": "sha1:DAAMKETVPWUQ6W734BOEX3TFIX2Z4KYU", "length": 37499, "nlines": 173, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: கஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)", "raw_content": "\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\n1993ல் நான் ஒரு இசை விற்பனையாளராக இருந்தேன்.\nஒரு முன்னணி இசைவெளியீட்டு நிறுவனத்துக்கு விற்பனை மேலாளர். பலவகை கடவுள்களைப்பற்றியான பக்திப்பாடல்கள், பலமொழி திரையிசைப்பாடல்கள் என்று சுடச்சுட விற்ற காலம் அது. வார்னர் சகோதரர்கள் வெளியீடுகளாக இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப்பாடல்கள், இந்திய மரபிசை, இன்டிபாப், கருவியிசை, கஸல் என இசையை குவித்துப்போட்டு விற்றோம். அது இசைச்சந்தையின் பொற்காலம். எதை வைத்தாலும் விற்றுபோகும். இணையத்திலிருந்து இலவச இறக்குதல் அன்றில்லை. எம்பி3 என்ற வார்த்தையே இல்லை. ஒரே குறுவட்டில் ஆயிரம் பாட்டுகளை 'எரித்து' (burn) இசைத்தொழிலையே சாம்பலாக்கும் தொழில்நுட்பங்கள் வந்துசேரவில்லை. குறுவட்டு நுட்பமே அப்போதுதான் ஈ£ரிலைத் தளிர்விட்டு எழுந்துகொண்டிருந்தது. ஒலிநாடாக்கள்தான் பிரபலம். எங்கள் களஞ்���ியங்களில் எப்போதும் புதிய அறுவடையின் வாசனை.\nஎன்னுடைய நிறுவனம் சில பாகிஸ்தானி இசைத்தொகுப்புகளுக்கு விற்பனை உரிமை பெற்றிருந்தது. பெரும்பாலானவை கஸல்கள்.\nசில கஸல் பாடகர்களை நான் கேட்டிருந்தேன். எப்போதாவது கஸல் கேட்பவன் என்றநிலையில் குலாம் அலி, ஜக்ஜித் சிங், ஹரிஹரன்...\nஆனால் கஸல் ஒருபோதும் என்னுடைய விருப்பப் பட்டியலில் இருக்கவில்லை. என்னுடைய நண்பரும் திரைப்பாடகருமான ஸ்ரீனிவாஸ் கஸல் போதை தலைக்கேறி ஏற்கனவே ஹரிஹரனுக்கு உயிர்பிரதி ஆக மாறும் நிலையிலிருந்தார். அவர்தான் எனக்கு முதல்முதலாக மெஹ்தி ஹசனை அறிமுகம் செய்துவைத்தவர். ஹரிஹரனே மெஹ்தி ஹசனின் பாதிப்பினால் உருவானவர்தான் என்றான் ஸ்ரீனிவாஸ்.\nமெஹ்தி ஹசன் பெயரும் சரக்குப்பட்டியலில் இருந்தது. அடுக்குகளில் இருந்த ஒலிநாடாக்களின் அட்டைகளில் அந்த புன்னகைக்கும்\nவயோதிக முகத்தையும் பெயரையும் பார்த்தேன். பாகிஸ்தானி திரைப்படங்களில் மெஹ்தி ஹசன் பாடிய கஸல்கள் அடங்கிய ஒரு\nஇசைத்தொகுப்பை உடனடியாக எடுத்தேன். நான் இசைகேட்கும் கோணத்தையே அந்த ஒலிநாடா மாற்றியமைத்தது என்று சொன்னால்\nமிகையாகச் சொல்கிறேன் என்று எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன். வழக்கமாக நான் கேட்கும் பழைய மேலையிசை, பழைய இந்தி\nதிரைப்பாடல்கள், சலில் சௌதுரி ஆகியவற்றின் வரிசையில் எப்போதைக்குமாக மெஹ்தி ஹசன் ஏறியமர்ந்துகொண்டார். ஸ்ரீனியைப்போல, இன்னும் பலலட்சம் மெஹ்தி ஹசன் அடிமைகளைப்போல, நானும் மெஹ்திப்போதையில் மீளமுடியாதபடி சிக்கிக்கொண்டேன்.\nஒருமுறை கூட்டமாக்ப்பேசிக் கொண்டிருக்கையில் ஒரு தோழி,\nஅவளும் மெஹ்தி ஹசன் 'கேட்டி'ருப்பதாகச் சொன்னாள்.\nஎனக்கென்னவோ மெஹ்தி ஹசன்னை வெறுமே 'கேட்க' முடியாதென்றே படுகிறது. 'கவனித்தால்'கூட போதாது.\nஅதற்கும் மேலான ஒன்று அவரை உள்வாங்க தேவைப்படுகிறது. அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் 'இசைமௌனம்' அப்படிப்பட்டது.\nஅதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் த���யாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்..\nமெஹ்தி ஹசன் ஒரு முழுமையான கஸல் பாடகர், அவ்வகையில் அவர் நிகரற்றவர். அவரது ஆழ்ந்த குரல் இசை ரசிகர்களுக்குள்\nஉருகவைக்கும் ஒரு அனுபவமாக எப்போதும் நிறைவது. கஸலின் பாடும் முறையிலும் உணர்விலும் தன்னுடைய தனி முத்திரையை அவர் பதித்தார். அவருக்கே உரித்தான ஒரு தனித்தன்மையுடன் மிகச்சிக்கலான இன்னிசை நுட்பங்களையும் அவரால் பாடமுடியும். எந்த ராகத்தையும் அதன் உள்ளுறைந்த மௌனத்தையும் அழகையும் தொட்டு\nஅவரால் மீட்டிக்காட்ட இயலும். ஆனால் அவருடைய சிறப்பு என்பது கஸல் பாடல்களை அழுத்தமான நிதானத்துடன் அவற்றின் க\nவித்துவமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மௌனமும் வெளிப்படும்படி பாடுவதிலேயே உள்ளது.\nஎட்டுவயதில் அவர் பொதுமேடையில் பாடினார். அதன் பின் கிட்டத்தட்ட 25,000 பாடல்கள் பாகிஸ்தானிய எல்லையை விட்டு எழுந்து உலகளாவிய ரசிகர்கூட்டத்தை பெற்றார். கஸல் அவருக்குப்பின் அவருக்கே உரிய தனித்தன்மையை தன் வடிவச்சிறப்பாக ஏற்றுக் கொண்டது. அவரை எண்ணாது கஸல் குறித்து எண்ண முடியாதென ஆயிற்று.\nஇசையும் இலக்கியமும் இரண்டறக்கலந்த ஓர் இசைவடிவம் கஸல் போல பிறிதொன்றில்லை. உருது இலக்கியத்தின் உச்சகட்ட\nகலைவடிவான கஸல் காதையும் கருத்தையும் ஒருங்கே நிறைக்கும் ஓர் அனுபவம். அடிப்படையில் பாரசீகத்தை பிறப்பிடமாகக் கொண்ட கஸல் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நுழைந்தது. அப்படிப்பார்த்தால் உருதுவும் கஸலும் சேர்ந்தே பிறந்து வளர்ந்தன என்று சொல்லலாம். அலாவுதீன் கில்ஜியின் கீழ் அமைச்சாராகவும் அரசவைக்கவிஞ்ஞராகவும் வரலாற்றாசிரியராகவும் இருந்த இசைப்பேரறிஞர் ஹஸ்ரத் அமிர் குஸ்ரு (1253-1324) கஸலின் உருவாக்கத்தில் முதன்மையான பங்குவகித்தார். பாரசீகத்தில் பல முக்கிய ஆக்கங்களை உருவாக்கிய அவர் அங்கிருந்து கஸலின் மூலவடிவை எடுத்து தனிப் பெருங்கலையாக வளர்த்தார். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உருதுமொழியே கவிதைக்குரிய சிறந்தமொழி என்று இந்திய அறிவுலகால் கருதப்பட்டது. கவிஞர்களான சௌதா, மீர் தாகி மீர், ஸௌக், மிர்ஸா காலிப் போன்றவர்கள் எழுதிய கஸல்கள் உருது இலக்கியத்தின் செல்வங்களாக கருதப்படுகின்றன.\nஇசை நிகழ்ச்சிகளும் கஸலும் ஒன்றானது இக்காலத்திலேயே. உஸ்தாத் மௌஸுதீன் கான், கௌஹார் ஜான் ஆகியோர் கஸல் பாடல்மரபின் தொடக்க கால மேதைகள். இன்றைய பாடுமுறை இவர்களால் உருவாக்கப்பட்டது. உஸ்தாத் பர்க்கத் அலி கான், முக்தார் பேகம், பேகம் அக்தர் ஆகியோரை கஸல் மரபின் சிகரங்களாகக் கூறுகிறார்கள்.\nமெஹ்தி ஹசன் நம் காலகட்டத்து கஸல் அற்புதம்.\nமெஹ்தி ஹசன் 1927ல் ராஜஸ்தானில் லூனா என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் இசை மரபு கொண்டது.\nமெஹ்தி ஹசன் அவர் பிறந்த 'கலாவந்த்' குலத்தின் பதினாறாவது தலைமுறைப் பாடகர். தன் தந்தை உஸ்தாத் அஸீம் கான்,\nமாமா உஸ்தாத் இஸ்மாயில் கான் அகியோரிடம் ஆரம்ப இசைக்கல்வியைப் பெற்றார். அவர்கள் இருவருமே மரபான துருபத் பாடகர்கள். மெஹ்தி ஹசன் முறையான ஆரம்பக் கல்வி கூட பெறவில்லை. அவர் கற்றது இசை மட்டுமே. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது மெஹ்தி ஹசன் குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. அங்கே வறுமையை தீவிரமாகவே அவர் அறிய நேரிட்டது. முதலில் ஒரு சைக்கிள் கடையில் வேலைபார்த்த மெஹ்தி ஹசன் பிறகு கார், டீஸல் டிராக்டர் போன்றவை பழுதுபார்ப்பவராகவும் உழைத்தார். விடாது இசைப்பயிற்சியும் செய்துவந்தார். 1952ல் ஒரு வானொலி நிகழ்ச்சியில் அவருக்கு தும்ரி என்னும் இந்துஸ்தானி இசை பாட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அவரது வாழ்க்கை மாறியது. அவருக்கு இசையுலகில் கவனிப்பு கிடைத்தது. மெஹ்தி ஹசனுக்கு உருது கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கவிதைகளை இசையுடன் பாட ஆரம்பித்தார். கஸலின் கவித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து பாடும் ஒரு முறையை அவர் வடித்தெடுத்தார். அது அவரை அடையாளம் காட்டியது.\nமெஹ்தி ஹசனின் பாடும்முறை இந்துஸ்தானி இசையில் உள்ள துருபத் மற்றும் கயால் பாணிகளின் பல நுண்ணிய கூறுகளை தன்னுள் அடக்கியதாகும். பேஹ்லாவா, முர்க்கி, தான், ஜம்ஜமா முதலிய மரபிசை முறைகளின் பாடல் உத்திகளையும் ராஜஸ்தானி நாட்டாரியல் இசையின் கூறுகளையும் கஸலுடன் இணைத்து அதை வளப்படுத்திக் கொண்டார் மெஹ்தி ஹசன். அவருடைய இன்னொரு சிறப்புக்கூறு துல்லியமான உச்சரிப்பு. இசைக்கோர்ப்பின் தேவைகளும் கட்டாயங்களும் எப்படி இருப்பினும்சரி சொல்வெளிப்பாடு என்பது அவருக்கு மிக மிக முக்கியமானது. சொல்லின் ஒலியும் உணர்வும் சரியானபடி வெளிப்படவேண்டுமென்பதில் அவர் சமரசமே செய்வதில்லை.\nசொல்லின் பொருளும் ஒலியின் அழகும் இணைந்து உருவாகும் முழுமையான அநுபவமே அவரது இசை. மெஹ்தி ஹசன்னுக்கு முன்னர் மரபிசைப்பாடகர்களால் கஸல் இரண்டாம்பட்சமானதாகக் கருதப்பட்டது. மெஹ்தி ஹசன் அதை தும்ரி, தாத்ரா போன்றவையை போல மரபிசையின் முக்கிய வடிவங்களுக்கு நிகராக நிறுத்தினார். அவரது பாதிப்பினால்\nமரபிசைப்பாடகர்கள் கூட கஸல் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள்.\nஇசை ரசிகன் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். மேலும் மேலும் தேடி கண்டடைந்து பரவசத்துடன் இசையை அறிந்தபடியே இருக்கிறான்.அதுதான் அவன் வாழ்வின் நிறைவு என்பது. ஆனால் கஸல் கேட்பதென்பது இசையனுபவம் மட்டுமல்ல. மொழியின் மேலிருந்து எழுகிற இசை வடிவங்கள் தன் எழுச்சியின் போக்கில் விரைவிலேயே மொழியை உதறி தனக்குரிய தூய ஒலிவெளியை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் கஸல் ஒருபோதும் மொழியை விட்டு விலகுவதில்லை. மொழியின் உச்சமாகிய கவிதையும் இசையின் உச்சமாகிய மௌனமும் ஒரு புள்ளியில் ஒன்றாவதை\nநோக்கி தன்னை எழுப்பிக் கொள்கிறது கஸல். இசைநாடகம் பற்றிய தன் கட்டுரையில் டி.எஸ்.எலியட் இசையின் உச்சமும் கவித்துவ உச்சமும் சந்திக்கும் கலைவடிவே மானுடக்கலையின் உச்சமாக இருக்க இயலும் என்று கூறுகிறார். இசைநாடகம் அத்தகைய ஒரு வடிவத்தை நோக்கி நகரவேண்டுமென சொல்கிறார். கஸல் அத்தகைய வடிவம். அது பெரும்பாலும் காதலின் ஒரு நாடகத்தருணத்தயே வெளிப்படுத்துகிறது. பிரிவின் ஆற்றொணாத் துயரையே பெரும்பாலும் அது பாடுகிறது.\nஎவ்வளவு மெஹ்தி ஹசன் கஸல் வரிகள் நினைவில் எழுகின்றன பகதூர் ஷா சஃபர் 'பகாடி' ராகத்தில் இயற்றிய 'பாத் கர்னி முஜெ முஷ்கில்', ஜிஞ்சோட்டி ராகத்தில் ஃபய்ஸ் அகமது ஃபய்ஸ் இயற்றிய 'குலோம் மெய்ன் ரங்க் ஃபரேய்', அகமது ஃபராஸ் 'கீரவாணி'யில் இயற்றிய 'ஷோலா தா ஜல் புஜா ஹூம்'.... அவற்றை மெஹ்தி ஹசன் பாடிக்கேட்டபின் அவை அவருடைய வரிகள்...அவருடைய இசை... அவருடைய குரலின் ஆழம்..\nஅறுபதுகள் முதல் இருபதுவருடக்காலம் பாகிஸ்தானின் முதன்மையான திரைப்பாடகராக விளங்கினார் மெஹ்தி ஹசன்.\nஅவரது எத்தனையோ திரைக்கஸல்கள் இன்று பெரும் படைப்���ுகளாக அங்கீகாரம் பெற்றுவிட்டன. குவாதில் ஷிஃபாய்\nநாஷாத் இசையமைத்த 'ஜிந்தகீ மே தொ சபி ப்யார் கியா கர்தே ஹை' (1971) இன்றும் நினைவில் ரீங்கரிக்கிறது.\nமறக்கமுடியாத 'ரஞ்ஜிஷ் ஹி சஹி' (1971), அஹமது ஃபராஸ் எழுதி நிசார் பாஸ்மி இசையமைத்த அழியாத கஸல் பாடல்.\n'முஜே தும் நசர் ஸே', 'ஜிந்தகீ கி ராஹ் மே'.....நினைவில் மெஹ்தி ஹசன் கஸல்களாக எழுந்தபடியிருக்கின்றன.\nமுதன்முதலாக 1962ல் 'ஷிகார்' என்ற படத்துக்காக அவர் பாடிய 'மேரா கயால்' என்ற பாடலே அவருக்கு பாகிஸ்தான்\nமுழுக்க பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. பாகிஸ்தானின் இசை கலாச்சார விருதுகள் பலவற்றை அவர் பெற்றிருக்கிறார்.\nபாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் அதன் உயரிய வாழ்நாள் சாதனை விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது. உலகமெங்கும் பயணம் செய்து எண்ணற்ற, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழா நடந்த போது ஐம்பது ராஜஸ்தானி இசைக்கலைஞர்கள் பங்கு கொண்ட பெரும் நிகழ்வில் அவர் பாடினார்.\nமெஹ்தி ஹசனின் கடைசி இசைத்தொகுப்பான 'சதா-இ-இஷ்க்', அதிலுள்ள 'ஹம்செ தன்ஹாயீ' 'பியார் கர்னே கி' போன்ற அர்புத கஸல்களுக்காக மட்டுமல்ல ஒரு மகத்தான கலைஞனின் விடைபெறும் குரல் என்ற வகையிலும் முக்கியமானது. லதா மங்கேஷ்கர் ஒருமுறை சொன்னார் ''கடவுள் மெஹ்தி ஹசன் வழியாகப் பாடுகிறார்'' என்று. ஆனால் மெஹ்தி ஹசனின் ரசிகர்களுக்கு அவரே கஸலின் கடவுள். கண்ணீரையும் கனவையும் குரலாகக் கொண்டு மண்ணுக்கு வந்த கடவுள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்��� கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசைய���ப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:01:34Z", "digest": "sha1:F2WORCQSOECHQXV463W56JBULWHJH3SC", "length": 9369, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோதெபாய் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nRenew our heritage and pass it on renewed (நம் பாரம்பரியத்தை புதுப்பித்தல் மற்றும் அதனை புதுப்பித்து பரவலாக்கல்)\n4.785 பில்லியன் குரோனார் (மொத்த வருமானம், 2009)[1]\nகோதெபாய் பல்கலைக்கழக முதன்மை நிருவாக கட்டிடத்தின் முகப்புத்தோற்றம்\nகோதெபாய் பல்கலைக்கழக மைய நூலகம்\nகோதெபாய் பல்கலைக்கழகம் (Göteborgs University), சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் கோதெபாய் நகரில் அமைந்துள்ளது. கோதெபாய் பல்கலைக்கழகம் பின்வரும் பல (புலங்கள்) உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.\nசால்கிரேன்ஸ்கா கழகம் - மருத்துவம், பல் ஆய்வியல், உடல்நலம் மற்றும் பராமரிப்பு அறிவியல்\nநுண் செயல்முறை மற்றும் நிகழ் கலைகள்\nதொழில், பொருளாதாரம் மற்றும் சட்டம்\nஉப்சாலா பல்கலைக்கழகம் · லுண்ட் பல்கலைக்கழகம் · கோதெபாய் பல்கலைக்கழகம் · இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் · உமியோ பல்கலைக்கழகம் · லின்சோபிங் பல்கலைக்கழகம் · கரோலின்ஸ்கா மையம் · அரசு தொழில் மையம் · லுலியே தொழில் பல்கலைக்கழகம் · கார்ல்சுடாட் பல்கலைக்கழகம் · லின்னேயஸ் பல்கலைக்கழகம் · ஓரபுரோ பல்கலைக்கழகம் · மிட் சுவீடன் பல்கலைக்கழகம் · சுவீடிய தேசிய பாதுகாப்புக் கல்லூரி · சுவீடிய விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகம் ·\nசால்மெர்ஸ் தொழில் பல்கலைக்கழகம் · ஸ்டாக்ஹோம் பொருளாதாரப்பள்ளி · யோன்சோபிங் பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2013, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2940130", "date_download": "2021-05-07T08:54:27Z", "digest": "sha1:4GP6RKZM5ITGRTY57IQD4J3WXIFMFKUO", "length": 6666, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பீரங்கி வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பீரங்கி வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:56, 27 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:55, 27 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AntanO பக்கம் தகரி ஐ பீரங்கி வண்டி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்)\n15:56, 27 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தகரிபீரங்கி வண்டி''' ''(tank)'' அல்லது '''தகரூர்தி''' அல்லது '''பீரங்கி வண்டி''' என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி [[எஃகு]] கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் ப���ரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/beauty/how-to-use-pepper-for-hair-growth-in-tamil/articleshow/82120502.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-05-07T08:19:36Z", "digest": "sha1:DUYUBXZWID3VRHBZKSFM5GA7YE5WXS7L", "length": 16208, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Black Pepper Benefits For Hair: வழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும் ஆண்களும் ட்ரை பண்ணுங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nமுடி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகள் பலனளிக்க மிளகு பெரிதும் உதவுகிறது என்பது தெரியுமா மிளகு கூந்தலுக்கு செய்யும் நன்மைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nகருப்பு மிளகு எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இந்த மிளகை பேஸ்ட் ஆக்கி பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல், முடி நிறம் வெண்மையாவது, வழுக்கை பிரச்சனை கூட சரியாக கூடும்.\nமிளகு கூந்தலை அதிசயத்தக்க வகையில் பளபளப்பாக வைத்திருக்க செய்யும். கூந்தலுக்கு இரசாயன பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் மோசமான பாதிப்பை மிளகு உண்டாக்காது. அதே நேரம் என்ன பிரச்சனைகளுக்காக மிளகை பயன்படுத்துகிறோமோ அந்த பிரச்சனை வேரோடு அகல மிளகு உதவக்கூடும். மிளகில் வைட்டமின் பி,வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களால் நிறைந்துள்ளது. முடி பிரச்சனைக்கு மிளகை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nபொடுகு பிரச்சனை பல காரணங்களால் உண்டாக கூடும். பொடுகு மாசுபாடு உச்சந்தலையில் அதிக எண்ணெய் போன்றவற்றால் உண்டாகிறது. கருப்பு மிளகில் இருக்கும் வைட்டமின் சி உச்சந்தலையை சுத்தப்படுத்தக்கூடும். இதனால் பொடுகு எளிதில் வெளியேறும்.\nதலைமுடி ஓயாம கொட்டினா இந்த 9 பிரச்சனையில் ஒண்ணு காரணமாம்\nஆலிவ் எண்ணெயில் கால் டீஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும். இதை நன்றாக குழைத்து உச்சந்தலையில் மட்டும் படும்படி நன்றாக கலந்து விடவும். இந்த கலவை முடியின் வேர்களுக்கு நன்றாக பரவ வேண்டும். பிறகு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தலையில் விட்டு குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவி எடுக்கவும்.\nகருப்பு மிளகு முடியின் வேர்களை வளர்க்க செய்கிறது. இந்த மிளகு பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உச்சந்தலையில் நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவும்.\nமுடி உதிர்தலை குறைக்க செய்யும். கருப்பு மிளகில் வைட்டமின் சி இருப்பதால் இது முடி உடைதலையும் மெலிந்து போவதையும் தடுக்க செய்கிறது. வழுக்கையின் ஆரம்பத்தில் இதை கண்டறிந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.\n​. முன்கூட்டிய நரையை தடுக்கிறது\nகருப்பு மிளகில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றமானது முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. அதே சமயம் இதனுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தும் போது தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.\nஒரு டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூளில் மூன்று டீஸ்பூன் தயிரில் கலக்கவும். உச்சந்தலையில் ஒரு பேஸ்டுடன் மசாஜ் செய்து உச்சந்தலை முழுக்க வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும். இந்த கலவை கூந்தல் முழுக்க தடவி விடுங்கள். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பிறகு இலேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை கழுவி விடவும்.\nகருப்பு மிளகு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக சேர்க்கவும். இந்த கலவை முடி உதிர்வதையும் சேதத்தையும் தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் வைப்பதன் மூலம் உச்சந்தலை சுத்தப்படுத்தப்பட்டு அதன் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.\nதலைமுடி மிகவும் வறட்சியாக இருந்தால் அதை மென்மையாக்கவும் பளபளப்பாக்கவும் மாற்றுவதற்கு மிளகு பயன்படுத்தலாம்.\n30 வயதில் இளநரையா, முடி கருப்பாக சீக்கிரம் இதுல ஒண்ணு செய்யுங்க, பக்கவிளைவு இல்லை, பலன் உண்டு\nஎலுமிச்சை சாறு 2 டீஸ்பூன் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முடி மற்றும் அதன் வேர்களில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு முடியை அலசி எடுத்தால் போதும். இது உச்சந்தலையை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்திருக்க செய்யும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கிய���் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவறண்ட சருமத்துக்கு காரணம் என்ன, அறிகுறிகள் என்ன, தீர்வுகள் என்ன ஆண்கள் பெண்கள் இருவருக்குமே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதலைமுடிக்கு மிளகு கூந்தல் வளர்ச்சிக்கு மிளகு கரு மிளகு கூந்தலுக்கு உச்சந்தலையில் மிளகு pepper beauty benefits hair care tips in tamil Black Pepper Benefits For Hair\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-07T07:13:09Z", "digest": "sha1:7O5KECMLV4X36TS3AQRPGM4BDSF45GOX", "length": 4192, "nlines": 89, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கஸ்தூரி ஆவேச பேச்சு Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கஸ்தூரி ஆவேச பேச்சு\nTag: கஸ்தூரி ஆவேச பேச்சு\nஇனிமே நான் படமே எடுக்கமாட்டேன்., என்னை பார்த்த மட்டும் ஏன்.\nKarunas Speech at Sanga Thalaivan Movie Press Meet https://youtu.be/mfAEuWojgpw Actress Kasthuri Photos : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இதனை தொடர்ந்து தற்போது குண சித்திர வேடத்தில்...\nசொல்ல வேண்டிய இடத்துல தப்புனா தப்பு தான் சொல்லணும் – கஸ்தூரி ஆவேச பேச்சு\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/193440/news/193440.html", "date_download": "2021-05-07T07:17:18Z", "digest": "sha1:2X3B2XELW4QZAJS55VJ35JWQ2GF7L6PC", "length": 12058, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்\nஅழகான மனைவி அன்பான துணைவி\nஅமைந்தாலே பேரின்பமே… – கவிஞர் வாலி\nசெல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்… அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி பெறாமல் போயிருந்தது. செல்வாவின் அண்ணனுக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே மனைவியோடு பிரச்னை வந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறான்.\nஇப்படியான கசப்பான விஷயங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டான் செல்வா. குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளாமலே ஜாலியாக வாழ்க்கையை கழித்துவிடலாம் என்பது அவனுடைய எண்ணம். இது எந்த அளவு சாத்தியம் சரியான முடிவாதிருமண உறவு அவசியம் என நம் முன்னோர் பின் எதற்காக சொல்லி வந்தார்கள். திரும�� உறவைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக பயன்கள் இருக்கிறது.\nஆண்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து ஆசுவாசம் அளிப்பது திருமண உறவு தான் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.\nதிருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால், பெண்கள் கணவனை இழந்த பிறகும் பல காலம் வாழ்வார்கள். தங்களது குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள்.\n1994ம் ஆண்டில் Sex In America என்ற பெயரில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெரிய புத்தகமாக வந்தது. அதில் ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்ற கேள்விக்கு 88 சதவிகிதம் திருமணமானவர்கள்தான் என சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.\nஉங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்னையில் தான் போய் முடியும்.திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்னைகளும் அதிகமாகுமே தவிர குறையாது. திருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது அவசியம். திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.\nநம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே தாம்பத்திய உறவில் பல பிரச்னைகள் ஏற்படாது. திருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ க���டாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள். திருமண உறவிற்கு யாரும் கியாரன்டி அட்டை தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு பதில்… இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/200601/news/200601.html", "date_download": "2021-05-07T06:24:59Z", "digest": "sha1:D7Y5NMNEKVFB4X7LAADY4IVXKDAITM65", "length": 6005, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்!! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nகாதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சோனாலி. அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி தற்போது மீண்டு வந்துள்ளார்.\nஅவர் நடித்த English Babu Desi Mem என்ற படத்தை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சோனாலி மீது காதலில் விழுந்துவிட்டாராம்.\nஅதன்பிறகு அவரது ரூம் முழுக்க இந்த நடிகையின் புகைப்படத்தை தான் ஒட்டி வைத்திருப்பாராம். அவரது பர்ஸிலும் சோனாலியின் புகைப்படத்தை வைத்திருப்பாராம். மேலும் சோனாலியிடம் தன்னுடைய காதலை ப்ரொபோஸ் செய்வேன், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை கடத்தி திருமணம் செய்வேன் என அக்தர் ஒருமுறை கூறினாராம்.\nஇது பற்றி சோனாலியிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “அக்தர் என ஒருவர் இருப்பதே எனக்கு தெரியாது. நான் கிரிக்கெட் பேன் இல்லை. அவர் எனக்கு ரசிகராக இருப்பதற்கு நன்றி மட்டுமே என்னால் கூற முடிய��ம்” என பதில் அளித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220269/news/220269.html", "date_download": "2021-05-07T06:52:42Z", "digest": "sha1:QX3SE6K2NM5PNJ3PR22MQB2KUCO6DGTJ", "length": 6662, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nலண்டன்:மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.\n‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க’ என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.\nஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ண��ர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220500/news/220500.html", "date_download": "2021-05-07T08:10:10Z", "digest": "sha1:2UJ3G63R4OPGLMDYFM7PWQK2AWZK2UJN", "length": 10951, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலை குளிர்ச்சி அடைய செய்யும் மருந்து மற்றும் உணவுகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது சிறுநீர்தாரையில் எரிச்சல், ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி போன்றவை ஏற்படும்.\nஇப்பிரச்னைகளுக்கு நாவல் பழம், பருப்பு கீரை, இளநீர் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நாவல் பழம். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றுகிறது. பருப்பு கீரை அற்புதமான மருந்தாகி பயன் தருகிறது. பறவைகள் விரும்பி உண்ணும் இது, எலும்பு, கண்களுக்கு பலம் தருகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.\nசிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை சரிசெய்யும் மருந்தாகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி, வய��ற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாவல்பழம், வெல்லம், சுக்குப்பொடி, எலுமிச்சை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லக்கரைசல் எடுத்து பாகு பதத்தில் காய்ச்சவும். இதனுடன், நாவல் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு அரைத்து சேர்க்கவும். சிறிது சுக்குப்பொடி, சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\nஇதை ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். தேவையானபோது இதில் நீர்விட்டு கலந்து குடித்துவர சீதக்கழிச்சல், வயிற்றுப்போக்கு, நாவறட்சி, வயிற்று வலி குணமாகும். பருப்பு கீரையை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, வெண்ணெய். செய்முறை: பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் எடுக்கவும். இது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கீரை பசை ஒரு ஸ்பூன் சேர்த்து வேகவைக்கவும்.\nஇதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடல் சூடு, சிறுநீர்தாரை எரிச்சல், வாயில் உண்டாகும் கொப்புளங்கள் சரியாகும். பருப்பு கீரை விட்டமின் சி சத்து நிறைந்தது. கண்கள், முடி, தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. சிறுநீரை பெருக்க வல்லது. பருப்பு கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். இளநீரை கொண்டு கோடைகாலத்தில் ஏற்படும் நீரிழப்பு, உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: இளநீர், ஏலக்காய், பனங்கற்கண்டு. செய்முறை: இளநீருடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு பொடி சேர்த்து கலந்து வடிகட்டி குடித்துவர உடல் சோர்வு நீங்கும். இளநீர் பருகுவதற்கு இனிமையானது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதிக வியர்வையால் உப்புச்சத்து வெளியேறி நாவறட்சி, சோர்வு, மயக்கம் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு இளநீர் மருந்தாகிறது. அதிக வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குளிக்கும் நீரில் அரை எலுமிச்சை சாறு கலந்து குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், வியர்வை நாற்றம் விலகிப்போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரி��ப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/221556/news/221556.html", "date_download": "2021-05-07T06:34:53Z", "digest": "sha1:3FJKBR5STFFBXMZVHMPNSRPX3W5A4PSX", "length": 42045, "nlines": 128, "source_domain": "www.nitharsanam.net", "title": "20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n“சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் போக்கு மட்டுமல்ல சர்வாதிகாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\n20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு;\n“பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் உரையினையடுத்து எனக்கு உரையாற்றக் கிடைத்ததையிட்டு நான் மனமகிழ்வடைகிறேன். இதயத்தில் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவராக இருந்த போதிலும், இச்சட்டமூலம் இங்கு சமர்ப்பிக்கப்படுகையில், அவர் தவறானவர்களின் பக்கம் அமர்ந்திருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது.\nசபையின் எதிர்த்தரப்பிலிருந்து பலரும் இச்சட்டமூலத்தில் உள்ள ஜனநாயக குறைபாடுகள் குறித்தும் அரசின் அதிகாரம் தனியொருவரின் கைகளில் குவிக்கப்பட்டிருப்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ஆதலால் நான் இத்திருத்தச் சட்டமூலம் தொடர்பான விபரங்களைப் பற்றிப் பேசுவதற்கு தேவையிருப்பதாக எண்ணவில்லை.\nஆனால் இந்நாடு இவ்வாறான நிலையை ஏன் எதிர்கொள்கிறது என்பது பற்றி நிச்சயமாக நீஙகள் உங்களையே கேள்வி கேட்டுகொள்ளலாம் என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறேன்.\n1978ம் ஆண்டு அரசியல்யாப்பு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகளின் பின்னர், குறிப்பாக 1994ம் ஆண்டிலிருந்து, இச்சபையின் இருதரப்பிலிருப்பவர்களினாலும், அந்தந்த தரப்புகள் அதிகாரத்திலிருக்கும்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது சர்வாதிகாரத்தன்மையினைக் கொண்டது என்பதனை உணர்ந்து, ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும், ஐனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், ஆட்சி முறைமையினை ஜனநாயகப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என தெளிவான பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால்,அந்த முயற்சிகள்யாவும் இன்று பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று நாம் எமக்குள் கேள்வி எழுப்பலாம்.\nஆனால் நானோ எனது கட்சியோ இதுகுறித்து ஆச்சரியபடுவதற்கு புதிதாக ஒன்றும் எதுவும் இருப்பதாக கருதவில்லை. ஆயினும் இங்கு உருவாகியிருக்கும் இந்த நிலமை குறித்தே நான் எனது கருத்தினை இன்று இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.\nசிறிலங்காவின் அரச கட்டமைப்பானது ஒரு தொடர்ச்சியான செயல்முறைகள் மூலம் ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை நான் இந்தச்சபையில் வெளிப்படுத்த விரும்புகிறேன். சிறிலங்கா அரசில் நடைபெற்றுவரும் கட்டமைப்பு மாற்றங்கள் ஒரு குறித்த செல்நெறியிலேயே நகர்வதை இன்று இங்கு நடக்கும் நிகழ்வுகளும் மீளவும் உறுதிப்படுத்துகிறது.\nஇவ்விடயத்திலேதான் நான் சக உறுப்பினர் நண்பர் திரு. சுமந்திரனின் கருத்துடன் முரண்படுகிறேன். (சிறிலங்கா அரசின் ஜனநாயக செல்நெறியில் சென்ருகொண்டிருப்பதாகவும் அதில் இந்த 20 ம் திருத்தமே ஒரு கரும்புள்ளி எனும் தொனிப்படவும் திரு சுமந்தி���ன் உரையாற்றியிருந்தார்). அவரது இக்கருத்துடன் நான் இணங்கவில்லை.\nஎம்மைப் பொறுத்தவரையில் 17ம், 19ம் திருத்தசட்டமூலங்கள் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான தெளிவான செல்நெறிக்கு இடையில் வந்த ஒரு அசாதரணமான விதிவிலக்காகவே கருதப்படவேண்டியவை. அதாவது 72 வருடங்களாக அரசகட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கும் திசைக்கு எதிராக , விதிவிலக்காக அமைந்திருந்த சிறு அம்சங்களே.\nசிறிலங்கா அரச கட்டமைப்பின் (பௌத்த சிங்கள மேலாதிக்க) செல்நெறி தொடர்பில் ஒரு தொடர்ச்சியான புரிதலை ஏற்படுத்த பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் இந்த நாட்டில் பின்பற்றப்பட்ட முதலாவது யாப்பான சோல்பரி யாப்பில் இருந்து சிலவிடயங்களிலிருந்து இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.\n1936ம் ஆண்டு ஜனவரிமாதம் அரசியல் நிர்ணய சபையில் தனிச்சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்புலத்திலேயே சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த தமிழ் அரசியற் தலைவர்கள் இந்த முயற்சியை எதிர்த்திருந்தார்கள். இந்த அரசியல் அமைப்பானது சிங்கள தேசியவாதத்தின் மேலாதிக்கத்தை உறுதிசெய்யும் வகையில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்த ஒரு சமூகத்திற்கு அரச அதிகாரத்தை வழங்குகின்றதாக அரசகட்டமைப்பு மாற்றப்படும் நிலையை நோக்கிச் செல்லும் என்பதனை உணரந்ததனாலேயே தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தார்கள்.\nஈற்றில், அந்த அரசியலமைப்பானது, பிரித்தானியாவின் ஆட்சிமுறையைப் பின்பற்றி ஓரளவு பழமைவாதத்தன்மை கொண்டதும் தாராண்மைவாத ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது.\nஇருப்பினும் அந்த சோல்பரி ஆணைக்குழு, ஏதாவது வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இருக்கவேண்டும் என்ற கரிசனையை முக்கியமானதாகக் கொண்டிருந்தது. தேசிய அளவில் மக்களின் கூட்டுமனவுணர்வில் இந்நாடானது ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கவேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.\nஅதன் சரத்து 29-2, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சமூகத்தினர் மற்றைய சமூகத்தினரினதும், மதப்பிரிவினர்களினதும் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதனை தடுப்பதாக அமைந்திருந்தது.\nசோல்பரி யாப்பின் இந்த 29/2 உறுப்புரையின் கட்டுப்படுத்தும் தன்மையே, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த சர்த்துக்கு கட்டுப்பட்டதாகவும் அதனை மீறும் எந்தவொரு முயற்சியும் அரசியல்மைப்பை மீறுகின்ற செயல்பாடாகவும் கருதப்பட வழிவகுத்தது.\nஇந்த தன்மைதான் இந்த இலங்கைத்தீவில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் ஒன்றாக ஒரு நாடு எனும் அடையாளத்துக்குள் வாழ முடியும் என்பதற்கான ஒரு அடிப்படை அத்திவாரமாக, ஒரு அடிப்படை சமூக ஒப்பந்தமாக விளங்கியது.\n1964ம் ஆண்டு பிரித்தானிய கோமறை மன்றத்திற்கு (Privy Council) கொண்டு செல்லப்பட்ட லஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கும் ரணசிங்கவிற்கும் இடையிலான வழக்கில் கௌரவ பியேர்ஸ் அவரக்ள் வழங்கிய தீர்ப்பு (1964/66/NLR ) 78 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு கூறுகிறது.\nஇவையெல்லாம் குறித்து , இந்த அவையில் ஆளும்தரப்போடு இருக்கும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன்.\nஅரசியலமைப்பின் உறுப்புரை 29ஃ2 ஆனது இலங்கையின் குடிமக்களிற்கிடையிலான உரிமைகளிற்கு இடையில் ஒரு கௌரவமான சமநிலையை பேணுகின்ற ஒரு சரத்து என்றும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார்கள் , ஆகவே இந்த 29/2 உறுப்புரையானது அரசியலமைப்பில் ஒருபோதும் மாற்றத்துக்குட்படுத்தப்பட முடியாத அம்சமாகும் என அந்த தீர்ப்பு கூறுகிறது.\nஆக, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கிய இந்த 29/2 உறுப்புரையின் அடிப்படையில் தான் சிறிலங்கா தனி ஒரு நாடாக சுதந்திரம் பெறக்கூடியதாக இருந்தது .\nஅந்த 29/2 ஆம் உறுப்புரை மூலமாகத்தான் இந்த தீவில் வசிக்கும் சிங்கள பௌத்தரல்லாத ஏனைய இனத்தவர்கள் கூட சிறிலங்கா எனும் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இயங்க முடியும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.\nஅது தவிர அந்த நேரத்திலேயே , தனிச்சிங்கள அமைச்சரவையை 1936 இல் உருவாக்கியிருந்த போது, சிறிலங்கா அரசு செல்லபோகும் செல்நெறி குறித்து கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த சிங்களபௌத்தரல்லாத ஏனையவர்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இரண்டாவது சபையாக செனட் சபையை உருவாக்குதல், சுயாதீனமான நீதி சேவை ஆணைக்குழு, சுயாதீனமானபொதுசேவை ஆணைக்குழு, கோமறை மன்றிற்கான மேன்முறையீட்டு வசதிகள் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.\nஆனால், அந்த சிறிலங்கா அர்சு ��ெல்லபோகும் பாதை குறித்தான எதிர்வுகூறல்கள் நிதர்சனமாவதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கவில்லை.\nஇலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து ஆறுமாத காலத்தினுள்ளேயே இலங்கை குடியுரிமை சட்டம் (1948 ஆம்ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டம்) அதன் பின்னர் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாகியஉத்தியோகபூர்வ மொழி சட்டம், (1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சட்டம்) போன்றன, அரசியக்மைப்பின் 29/2 ஆம் உறுப்புரை இருக்கத்தக்க நிலையிலும், இலங்கையானது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கமுடைய அரசொன்றை நோக்கி உருமாற்றம் அடைவதை தெளிவாக வெளிப்படுத்தி இருந்தது.\nஅந்த நேரத்தில், பியேர்ஸ் பிரபு வழங்கிய தீர்ப்பு மற்றும் கோடீஸ்வரன் வழக்கு போன்றவற்றின் தீர்ப்புகள்போன்றவற்றில் அரசியமைப்பின் உறுப்புரை 29/2 என்பது ஒரு முக்கிய புள்ளியாக விளங்கியது.\nஇந்த உறுப்புரை 29/2 என்பதே இலங்கத்தீவில் வாழும் அனைத்து இனங்களுக்குமிடையிலான ஒரு சமூக ஒப்பந்தம் எனவும் அதன் பிரகாரம் இந்த தீவில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரு நாடு எனும் அடையாளத்தினை ஏற்க காரணமாக அமைந்தது எனவும் இந்த நாட்டை பிளவுபடுத்தாமல் ஒன்றுபடுத்தி வைத்திருப்பது அந்த சமூக ஒப்பந்தமே என்றும் அந்த வழக்கின் தீர்ப்புகளில் வியாக்கியானப்படுத்தப்பட்டிருந்தது.\n1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு இயற்றப்பட்டபோது, பெரியதொரு துர்ப்பாக்கிய நிகழ்வாக இனங்களுக்கிடையிலான அந்த சமூக ஒப்பந்தமானது தூக்கிவீசப்பட்டது.\nபிரித்தானிய காலனித்துவத்தின் தேவையற்ற எச்சங்களாக ஒட்டிக்கொண்டிருக்கும் அம்சங்களை அகற்றுவதற்காகவே ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதாக 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது கூறப்பட்டது.\nஅது உண்மையாக இருந்திருக்கலாம். இங்கே இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த குடியரசு யாப்பு குறித்து பெருமிதம் அடைவதாக கூறியிருந்தார்.\nஆனால் நடைமுறையில், 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பானது, அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டசிங்கள பௌத்த அரசாக மாறிக்கொண்டிருந்த அந்த அரசு கட்டமைப்பு மாற்றத்தை ஏறத்தாழ பூரணப்படுத்தி இருந்தது. அந்த செல்நெறியிலேயே சிறிலங்கா அரசானது பயணித்திருக்கிறது.\nஅந்த அரசியலமைப்பிலேயே வரலாற்றில் முதல் தடவையாக சிறிலஙகா ஒரு ஒற்றை��ாட்சி நாடாக பிரகடனத்தப்பட்டிருந்தது. அத்தோடு நான் ஏற்கனவே குறிப்பிடிருந்தபடி, (எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கிய ) உறுப்புரை 29 நீக்க்பட்டிருந்தது . கோமறை மன்றிற்கு மேன்முறையீடு செய்யக்கூடிய முறைமை , இரண்டாவது சபை போன்றன நீக்கப்பட்டிருந்ததது. சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டிருந்தது.\nஇவையெல்லாம் மத்தியிலே அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு சிங்கள பௌத்த அரசாக மாறிக்கொண்டிருக்கும் திசையை நோக்கியே சிறிலங்காவின் செல்நெறி இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.\n1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்ட்ட அரசியலமைப்பானது சிங்கள பௌத்த மேலாதிக்கபெரும்பான்மைவாதத்தை நோக்கிய பயணத்தை (அதிகாரபூரவ) முறைப்படி ஆரம்பித்து வைத்தது.\nஇதை இன்னொரு வகையில் சொல்வதானால், 72 ஆம் ஆண்டு யாப்பானது இந்த அரசானது இங்கே இருக்கும் பல தேச மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற ஒரு பன்மைத்துவ சமூகத்தை வைத்திருக்ககூடிய ஒரு கூட்டு சமூக உணர்வை தரும் என கூறப்பட்ட அம்சங்களை நீக்கி , தனது சிஙக்ளபௌத்த அடையாளத்தை வெளிப்படுத்தி அங்கீகரித்திருந்தது.\nஅந்த 72 ம் ஆண்டின் அரசியலமைப்பு மூலம் சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் ஃ அரசின் காவலர்களாக உருவகிக்கப்பட்டார்கள்.\nஇந்த பின்னணியிலும் இந்த செல்நெறியிலும்தான் தான் 1978 ஆம் ஆண்டு 2 வது குடியரசு யாப்பானதுஇயற்றப்பட்டது.\nவிரைவான ஒரு பொருளாதார வள்ர்ச்சியை அடைவதற்கு ஒரு உறுதியான ஒரு அரசியல் தலைமை ஒன்றினூடான ஸ்திரமான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவே 78 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியர்சுயாப்பு கொண்டுவரப்படுவாதாக சொல்லப்பட்டிருந்தது.\nஇதன் மூலம் உருவாகும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி பாராளுமன்றின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராகவும் எதுவித பிரச்சினைகளும் தடைகளும் இன்றி கவர்ச்சிகரமானதாக இல்லாததக இருப்பினும் சரியான முடிவுகளை எடுக்க கூடிவ்வராகவும் இருப்பார் என கூறப்பட்டிருந்தது .\nஆனால் நடைமுறையில் 78ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல்யாப்பானது அரசின் சிங்கள பௌத்த குணாம்சத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அதனை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கோருவது மட்டுமல்ல ஒரு ஒ���்பங்கோடல் முறையான சர்வசன வாக்கெடுப்பையும் வேண்டிநிற்கிறது. ஒற்றையாட்சி முறையான அரசமைப்பு, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை ஆகிய இரண்டு சரத்துகளும் இநாட்டை ஒரு சிங்கள பௌத்த நாடாக்கும் குணாம்சத்தை வலுப்படுத்தலின் முதன்மைக் காரணிகளாக அமைந்துள்ளன. இந்தப்பின்புலத்திலேயே நாம் இந்த இருபதாம் திருத்தச்சட்டமூலத்தை விவாதிக்கிறோம்.\nதமிழர்களும் சிங்கள பௌத்தரல்லாத ஏனைய இனத்தவர்களும் அரசியலமைப்பு குறித்த விவாதஙகளில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க , 1978 ஆம் ஆண்டு யாப்பின் பின்னர் ஜே. ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதசா காலத்தின் பின்னர் , நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒரு பேரழிவு என்ற விடயத்தில் நாடளுமன்றத்தின் ஆளும் தரப்பினரரினதும் எதிர்த்தரப்பினரதும் பொது உடன்பாட்டுக்கு வந்தார்கள்.\nஅத்தருணத்தில்தான் சிங்கள தேசமானது இவ்விடயத்தில் ஒரடி பின்நகர்ந்து அரசகட்டமைப்பின் குணாம்சம்பற்றி கேள்வி எழுப்பிய ஒரு சிறு மாற்றம் சிங்கள தேசத்தில் நிகழ்ந்தது . அரசியல் யாப்பினை ஜனநாயகப்படுத்த சிங்கள தேசம் அச்சந்தர்ப்பங்களில் விரும்பியது.\nஅரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. இந்தத் தருணங்களிற்தான் 17ம் திருத்தச்சட்டமூலமும் 19ம் திருத்தச்சட்டமூலமும் கொண்டுவரப்பட்டன.\nஇன்று அவற்றிலிருந்து பின்நோக்கி நகர்ந்து பழையநிலைக்குச் செல்வது என்பது, 72வருடகாலமாக சிறிலங்கா அரசு அடைந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு மாற்றத்தின் திசையிலேயே மீண்டும் வலுவாகப் இந்த நாட்டைக் கொண்டுசெல்வதாக அமையும்.\nசிங்கள பௌத்தரல்லாதவர்களை, குறிப்பாக தமிழ்தேசத்தை எவ்வாறு இந்த நாடு நடத்தியதியது என்பதும் சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அங்கீகரிக்க தொடர்ச்சியாக மறுதலித்தமையும், குறிப்பாக இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் ஏன் முஸ்லிம்களை கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் தான் எம்முன்னே இன்று ஒரு பூதமாக எழுந்து நிற்கின்றது.\nஇந்த மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் சிந்தனைபோக்குதான் தான் இந்த பூதத்தை இங்கு இன்று உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்.\nஅன்று நீங்கள் உருவாக்கிய அதே பூதம் தான் இன்று உங்கள் சொந்த ஜனநாயகத்தையே அழித்து நிற்கிறது . ஏனையவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு சிறிதாக இருக்கிறார்கள் என்பதற்கு அப்பால், ஏனைய தரப்பு களை அங்கீகரிக்க மறுக்கின்ற அந்த மனோநிலையும் எவருடனும் பகிர்ந்து கொள்ள மறுக்கின்ற சிந்தனைப்போக்கும் , இந்த நாடு எங்கள் அனைவரையும் உள்ளடக்கூடிய அளவுக்கு விசாலமானது என பொறுப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் கூற முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வும்தான் இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இங்கு வந்த நிலையிலும் எது வித குற்ற உணர்வுமின்றி , மிக சாதாரணமாக , இந்த நாடு 1994 இல் இருந்து செல்ல முற்பட்ட ஒரு ஜனநாயகபாதையை முற்றாக மாற்றி மீண்டும் எதிர்த்திசையில் தள்ளுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நான் இந்த சபையின் இரு தரப்பில் இருக்கும் அங்கத்தவர்களையும் நோக்கி கேட்டுக்கொள்கிறேன்.\nஇது ஒரு வெறுமனே ஒரு அதிகாரம் குவிக்க்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறறைமை அல்ல, ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது என நான் இங்கு கூறிக்கொள்ளுகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் மிகப்பெரியளவில் வருந்தக்கூடிய ஒரு தவறை செய்கிறீர்கள். சிங்கள தேசத்தின் ஜனநாயகத்தை திட்டமிட்டு அழிக்கின்ற முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து சிங்கள மக்களுடன் இணைந்து தோழமையுடன் நின்றது சிங்கள பௌத்தரல்லாத மக்களே, குறிப்பாக தமிழர்களே என்பதை நீங்கள் அந்த நேரத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.\nஅவ்வேளையில் ஆத்மார்த்தமான உணர்வுடன் தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான உங்கள் அணுகுமுறையை மாற்றி இங்கு ஒரு பல் தேசங்கள் கொண்ட நாட்டை உருவாக்க முன்வருவீர்கள் என நம்புகிறோம்.”\nPosted in: செய்திகள், கட்டுரை\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உ��வும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/04/%F0%9F%98%B7%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-05-07T06:51:43Z", "digest": "sha1:M54YH2DRAIP2UOIJLRQEWTDB3T3R5IEP", "length": 7777, "nlines": 114, "source_domain": "www.tamilseithikal.in", "title": "😷தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…??!?! – தமிழ் செய்திகள்", "raw_content": "\n😷தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…\nராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் கடந்த கடந்த 2ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளன.அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.\nஅதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nமுன்னதாக கொரோனாவுக்கு மதுரை, விழுப்புரம், தேனியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n- பீலா ராஜேஷ் பேட்டி\nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிர��ாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/10/24/", "date_download": "2021-05-07T07:22:16Z", "digest": "sha1:JJHP7AH725ZV37SG6OBBQXP6MGBQTNVW", "length": 5671, "nlines": 96, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "October 24, 2020 | Chennai Today News", "raw_content": "\nதடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 32 பேர் மரணம்: அதிர்ச்சி தகவல்\nமுதல் 3 ஓவர்களில் 2 ரன்கள்: சென்னை அணியின் மோசமான சாதனை\nகபில்தேவ் உடல்நிலை எப்படி உள்ளது அவரை பதிவு செய்த டுவிட்\nசாம் கர்ரனுக்கு சுரேஷ் ரெய்னா பாராட்டு\nஇந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா இஷான் கிஷான்: பரபரப்பு தகவல்\nகேப்டன் பொல்லார்டு செய்த சாதனை\nதீபாவளி ஷாப்பிங்: பொதுமக்களுக்கு உதவி செய்யும் தமிழக அரசு\nமுதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த‌து சென்னை\nதிருமாவளவன் மீது வழக்குப்பதிவு: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:13:00Z", "digest": "sha1:IWRIUMRPOBJLOZ6OQ2Q5OXQTVZT54ZZE", "length": 52331, "nlines": 230, "source_domain": "biblelamp.me", "title": "நினைவில் நிற்பவர்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டு���் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபத்திரிகையின் கடந்துபோன இந்த இருபது வருடங்களில் நான் நினைத்துப் பார்த்துக் குறிப்பிட வேண்டிய பல பேரிருக்கிறார்கள். அவர்களில் பலரை நான் பத்திரிகை மூலமாகத்தான் சந்தித்தேன். பலரோடு ஏற்கனவே இருந்த உறவை பத்திரிகை நெருக்கமாக்கியிருக்கிறது. அவர்களுடைய உண்மைப் பெயரை வெளியிட்டு அவர்களை நான் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு புனைப் பெயரைக்கொடுத்தே எழுதப்போகிறேன். இவர்களுடைய சத்திய வேட்கையும், இலக்கியத் தாகமுந்தான் இவர்களை என்னோடு நெருக்கமாக்கியிருக்கிறது. பொதுவாகப் பணத்தை முதன்மைப்படுத்தி சுயநல நோக்கோடு இயங்கி வரும் தமிழினக் கிறிஸ்தவத்தில் இவர்கள் அழுக்கில்லாத முத்தாக இருந்து வருகிறார்கள். இவர்கள் வாசிப்பதோடு சிந்திக்கவும் செய்கிறார்கள். தமிழினக் கிறிஸ்தவத்தில் பொதுவாக அதைப் பார்ப்பது அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தில் இவர்களுக்கு அதிக வாஞ்சையிருக்கிறது. அதை வெறும் இறையியல் போதனையாக மட்டும் இவர்கள் பார்க்கவில்லை. தங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான வேத இறையியலாகப் பார்த்து நடைமுறையில் அதன்படி வாழ முயற்சி செய்து வருகிறவர்கள். இவர்களுடைய சந்திப்பும், உறவும் என்னைத் தொட்டிருக்கிறது. இவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதற்கு நான்தான் பெருமைப்பட வேண்டும். இவர்களிடம் நான் பார்த்ததும், கற்றதும் அநேகம். திருமறைத்தீபம் எங்களை இணைத்து உறவை நெருக்கமாக்கி வளர்த்திருக்கிறது என்பதை எண்ணும்போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன. கர்த்தரில்லாமல் எதுவுமில்லை என்பதை இந்த நெஞ்சங்கள் உணர்த்துகின்றன.\nஸ்ரீ லங்காவில் பல வருடங்களுக்கு முன் முதன் முறை சந்தித்தேன். நான் வந்திருப்பது அறிந்து என்னைப் பார்க்க வந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டபின் பத்திரிகையைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்ப இதழிலிருந்து பத்திரிகையை அவர் வாசித்திருக்கும் விதம் என்னை அதிசயிக்க வைத்தது. இப்படியும் வாசிக்கிறவர்கள் இருக்கிறார்களா என்று எண்ண வைத்தது. எந்த இதழில் எந்தப் பக்கத்தில் எ���்ன எழுதியிருந்தேன் என்றளவுக்கு பத்திரிகையில் வந்திருந்த ஆக்கங்களில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. உண்மையிலேயே பத்திரிகை அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததைக் கவனித்து வியந்து நின்றேன். சீர்திருத்தப் போதனைகளில் பெரும் வாஞ்சையை பத்திரிகை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது. சத்தியத்தை நாடித் தேடிக்கொண்டிருந்த அவருக்கு பத்திரிகை செய்திருக்கும் உதவியறிந்து கண்கள் கசிந்தன. கர்த்தர் எத்தனை பெரியவர். ஆவிக்குரிய தாகமுள்ள அந்த சகோதரரின் வாழ்க்கையில் இந்தப் பத்திரிகை தன் பங்குக்கு உதவி செய்திருக்கிறதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவித்தேன். இன்றைக்கும் பத்திரிகையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்ற அன்பு சகோதரன் இவர். ‘முகிலன் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்’ என்று இன்றும் சிலர் என்னிடம் சொல்லித் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நாங்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதில்லை; சந்திப்பதும் சில தடவைகள்தான். இருந்தபோதும் பத்திரிகை எங்களை இணைத்திருக்கிறது. மானசீகமான நட்பை உண்டாக்கியிருக்கிறது.\nதமிழகத்தில் பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு சகோதரர். சீர்திருத்த சபையொன்றை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் பத்திரிகையை வாசித்து அதில் மிகுந்த ஆர்வம் காட்டும் சகோதரர். ஒரு சபை மூப்பராக இப்போதிருக்கிறார். பத்திரிகையைப் படித்து அதில் அவர் மூழ்கிப்போயிருக்கும் விதம் என்னைத் தலைகுனிய வைத்திருக்கிறது. நானே நினைவுகூரத் தடுமாறும் அளவுக்கு எந்த இதழில் எந்த ஆக்கம் வந்திருக்கிறது என்பதை இவர் கைவிரல் நுனியில் வைத்திருக்கிறார். வாசிப்பது ஒன்று; வாசித்தவற்றை ஆராய்ந்து பார்த்து சிந்திப்பது என்பது வேறு. அந்தவகையில் வாசித்தவற்றை ஆராய்ந்து சிந்தித்து பல தடவைகள் அது பற்றி என்னோடு பேசியிருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் இவர் பத்திரிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று ஒருமுறை சொன்னார். சீர்திருத்த போதனைகளில் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடு இவருக்கு இருந்தபோதும் பத்திரிகையின் அவசியத்தையும், பயன்பாட்டையும் நன்கு உணர்ந்தவர். ஒருசில இறையியல் கருத்து வேறுபாடுகள் நட்புக்கு இடையூறாக இருக்காது என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். பத்திரிகையை வாசித்து வருவதனாலும், அதன் போதனைகளில் ஆர்வம் காட்டுவதனாலும் சில துன்பங்களையும் வாழ்க்கையில் சந்தித்தவர். இருந்தபோதும் தவறாது பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்து வரும் நல்ல மனிதன். வேதம் அறிந்த மனிதர். சத்தியத்தில் இவர் காட்டும் ஆர்வம் இவரைக் கைவிடாது என்பது என் நம்பிக்கை. இவரோடு எனக்கு நல்ல தொடர்பிருக்கிறது. இவருடைய நட்புக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.\nஇன்றும் நல்ல நண்பர். பத்திரிகை வெளிவருவதற்கு முன்பிருந்தே இவரோடு அறிமுகம். பல காலமாக தொடர்பு நீடித்திருந்து வருகிறது. பத்திரிகையின் தாசர் என்று இவரைச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அதன் போதனைகளில் ஒன்றிப்போய் தானும் வாசித்து, மற்றவர்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பல மாறுதல்களை பத்திரிகை நிச்சயம் கொண்டுவந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்காக வெளியிடப்படுவதே இந்தப் பத்திரிகை. சத்தியம் சத்தியமாக விளக்கப்படாதா என்று ஏக்கத்தோடிருப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திருமறைத்தீபம். இவரின் ஆத்மீகத் தாகத்தைத் தீர்த்துவைக்கின்ற ஊழியத்தின் ஒரு சிறு பங்கை பத்திரிகை மூலம் என்னால் வழங்க முடிவதே எனக்கு என்றென்றைக்கும் போதுமானது. இவர் சாதாரணமானவர். நல்ல நேர்மையான விசுவாசி. தாழ்மைக்கு உதாரணம். சத்தியத்தைத் தன்னால் முடிந்தளவுக்கு பல தியாகங்களைச் செய்து மற்றவர்களுக்கு அறிவித்து வருகிறவர். திருமறைத்தீப ஊழியத்திலும், நாம் வெளியிடும் நூல்களிலும் அதிக அக்கறை காட்டுகிறவர். அவற்றை வாசித்து சிந்தித்து செயல்பட்டாலே தமிழ் கிறிஸ்தவம் தலைதூக்கிவிடும் என்று சொல்லுகிறவர். அவரோடு எனக்கிருக்கும் நட்பு ஆழமானது; பெரியது. சத்தியம் உருவாக்கியிருக்கும் நல்ல நட்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.\nஒரு போதகர். இளம் வயதில் இறைவனை அடைந்துவிட்டவர். ஆத்தும பாரத்தோடு நல்ல ஊழியத்தைச் செய்து ஆத்துமாக்களை வளர்த்து வந்தவர். இவருடைய ஊழியம் வளர்ந்திருந்தது. மக்களின் அன்பைப் பெற்றவர். பல வருடங்களாக ஸ்ரீ லங்காவில் இவரை எனக்குத் தெரிந்திருந்தது. அண்ணா என்று அன்போடு எப்போது பார்த்தாலும் அழைக்கின்றவர். ‘வேதப்புத்தமும், திருமறைத்தீபமும் போத���ம் எனக்கு, ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு’ என்று அடிக்கடிச் சொல்லி சக ஊழியர்களை ஊக்கப்படுத்துகிறவர். பெரிதாகப் படிப்பெதுவுமின்றி, ஆங்கில அறிவும் இல்லாமலிருந்தபோதும் சத்திய வாஞ்சையுடன் நேர்மையாக ஊழியம் செய்தவர். தன் மக்களுக்கு திருமறைத்தீபத்தை அறிமுகப்படுத்தி அவர்களை வாசிக்க வைத்திருக்கிறார். திருமறைத்தீபமே அவருடைய சபையாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இன்றைக்கு அவரில்லை; நல்லதோர் இடத்துக்குப் போய்விட்டார். அவருடைய நினைவு எனக்கு அடிக்கடி வராமலில்லை.\nசாதாரண விவசாயி. வருடக்கணக்காக இவரை எனக்குத் தெரியும். கல்லூரிப் படிப்பு இவருக்கு இல்லை. ஆனால், சிந்திக்கத் தெரிந்தவர். திருமறைத்தீபத்தில் வரும் ஆழ்ந்த ஆத்மீக சத்தியப் போதனைகளை இவர் சாவகாசமாக வாசித்துப் புரிந்துகொள்ளுகிறார். பெரிய வேத சத்தியமொன்றை இவர் இலகுவாக ஒருமுறை விளக்கியதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவரால் எப்படி இந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று வியந்து, ஒருமுறை அவரையே அதுபற்றிக் கேட்டேன். ‘ஐயா, நல்ல எளிமையான தமிழில் புரியும்படியாத்தானே எழுதுறீங்க. அதில் என்ன பிரச்சனையிருக்கு’ என்று பதில் வந்தது. அன்றுதான் முக்கியமானதொரு உண்மையைப் புரிந்துகொண்டேன். கர்த்தரே பேசியதுபோலிருந்தது. நம்மக்களுக்கு சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது பிரச்சனையல்ல. புரியும்படியாக அது எழுத்திலும், பேச்சிலும் இருக்குமானால் அவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளுவார்கள் என்பதை நான் உணர்ந்தேன். இன்றைக்கும் அக்கறையோடு பத்திரிகையை வாசித்து மற்றவர்களிடம் வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். ‘எல்லாப் போதகர்களும் பத்திரிகையை அக்கறையோடு வாசித்தாலே போதும் கிறிஸ்தவம் நம் நாட்டில் நன்றாக இருக்கும்’ என்று அடிக்கடி சொல்லி போதகர்களுடைய இன்றைய நிலையை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டுக்கொள்ளுவார். தான் சந்திக்கும் ஊழியர்களிடம் பத்திரிகையையும், நம் நூல்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். சந்திக்கும் வேளைகளில் தன்னுடைய அனுபவங்களையும் குறைபாடுகளையும் வெளிப்படையாகப் பேசுவார். சுவிசேஷ வாஞ்சை இவருக்கு அதிகமாக இருக்கிறது. அவரோடு பேசினாலே அது ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. தூரத்தி��் இருக்கும் இவர் என்னுடைய நினைவுகளில் வராத நாளில்லை. நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்கு துணை செய்வதற்காக திருமறைத்தீபம் வெளிவருவதை நினைக்கும்போது இந்தப் பத்திரிகையை வெளியிடுவதில் இருக்கும் இடர்பாடுகளையெல்லாம் ஒரு நிமிடம் மறந்து நான் சந்தோஷமடைகிறேன்.\nகடந்த ஏழெட்டு வருடங்களாக அறிமுகம். பத்திரிகை இவரை நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறது. வாசிப்பதெல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுகிறார். குடும்பத்தில் மனைவி உட்பட எல்லோருக்கும் அவற்றை விளக்கி உதவி செய்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சபையாருக்கும் அந்த சத்தியங்களை விளக்கி வழிநடத்துகிறார். நாம் வெளியிடும் நூல்களை ஆர்வத்தோடும், கவனத்தோடும் வாசித்துத் தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தை வளர்த்துக்கொள்ளுகிறார். இந்த முறையில் சத்தியத்தையும். கிறிஸ்தவ இலக்கியத்தையும் பற்றி வாஞ்சையோடு பேசுகிற எத்தனை பேரை நாம் சந்திக்க முடிகிறது. பத்திரிகையே இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இவரை மறக்க முடியாது. இன்றும் பத்திரிகையிலும் நூல்களிலும் ஆர்வம் காட்டித் தொடர்ந்து வாங்கி வாசிக்கிறார், மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறார்.\nதிருமறைத்தீபத்தை அப்பா வாசித்து அறிமுகப்படுத்த அதை ஆர்வத்தோடு வாசித்து வளர்ந்த வாலிபர். இரண்டாம் தலைமுறையாக திருமறைத்தீபம் இவருடைய குடும்பத்திற்கு ஆத்தும உணவை அளித்திருக்கிறது. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தையும், ஆத்மீக வாழ்க்கையையும் பத்திரிகையைப் பயன்படுத்தி வேதத்தைப் படித்து வளர்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இவருடைய அறிமுகம் திருமறைத்தீபத்தின் மூலம் கிடைத்தது. இவருடைய அப்பாவை நான் நேரில் சந்தித்ததில்லை. மகனோடு இன்றைக்கு உறவைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எத்தனை பெரிய உறவுகளை பத்திரிகை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது இதயம் நெகிழாமலில்லை.\nஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகின்ற இந்த சகோதரன் எந்தளவுக்கு திருமறைத்தீபத்தை வாசித்து தன்னை வளர்த்துக்கொண்டு தன்னோடிருக்கும் சபை மக்களுக்கு சத்தியங்களை முடிந்தவரை விளக்கிச் சொல்லி சத்திய ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார் என்பதை எண்ணி ஆண்டவருக்கு இன்றும் நன்றி கூறுகிறேன். எல்லா இதழ்களையும் டெப்லெட்டில் இறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். ஊழியக்காரராக இல்லாமலிருந்தாலும் ஊழியக்காரர்களுக்கு இன்று இருக்கவேண்டிய சத்திய வாஞ்சையும், சீர்த்திருத்த போதனைகளில் வெளிச்சமும் இவருக்கு இருக்கிறது. இதற்கு பத்திரிகை துணைசெய்திருக்கிறது என்பதை நினைத்து நெகிழ்கிறேன். பலவருடங்களாக இவரோடு எனக்குத் தொடர்பிருந்து வருகிறது. அடிக்கடி பேசிக்கொள்ளுகிறோம். எல்லாம் இறையியல் சம்பந்தமானதுதான். வயது வித்தியாசம் எங்களுக்குள் அதிகம் இருந்தாலும் நல்ல இனிய நண்பன்.\nமேற்கத்திய நாடொன்றில் குடியேறி வாழ்ந்து வருகிறார். மனைவியோடு இவரும் பத்திரிகையில் நல்ல ஆர்வம் கொண்டு வாசித்து வருகிறார்கள். சீர்திருத்த போதனைகளில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஏதோவொரு விதத்தில் நான் தூபம் போட்டிருக்கிறேன் என்பதை எண்ணி மகிழ்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேல் உறவும், தொடர்பும் இருந்துவருகிறது. இடையில் தூரதேசக் குடியேற்றத்தால் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. மறுபடியும் தொடர்புகொள்ளவும் உறவை நீடித்துக்கொள்ளவும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். பத்திரிகையை டெப்லெட்டில் இறக்கி வைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கெல்லாம் அவர்களுடைய டெப்லெட்டில் இறக்கித் தருகிறார். சீர்திருத்த சத்தியம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ போகக் காரணமாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். மெய்யான நட்புக்கும் அன்புக்கும் இவர் ஓர் அடையாளம். இன்று வேதத்தை விளக்கவும், தேவைப்பட்டால் பிரசங்கிக்கவும் கர்த்தர் இவரைப் பயன்படுத்துகிறார்.\nபத்திரிகையை அவருக்குத் தெரிந்த ஒரு போதகர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவருடைய இறையியல் தெளிவுக்கு அது உதவியிருக்கிறது. உடனடியாக என்னைத் தொடர்புகொண்டார். சிலவருடங்களுக்கு நேரில் பார்க்காமலேயே இந்த தொடர்பு வளர்ந்து நட்பாக மாறியது. பேசுவதெல்லாம் சத்தியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஒரு முறை நான் ஸ்ரீ லங்கா போயிருந்தபோது நான் வந்திருப்பதறிந்து உடனடியாக சந்திக்க வந்தார். அதுதான் முத���் தடவையான நேரடிச் சந்திப்பு. எத்தனையோ விஷயங்களைப் பற்றி & எல்லாம் சத்தியத்தைப் பற்றியதுதான் & பேசினோம். அன்று வளர்ந்த நட்பு இன்றும் தொடர்கிறது. திருமறைத்தீபத்திலும், நம் நூல்களிலும் அதிக ஆர்வம் காட்டி வாசிப்பதோடு விநியோகமும் செய்து தியாகத்தோடு இலக்கியப்பணியில் தன் பங்கைச் செய்து வருகிறார். இன்று சத்தியத்தின் அடிப்படையில் சீர்திருத்த சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவருடைய அன்புக்கும், நட்புக்கும் பத்திரிகை ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து எப்படி இதயம் நெகிழாமல் இருக்க முடியும்.\nஇதுவரை நான் குறிப்பிட்டிருப்பவர்களெல்லாம் வாசகர்களில் ஒரு பகுதியினர். இன்னும் எத்தனையோ பேரைப் பற்றி நான் எழுதியிருக்க முடியும். அதற்கும் ஒரு காலம் வரும். இந்த இருபது வருட பத்திரிகை ஊழியம் இப்படி எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி அவர்களோடு ஓர் இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தவிதத்தில் கர்த்தர் திருமறைத்தீபத்தைப் பயன்படுத்தி பலருடைய வாழ்க்கையில் சத்திய விளக்கேற்றி எண்ணையூற்றி ஒளிவீச வைத்து வருவதை அறிந்து மலைக்கிறேன். வாசகர்களாக இல்லாமல் பத்திரிகையோடு தொடர்புள்ள, அதில் அக்கறைகாட்டுகின்ற, அதற்காக ஜெபிக்கின்ற அநேகர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எழுத இடம் போதாது. திருமறைத்தீபம் வேத சத்தியத்தையும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தையும் வெளிப்படுத்தி வரும் பத்திரிகையாக மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் மீட்பின் வரலாற்றில் அவரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கருவியாக அன்பால் கட்டப்பட்ட ஒரு கூட்டத்தையே இணைத்து வைத்திருக்கிறது. சகல மகிமையும் கர்த்தருக்கே.\n← பரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள்\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். ம��ர்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/12/08143809/1133433/Sathya-Movie-Review.vpf", "date_download": "2021-05-07T06:08:44Z", "digest": "sha1:Q6DROCPWIQIKQ5IKNJ4KAUHUYKWDWAVC", "length": 18631, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sathya Movie Review || சத்யா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 30-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.\nஇதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் சிபிராஜ், அங்கு இருக்க பிடிக்காமல் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். சிபிராஜ் உடன் யோகி பாபுவும் பணியாற்றி வெளிநாட்டிற்கு செல்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு சிபிராஜுக்கு போன் செய்யும் ரம்யா நம்பீசன், தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், சிபிராஜ் வந்து கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.\nஇதையடுத்து மீண்டும் சென்னை வரும் சிபிராஜ், ரம்யா நம்பீசனின் குழந்தை என்ன ஆனது என தேட ஆரம்பிக்கிறார். அப்போது அப்படி ஒரு குழந்தையே கிடையாது என ரம்யா நம்பீசனின் கணவர் கூறுகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் ரம்யா நம்பீசன் கோமா நிலைக்கு சென்றதாகவும், கண்முழித்த பிறகு தனத குழந்தை எங்கே என்று கேட்பதாகவும் ரம்யாவின் கணவன் கூறுகிறார். கற்பனையில் குழந்தை இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தனக்கு குழந்தை இருப்பது உண்மை என ரம்யா திட்டவட்டமாக கூறுகிறாள்.\n சிபிராஜ் யார் சொன்னதை நம்பினார் ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையை தேடினாரா ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையை தேடினாரா உண்மையிலேயே குழந்தை கிடைத்ததா அல்லது ரம்யாவின் கற்பனை தானா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nவழக்கம் போல சிபிராஜ் தனது அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் நடித்திருக்கும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிராஜுக்கு நல்ல ஏற்றத்தை கொடுக்கும் படமாக சத்யா படம் இருக்கும். குறிப்பாக ரம்யா நம்பீசனுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nரம்யா நம்பீசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜின் காதலியாகவும், குழந்தையை இழந்த ஒரு தாயாகவும் ரம்யா நம்பீசன் நடிப்பு கவரும்படியாக இருக்கிறது.\nபோலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதேபோல் ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. யோகி பாபு தனது பங்குக்கு காமெடியில் சிரிக்க வைக்கிறார். சதீஷ் இந்த படத்தில் மாறுபட்டு காமெடி இல்லாமல், பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாகவே வேலை வாங்கி இருக்கிறார். தெலுங்கில் ஷனம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. திரைக்கதையில் இருக்கும் ட்விஸ்ட் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.\nசிமோன் கே.எஸ் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண்மணி பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - ம��ர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி 59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் கோவை சரளா விளக்கம் மாஸ்க்... சமூக இடைவெளி தேவையில்லை - 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா 24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://musicshaji.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2021-05-07T07:20:28Z", "digest": "sha1:3T3FPKFCQ7XOMHZPLHPA2GSO36REHFK5", "length": 17047, "nlines": 163, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: உலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்", "raw_content": "\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஐந்து பதிற்றாண்டுகள் அமேரிக்க வெகுஜென இசையின் உச்சங்களில் ஒன்றாக திகழ்ந்தவர் பாப் டிலன். அமேரிக்க நாட்டுப்புற இசையைத் தான் தனது இசை ஊடகமாக அவர் முன்னெடுத்தார் என்றபோதிலும் மின் இசைக் கருவிகளை தாராளமாக தனது பாடல்களில் பயன்படுத்தியவர் அவர். இசை நுணுக்கங்களை விட பாடல் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தவர். சிறந்த கவிஞர். அவரது பெரும்பாலான பாடல்கள் மனித உரிமைக்கான முழக்கங்கள். அவற்றில் மிக முக்கியமானதோர் பாடல் இந்த ‘காற்றில் சுழலும் பதில்கள்’. அமைதி, போர், சுதந்திரம் போன்றவையெல்லாம் உண்மையில் ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்டவை என்று திட்டவட்டமாக கூறும் பாடல் இது. கொலைகளுக்கும் போர்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக, இவ்வளவு சக்திவாய்ந்த வரிகள் வேறு எதாவது ஒரு பாடலில் இடம்பெற்றிருக்கிறதா என்று சந்தேகம்.\nபாடல் : காற்றில் சுழலும் பதில்கள் (Blowin’ in the Wind)\nஎழுதி இசையமைத்து பாடியவர் : பாப் டிலன் (Bob Dylan)\nபாடல் வகைமை : நாட்டுப்புற இசை (Folk)\nஎத்தனை பாதைகள் ஒரு மனிதன் நடந்து தீர்க்கவேண்டும்\nஅவனை நீ மனிதன் என்று அழைக்கும் வரை\nஎத்தனை சமுத்திரங்கள் ஒரு வெண்புறா பறந்து தாண்டவேண்டும்\nஒரு கடற்கரையின் வெளிர் மணலில் அவள் நித்தியமாகத் தூங்கும் வரை\nஎத்தனை முறை பீரங்கி குண்டுகள் பறக்கவேண்டும்\nஎன்றைக்குமாக அவை தடை செய்யப்படும் வரை\nபதில்கள் அனைத்தும், என் நன்பனே\nஎத்தனைக் காலம் ஒரு மாமலை நீடித்திருக்கும்\nஅது கடலில் கரைந்துபோகும் வரை\nஎத்தனை ஆண்டுகள் சில மனிதர்கள் உயிர்வாழும்\nசுதந்திரம் என்னவென்று அவர்கள் அறியும் வரை\nஎத்தனை முறை ஒருவனால் தலைதிருப்பி நடக்க முடியும்\nதான் எதுவுமே பார்க்கவில்லை என்ற பாசாங்குடன்\nபதில்கள் அனைத்தும், என் நன்பனே\nஎத்தனை முறை ஒரு மனிதன் மேல் நோக்கி பார்க்கவேண்டும்\nவானம் அவன் கண்ணுக்குத் தெரியும் வரை\nஎத்தனை காதுகள் ஒருவனுக்குத் தேவைப்படும்\nமக்களின் கண்ணீர் கதறல்கள் அவன் கேட்கத் துவங்கும் வரை\nஎத்தனை மரணங்கள் இன்னும் நிகழ வேண்டும்\nஎண்ணற்றவர்கள் இறந்து விட்டனர் என்பதை அவன் உணரும் வரை\nபதில்கள் அனைத்தும், என் நன்பனே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வ���ழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலைய���ள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/?p=4595", "date_download": "2021-05-07T07:47:39Z", "digest": "sha1:BXJARS4A3PWBOLOAXIGHPIBMYQODO5NV", "length": 34502, "nlines": 133, "source_domain": "puthu.thinnai.com", "title": "நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 2 மே 2021\nநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்\nஇன்றைய ஹாட் நியூஸ்: தமிழகத்தில் இடைத் தேர்தல்; டெல்லியில் சிதம்பரம்; உலகத்தில், நியுட்ரினோ (Neutrino) என்ன அது இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே, ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special relativity theory) தான். இன்று வரை, ஒளியின் வேகத்தை காட்டிலும் வேகமாக எதுவும் பயணிக்க முடியாது என்று அந்த கோட்பாடு கொண்ட கருத்தை கற்பிதம் என்று நிரூபிக்கும் கண்டுபிடிப்பாய் அமையப் போகிறது நியுட்ரினோவின் வேகம். அதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம்.\nநியுட்ரினோ என்ற வார்த்தைக்கான பொருள், ‘சிறிய சார்புருதியற்ற ஒன்று’ (small neutral one) என்பதாகும். அதாவது, மின்காந்த விசையால் (Electromotive Force) எந்த பாதிப்பும் அடையாமல் சார்புருதி அற்ற ஒரு பொருள் என்று கூறலாம். இது அணுவினின்றும் சிறிய பொருள் என்றும், இதன் திரண்ட நிலை (mass) ஏறக்குறைய பூஜ்ஜியம் என்றும் கூறப் படுகிறது. 1930- ஆம் ஆண்டு வுல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) என்ற இயற்பியல் மேதையால், இப்பொருளின் முதல் வடிவம் கோட்பாடாக அறிவிக்கப் பட்டது. பின், 1956 -இல் கிளைட் கோவான், பிடெரிக் ரெயின்ஸ் ஆகியோரால் நியுட்ரினோ கண்டு பிடிக்கப் பட்டது. தற்போது இந்த பொருள், ஒளியை விட வேகமாக பயணிக்க வல்லது என்று ஐரோப்பிய அறிஞர்களால் தெரிவிக்கப் படுகிறது.\nநியுட்ரினோ எந்த பொருளையும் ஊடுருவிச் செல்லக் கூடிய திறன் கொண்டது. அதனால், ஜெனிவாவில் உள்ள CERN என்ற ஆய்வுக்கூடத்தில் 1300 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் (OPERA) கொண்டு நியுட்ரினோவை பூமிக்குள் செலுத்தினர். சுமார் 16,000 நியுட்ரினோக்களின் வேகத்தை ஆராய்ந்தனர். 2.3 மில்லி செகண்ட் நேரத்தில், 730 கிலோமீட்டர் பயணித்த நியுட்ரினோ, ஒளியை விட சுமார் 60 நானோ செகண்ட் அதிக வேகத்தில் சென்றதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அதி நவீன கருவிகள் மூலமாக, நுணுக்கமான கடிகாரத்தின் துணை கொண்டு கண்டு பிடித்திருக்கின்றனர்.\nஇந்த ஆராய்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப் படுகிறது. இதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்கான காரணமாக சிலர் கூறுவது, ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்னவென்றால், சில தவறுகள் எங்கள் கண்ணுக்கும்,மூளைக்கும் எட்டாக் கனியாக இருந்திருக்கலாம். அவை முடிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.இது மேலும் உற்று கவனிக்கப் படவேண்டிய ஆராய்ச்சி’ என்பதாகும். இதனால், குழுவினர், தீர்கமான முடிவை அறிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது’.\nமேலும் சிலர், ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் கூறப் பட்டுள்ள நிலையற்ற தன்மை நேரம் (uncertainty) பத்து நானோ செகண்ட் ஆகும். இது சாத்தியமாவது மிகவும் கண்டினம்’ என்கின்றனர்.\nஇந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும், ஆச்சர்யத் தன்மையையும் ஏற்கும் சிலர், மேலும் பல ஆராய்ச்சிகளை செய்து இதே வேகத்தில் நியுட்ரினோ பயணிக்கிறது என்று நிரூபித்தால், தாங்கள் ஒப்புக் கொள்ளத் தயார் என்றும், இதை ‘சாத்தியம் அற்றது’ என்று சொல்லி முழுமையாக ஒதுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். இதையெல்லாம் தாண்டி ஒரு கடைசி கேள்விக்கு பதிலாய்,\n‘இந்த கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன்-இற்கு இழுக்காக அமையுமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். இது நிரூபிக்கப் பட்டால், இயற்பியலை மாற்றியமைத்துவிட்டதாக அர்த்தமல்ல இயற்பியலை மேலும் புதுப்பித்த கண்டுபிடிப்பாகவே அமையும் இயற்பியலை மேலும் புதுப்பித்த கண்டுபிடிப்பாகவே அமையும்”, என்று ஆராய்ச்சியாளர்கள் கூற, மூச்சு விட முடிந்தது பழமை வாதிகளுக்கு\nSeries Navigation பறவையின் இறகுபாரதியாரைத் தனியே விடுங்கள் \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 13\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nகட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 50 பாகம் -1)\nநினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.\nவெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)\nநினைவு நதிக்கரையில் – 1\nமூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்\nமூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)\nபேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….\nபஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி\nமுன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்\nபன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்\nஉண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்\nNandu 2 அரண்மனை அழைக்குது\nNext: பாரதியாரைத் தனியே விடுங்கள் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துக���் போல் நிகழுமா \nநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 13\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nகட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 50 பாகம் -1)\nநினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.\nவெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)\nநினைவு நதிக்கரையில் – 1\nமூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்\nமூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)\nபேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….\nபஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி\nமுன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்\nபன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்\nஉண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்\nNandu 2 அரண்மனை அழைக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/640368", "date_download": "2021-05-07T08:15:57Z", "digest": "sha1:7GUH7UIBUM26ODBHAK4ERCEVTT4PFDR5", "length": 5604, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல உத்தமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல உத்தமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:19, 1 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n06:14, 1 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKsmuthukrishnan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:19, 1 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKsmuthukrishnan (பேச்சு | பங்களிப்புகள்)\n-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399-1401)\n1401 சிங்கப்பூர் ஆட்சியில் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதில் பரமேஸ்வராவிற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். 1399 ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய பரமேஸ்வரா அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய நீடிக்கவில்லை. 1401ல் மஜாபாகிட் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரன் பதவியில் வைத்த முதல் அமைச்சர் அவருக்கே எதிராகவும் மஜாபாகிட் அரசுக்கு உடந்தையாகவும் போனார். மனம்ஓர் நொந்துஆட்சி போனகவிழ்ப்பே பரமேஸ்வராநடந்தது. எதிரிகளிடம்அதில் இருந்துபரமேஸ்வராவிற்குப் தப்பிக்கபலத்த மலாயாவின்சேதங்கள் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார்ஏற்பட்டன. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402ல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.\nசிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். அதன் பின்னர் பரமேஸ்வரா 1402ல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-09-16-08-35-56/", "date_download": "2021-05-07T08:04:12Z", "digest": "sha1:67S7K2LMC5JDSVUB2A6IJJ4XEP2CH37D", "length": 9956, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "டாஸ்மார்க்கில் மட்டுமே பாஸ்மார்க் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nதமிழக அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.\nதூத்துக்குடியில் மேயர்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தூத்துக்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 1967க்கு பிறகு தேசிய எழுச்சி என்பது பாஜக.,வினால் உருவாகி இருக்கிறது. முதல்வர் தூத்துக்குடிக்கு வந்தபோது தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தேசியகட்சிகள் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட கூடாதா, பரீட்சை எழுதினால் தான் பாஸ் ஆகமுடியும். தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி, தோல்வி பற்றி தெரியும்.\nமுதல்வர் தேர்தலில் யாரும் போட்டியிடகூடாது என்கிறார். இது என்ன நியாயம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் உள்ளாட்சித் ���ேர்தலில் மட்டுமல்ல முதல்வர் தேர்தலிலும் போட்டியிடுவோம்.\nஇங்கு அதிமுகவுக்கு அமைச்சர்கள் வந்துதான் வாக்குகள் வாங்கவேண்டிய நிலை உள்ளது. எங்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் அவர்கள் தொகுதியில் மக்கள்பணியில் மட்டுமே கவனம்செலுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக அரசு டாஸ் மாக்கை மட்டுமே கவனித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் பிரபாகரன் என்பவர் அதிமுகவினரால் கடத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் புகார்செய்தால் அதிகாரிகல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்துகொண்டு வேட்பாளர் வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.\nஅதிமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன சாதனை செய்ய போகிறேர்கள். என்று கேள்வி எழுப்பினார்\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி\nமுதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என நாங்கள்…\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழி� ...\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/malayagam/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:31:47Z", "digest": "sha1:2J64GQ5IUKQEZ2APCZRKLTCFUQTKVA3V", "length": 10339, "nlines": 95, "source_domain": "www.malaioli.com", "title": "ஜீவன் தொண்டமானின் வார்த்தைப் பிரயோகம், வேதனைக்குரிய விடயம்", "raw_content": "\nஜீவன் தொண்டமானின் வார்த்தைப் பிரயோகம், வேதனைக்குரிய விடயம்\nஇராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வார்த்தைப் பிரயோகம், வேதனைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.\nஅத்துடன், எமது சமூகத்துக்கென்று மானமும் மரியாதையும் உள்ளதென்பதை ஜீவன் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் அனுதாபத்தில் வழங்கிய வாக்குகளால் வந்தவர் இன்று சமூகத்தையே விமர்ச்சிக்கின்றார் என்றார்.\nகொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த அநாகரீகமான கருத்து குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், ஜீவனின் இந்தக் கருத்தைக் கண்டிப்பதுடன் எமது சமூகத்துக்கு இவ்வாறான ஒருவர் தேவையா என சிந்திக்கத் தோன்றுகின்றது.\nதனக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் பல அரசியல் பிளவுகள் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவரது வாயில் இருந்து கூட இவ்வாறானதொரு வார்த்தை வந்ததில்லை என்றார்.\nமலையகத் தாய் கொடுத்த கல்வியிலும் மலையகத் தாய்மார் கொடுத்த வாக்குகளாலுமே இவ்விடத்தில் அனைவரும் இருப்பதாகத் தெரிவித்த அவர், மலையகத் தாயைப் பற்றி பேசும் போது எமது சமூகம் மானம், மரியாதைக் கொண்டவர்களும் உழைத்து வாழ்பவர்களுமே மலையக மக்கள். இன்று பெருந்தோட்ட பெண்கள், சட்டத்தரணிகளாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர்.\nஎனவே, அவர்களது தாத்தா, பாட்டன் காலத்தைப் போன்று அடிமையாக வைத்து பேச இப்போது முடியாது. இவரது கருத்தால் வெட்கித் தலைகுனிவதோடு, ஏனைய சமூகம் மலையகப் பெண்களை கேவலமாகப் பார்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதமது அரசியல் வரலாற்றில் இவ்வாறான சொற் பிரயோகங்களை எந்தவொரு பெரும்பான்மை அரசியல்வாதியும் பேசியதில்லை என தெரிவித்தார். எனவே மலையகத்தில் இவ்வா���ான ஓர் அரசியல்வாதியையோ அரசியலையே அனுமதிக்கப் போவதில்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/beauty/do-you-know-how-to-increase-the-skins-immunity-100421/", "date_download": "2021-05-07T06:19:46Z", "digest": "sha1:WISN4ZF5JPE5SQQ7C4QEPSELTSJEZZJW", "length": 15902, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "சருமத்தின் நோய் எதிர்���்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியுமா…??? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியுமா…\nசருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியுமா…\nதோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இது நமது உடலை பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கிறது. தோலானது நுண்ணுயிரிகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது மற்றும் உடல் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இதற்கான சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.\nசுத்திகரிப்பு என்பது நம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். தோல் பராமரிப்பு வழக்கத்தின் முதல் படியாக மேக்கப், அழுக்கு அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உங்கள் முகத்தை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றாமல் உங்கள் தோலை சுத்தப்படுத்துங்கள்.\n◆ இறந்த செல்களை வெளியேற்றுவது:\nதோலானது பல விதமான வெளிப்புற அழுத்தங்களுக்கு ஆளாகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சருமத்தை வெளியேற்றுவது (exfoliate) அவசியம். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தவும், அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு, லேசான ஸ்க்ரப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.\n◆உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குங்கள் மற்றும் ஹைட்ரேட் செய்யுங்கள்:\nஒரு நல்ல மாய்ஸ்சரைசர் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது மற்றும் செல்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது. நீரேற்றம் உங்கள் சருமத்தில் நீர் சமநிலையை பராமரிக்கிறது.\nஇது கோடைகாலம் என்பதால் நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே AC யின் கீழ் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதனால் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் போகிறது. 8 மணி நேர இடைவெளியில் இர��்டு முறை உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியம். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.\n◆ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள்:\nஉங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. வைட்டமின் C தீவிரமான சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சருமத்திற்கு ஒரு சிறந்த வயதான எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது.\n◆ தோல் பாதுகாப்புக்கு சன்ஸ்கிரீன்:\nநாம் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், செல்லாவிட்டாலும் சன்ஸ்கிரீன் அவசியம். சருமத்தில் சன்ஸ்கிரீன் தடவுவதால், அது ஒரு தடையாக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது. உங்கள் கழுத்தின் பின்புறம் மற்றும் உங்கள் கைகள் சூரிய கதிர்களால் எளிதில் பாதிக்கப்படுவதால் அதைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nTags: நோய் எதிர்ப்பு சக்தி\nPrevious ஒளிரும் சருமத்திற்கு சாக்லேட் ஃபேஸ் பேக் செய்யுங்கள்\nNext அடர்த்தியான, அழகான கூந்தலுக்கான இயற்கை தீர்வுகள்\nஇந்த 3 பொருள் போதும் 1 மாதத்தில் நீங்க அவ்ளோ அழகா மாறிடலாம்\nஉதடுகள் கருப்பாக மாறி அசிங்கமா இருக்கா.. இயற்கையாகவே இளஞ்சிவப்பு உதடுகளை பெற உதவிக்குறிப்புகள்.\nஜொலிக்கும் சருமத்திற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய முக்கியமான மூன்று உணவுகள்\nபொடுகு போக்கும் தன்மை கூட பூண்டில் உள்ளதா… இதுவரை தெரியாம போச்சே…\nசில்கியான தலைமுடிக்கு வெள்ளரிக்காய் ஹேர் கண்டிஷனர்… வீட்டில் செய்வது எப்படி…\nகாலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்தால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறிவிடலாம் தெரியுமா…\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான, நீண்ட கூந்தலை பெறுவது எப்படி…\nகருகருவென நீளமான கூந்தலுக்கு கருஞ்சீரகம் ஹேர் ஆயில்… வீட்டிலே செய்யலாம் வாங்க…\nபளபளக்கும் சருமத்திற்கு பாதாம், முல்தானி மிட்டி ஃபேஸ் ஸ்க்ரப் வீட்டிலே செய்வது எப்படி…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்த��ன் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:20:53Z", "digest": "sha1:J3SIZX7XK2NKAFPEPQ6DUGKDYI34LSKR", "length": 7630, "nlines": 112, "source_domain": "www.updatenews360.com", "title": "பிரமாணப்பத்திரம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடித் தொடர்பு..\nமாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வெப்பநிலையை அதிகரிக்கும் விதமாக, கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை, கேரள உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கையை தாக்கல்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது….\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்�� உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது….\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்….\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/koyambedu-wholesale-market-re-opens-after-6-months", "date_download": "2021-05-07T07:43:11Z", "digest": "sha1:2FMT7UHKEVVRFRCY5YNNX57O2TC56TDP", "length": 14258, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "`கிருமி நாசினி; தெர்மல் ஸ்கேனர்' - ஆறு மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை! | Koyambedu wholesale market re-opens after 6 months - Vikatan", "raw_content": "\n`கிருமிநாசினி; தெர்மல் ஸ்கேனர்' - ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nகோயம்பேடு மார்க்கெட் ஆறு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது. நேற்றிரவு முதலே விற்பனை தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nகொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, காய்கறிச் சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டுவந்தன. ஆனால், உரிய வசதிகள் இல்லாததால், கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க வியாபாரிகள் வலியுறுத்திவந்தனர்.\nஇந்தநிலையில், செப்டம்பர் 28-ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. அ��ன்படி, நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகளில் பொருள்கள் வரத் தொடங்கின. இருப்பினும் வழிகாட்டுதல் நடைமுறையின்படி, இரவு 8 மணிக்குப் பிறகே அவை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகே, வாகனங்களும் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\n - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட் - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்\nகோயம்பேடு மார்க்கெட் நேற்றிரவு 8 மணிக்குத் திறக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அதிகாரி பெரியசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மார்க்கெட்டைத் திறந்துவைத்தனர்.\nசி.எம்.டி.ஏ தரப்பில் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, தினசரி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் வந்து செல்லவும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. காலை 9 மணிக்குச் சந்தை மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, மாலை 6 மணிக்குத் திறக்கப்படும். முதற்கட்டமாக 194 பெரிய கடைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.\nகடைப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அனைத்துக் கடைகளிலும் வெப்பப் பரிசோதனைக் கருவி, கிருமிநாசினி போன்றவை கட்டாயம் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடைகளுக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கடைகள் இருக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nசந்தைக்குள் முகக்கவசம் அணியாத நபர்கள் வெளியேற்றப்படுவார்கள், தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. உள்ளே வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளித்த பின்னரே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டிர��க்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, சந்தை முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படும்.\n'' - விவரிக்கும் சிறு வியாபாரிகள்\nசென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததற்கு கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு முக்கிய காரணியாகத்தான் பார்க்கப்படுகிறது. வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாகத்தான் கடந்த ஆறு மாதங்களாக மார்க்கெட் மூடப்பட்டது. இன்று சந்தை தொடங்கிய முதல் நாளே, நிலைமை தலைகீழாக இருக்கிறது.\nஅரசு பின்பற்றவேண்டிய பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. அதில் மிக முக்கிய விஷயங்களே முகக்கவசமும் தனிமனித இடைவெளியும்தான். அந்த இரண்டும் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. இதனால், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/14921-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?tab=comments", "date_download": "2021-05-07T07:02:21Z", "digest": "sha1:G2S5TEBXKXOSJQV4NPC6LEGL3WABW4II", "length": 12065, "nlines": 215, "source_domain": "yarl.com", "title": "சிரிக்க - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nOctober 18, 2006 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது October 18, 2006\nபதியப்பட்டது October 18, 2006\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் ��ுதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-english-tamil-february-21-22-2021/", "date_download": "2021-05-07T06:22:36Z", "digest": "sha1:BY4AASOFXJPSGICW4SHDKMZ3UBMIWFSG", "length": 25779, "nlines": 213, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC Current Affairs - English & Tamil - February 21 & 22, 2021 -", "raw_content": "\nநதி – இணைப்புத் திட்டம்\nகாவிரி தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு ஆகியவற்றின் உள்மாநில நதி – இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nதஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுரை மாவட்டங்களில் 4.6 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் உறுதிசெய்யும் நோக்கில், நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புதுப்பித்தலின் கீழ் காவிரி துணைப் படுகை விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டமும் அவரால் தொடங்கி வைக்கப்பட்டது.\nசென்னை பெருமாநகராட்சி செயல்படுத்த உள்ள மையப்படுத்திய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.\nஇதுவரை நிறுவப்பட்ட கழிவு மேலாண்மை திட்டங்கள், நாள் ஒன்றுக்கு 10 டன்களுக்கும் குறைவான கழிவுகளை பதப்படுத்தும் திறன் கொண்டது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆலை நாள் ஒன்றுக்கு 100 டன்களுக்கு மேல் பதப்படுத்தும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 100 டன் கொள்ளளவு கொண்ட ஆறு பயோ-சி.என்.ஜி வசதிகள் கொண்ட ஆலைகள், வெவ்வேறு இடங்களில் விரைவில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் நிறைவடைந்த பிறகு, நகரத்தின் 60% க்கும் மேற்பட்ட கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட உள்ளன.\nதிருவள்ளூர் மாவட்ட காவல்துறை, இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, குழந்தைத் திருமணங்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ‘பாலினத் தடைகளை உடைத்தல்’ என்ற ஒரு மாத கால பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வருகிறது.\nஇந்த பிரச்சாரம் குழந்தைத் திருமணங்களை நிறுத்துதல், குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது மற்றும் உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி எம். மீனாட்சி, திருவள்ளூரில் உள்ள பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த 173 சிறுமிகள் நிகழ்வுகளில் பங்கேற்றதாகவும், கலை மற்றும் கைவினை, நாடகம், சொற்பொழிவு மற்றும் கட்டுரைகளுக்கான போட்டிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கற்றல் மையங்களில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜனால் எழுதப்பட்ட ‘வேளாண் சட்டங்கள் 2020’ என்னும் புத்தகம் திராவிடக் கழகம் தலைவர் கி.வீரமணியால் வெளியிடப்பட்டது.\nஇந்த புத்தகம் புதுடெல்லியில் விவசாயிகளால் பெரும் எதிர்ப்பைத் தூண்டிய, சர்ச்சைக்குரிய மூன்று மத்திய வேளாண் சட்டங்களைப் பற்றி பேசுகிறது. நீதிபதி ஏ.கே. ராஜன், இந்த புத்தகம் வேளாண் சட்டங்கள் மற்றும் கூட்டாட்சியின் விவாதம் குறித்த ஒரு சுருக்கமான படைப்பு என்று தெரிவித்தார்.\n2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதி ஆணையத்தின் அறிக்கையில், வகுக்கக்கூடிய வரி மற்றும் வருவாய் பற்றாக்குறையில் 41% பங்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17 மாநிலங்களுக்கு வழங்குவது உட்பட ஆணையக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\nநகரங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்குவது, அவற்றுக்கு நிதி ஆணையங்களை அமைத்து, உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளை இணையத்தில் வெளியிடுவது போன்ற பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nபாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த ஒரு வரையறையற்ற நிதியை அமைப்பதற்கான குழுவின் ஆலோசனையும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஅனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கிய முதல் மாநிலமாக தெலுங்கானாவை சமீபத்தில் மத்திய அரசு அங்கீகரித்தது.\nஇப்போது, ஜல் சக்தி அமைச்சகத்தின் ​​ஜல் ஜீவன் திட்டத்தின் 100 நாள் சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய் நீர் இணைப்பு உறுதி செய்யப்பட்ட குழுவில் தெலுங்கானா அரசு இணைந்துள்ளது.\nஅனைத்து பள்ளிகளிலும் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் குழாய் நீர் இணைப்பை உறுதி செய்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கோவா, ஹரியானா மற்றும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா இடம்பெற்றுள்ளது.\n1971 – பொன்வ���ழா ஓட்டம்\nசென்னையில் உள்ள ராணுவ தென்னிந்திய தலைமையகம், சென்னை தீவுத்தடலில் ‘உங்கள் வீரர்களுக்காக’ என்ற கருப்பொருளில் 10 கிலோ மீட்டம் மாராத்தான் ஓட்டத்தை நடத்தியது.\n1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-ஆவது ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, ‘பொன்விழா ஆண்டு வெற்றி’ ஓட்டம்’ என ராணுவ தலைமையகத்தால் கொண்டாடப்பட்டது.\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 2 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இந்தியா – மாலத்தீவு இடையே 5 கோடி டாலர் மதிப்பீட்டில், இந்தியாவின் எக்ஸிம் வங்கிக்கும், மாலத்தீவின் நிதி அமைச்சகதுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபிரதமரின் விவசாயிகள்(பிஎம் – கிசான்) விருது\nபிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nபிஎம் – கிசான் உதவி திட்டத்தில் மொத்தம் 5,76,972 பேர் ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் இருந்து இணைந்துள்ள நிலையில், பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிஎம் – கிசான் விருதுக்கு அம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 9-வது முறையாக சாப்பியன் பட்டம் வென்றார்.\nஇந்தப் போட்டியில் இவர் இதுவரை 9 முறை இறுதி சுற்றுக்கு தேர்வாகி, 9 முறையும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 310 வாரங்கள் முதல் நிலை வீரராக நீடித்ததே இதற்கு முன்பு அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்த போட்டியின் வெற்றியால் ஜோகோவிச் உலகின் முதல் நிலை வீரராக 311 வாரங்கள் தன்னை தக்க வைத்துக் கொண்டதன் மூலம், புதிய சாதனையை படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40-1/", "date_download": "2021-05-07T07:01:33Z", "digest": "sha1:K47IAJWSJ2S3SSD5OCD5YFSNQZVAO33T", "length": 26182, "nlines": 373, "source_domain": "eelamnews.co.uk", "title": "இலங்கை தொடர்பான ஐநாவின் 40/1 பிரேரணையின் உள்ளடக்கம் இது தான்! – Eelam News", "raw_content": "\nஇலங்கை தொடர்பான ஐநாவின் 40/1 பிரேரணையின் உள்ளடக்கம் இது தான்\nஇலங்கை தொடர்பான ஐநாவின் 40/1 பிரேரணையின் உள்ளடக்கம் இது தான்\nஇலங்கை தொடர்பான பிரேரணை பிரிட்டன், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. இன்று பிரேரணை நிறைவேற்றப்படும் போது அதனை சமர்ப்பித்த நாடுகளும், இலங்கையும் உரையாற்றவுள்ளன.\nமனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை, இன்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக இலங்கை அறிவித்துள்ள நிலையில், பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வாய்ப்புள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய பிரேரணையில் நான்கு முக்கிய செயற்பாடு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n40வது கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமை ஆணையாளர், இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை பாராட்டுகிறது. அத்துடன் 30/1 பிரேரணையை முழுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை அரசாங்கமானது 2015ஆம் ஆண்டில் இருந்து ஐநா மனித உரிமை அலுவலகத்துடன் பேணுகின்ற ஈடுபாட்டு தன்மை பாராட்டப்படுகிறது. இந்த ஈடுபாட்டுதன்மை தொடர வேண்டுமென புதிய பிரேரணை வலியுறுத்துகிறது. மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதுகாத்தல், ஊக்குவித்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.\nமனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதுகாத்தல், ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடமும், தொடர்புடைய விசேட நிபுணர்களிடமும் கோரிக்கை விடுக்கிறோம்.\nஇலங்கை முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்ந்து மதிப்பீடுகளை செய்ய வேண்டும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை மனித உரிமை ஆணையாளர் மதிப்பிட வேண்டும். பிரேரணை அமுலாக்கல் தொடர்பான இடைக்கால அறிக்கையை 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரிலும், முழுமையான அறிக்கையை 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றது.\nதற்போது வரை இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரேஷியா, டென்மார்க் , பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவீடன் என்பவற்றுடன் இலங்கையும் இணை அனுசரணை வழங்குகிறது.\nஇதேவேளை, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 6 தொடக்கம் 8 வரையான நாடுகள் இலங்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டியதில்லையென்ற அப்பிராயத்தை கொண்டுள்ளன.\nயாழ் மாநகரசபை முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல்\nபுதிய டிசைன் ஆடையில் அசத்திய காஜல் அகர்வால் \nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணம��� அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் ந���வஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/akshay-kumar-serves-defamation-lawsuit-to-youtuber", "date_download": "2021-05-07T06:08:37Z", "digest": "sha1:GR6UOIOVX4COY6TMILYF4XQSFUOYUASY", "length": 29268, "nlines": 269, "source_domain": "ta.desiblitz.com", "title": "அக்‌ஷய் குமார் யூடூபருக்கு அவதூறு வழக்குத் தொடுக்கிறார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்�� மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nஅவரது யூடியூப் சேனல் கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது\nபாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் பெயரிடப்பட்ட யூடியூபருக்கு அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.\nநடிகர் ரூ. போலி செய்திகளை பரப்பியதற்காக முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் ரஷீத் சித்திகிக்கு எதிராக 500 கோடி (50 மில்லியன் டாலர்) அவதூறு வழக்கு.\nமகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரின் பெயரை இழுத்ததற்காக சித்திக் முன்னர் கைது செய்யப்பட்டார் சுசந்த் சிங் ராஜ்புட் வழக்கு அதே.\nதனது வீடியோக்கள் மூலம், சித்திகி மும்பை காவல்துறையின் உருவத்தை மோசடி செய்ததாகவும், மறைந்த நடிகரின் மரண வழக்கில் பல்வேறு சதி கோட்பாடுகள் குறித்த வீடியோக்களை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஅவர் பல வீடியோக்களில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என்று பெயரிட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவதூறு வழக்குக்கு வழிவகுத்தார்.\nஅந்த அறிக்கையின்படி, ரியா சக்ரவர்த்தி (சுஷாந்தின் காதலி) கனடாவுக்கு தப்பிக்க அக்‌ஷய் உதவியதாக சித்திகி தனது யூடியூப் வீடியோக்களில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஎஸ்.எஸ்.ஆரின் மரணம் குறித்து பாலிவுட் நடிகர் உத்தவ் மற்றும் ஆதித்யாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nசுஷாந்த் பேக்கிங் செய்வதில் நடிகர் மகிழ்ச்சியடையவில்லை என்றும் யூடியூபர் கூறியது எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி.\nசித்திகி ரூ. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அவரது உள்ளடக்கத்திற்காக நான்கு மாதங்களில் 15 லட்சம் (£ 15,000).\n25 வயதான அவர் பீகாரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மற்றும் எஃப்.எஃப் நியூஸ் என்ற யூடியூப் சேனலை வைத்திருக்கிறார்.\nமீஷா ஷாஃபி அலி ஜாபரை m 2 மில்லியன் அவதூறு வழக்குடன் குற்றம் சாட்டினார்\nஇந்தியா முதல் பெண் மரண தண்டனைக்கு உதவுகிறது\nஜாவேத் அக்தர் கங்கனா ரன ut த் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார்\nசர்ச்சைக்குரிய உள்ளடக்கம் காரணமாக அவரது யூடியூப் சேனல் கடந்த சில மாதங்களில் 1,000 முதல் 3,700 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களாக வளர்ந்தது.\nஒரு வழக்கறிஞருக்குப் பிறகு, தர்மேந்திர மிஸ்ரா சிவசேனாயூடியூபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததால், காவல்துறையினர் நடவடிக்கைக்கு வந்தனர்.\nஎஸ்.எஸ்.ஆர் மரண வழக்கை அவர் பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும், போலி செய்திகளை பரப்புகையில் அதிக பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்தினார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.\nயூடூபருக்கு எதிராக அக்‌ஷய் குமார் அவதூறு வழக்கு தொடர்ந்ததோடு, அவதூறு, பொது குறும்பு மற்றும் வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nமூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பலரால் பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்பட்டது:\n\"இந்த வழக்கைப் பற்றி மக்கள் ஆர்வமாக இருந்ததால் நடிகரின் மரணம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டது.\"\n“ஊடகங்கள் வெவ்வேறு கோட்பாடுகளைப் புகாரளிக்கத் தொடங்கியதும், யூடியூபர்களும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போலி உள்ளடக்கத்தை இடுகையிடத் தொடங்கினர்.\n\"அவர்கள் மும்பை பொலிஸின் படத்தை மோசடி செய்தனர் மற்றும் பூட்டப்பட்டபோது பணம் சம்பாதித்தனர்.\"\nநீதிமன்றம் சித்திகிக்கு எதிர்பார்ப்பு ஜாமீன் வழங்கியுள்ளதுடன், விசாரணையில் போலீசாருடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.\nஅகங்க்ஷா ஒரு ஊடக பட்டதாரி, தற்போது பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். நடப்பு விவகாரங்கள் மற்றும் போக்குகள், டிவி மற்றும் திரைப்படங்கள் மற்றும் பயணங்களும் அவரது ஆர்வங்களில் அடங்கும். அவரது வாழ்க்கை குறிக்கோள் 'ஒரு என்றால் என்ன என்பதை விட சிறந்தது'.\nYouTube இல் 5 இந்திய போல்ட் & கவர்ச்சி வலைத் தொடர்\n'டஸ்கி' நடிகைகள் பாலிவுட்டில் பாகுபாடு காட்டுகிறார்கள்\nமீஷா ஷாஃபி அலி ஜாபரை m 2 மில்லியன் அவதூறு வழக்குடன் குற்றம் சாட்டினார்\nஇந்தியா முதல் பெண் மரண தண்டனைக்கு உதவுகிறது\nஜாவேத் அக்தர் கங்கனா ரன ut த் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார்\nபெங்களூரு கஃபே புதிய பச்சை மிளகாய் சாய்க்கு சேவை செய்கிறது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nஅக்‌ஷய் குமார் கழிவறையில் ஒரு புரட்சிகர ஹீரோ: ஏக் பிரேம் கதா\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nரஹத் கஸ்மி எழுதிய 'அங்கிதீ': பெரிய இதயத்துடன் கூடிய சிறிய படம்\nதாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களின் மீது பூதங்களை நேஹா துபியா வெட்கப்படுகிறார்\nபிபிசி காலை உணவு நிகழ்ச்சியில் நாக முன்செட்டி மாற்றப்பட்டாரா\nரிஸ் அகமது ரெட் கார்பெட்டில் மனைவியின் முடியை சரிசெய்தல் வைரலாகிறது\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nஷெத்யார் முனாவர், ஃபவாத் கான் அவரை செட்டில் கொடுமைப்படுத்தினார் என்று கூறுகிறார்\n'சவுண்ட் ஆப் மெட்டல்' ஆஸ்கார் விருதுக்கு மத்தியில் ரிஸ் அகமது பன்முகத்தன்மையைப் பேசுகிறார்\n'பிக் ஃபிலிம்' படத்திற்கு ஈடாக பிராச்சி தேசாய் பாலியல் உதவிகளைக் கேட்டார்\n\"அவர் எப்போதும் எங்களால் அன்பாக நினைவுகூரப்படுவார்\"\nஅஞ்சூல் மால்டேவுக்கு சம்மர் சிட்டி ஜாம்\nசெல்வி மார்வெல் கமலா கான் நாடகத்தை நீங்கள் யார் பார்க்க விரும்புகிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-07T08:39:17Z", "digest": "sha1:YPQQDQBAV6SXHUVFAJMRWXQYINVON44B", "length": 6292, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்தைசிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்தைசிட்டு (Altisite) என்பது Na3K6Ti2Al2Si8O26Cl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். கார தைட்டானியம் அலுமினோசிலிக்கேட்டு குளோரைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிலத்தடியில் உருவாகும் காரத்தன்மை கொண்ட அக்னிப்பாறைகளிலிருந்து இது கிடைக்கிறது. அலுமினியம், தைட்டானியம், சிலிக்கன் என்ற தனிமங்கள் கனிமத்தில் சேர்ந்திருப்பதால் அலுமினியத்திலிருந்து ’அல்’, தைட்டானியத்திலிருந்து ’தை’, சிலிக்கனிலிருந்து ‘சி’ எழுத்துக்கள் எடுக்கப்பட்டு அல்தைசிட்டு என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது [1][2][3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2019, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/tom-moody-expalins-reaction-of-warner-after-his-captaincy-snub.html?source=other-stories", "date_download": "2021-05-07T07:58:07Z", "digest": "sha1:4Q5I7UMPGXVHROYQ7PKW5B6S7G27I7AG", "length": 13465, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tom moody expalins reaction of warner after his captaincy snub | Sports News", "raw_content": "\n\"கேப்டன் 'பதவி'ல இருந்து தூக்குனதும் 'வார்னர்' 'REACTION' இதான்.. பயிற்சியாளர் உடைத்த 'சீக்ரெட்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்��ியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.\nசிறந்த ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஹைதராபாத் அணி, இந்த சீசனில் மிகவும் மோசமாக ஆடி வருகிறது. அதிலும், குறிப்பாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, அனைத்து போட்டிகளிலும் சொதப்பி வருகிறது. இதன் காரணமாக, இன்றைய போட்டிக்கு முன்பாக, அந்த அணியின் கேப்டனாக இருந்த வார்னரை நீக்கி, அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக ஹைதராபாத் அணி நிர்வாகம் நியமித்தது.\nஇதன் காரணமாக, வார்னரின் ரசிகர்கள், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். பல சீசனாக, ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திய வீரரை, ஒரு சீசனின் பாதிலேயே இப்படியா மாற்றுவது என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதும், வார்னர் அதனை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது பற்றி கூறியுள்ளார்.\n'வார்னர் சிறந்த வீரர் தான். இந்த முடிவைக் கேட்டதும், வார்னர் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார். கண்டிப்பாக எந்த ஒரு வீரராக இருந்தாலும், இந்த அதிருப்தி இருக்கத் தான் செய்யும். ஆனால், ஒரு அணியாக அணியின் தேவை என்ன என்பதை வார்னர் உணர்ந்து கொண்டார்.\nஎங்களது அணியைப் பொறுத்தவரையில், 2 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல் ரவுண்டர் மற்றும் ரஷீத் கான் என்பது தான் எங்களது அணியின் வெளிநாட்டு வீரர்களின் காம்பினேஷன். பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில், வில்லியம்சன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். இதனால், எதிர்பாராதவிதமாக வார்னரை நீக்க வேண்டியதாயிற்று' என டாம் மூடி தெரிவித்துள்ளார்.\n'10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக'... எதிர்க்கட்சித் தலைவர் யார்\n'தேர்தல்' தோல்விக்கு பின்னர்.. 'கமல்ஹாசன்' சொன்ன விஷயம்.. வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு\n'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன\n\"ச்சே, ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அவர இப்படி பாக்க வெச்சுட்டீங்களே..\" இணையத்தை கலங்கடித்த 'புகைப்படம்'.. புலம்பித் தள்ளிய 'ரசிகர்கள்'\n'காலையில் இருந்தே தொடர்ந்து இழுபறி...' 'ஒருவழியா மு���ிவுக்கு வந்த காட்பாடி தொகுதி நிலவரம்...' - கடைசியில் அதிரடி ட்விஸ்ட்...\nஒருவேளை 'இவரு' இல்லன்னா... 'நிலைமை வேற மாதிரி கூட இருந்துருக்கலாம்...' காரணம் என்ன... - மாஸ் காட்டிய ஹரிநாடார்...\n\"அப்படி என்ன தப்ப அவரு பண்ணிட்டாருன்னு.. இப்டி ஒரு முடிவ எடுத்து வெச்சுருக்கீங்க..\" கொதித்து எழுந்த 'ரசிகர்கள்'.. 'பரபர' பின்னணி\nபறிபோனது டேவிட் வார்னரின் கேப்டன் பதவி.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு\n... கொஞ்சம் கூட தகுதி இல்ல\".. சீனியர் வீரரை... நாறு நாறாக கிழித்தெறிந்த சேவாக்\".. சீனியர் வீரரை... நாறு நாறாக கிழித்தெறிந்த சேவாக்.. ப்பா ஏன் இவ்வளவு கோவம்\n‘வைரலாகும் வார்னர் அணிந்திருந்த ஷூ’.. அப்படி என்ன எழுதியிருந்தது.... அப்படி என்ன எழுதியிருந்தது.. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மனைவி உருக்கம்..\n‘அப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்’.. SRH-ஐ துரத்தும் தோல்வி.. விரக்தியில் வார்னர் சொன்ன பதில்..\n‘நேத்தே எங்க பாய்ஸ் அதை சொன்னாங்க’.. டாஸ் போடுறதுக்கு முன்னாடியே மாஸ்டர் ‘ப்ளான்’ போட்ட ‘தல’\n.. மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு... எஸ்கேப் ஆகவிருக்கும் முக்கிய வீரர்கள்.. கதிகலங்கும் ஐபிஎல் அணிகள்\n'ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு...' 'நடராஜன் பதிவிட்ட முதல் ட்வீட்...' - இப்போ எப்படி இருக்காரு...\n\"அவரு ஆடியிருந்தா நல்லா இருந்துருக்கும்.. ஆனா, நான் என்னங்க பண்றது..\" விமர்சனத்தை ஏற்படுத்திய வார்னரின் 'கருத்து'\nVIDEO: ‘என்னங்க இப்டி போட்டாரு’.. அம்பயரே ‘கன்ஃபியூஸ்’ ஆயிட்டாரு பாவம்.. போட்டி நடுவே நடந்த சுவாரஸ்யம்..\n‘தனி ஒருவனாக போராடிய மனுசன்’.. சூப்பர் ஓவரில் தோற்றப்பின் கேன் வில்லியம்சன் ‘உருக்கமாக’ சொன்ன ஒரு வார்த்தை..\n\"மேட்ச் இப்டி 'ட்விஸ்ட்' ஆகுற நேரத்துல.. அவரு எங்கய்யா இருந்தாரு.. இவ்ளோ போராடியும் எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல.. இவ்ளோ போராடியும் எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல..\" கழுவி ஊற்றிய 'சேவாக்'\nசூப்பர் ஓவர்ல ‘SRH’ பண்ணுன 2 பெரிய தப்பு.. இது ஜானி பேர்ஸ்டோவுக்கு மட்டுமில்ல ரசிகர்களுக்கே ‘ஷாக்’ தான்..\n.. ‘அவரை ஏன் ப்ளேயிங் 11-ல எடுத்தீங்க வார்னர்..’.. கேப்டனை கேள்வியால் துளைத்து எடுக்கும் ரசிகர்கள்..\n\"ரொம்ப வேதனையா இருக்குங்க..\" 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகும் 'நடராஜன்'... வருத்தத்துடன் பகிர்ந்த 'விஷயம���'\n'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகும் 'நடராஜன்'.. \"என்னங்க சொல்றீங்க..\" வெளியான 'தகவலால்' சோகத்தில் 'ரசிகர்கள்'\nஏன் ரெண்டு நாளா ‘நட்டு’ விளையாடவே இல்ல.. என்ன ஆச்சு அவருக்கு.... என்ன ஆச்சு அவருக்கு.. வார்னர் கொடுத்த ‘முக்கிய’ அப்டேட்..\n ஒரு வழியா ஹைதராபாத் அணி ‘அதை’ செஞ்சிட்டாங்க.. கூடவே யாரும் எதிர்பார்க்காத ஒரு ‘ட்விஸ்ட்’-யையும் வச்சிட்டாங்க..\nVIDEO: 'ரொம்ப பசிக்குது...' 'ஆனா சாப்பிட போறதில்ல...' என்ன காரணம்... 'இதான் எங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம்...' - SRH வீரர் வெளியிட்ட வைரல் வீடியோ...\nதிடீரென 'சென்னை' தனியார் மருத்துவமனையில் 'அனுமதிக்கப்பட்ட முத்தையா 'முரளிதரன்'.. - முழு 'விவரம்' உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/captain-position-is-not-available-justin-langer-on-steve-smith-comment/articleshow/81759462.cms", "date_download": "2021-05-07T07:56:53Z", "digest": "sha1:TXU7WA56RWN3XWHUKXH4XGQTUWDFO35U", "length": 13464, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai Super Kings: Aus: மீண்டும் ஸ்மித் கேப்டன் பயிற்சியாளர் ஜஸ்டீன் லெங்கர் அதிரடி பதில் பயிற்சியாளர் ஜஸ்டீன் லெங்கர் அதிரடி பதில்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAus: மீண்டும் ஸ்மித் கேப்டன் பயிற்சியாளர் ஜஸ்டீன் லெங்கர் அதிரடி பதில்\nமீண்டும் கேப்டனாக மாற விரும்புகிறேன் என ஸ்டீவன் ஸ்மித் கூறியது குறித்து ஜஸ்டீன் லெங்கர் பேசியுள்ளார்.\nஜஸ்டீன் லெங்கர், ஸ்டீவன் ஸ்மித்\nசமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், தான் மீண்டும் கேப்டனாக மாற விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் எனத் தெரிவித்திருந்தார்.\nஇது ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸி அணி பயிற்சியாளர் ஜஸ்டீன் லெங்கர், அணியில் இரண்டு (டிம் பெய்ன், ஆரோன் பிஞ்ச்) திறைமையான கேப்டன் இருக்கிறார்கள். அடுத்தடுத்து ஆஷஸ், டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்கள் நடைபெறவுள்ளது. அணியில் தற்போதைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தற்போதைக்கு கேப்டனுக்கான இடங்களில் பற்றாக்குறை இல்லை” எனத் தெரிவித்தார்.\nகடந்த திங்கள் பத்திரிகையா��ர்களை சந்தித்த ஸ்டீவன் ஸ்மித், தான் மீண்டும் கேப்டனாக செயல்பட விரும்புகிறேன் என்றார். “மீண்டும் கேப்டனாக மாறுவது குறித்து பல நாட்களாக யோசனையில் இருந்தேன். அணி நிர்வாகம் மீண்டும் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதை என்னால் உறுதியாக கூட முடியும்” எனக் கூறியிருந்தார்.\nவரலாற்றில் இன்று: உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட சச்சின்\nமேலும் பேசிய அவர், “டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ட், டி20, ஒருநாள் அணிக் கேப்டன் ஆரோன் பிஞ்ச் இருவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். நான் கேப்டனாக மாற விரும்புகிறேன் என்பதற்காக இருவரையும் குறைகூற விரும்பவில்லை. இருவருக்கும் எனது ஆதரவு எப்போதும் உண்டு. அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் அவ்வளவுதான்” என்றார்.\n2018ஆம் ஆண்டு தென்னாப்பரிக்காவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், அப்போது ஆஸ்திரேலிய அணிக் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார். இதனால், இரண்டு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வருடம் கேப்டனாக செயல்பட முடியாத அளவிற்கும் தண்டனை கொடுத்தது. தற்போது தண்டனை காலம் அனைத்தும் முடிந்துள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் கேப்டன் டிம் பெய்ன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானர். அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஸ்மித், கேப்டனாக மாற விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவரலாற்றில் இன்று: உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட சச்சின்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசினிமா செய்திகள்காப்பாத்துங்க முதல்வரே: ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்\nஇந்தியாநாடு ம��ழுவதும் மொத்தமா லாக்டவுன்\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசெய்திகள்நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் செந்தில் வீட்டில் விசேஷம் ஸ்ரீஜா உடன் எடுத்த போட்டோ வைரல்\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\n -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/gwyneth-paltrow-stuns-fans-in-birthday-suit/articleshow/78382889.cms", "date_download": "2021-05-07T07:52:38Z", "digest": "sha1:DPLUACOTUCFT5VEOZS4G5DWOTFUVXEM4", "length": 11771, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிறந்தநாள் அன்று பிறந்தமேனியாக போட்டோ வெளியிட்ட நடிகை\nஹாலிவுட் நடிகை க்வெய்னத் பால்ட்ரோ தன் 48வது பிறந்தநாளுக்கு ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவை சேர்ந்த நடிகை க்வெய்னத் பால்ட்ரோ நேற்று முன்தினம் தன் 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படம் வெளியான வேகத்தில் வைரலானது.\nபுகைப்படத்தை வெளியிட்டு க்வெய்னத் பால்ட்ரோ கூறியிருந்ததாவது,\nஇன்று என் பிறந்தநாள் உடையில்...வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித���துள்ளார்.\nக்வெய்னத் பால்ட்ரோவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த அவரின் 16 வயது மகள் அம்மா என்று கமெண்ட் போட்டிருந்தார். என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்பது போன்று தன் மகள் போட்ட கமெண்ட்டை பார்த்த பால்ட்ரோ சிரிக்கும் ஸ்மைலியை போஸ்ட் செய்துள்ளார்.\nக்வெய்னத் பால்ட்ரோவின் புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,\nவாவ், செம ஹாட்டாக இருக்கிறீர்கள். 16 வயது பெண்ணின் தாய் போன்றே தெரியவில்லை. 48 வயதிலும் ஹாட்டாக இருக்க முடியும் என்று நிரூபித்துவிட்டீர்கள்.\nஅழகான உடம்பு இருக்கிறது, அதனால் இப்படி ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் தவறு எதுவும் இல்லை.\nஏன், இப்படி போய் போஸ் கொடுத்திருக்கிறீர்கள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. 2 பிள்ளைகளுக்கு அம்மா என்பதை மறந்துவிட்டீர்கள் போன்று என்று தெரிவித்துள்ளனர்.\nக்வெய்னத் பால்ட்ரோ அயர்ன் மேன், அயர்ன் மேன் 2, அயர்ன் மேன் 3, ஸ்பைர் மேன்- ஹோம்கமிங், அவெஞ்சர்ஸ்- இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ்- என்ட் கேம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுவாரன்டைனில் காட்டுப் பயலே பாட்டுக்கு ஷிவானி செம டான்ஸ்: வைரல் வீடியோ\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாலிவுட் நடிகையை காப்பி அடித்தாரா கீர்த்தி சுரேஷ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஹாலிவுட் பிறந்தநாள் க்வெய்னத் பால்ட்ரோ hollywood Gwyneth Paltrow Birthday Special\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்த��யா வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\n -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhkadal.blogspot.com/2016/07/blog-post_15.html", "date_download": "2021-05-07T07:42:43Z", "digest": "sha1:KI27SEL2TZTPTUGDJ3PRU45MXXMF5OLM", "length": 17521, "nlines": 214, "source_domain": "thamizhkadal.blogspot.com", "title": "வாழ்க தமிழுடன் !", "raw_content": "\nஹலோ யாரு எல பிச்சம்மா .நல்லா இருக்கியால.ஊருல்லாம் புடிச்சிக்கிட்டா. அந்த ஊருக்கென்னா. அவரு மணிகண்டன் நாயர் எப்படி இருக்காரு. நல்ல பையம்ல்லா. சந்தோஷமா இரில. மலையாள பூமியே அழகுதானல.ஒங்க அப்பனா ஊரு பூராவும் அண்ணாச்சி இப்படிப் பண்ணிப்புட்டாகளேன்னு ஒரேபுலம்பல்தானாம் .நேற்று ஒங்க ஹெட்மாஸ்டர் மாமா வந்திருந்தாகள்ளா அவுக சொன்னாக. அவுக கிட்டயும் போயி ஆவலாதி.\nஅவுக கேட்டிருக்காக. என்னவே தப்பு பண்ணிட்டாக பெரிய வீட்டு அண்ணாச்சி. அவாளுக்குத் தப்பு எப்படிய்யா தெரியும் . நீரு மனுசனா ஒரு அப்பனா நடந்துக் கிடல. அவாளும் பொறுத்துப் பொறுத்துப் பாத்தா. பொம்பளப்புள்ளயும் அவாள்ட்ட போயி நின்னிருக்கு. அவ சொன்னத ஏத்துக் கிடுததத் தவிர வேற வழியில்லல்லாவே. ஒம்ம வீட்டுக்காரிகிட்டயும் சொல்லிருக்காக. அவதாம் அப்படியே பண்ணிருங்க அண்ணாச்சி. இல்லேண்ண எம் புள்ள வாழ வேற் வழி கிடையாதுன்னு சொல்லி அழுதிருக்கா.\nசரியாத்தாம் அவுக செஞ்சிருக்காங்கன்னு சொல்லிருக்காக. நானால வருவேம்ல்லா. எங்க அம்மேல்லா நீ. எப்பமும் வருவேம். அவாள்ட்ட ஒங்க மாமனார் மாமியார்ட்ட எல்லார்ட்டயும் சொல்லு.அந்த ஊருல தேங்காய் விசேசம்ல்லா. சொதி வச்சிரு என்னா.நான் ஒண்ணும் கடவுள் இல்ல.மனுசனா இருந்த்தாப் போதும் . ஒங்கப்பனுக்கு அறிவில்லையே\nஎங்க அம்மை சொல்லுவா தான் தின்னி பிள்ளை வளரா தவிட�� தின்னி கோழி வளராம்பா.\nஅறுபது வயசிலேயும் தான் திங்கணும் வாழணும்ன்னு இருக்கானே.இப்படியும் பொறந்திடுதானுவளே என்னம்மா செய்ய.\nவடமொழியில ஒரு செய்தி ஜெயகாந்தன் அண்ணாச்சி பிரம்மோபதேச்ம்ங்கிற கதையில் எழுதி இருப்பாக. அதவது ஒரு தகப்பன் பதினாறு வயசுக்குள்ளே தன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலேன்னா அந்தப் பொண்ணு அவ ம்ணாளனை அவளே தேர்ந்துக் கிடலாம்ன்னு. மொழி என்னம்மா மொழி .மனுசனுக எல்லாரும் உணர்ந்திருக்கானுவ.ஒங அப்பன் அவங்க அப்பனை மாரியே பொறந்திட்டாம். சரி நீ ஆபீஸ்க்கு போக வேண்டாமா. பெரியப்பன் கிட்டயே பேசிக்கிட்டிருந்தேண்ணா.\nஒங்கப்பன நாம் பாத்துக்கிடுதேம். இதுக்கப்புரமும் அப்பனைக் காப்பாத்தணும்ன்னு நெனக்கீயே. தங்கம்ல்லா எங்கம்மை. நல்லா இரு. கோயில் நெறய இருக்கு கேரளாவில. வீட்டுக் காரரோட போயிட்டு வா,\nபெரியப்பா இன்னும் கொஞ்சம் நா கெடக்கணும்ன்னு வேண்டிக்கிடுவீயா.\nபாம்பு கழுத்தில இருக்கா. இல்ல கழத்தி வச்சிட்டு வந்திருக்கியா.\nஇல்லேண்ணாச்சி. நான் எலக்ட்ரீஷியன் பரமசிவம்.\nவாவே கரண்ட் பிள்ளை. என்ன சேதி. சொல்லும் வெபரம் கூடுன ஆளுல்லா நீரு. சொல்லும்.\nபுன்னை வனம் அண்ணன் புலப்பம்தாங்க முடியல்ல அண்ணாச்சி.மின்னடிப் படித்துறையில குளிக்க வருதவம் ட்ட பூராம் சொல்லி சொல்லி அழுதாரு. கொஇல்ல ஊஞ்சல் மண்டபத்தில ஒக்காந்துக்கிட்டு காந்திமதி அம்மேட்ட வேற புலம்புதல்.\nஎன்ன என்னய கொல்லணும்ன்னு வேண்டுதானால.\nஇல்ல பெரிய ஆளு எம்புள்ளய மலையாளத்துக் காரன் கையில புடிச்சுக் குத்துட்டாவளேன்னு புலப்பம்.\nஎல தெரியாத மாரியே பேசுதிய நீ நல்லகண்ணுப்பிள்ளை மகம்ங்கத காம்பிக்கியோ. ஒனக்கு ஒண்ணும் தெரியாதோ. முட்டாப் பயல\nஎல அந்தப் புள்ளைக்கு எத்தனை மாப்பிள்ளைத் தரம் வந்துது ஒண்ணையாவது திகைய விட்டானாலே. அந்தப் பிள்ளை தாய்மாமன் அதைப் படிக்க வெச்சான். அது எம்.ஏ.படிச்சிது. நல்லாப் படிச்சிது படிச்சு முடிஞ்சவுடனே 22 வயசில வேலை கெட்ச்சிட்டு. நல்ல சம்பள்ம் வாங்குதா. பாகவும் லெட்சணமா இருகு. அதுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்காம அவ ஒழைப்பில ஒக்காந்து சாப்பிடுததுக்காக ஏற்பாடு செய்தானே. இவம்ல்லாம் ஒரு தகப்பனால்.\nஒரு நா தீடிர்ன்னு வந்து நிக்கு. பதறிட்டேம். என்னல யம்மாண்ணேன். பெரியப்பா. எனக்கு வயசு 32 ஆயிட்டுப் பா. எங்க ஆபீசில ஒரு மலையாளத்துக் காரர் எனக்கு மேல அதிகாரியா இருக்கார். அவரும் தன் தங்கச்சிகளுக்கெல்லாம் கலியாணம் ஆகணும்ன்னு காத்திருந்திருக்காரு\n35 வய்சாச்சி. நாயர். அவங்களை. கேரளாவில் பிள்ளைன்னு தாம் சொல்லுவாங்களாம். நான் என்ன செய்யட்டும். அதாம் இங்கன ஒடி வந்தேம்.\nபண்ணிர வேண்டிரது தானே. ஒங்கப்பங்கிட்ட சொன்னா ஈசியா மலையாளத்துக் காரனுக்கு எப்படிக் குடுப்பேம் நம்ம சாதி என்ன ந்ம்ம சனக் கூட்டம் என்ன பழமையெல்லாம் பேசி இத நிறுத்தப் பாப்பாம். ஒங்க அம்மே என்ன சொல்லுதான்னுஜ கேட்டுக்கிட்டியால\nஅம்மா உஆரு கிட்டயும் சொல்லத நம் வரமுடியாஅது பெரிய வீட்டுப் பெரியப்பாட்ட்ப் போயிச் சொல்லு அவுக வழி காட்டுவாகன்னா. அதம் வந்தேம்.\nஎல அவங்க ஊருலயே வெச்சிக்குவோம்ன்னு சொல்லிரு. அவரு பேரென்ன.\nஎன்ன பெரியப்பா. நானே சொல்லிருக்கேன் எங்க ஊரில நியாயம் சாகாம இருக்கத எங்க பெரியப்பாணாலதாம்ன்னு.\nபொறவு என்ன விடு. நாம் பேசிக்கிடுதேன்னு சொன்னேன்.பேசினேன்.\nகுருவாஉர்ல கல்யாணம்.அவங்க குடும்பத்துக்காரங்க எப்படி ஆட்கள் தெரியுமால. காந்திமதி தன் மகள சரியான இடத்துக்குத்தன் அனுப்பி வச்சிருக்கா. புரியுதால. மூடிக்கிட்டுப் போயி அவங்கிட்ட சொல்லு.\nஆக்கி தன்ராஜ் பிள்ளை (1)\nஇசைப் பெரியான மைக்கேலஜாக்சன் (1)\nஎஸ்.ஆர்.வி.பெண்கள் மேனிலைப் பள்ளி விடுதி ஆண்டு விழாவில் 19thichampar 2010 (1)\nகண்ணதாசன் பிறந்த நாள் (3)\nதமிழ் நாட்டுக் காங்கிரஸ் (1)\nதா ரா பு ர ம் (14)\nதுபாய் புகைப் படங்கள் (3)\nநாஞ்சில் நாடன் பாராட்டு விழா (27)\nபழம் பாடல் புதுக்கவிதை (114)\nபொழிவின் பொன் விழா (59)\nமக்கள் சிந்தனைப் பேரவை (4)\nவா மீத முலை எறி நூல் (10)\nஹலோ யாரு எல பிச்சம்மா .நல்லா இருக்கியால.ஊருல்லாம் ...\nஎன்னவே சுப்பையா பிள்ளை கூப்பிட்டாத்தாம் அண்ணாச்சி ...\nஎல என்ன காலேல யே வந்து நிக்கே. வாச்மேனில்லையா. இல...\nவாரும் வே பசுங்கிளியா பிள்ளை. அத்தானை இப்பம்தான் ந...\nஎல அவளுக்கு ஒரே ஒரு பொம்பளைப்பிள்ள.இவங்க மெட்ராஸ்ல...\nகுறுக்குத் துறை ரகசியங்கள் இரண்டாம் பாகம் எழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/13477-2/", "date_download": "2021-05-07T08:13:04Z", "digest": "sha1:RMQ7735TYPBOPW2BO5RITIJBPYGVQ2NS", "length": 17440, "nlines": 82, "source_domain": "thowheed.org", "title": "செல்போனில் படம் பிடிக்கலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியன மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல.\nவீடியோ கேமராவில் படம் பிடிப்பதற்கு உரிய மார்க்கச் சட்டம் செல்போன் மூலம் படம் பிடிப்பதற்கும் பொருந்தும். இது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் பின்வருமாறு நாம் விளக்கியுள்ளோம்.\nடி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.\nகாணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.\nநமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.\nகண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்\nநம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.\nடி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப்படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.\nமேலும் உருவப்படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.\nஅன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா கூடாது என்போம். ��ருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.\nஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான்.\nகல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.\nஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.\nவீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.\nகல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை.\nபயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன.\nஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.\nஇத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.\nமார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் த��்னை வெல்ல முடியுமா மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா என்று பலமுறை யோசிக்க வேண்டும்.\nநாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா\nநம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.\nஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.\nசினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா\nஇசைக் கருவிகள் இசைப்பது கூடுமா\nPrevious Article வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்\nNext Article நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்வி��க்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/team/mathagal-st-thomas/", "date_download": "2021-05-07T07:43:40Z", "digest": "sha1:Z5ODITMWTEJNUD4S3HBNK42D5IKWLBR2", "length": 1883, "nlines": 32, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Mathagal St. Thomas", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cnyaonan.com/ta/products/conduit-and-joint/", "date_download": "2021-05-07T07:07:07Z", "digest": "sha1:W7B42EHY2WM26ZCFJBVATA57K72K5TI2", "length": 5479, "nlines": 172, "source_domain": "www.cnyaonan.com", "title": "கால்வாய் மற்றும் கூட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கால்வாய் மற்றும் கூட்டு தொழிற்சாலை", "raw_content": "\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேபிள் டை\nநெளிவுடைய குழாய் நிலையான ஸ்டென்ட்\nநெளிவுடைய கால்வாய் வலது ஆங்கிள் இணைப்பி\nஉள்ளடக்கப்பட்ட உலோக நெளிவுடைய குழாய்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: 0577-62697732\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A/", "date_download": "2021-05-07T08:12:12Z", "digest": "sha1:4E4ARZ24ATJLATWZNXWT3K7ZWXT65UKJ", "length": 5849, "nlines": 81, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "க���த்து காட்டிய பாலாஜி: உசுப்பேற்றிய அர்ச்சனா | Chennai Today News", "raw_content": "\nகெத்து காட்டிய பாலாஜி: உசுப்பேற்றிய அர்ச்சனா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகெத்து காட்டிய பாலாஜி: உசுப்பேற்றிய அர்ச்சனா\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் தூண்டுதலினால் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே பாலாஜியை எதிர்க்க பாலாஜி ஒற்றை ஆளாக அனைவரையும் சமாளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபாலாஜி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை எழுப்பி வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய செய்யுங்கள் என அர்ச்சனா வேல்முருகனை தூண்டிவிட்டார்\nவேல்முருகன் வேறு வழியில்லாமல் பாலாஜியை எழுப்ப, தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பாதீர்கள் பின்னர் செய்கிறேன் என்று பாலாஜி கூறினார்\nஅதன் பின்னர் மீண்டும் அர்ச்சனா உசுப்பேற்ற பிரச்சனை பெரிதானது. அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாலாஜி, அர்ச்சனா உள்பட அனைவரையும் வெளுத்துக் கட்டினார் துணிச்சலுடன் ஒற்றை ஆளாக தன்னை எதிர்க்கும் அர்ச்சனா, ரியோ ஆகியோர்களை வெளுத்து வாங்கியது சுவாரஸ்யமாக இருந்தது\n4 ஓவர், 3 விக்கெட், 7 ரன்கள் மட்டுமே: டெல்லியை சுருட்டிய ரஷீத்கான்\nமுதல்வருக்கு சிக்ஸர், எதிர்க்கட்சி தலைவருக்கு நோ பால்: செல்லூர் ராஜூ\n‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடகர் கோமகன் கொரோனாவால் மரணம்\nநகைச்சுவை நடிகர் ஆண்டு காலமானார்: கொரோனாவுக்கு பலி\nஹேப்பி பர்த்டே தல அஜித்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/641949-mdmk-marxist-talk-today-with-dmk-will-there-be-an-agreement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-05-07T06:14:34Z", "digest": "sha1:A6ZR7TOXEKWSR4QQ77AX7AXX6GV6BCZJ", "length": 18776, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுகவுடன் மதிமுக, மார்க்சிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி | MDMK, Marxist talk today with DMK: Will there be an agreement? - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதிமுகவுடன் மதிமுக, மார்க்சிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி\nதிமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மதிமுகவும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உடன்பாடு எட்டப்பட்டு நல்ல முடிவு வரும் என இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணி என்பதைத் தாண்டி ஒரே வகையான கொள்கைக்காக ஓரணியில் நின்று போராடும் தோழமைக் கட்சிகள் என அதன் தலைவர்கள் சொல்வதுண்டு.\nஆனால், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டும் என்கிற உந்துதலும், அதிக இடங்களைப்பெறும் கட்சிகள் வெல்ல முடியாமல் போவதும், தனிச் சின்னங்களைப் பெற்று நிற்பதால் வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் போவதும், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை அளிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு திமுகவைத் தள்ளியது.\n5 ஆண்டுகள் ஒருமித்து உடன் நின்ற கட்சிகளுக்கு கவுரவமான தொகுதிகளை அளிப்பதால் திமுகவின் அறுதிப் பெரும்பான்மை பாதிக்கப்படாது என்பதே கூட்டணிக் கட்சிகளின் வாதமாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் திமுக அளிப்பதாகச் சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கையால் வருத்தம் அடைந்தன.\n என்கிற ஆலோசனையும் நடந்ததாகக் கூறப்பட்டது. கூட்டணியில் மமக, முஸ்லிம் லீக் முதலில் ஒப்பந்தம் போட்டது. தொடர்ந்து விசிக 6 தொகுதிகள் தனிச் சின்னம் என ஒப்பந்தம் போட்டது. மீண்டும் இழுபறி நடந்த நிலையில் அதே 6 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் போட்டது.\n6 தொகுதி எண்ணிக்கை முக்கியமல்ல, மதச் சார்பற்ற அணி அமைய வேண்டும் என்பதே லட்சியம் என முத்தரசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. 6 அல்லது 7 தொகுதிகளுடன் கூட்டணி உறுதியாகும் என இரு தரப்பிலும் தெரியவந்துள்ளது.\nமதிமுக உயர்நிலைக் கூட்டத்தை இன்று கூட்டுகிறது. அதற்கு முன் தொகுதி பேச்சுவார்த்தைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் வைகோ. தனிச் சின்னத்தில் போட்டி என்பதில் உறுதியாக இருக்கும் வைகோ, இன்று நடக்கும் கூட்டத்தில் மதிமுக கேட்கும் தொகுதிகள் பெறுவது அல்லது 2011 போல் ஆதரவு மட்டும் தந்துவிட்டு தேர���தலைப் புறக்கணிப்பது என்கிற நிலையை எடுப்பாரா\nஆனால், மதிமுக தரப்பில் 7 தொகுதிகள் வரை பேசி உடன்பாடு வரும் என்று தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டால் கையெழுத்திட மட்டுமே வருவோம், இனி பேச்சுவார்த்தை இல்லை என்று முடிவெடுத்ததால் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.\nதலைவர் ஸ்டாலினை நேரில் பார்த்து புகைப்படம் எடுக்கவே வந்தேன்: துரைமுருகன் தொகுதியில் விருப்ப மனு அளித்தவர் வினோத விளக்கம்\nபள்ளிக்கு தாமதம்; தண்டனை அளிக்கப்பட்ட மாணவன் மரணம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக-இந்திய கம்யூனிஸ்ட் உடன்பாடு: எண்ணிக்கை முக்கியமல்ல லட்சியமே முக்கியம்: முத்தரசன்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி: கூட்டணியை மறுபரிசீலனை செய்கிறதா காங்கிரஸ்\nதலைவர் ஸ்டாலினை நேரில் பார்த்து புகைப்படம் எடுக்கவே வந்தேன்: துரைமுருகன் தொகுதியில் விருப்ப...\nபள்ளிக்கு தாமதம்; தண்டனை அளிக்கப்பட்ட மாணவன் மரணம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க...\nதிமுக-இந்திய கம்யூனிஸ்ட் உடன்பாடு: எண்ணிக்கை முக்கியமல்ல லட்சியமே முக்கியம்: முத்தரசன்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\n‘நவம்பர் ஸ்டோரி’- தமன்னா நடிக்கும் புத��ய வெப் சீரிஸ்\nஇயக்குநர் கே.பாக்யராஜுக்கு கரோனா தொற்று உறுதி\nகிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணமா\nதருமபுரி அருகே கொடூரம்: சொத்துத் தகராறில் தாய், தந்தையை அடித்துக் கொன்ற மகன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659599-tn-chief-secreatry-meeting-on-covid-19.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T07:57:04Z", "digest": "sha1:X64JKYOTXJHJXKW3H72FHR5JDK5EIYRC", "length": 15663, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவல்; மீண்டும் ஊரடங்கா? - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது | TN chief secreatry meeting on COVID 19 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகரோனா பரவல்; மீண்டும் ஊரடங்கா - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது\nதலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்: கோப்புப்படம்\nதமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, தமிழகத்தில் கரோனா பரவலின் இரண்டாவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விளக்கம் அளித்ததுடன், உயர் நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.\nதொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (ஏப்.16) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், சுகாதாரத் துறைச் செயலாளர், இதர துறைகளின் செயலாளர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.\nஏற்கெனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், வார இறுதி நாட்களில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுப்பு, திர���யரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமலில் உள்ளன. மேலும், மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் துறை அறிவிப்பின்படி, தமிழகத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.\nதலைமைச் செயலர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு, சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு நிலை மேலும் மோசமானால், அடுத்த வாரத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஏப்ரல் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்கள் மே 15-ம் தேதி வரை மூடல்\nகரோனா பரவல்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்குத் தடை\nகரோனா தாக்கம்; மே 15 வரை செஞ்சிக் கோட்டையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ராஜீவ் ரஞ்சன்ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்தமிழக அரசுCorona virusRanji ranjanRadhakrishnan IASTamilnadu governmentONE MINUTE NEWSCORONA TN\nஏப்ரல் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்கள் மே 15-ம் தேதி வரை மூடல்\nகரோனா பரவல்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்குத் தடை\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nஅதிகரிக்கும் கரோனா; இனி ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றப் பதிவாளர்...\nமிரட்டும் கரோனா; இந்தியாவில் இதுவரையில்லாமல் ஒரே நாளில�� 2.17 லட்சம் பேர் பாதிப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/illaraviyal/thirukkural-kural-150", "date_download": "2021-05-07T08:06:06Z", "digest": "sha1:7FNL4IEZUOKHQTTNILLOIOKMRKX6UWYM", "length": 5847, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 150 - Kural 150 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nஅதிகாரம் : பிறன் இல் விழையாமை\nகுறள் எண் : 150\nகுறள்: அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nவிளக்கம் : அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.\nNext Next post: காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் 2019\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/10/22/coprifuoco-e-nuova-ordinanza-in-lombardia/", "date_download": "2021-05-07T06:18:02Z", "digest": "sha1:YMTUYTJTM6IJJ3JK3EOEQQNNO5U7DJBG", "length": 12323, "nlines": 96, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "Lombardia வில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nLombardia வில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nகொரோனாவைரசு தொற்று அதிகரிப்பினால் Campania மாநிலத்தைத் தொடர்ந்து Lombardia வில் அக்டோபர் 22 முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்ப��ுகிறது.\nநிரூபிக்கப்பட்ட வேலை தேவைகள், அவசரத் தேவைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காக தூண்டப்பட்ட நகர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தங்கள் வீடுகள், வேறு குடியிருப்புகளுக்குத் திரும்புவதற்கான அனுமதி மற்றும் ஊரடங்கின் போது நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் வைத்திருத்தல் (autocertificazione) போன்றவை சுகாதார அமைச்சர் Roberto Speranza மற்றும் Lombardia பிராந்தியத்தின் ஆளுநர் Attilio Fontana ஆகியோரால் இன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தில் உள்ளடங்குகின்றன. மேலும், 13 நவம்பர் 2020 வரை இவ் விதிமுறைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் 400 முதல் 3000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .\nமேலும், இறுக்கமான விதிமுறைகள் கொண்ட இரண்டாவது கட்டளை புதன்கிழமை பிற்பகலில் கையெழுத்தானது. வார இறுதி நாட்களில் வணிக மையங்களை (centro commerciali) மூடுவது, வளாகத்தில் கூட்டம் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், சமூக கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nதொலைநிலை கற்பித்தல் (didattica a distanza)\nLombardia வின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான (scuole superiori) பள்ளி செயல்பாடுகள் 26 அக்டோபர் முதல் தொலைதூரக் கல்வியுடன் மட்டுமே நடைபெறும். இது புதன்கிழமை பிற்பகல் கையெழுத்திட்ட உத்தரவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிளையாட்டு, போட்டிகள் இடைநிறுத்தம்; தனிப்பட்ட பயிற்சிக்கு நிறுத்தமில்லை\nஅமெச்சூர் தொடர்பு விளையாட்டுகள், உள்ளூர், மாகாண மற்றும் பிராந்திய விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கவனிக்கப்படுவதால் தனிப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.\nPrevious 22.10.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext குமரிக்கண்டமும் தமிழும் – பாகம் 2\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_781.html", "date_download": "2021-05-07T07:49:43Z", "digest": "sha1:AT6S6XXUJIAXIKCO7AAJKMG575COR3AH", "length": 5873, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன - ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன - - Yarl Voice ஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம்! - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன - - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஜீவனுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் நாளை ஹட்டனில் பாரிய போராட்டம் - சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுமாறும் வலியுறுத்த உள்ளன -\nஇராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் பேசியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் வெளியிடும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் மலையகத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.\nசர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜீவன் தொண்டமானிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுமாறு பலர் வலியுறுத்திய நிலையில் அவர் குறித்த மக்கள் சந்திப்பில் வார்த்தை தவறு இடம்பெற்றிருந்ததாகவும் மீண்டும் அவ்வாறு வார்த்தை தவறுகள் இடம��பெறாதெனவும் கூறியிருந்தார்.\nஜீவன் தொண்டமான் பெண்களை கொச்சசைப்படுத்தியதற்காக மன்னிப்புக் கோரவில்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே நாளைய தினம் பாரிய போராட்டமொன்றை மலையக மகளிர் அமைப்புகள் முன்னெடுக்கவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/09/blog-post_06.html", "date_download": "2021-05-07T07:44:27Z", "digest": "sha1:54PAB3Z5OO4OD5SJHOEQ4IFYIR2M6QAC", "length": 14958, "nlines": 206, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ஒரே தகவல்", "raw_content": "\nகடந்த மூன்று மாதங்களாக பெரிசாக எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி இப்போதுதான் முதல்முதலாகச் சொல்கிறேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மொத்தியிருப்பீர்கள் என்று தெரியும். எழுதாமல் இருப்பது எப்படி என்று எழுதுவதற்காக, எழுதாமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எழுதாமல் இருந்து அதிலேயே மூழ்கி விட்டேன். எழுதாமல் இருப்பது என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது ஒரு வெட்டித்தனம். ஒன்றை எழுதுகிறீர்கள். அதை வெளியிட்டுவிட்டால் எல்லாரும் உங்களை மண்டையிலேயே போடுவார்கள். “இதை நான் நம்ப மாட்டேன்” என்று யாராவது சொன்னால் அது மடமை. எழுதுவது படிப்பவரை சோதித்துப் பார்க்கும் செயல். அது ஒரு விஞ்ஞான உண்மை. அதே போன்றதுதான் எழுதாமல் இருப்பதும். என்னுடைய எழுத்து ஒருவருக்கு இலக்கிய ரீதியாக இன்பம் தருகிறதோ இல்லையோ, அதில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் சூட்சுமங்கள் அதை வாசிப்பவரின் வாழ்வில் மிகப் பெரிய எரிச்சலை உண்டு பண்ணும். அதில் முக்கியமானவை உங்கள் கையையே கடித்துக் கொள்வது, மண்டையைப் பிய்த்துக் கொள்வது. இதை நான் வெறுமனே பரபரப்புக்காக சொல்லவில்லை. என் எழுத்தைப் படித்து, அதில் நான் சொல்லியிருக்கும் ஒரு விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 48 நாட்கள் மங்காத்தா பார்க்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத எதுவும் நான் சொல்வதில் இருக்காது. ட்விட்டர், பஸ்ஸ், ப்ளாக், ஃபேஸ்புக் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்பது போன்ற மனித விரோத பத்தியங்களும் இல்லை. “அப்படிப்பட்ட விஷயத்தை நீயே முயற்சி செய்து மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாமே” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். எனக்கும் மெண்டல் பட்டம் வேண்டும்தான். ஆனால் அது என்னை எழுதியவர்களை ஆக்கி, அதை ரசிப்பதன் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nஇங்க பரிசால்காரன் என்று ஒருத்தர் இருந்தார் அவர எங்கே\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nஎல்லாரும் அவரைப் படிக்கறத நிறுத்தீட்டாங்களா என்ன\nநான் கூட எங்களுக்கு ஏதாவது டெஸ்ட் வெக்கறீங்களோன்னு நினைச்சேன்\nநாங்கலாம் வாரக்கணக்குல எழுதாம இருப்போம்.. சொல்லவே வேணாம்.. அதுவா மத்தவங்களுக்கு தெரியும்..\nஎன்ன தல, மந்திரிச்சு விடனுமா\nஎல்லாரும் ஓடுங்க,,, அது நம்மை நோக்கி வந்துகிட்டே இருக்கு....\nஅவரு இந்தமாதிரி எழுதுனா சாதாரணம்... நீங்க எழுதுனா அசாதா\"ரணம்\" :)\nஎதுவாயிருந்தாலும் தமிழ்ல சொல்லுங்க... எனக்கு துரெகுபலினடிஃபஜங் பாஷையெல்லாம் தெரியாது...\nஎல்லாரும் அவரைப் படிக்கறத நிறுத்தீட்டாங்களா என்ன\nஅவரை படிக்க என்ன இருக்கு எல்லாம் தெரிந்ததுதானே..... ( புத்திசாலித்தனமாக பேசுறேனாம் )\n அவர படிச்சு நாங்களும் இப்டி ஆகவா\nஉங்களின் தீவிர வாசகன் நான். உங்களின் அனைத்து புத்தகங்களும் படித்து விட்டேன். டாஸ்மாக் இல் உங்களை முதல்முதலில் பார்த்தேன். அப்போது உங்கள் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்துப் நின்றன் . அருகில் வந்து பேச நினைத்தேன் . ஆனால் நீங்கள் மப்பில் மட்டையாகி விட்டிர்கள் .அப்படியும் நீங்கள் என்னை பார்த்து கண்டபடி திட்டினீர்கள் . அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, நீங்கள் மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருக்கும். நீங்கள் ஒரு ஜென் ஞானி . ஏனோ என் காதலியை 100 வருடம் பார்க்காதது போல் இருக்கிறது…அடுத்த முறை உங்களை கண்டிப்பாக சந்தித்து விடுகிறேன். நீங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு வாசகனை கூட ஒரு நண்பனைப்போல் பாவிக்கும் மனப்பக்குவம். உங்களை வாசிக்காமல் தவறவிட்டது ஒரு மிக பெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு. என்னால் சகித்துக்கொள்ள முடியாத உங்கள் எழுத்தை வாசிப்பது ஒரு தவம் . அதை எழுதும் நீங்கள் ஒரு சித்தர் . எந்தக் குழந்தை பிறந்தாலும் உங்கள் பெயர் வைப்பதாக இருக்கிறன்.. ( வாசகர் வட்ட சந்திப்பு எப்போது என்று தெரிவிக்கவும் .. உங்களுடன் விடிய விடிய full ஆக உலக இல்லக்கியத்தை பருக வேண்டும் ).\nசூப்பர்... கடைசியா என்ன சொல்ல வர\nபுரியரமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.....\nசவால் சிறுகதைப் போட்டி –2011\nஎழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை\nஒரு அஞ்சு நிமிஷத்து வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37711/", "date_download": "2021-05-07T06:11:13Z", "digest": "sha1:7XTD5S3IBOA3Z7FSFBDDPM7TCVEMCKUP", "length": 22875, "nlines": 315, "source_domain": "www.tnpolice.news", "title": "முன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை ? – POLICE NEWS +", "raw_content": "\nசொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது\nகோபம் கொள்வதால் மாரடைப்பு வரும், கோபத்தை குறைக்க என்ன வழி \nசைவப்பிரியர்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா \nகள்ளகாதலி கொலை, குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது\nமதுரையில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை\nஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் திட்டம், AC கிரேஸ்\n260 சவரன் தங்கநகைகள் அதிரடியாக மீட்ட போலீசார்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nமதுரை : மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில்குடும்பத்துடன் வசித்து வருபவர் முன்னாள் துணை வட்டாச்சியரான ரவீந்திரன் இவர் குடும்பத்துடன்கடந்த 15ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு ராஜபாளையம் சென்று இன்று அதிகாலை வீடு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 65 பவுன் தங்க நகை 25 கிலோ, வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நாட்டு துப்பாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.\nஉடனடியாக சம்பந்தப்பட்ட எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் பழனி குமார் ,ஆய்வாளர் சக்கரவர்த்தி கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பு நிலவி வருகிறது.\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\n483 திருப்பூர் : மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிற��மி மற்றும் […]\nசிவகங்கையில் அடிக்கடி தகராற்றில் ஈடுபட்ட நபருக்கு 5 மாதம் சிறை\nதிருட்டு வாலிபர் கைது, போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு\nகாங்கேயம் DSP தலைமையில் வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்\nகொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு\nமனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதிருவண்ணாமலையில் 44 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,140)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,115)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,248)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,954)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,942)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,921)\nசொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகோவை: கோவை திருச்சி ரோ���்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nகோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை cilj;J ரூ 13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nசொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது\nகோவை: சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தம் ( வயது 50 ) இவர் தனது ஆட்டு கொட்டகையையில் 8 ஆடுகள் வளர்த்து வருகிறார் […]\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம்முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி […]\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/what-are-the-benefits-of-eating-dinner-early-028860.html", "date_download": "2021-05-07T06:44:43Z", "digest": "sha1:RIEF6WEU3YY4LIDQ33SX364CPHLMTI6D", "length": 20457, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "Benefits of Eating Dinner Early: உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? அப்ப இரவு உணவை இத்தனை மணிக்கு சாப்பிடுங்க...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதெல்லாம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா\n50 min ago கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்\n2 hrs ago உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..\n2 hrs ago உங்க அந்தரங்க பகுதியில 'இத' செஞ்சத்துக்கு அப்புறம் நீங்க இந்த விஷயங்கள செய்யக்கூடாதாம் தெரியுமா\n7 hrs ago இன்றைய ராசி��்பலன் (07.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும்…\nMovies அனைத்தும் தொடங்கிய இடம்… காதல் கொண்டேன் நினைவை பகிர்ந்த தனுஷ் \nNews எம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nSports உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... இன்னைக்கு தெரிஞ்சுடும்\nFinance பட்டையை கிளப்பும் தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு தான் அதிகரிக்கும்..\nAutomobiles ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் எடையை வேகமாக குறைக்கணுமா அப்ப இரவு உணவை இத்தனை மணிக்கு சாப்பிடுங்க...\nதினமும் சீக்கிரமாக தூங்குவது நம் உடலுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது நம் உங்களுக்கு தேவையான தூக்கத்தைப் பெற அனுமதிக்கிறது என்பதால் மட்டுமல்லாமல், மறுநாள் காலையில் நீங்கள் அதிக ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் பெற உதவும். ஆனால் விரைவில் தூங்குவது என்பது பலராலும் முடியாத காரியாகும்.\nவிரைவில் தூங்க முடியாதவர்கள் அதேயளவு நன்மை பெறுவதற்கு வேறொரு வழியும் உள்ளது, அதுதான் சீக்கிரமாக சாப்பிடுவது. ஊட்டச்சத்து நிபுணர்களும் இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இரவு உணவின் மூலம் அதிக நன்மைகளை பெற உங்கள் இரவு உணவு 8 மணிக்கு முன்னால் சாப்பிடப்பட வேண்டும். இந்த பதிவில் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் என்னவெனில் இது எடை இழப்புக்கு உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு சாப்பிடுவதற்கான சிறந்த நேரமாகும், மேலும் உங்கள் இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம், நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் சீக்கிரமாக திருப்தியான உணர்வை அடைவதால் இது நடக்கிறது. மேலும் உங்கள் உடல் உணவை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறது.\nஉடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது\nநீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகள் ஆற்றல் உங்கள் உடலுக்கு தேவையில்லை, எனவே அவை கொழுப்பாக சேமிக்கப்படும். தாமதமாக சாப்பிடுவது கலோரிகளின் கொழுப்பாக சேமிக்கப்படும் ஒரு சுழற்சியைப் அதிகரிக்கிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு கூட வழிவகுக்கும்.\nபுற்றுநோய் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், படுக்கைக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து 26% குறைகிறது, பெண்களுக்கு, மார்பக புற்றுநோயின் ஆபத்து 16% குறைகிறது.\nஉருளைக்கிழங்கு சமையலறையை தாண்டி உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nமனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது\nசீக்கிரமாக இரவு உணவை உட்கொள்வது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த அதிக நேரம் தருகிறது, இது உங்களுக்கு குறைந்த சோர்வு மற்றும் எரிச்சலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சீக்கிரம் சாப்பிடுவது படுக்கைக்கு முன் செயல்பாடுகளைச் செய்வதற்கு அதிக சக்தியைத் தருகிறது.\nபடுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்கள் உணவு சாப்பிட்டால் அமிலத்துவம், வாயுக்கோளாறு, வீக்கம் அல்லது வயிற்று வலி போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துவதால் உணவு சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்தும் அஜீரணத்தின் அறிகுறிகளாகும், மேலும் இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையில் நீங்கள் அதிக இடைவெளி விட்டால், உங்கள் செரிமான அமைப்பு நன்றாக செயல்படும்.\nஇரவு உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்க செல்வது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். நீங்கள் தூங்கும்போது உங்கள் செரிமான அமைப்பு செயல்படும், இது உங்கள் REM அல்லது ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும், அமைதியின்மை அல்லது தூக்கமின்மையை ஏற்படுத்தும். தாமதமாக சாப்பிடுவது ஆல்கஹால் போலவே தூக்கத்தில் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nஇந்த ராசிக்காரங்க வாழ்க்கையில பயத்துக்கு இடமே இல்லையாம்... தைரியம் இவங்க இரத்தத்துலயே இருக்காம்...\n'இந்த' மாதிரி நீங்க உணவு சாப்பிட்டா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்...\nஉடல் வெப்பத்தை குறைத்து உங்க உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த 5 மசாலா பொருட்களில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டால் உங்கள் எடை வேகமாக குறையுமாம் தெரியுமா\nஉடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க 'இத' குடிச்சா.. டக்குன்னு எடை குறைஞ்சிடுமாம்\nநெய் சாப்பிட்டால் உண்மையில் உடல் எடை குறையுமா ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா\nஉங்க உடலின் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 'இந்த' பொருளை கண்டிப்பா சாப்பிடுங்க...\nநீங்க எதிர்பார்ப்பதை விட வேகமாக எடையை குறைக்க இதில் ஒன்றை தூங்க செல்வதற்கு முன் சாப்பிடவும்...\nஎடையை குறைக்க இந்த கஷ்டமான வழிகளை பாலோ பண்ணனும்னு அவசியமே இல்லையாம் தெரியுமா\nஉங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா\n30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா\nதிரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா அதை எப்படி செய்யணும் தெரியுமா\nநீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nஇரவு உணவை தாமதமாக சாப்பிடும் நபர்கள் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, கலோரிகள் எரிக்கப்படாது, அவை ட்ரைகிளிசரைட்களாக மாற்றப்படுகின்றன, இது கொழுப்பு அமிலம், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். முன்னதாக இரவு உணவை உட்கொள்வது ட்ரைகிளிசரைடுகள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடுமையான இந்த கொரோனா காலத்தில் பெற்றோர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் பணப்பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஉங்க ராசிப்படி மற்றவர்கள் உங்களை விரும்ப காரணமாக இருக்கும் உங்களின் அந்த குணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/local-politics-in-puducherry-parties-and-viral-video-goes-on-socials-now-415034.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:33:15Z", "digest": "sha1:4ZUJDQK2IXM7ESHPHX26CHUS3KEHS7LC", "length": 20199, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நமச்சிவாயம்\".. ஏன்ணே அழறீங்க.. \"தீயசக்தி\"யிடம் \"சாமி\" இப்டி மாட்டிக்கிட்டாரே.. ஓன்னு கதறிய செல்வம் | Local Politics In Puducherry Parties and Viral video goes on socials now - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபுதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என். ரங்கசாமி - பதவிபிரமாணம் செய்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன்\nபுதுவையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழிசை தித்திப்பான அறிவிப்பு\n4 சுயேச்சைகள்.. பக்காவா செக் வைத்த ரங்கசாமி.. ஆடிப்போன பாஜக.. புதுச்சேரியில் அடுத்து என்ன\nஎல்லாத்தையும் அப்பா பைத்தியம் சுவாமிகள் பாத்துக்குவார்... தைரியமாக களமிறங்கும் ரங்கசாமி\nமிக விரைவில் புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி.. ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்\nஒத்த இடங்கூட இல்லையப்பா..அதிமுகவை கண்டா வரசொல்லுங்க...பாஜகவால் கட்சியே காணாமல் போன புதுவை பரிதாபம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nபுதுச்சேரியில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக.., விட்டுத்தருவாரா ரங்கசாமி - கலாட்டா ஆரம்பம்\n புதுச்சேரி அரசியலில் களேபரம்.. ரங்கசாமியின் \"மிட் நைட்\" திட்டம்.. சிக்கலில் பாஜக\nநான்தான் படிச்சிபடிச்சி சொன்னேன் கமல்.. நான் எப்படி எஸ் ஆனேன் பாத்தியா ரஜினியை பங்கம் செய்த மீம்ஸ்\nபுதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி - முதல்வராகும் ரங்கசாமி\n\"பெரிய சட்டை\" ரங்கசாமி.. ஏனாமில் மயிரிழையில் தோற்று.. தட்டாஞ்சாவடியில் தப்பி கரை ஏறினார்\n''வாழ்த்துக்கள் ஸ்டாலின்.. தேசத்தின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றுவோம்''.. பிரதமர் மோடி செம ட்வீட்\nமலர்கிறது தாமரை.. புதுச்சேரியில் \"சர்ப்ரைஸ்\" எழுச்சி.. செம குஷியில் பாஜக.. அடுத்த குறி தமிழ்நாடுதான்\nபுதுவையில் கெத்து காட்டிய பாஜக.. பாஜகவின் நமச்சிவாயம், ஜான்குமார் அதி���டி வெற்றி\nபுதுவையை தட்டி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ்.. பாஜக விஸ்வரூப வெற்றி.. அனைத்திலும் அதிமுக தோல்வி\nபுதுவையில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.. ஆளப் போவது யார்\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நமச்சிவாயம்\".. ஏன்ணே அழறீங்க.. \"தீயசக்தி\"யிடம் \"சாமி\" இப்டி மாட்டிக்கிட்டாரே.. ஓன்னு கதறிய செல்வம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த சம்பவம் ஒன்று மொத்த பேரையும் கண்கலங்க வைத்து வருகிறது.. தொகுதி மாறி போட்டியிட உள்ள நமச்சிவாயமும், தொகுதியை விட்டுக்கொடுத்த டிபிஆர் செல்வமும் தனித்தனியாக கதறி கதறி அழுதுள்ளனர்.. தன்னுடைய நிர்வாகிகளுடன் இவர்கள் அழும் வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.\nஎன் மக்களை விட முடியல- கண்ணீர் விட்ட அழுத Pondy MLAs | Oneindia Tamil\nபுதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது.. என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அந்தந்த கட்சியில் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்டவர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் கடந்த 2 முறை வில்லியனூர் தொகுதிகள் நின்று வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார்...\nஆனால் 2 மாசத்துக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்த அதிருப்தியின் காரணமாக, அதுவும் ஆட்சி முடியும் தருவாயில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தொகுதியில் நின்றால் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் மாற்று தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிற்க முடிவு செய்து தனது ஆதரவாளர்களைத் திரட்டியும், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் வில்லியனூர் உள்ள தனது வீட்டில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்..\nஅப்போது, \"வில்லியனூர் தொகுதியிலிருந்து வெளியேறுவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.. மன உளைச்சலாகவும் இருக்கிறது.. அதுவும் உங்களை எல்லாம் பிரிந்து போவதை நினைத்தாலே என்னால தாங்க முடியவில்லை.. வருத்தமாக இருக்கு\" என்று அழ ஆரம்பித்துவிட்டார். இதைகேட்ட தொண்டர்கள், \"அண்ணே.. அண்ணே எங்கே போனாலும் நமச்சிவாயம் வாழ்கன்னுதான் சொல்லுவோம்.. ஏன் அழறீங்க \" என்று ஆறுதல் சொன்னார்கள்.\nஇதேபோல் மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போது வரை எம்எல்ஏவாக இருப்பவர் டிபிஆர் செல்வம்.. இவருக்கு மண்ணாடிப்பட்டு தொகுதி திரும்பவும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் உள்ளதால் சில நிர்பந்தத்தின் காரணமாக பாஜகவை சேர்ந்த நமச்சிவாயத்திற்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதி என்ஆர் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ டிஆர் செல்வம் தன்னுடைய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.. செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, \"கடந்த 2 முறை, மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம்.. இப்பவும் எதிர்க்கட்சியா இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவங்ககிட்ட போய் கேட்டு வாங்கி வந்து அதை தந்திருக்கேன்.. ஆனால் இப்போது தனக்கு இந்த இந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை.. எனக்கு சீட் தராததுகூட பிரச்சனையா தெரியல.. என்னை நம்பி இருந்த ஜனங்களுக்குதான் என்ன சொல்றது\nரங்கசாமி ஐயா நான் மிகவும் நேசித்தவர்.. ஏன் இப்படி முடிவெடுத்தார் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்.. ஆனால், சதிகார கூட்டத்தில் மாட்டிக்கிட்டாரோ என்ற பயம் வந்துடுச்சு..ஏதோ ஒரு தீய சக்திக்கிட்ட மாட்டிக்கிட்டார்.. அதில் இருந்து மீண்டு வந்து புதுவை மாநில மக்களை அவர் பாதுகாக்கணும்.. அவர் எந்த முடிவெடுத்தாலும், நாங்க உறுதுணையா இருப்போம்\" என்றார். தொகுதி ��ாறி மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட உள்ளவரும், தொகுதியிலிருந்து கடந்த முறை வெற்றி பெற்றவரும் அவரவர் நிர்வாகிகளிடையே தனித்தனியாக கதறி அழுதது கண் கலங்க வைக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-05-07T08:31:04Z", "digest": "sha1:EPFONEZVWMVPNVKKANJ3KFLIYOZ3XK7J", "length": 9263, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபுதாபி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசவுதி அரசின் திடீர் தடை.. துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப.. தூதரகம் வலியுறுத்தல்\nஅபுதாபியில் முருகன் கோவில்.. தமிழ் மக்கள் மன்றம் கோரிக்கை\nலக்கிமேன்.. விழுந்த ஜாக்பாட்.. இந்தியரை பார்த்து வாயை பிளந்த வெளிநாட்டுக்காரர்கள்.. ஏன் தெரியுமா\n31 நாடுகள், 149 விமானங்கள்.. தயாராகும் 2ம் கட்ட ஆக்சன்.. மீட்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்\nவந்தே பாரத் மிஷனுக்கு சென்ற 2 பெண் விமானிகள்.. மீட்கப்பட்ட 350+ இந்தியர்கள்.. அசர வைக்கும் ஸ்டோரி\n2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்\nதுவங்கியது மெகா மீட்பு பணி.. வெளிநாடுகளுக்கு சென்ற ஏர்இந்தியா விமானங்கள்.. மீட்கப்படும் இந்தியர்கள்\nலாக்டவுனை பயன் உள்ளதாக மாற்ற செம வழி.. ஆன்லைன் சுற்றுலாவில் கலக்கும் அபுதாபியின் #StayCurious\nதிருச்சி - அபுதாபி இடையே மீண்டும் நேரடி விமான சேவை... மார்ச் 30-ஆம் தேதி முதல் இயக்கம்\n2 நாள் பயணமாக அபுதாபி சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nஇந்து ஆணுக்கும்.. இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தை.. அமீரகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற்று சாதனை\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nரபியுல் அவ்வல் வசந்த��் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nபஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nவருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞர்.. ரூ. 4 லட்சம் அபராதம் கூடவே 6 0 நாள் சிறை\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் முதல் போப்பாண்டவர்.. வரலாறு படைக்கும் பிரான்சிஸ்\nகைவிட்ட காதலனை கொன்று சமைத்து சாப்பிட்டாரா காதலி.. திட்டவட்டமாக மறுக்கும் அபுதாபி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-07T07:47:32Z", "digest": "sha1:LUHQAD53UXHJVK3JW6NPM6ZT4HCSX7SE", "length": 4307, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கீர்த்திக்கு அடித்த லக்கை பாருங்க! Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கீர்த்திக்கு அடித்த லக்கை பாருங்க\nTag: கீர்த்திக்கு அடித்த லக்கை பாருங்க\nபாலிவுட்டில் முதல் படத்திலேயே இப்படியா – கீர்த்திக்கு அடித்த லக்கை பாருங்க\nKeerthi Suresh in Bollywood - பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள கீர்த்திக்கு முதல் படத்திலேயே செம லக் அடித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2021/04/10144419/2525387/Ther-Thiruvizha-Samayapuram-Mariamman-temple-devotees.vpf", "date_download": "2021-05-07T06:45:28Z", "digest": "sha1:V664R7IUGZ72VAX37YQU2ZUFQQKV7ROU", "length": 11975, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ther Thiruvizha Samayapuram Mariamman temple devotees not allow", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.\nசக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டுச்செல்வார்கள்.\nகடந்தஆண்டு கொரோனா வைரஸ்பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தஆண்டும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.\nஅதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேகமண்டபம் சென்றடைகிறார்.\nஇதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சிம்ம���ாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷவாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.\nவருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுனலக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை சென்றடைகிறார். இதில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.\nவருகிற 21-ந்தேதி புதன்கிழமை அம்மன் வசந்த மண்டபத்திலிருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்படுகிறார். 23-ந்தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது.\nவருகிற 27-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து தங்ககமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.\nTher Thiruvizha | Samayapuram Mariamman | Mariamman | தேர்த்திருவிழா | சமயபுரம் மாரியம்மன் | மாரியம்மன்\nமகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்\nபொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாததற்கு காரணம் தெரியுமா\nசிவாலயங்களில் அமைந்துள்ள ஐவகை நந்திகளின் சிறப்புகள்\nகருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஏன்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் யாளி வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/04/21085608/2557684/Tamil-News-night-curfew-in-Tamil-Nadu.vpf", "date_download": "2021-05-07T07:36:28Z", "digest": "sha1:TTAEXHNWYZU2FYPWKJKFAGH7D4Y46SGT", "length": 10145, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News night curfew in Tamil Nadu", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை\nகொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கால் மதுரை வெறிச்சோடியது. இதனையொட்டி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வீதி\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கினை அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, கார் மற்றும் தனியார் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படாது.\nஇருப்பினும் ரெயில், விமான நிலையம் செல்ல மட்டும் வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதே போல் சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் எந்த தடையுமின்றி செல்லலாம்.\nஇந்த நள்ளிரவு ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி மதுரை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூடப்பட்டன. போலீசார் ரோந்து வாகனம் மூலம் சென்று கடைகளை 9 மணிக்கு அடைக்க வேண்டும் என்று எச்சரித்தப்படி சென்றனர். அதன்பின் சாலையில் சென்றவர்களையும் 10 மணிக்கு மேல் வெளியில் நடமாட கூடாது என்று எச்சரித்தப்படி இருந்தனர்.\nமேலும் முக்கிய சாலைகளில் எல்லாம் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டனர். இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்றவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதேவேளையில் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து இருந்தது. கீழமாசி வீதிகளை சுற்றி சரக்கு வாகன போக்குவரத்து இருந்தது.\nஆனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காலை 4 மணிக்கு மேல் அங்குள்ள கடைகளில் சரக்குகளை இறக்குவதற்காக வாகனம் காத்து இருந்தன. அதேபோல் புறநகரிலும் வாகன போக்குவரத்து இல்லாமல் நெடுஞ்சாலைகள், சாலைகள் என அனைத்தும் வெறிச்சோடி இருந்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை-திருச்சி, மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலைகளில் சரக்கு வாகனங்கள் த��ிர எந்த வாகனமும் செல்லவில்லை.\nராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் நேற்று இரவு 9 மணிக்கு பின்னர் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு ஊரடங்கையொட்டி அரசு விதித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தடையை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.\nCoronavirus | Curfew | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் -ஓபிஎஸ், கமல் பங்கேற்பு\nஉடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகளை அடித்து துன்புறுத்திய வாலிபர்கள்\nகோடைவெயிலை சமாளிக்க மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்\nநல்லூர் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்\nமொபட் மீது லாரி மோதல்: இஸ்ரோ பெண் ஊழியர் பலி\nமுழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா\n: மாநில அரசு பரிசீலனை\nகேரளாவில் 8ம் தேதி முதல் முழு ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவிப்பு\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nசென்னையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்- மாவட்ட கலெக்டர் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/s-a-pitchai-thoppuvilai-kavithaigal/alagu-kavitai-kataivitil-pattappakalil", "date_download": "2021-05-07T07:51:32Z", "digest": "sha1:B5VJLTWDQDIKYSKWIMOH5ICCYW6KDQXG", "length": 5561, "nlines": 91, "source_domain": "www.merkol.in", "title": "அழகு கவிதை, கடைவீதில்... பட்டப்பகலில் - Alagu kavitai, kataivitil... Pattappakalil | Merkol", "raw_content": "\nPrevious Previous post: ஆசை கவிதை-கருவறை இருளில்\nNext Next post: இனிய திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள் 2019\nஅழகான வாழ்கை கவிதை-சுத்தம்… சோறு போடும்\nசோறு போடும் சுத்தம்... சோறு போடும்\nTamil kavithai | கொரோனா கவிதை – கத்தியின்றி\n\"கொரோனா\" கத்தியின்றி... இரத்தமின்றி... ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/kural/page/46", "date_download": "2021-05-07T08:07:15Z", "digest": "sha1:B5ZRLVMJRSRWPAZRNRLW75FW6BJRTIR3", "length": 6473, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Kural in tamil with meaning, kural in tamil images | merkol.in", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : நட்பியல்...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/sch-events/past-events/", "date_download": "2021-05-07T07:37:21Z", "digest": "sha1:5LARX24WRJWTK76CM7U56NNFHZCMDKOE", "length": 4912, "nlines": 113, "source_domain": "cincytamilsangam.org", "title": "Past Events - GCTS", "raw_content": "\nசி.மா.த.ச சித்திரை திருவிழா - 2021 - 04/17/2021 சனிக்கிழமை\nசி.மா.த.ச வலையொளி பதிவு(YOUTUBE LINK)\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம். - 3/6/2021 சனிக்கிழமை\nசி.மா.த.ச வலையொளி பதிவு(Youtube link)\nநாட்டுப்புறக் கலைஞர்கள் நலம் காணும் சிறப்பு நிகழ்ச்சி - 2/6/2021 சனிக்கிழமை\nசி.மா.த.ச வலையொளி பதிவு(Youtube link)\nபொங்கல் விழா - மூக்குத்தி முருகன் இன்னிசை நிகழ்ச்சி - 1/9/2021 சனிக்கிழமை\nசி.மா.த.ச வலையொளி பதிவு(Youtube link)\nதீபாவளி கொண்டாட்டம் - 11/21/2020 சனிக்கிழமை\nசின்சினாட்டி மாநகர் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம் -2020\nவார-இறுதி பறை இசை பயிற்சிப் பட்டறை (Weekend Parai Workshop)\nமானுடம் பறையைச் சேர்ந்த திறமையான கலைஞர்களால் பறை இசை பயிற்சிப் பட்டறை நடந்தது.\nYGee in 3ji (Y G மகேந்திரன் நகைச்சுவை நாடகம்)\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து 2019\nசித்திரை திருவிழா – 2021\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/10/19105026/1045714/Inferno-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:06:10Z", "digest": "sha1:ONB7BB2MSPPYC5P2XRJQEZA3EJF2XJ3T", "length": 17250, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Inferno movie review || இன்ஃபர்நோ", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nபதிவு: அக்டோபர் 19, 2016 10:50 IST\nஐரோப்பாவின் மிகப்பெரிய செல்வந்தரான பென் பாஸ்டர், பெருகி வரும் மக்கள் தொகையால் எதிர்காலத்தில் உலகம் பேரழிவை சந்திக்கப்போவதை உணர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த நினைக்கிறார். இதற்காக அவர், கொடிய வைரசை உருவாக்கி ரகசிய இடத்தில் வைக்கிறார். மேலும், அதனை கண்டுபிடிக்க பல புதிர்களையும் ஏற்படுத்தி வைக்கிறார்.\nஇவரது திட்டத்தை அறியும் உளவுத்துறை இவரை சுற்றி வளைக்கிறது. தப்பிக்க முடியாத சூழ்நிலையில், இவர் தற்கொலை செய்துகொள்கிறார். பின்னர் அந்த வைரஸ் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவும், அந்த புதிர்களை எல்லாம் சரியாக விடுவித்து வைரசை அழிக்கும் பணியை தொடங்குகிறார் சிட்சே பேபட். பெண் அதிகாரியான இவர், சவா���் நிறைந்த இந்த வேலையை செய்து முடிக்க பேராசிரியரான டாம் ஹாங்க்ஸ் உதவியை நாடுகிறார்.\nஅதன்படி டாம் ஹாங்க்ஸ் மற்றும் பெலிசிட்டி ஜோன்ஸ் ஆகியோர் வைரசை கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். பென்னின் காதலியான பெலிசிட்டி, வைரசை தான் முதலில் கண்டுபிடித்து எப்படியாவது பரவ விட்டு தன் காதலனின் ஆசையை நிறைவேற்ற திட்டம்போடுகிறார். இதற்காகவே டாம் ஹேங்சுக்கு உதவுவதுபோல் அவருடன் செல்கிறார்.\nஇது ஒருபுறமிருக்க, பென் பாஸ்டரின் ஏஜென்டாக இருந்த இர்பான் கானும் வைரசை அழிக்க புறப்படுகிறார்.\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்த மும்முனை தேடுதல் வேட்டையின் இறுதியில் டாம் ஹேங்ஸ், இர்பான் கான் ஆகியோரின் முயற்சி வெற்றி பெற்றதா அல்லது பெலிசிட்டியின் தந்திரம் பலித்ததா அல்லது பெலிசிட்டியின் தந்திரம் பலித்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.\nசெல்வந்தராக நடித்திருக்கும் பென் பாஸ்டர் கம்பீரமான தோற்றத்தில், முதல் காட்சியில் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது. காதல் காட்சிகளில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார். டாம் ஹாங்க்சுக்கு படத்தின் முழு கதையையும் தாங்கி செல்லும் கதாபாத்திரம். வைரசை அழிப்பதற்கு இவர் எடுக்கும் முயற்சிகள் மற்றும் புதிர்களை விடுவிக்கும் காட்சிகளில் இவரது நடிப்பு பேசும்படியாக உள்ளது.\nபெரும்பாலான காட்சிகளில் நேர்மறையான கதாபாத்திரத்துடன் அழகாக நடித்திருக்கும் பெலிசிட்டி ஜோன்ஸ், கடைசி காட்சியில் தனது சுயரூபத்தை காட்டும்போது அரங்கமே அதிர்கிறது.\nஇந்திய நடிகரான இர்பான் கானுக்கு ஸ்டைலான கதாபாத்திரம். ஹாலிவுட் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும்படியாக தனது கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களுக்கு எதிரான வைரசை அழிக்கும் பணியை பொறுப்பேற்று வழிநடத்தும் சிட்சே பேபட்டும் காட்சிகளின் தன்மைக்கேற்ப அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nமொத்தத்தில் இன்ஃபர்நோ - அறிவியல் அபாயம்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=3559", "date_download": "2021-05-07T07:45:14Z", "digest": "sha1:6FSQ6LBUWFRQPZF7NMJPCCXGQ5WYCMHK", "length": 20895, "nlines": 200, "source_domain": "rightmantra.com", "title": "இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1\nஇந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1\nமுதலில் அனைவரும் என்னை சற்று மன்னிக்கவேண்டும். இது சற்று தாமதமான கவரேஜ் தான். பதிவை சிறப்பாக அளிக்க வேண்டியே நேரம் சற்று எடுத்துக்கொண்டேன். மேலும் உரிய புகைப்படங்களை பெறுவதிலும் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்த கண்காட்சிக்கு நமது தள வாசகர்கள் பலர் சென்று வந்திருந்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் செல்ல முடியாதவர்களுகாகவும் – பிற மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆன்மீக அன்பர்கள் பார்த்து படித்து, இன்புற வேண்டியுமே இந்த பதிவு. நிச்சயம் உங்களை கவரும் என்று நம்புகிறேன்.\nஇந்து சமுதாயத்தின் பாரமபரியத்தையும் மேன்மையையும் எடுத்து கூறும் பொருட்டும், அதிலுள்ள பல்வேறு அமைப்புக்களின் சேவை மற்றும் சமுதாயப் பணிகளை விளக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்றுவருகிறது.\nவிவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி, 5வது இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவங்கி, 24 ஆம் தேதி வரை சுமார் 6 நாட்கள் நடைபெற்றது. கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்களின் வசதிக்காக அது பற்றிய விரிவான பதிவுகள் நம் தளத்தில் வெளியாக இருக்கின்றன.\nஇந்த பதிவுகளில் கண்காட்சியில் ஹை -லைட்டாக அமைந்த விஷயங்களை பற்றி ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.\nமுதலில் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் ரதங்கள்.\nஆந்திர மாநிலத்தில் இருந்து கீழ்கண்ட தேவஸ்தானங்களில் இருந்து ரதங்கள் இடம்பெற்றிருந்தன.\n1) திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரதம்\n2) ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ரதம்\n3) ஸ்ரீ ஸ்ரீசைலம் பிரம்மரம்பா மல்லிகார்ஜூன சுவாமி தேவஸ்தானம் ரதம்\n4) ஸ்ரீ சுயம்பு வரசித்தி விநாயக சுவாமி ரதம் – காணிப்பாக்கம்\n5) ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தானம் ரதம் – விசாகபட்டினம்\n6) ஸ்ரீ துர்க்கா மல்லேஸ்வர சுவாமி ரதம் – விஜயவாடா\nகண்காட்சியில், 240க்கும் மேற்பட்ட அமைப்புகள், காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஆன்மிகம், தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள், பாரம்பரிய விளையாட்டுகள், இயற்கை உரத்தில், தயாரான விளை பொருட்கள், மூலிகை செடிகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில், புகழ் பெற்ற கோவில்களில் உள்ள, லிங்கங்கள் கண்காட்சியில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த ஆண்டு புதுமையாக வளாகத்தின் வெளியே ஆந்திர மாநில முக்கிய கோயில்களில் இருந்து வந்துள்ள பிரசார ரதங்களின் அணிவகுப்பு பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம், விஜயவாடா ஸ்ரீதுர்கா மல்லீஸ்வரர், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர், விசாகப்பட்டினம் லட்சுமி நரசிம்மர், சித்தூர் வரசித்தி விநாயகர் ஆகிய கோயில்களிலிருந்து வந்திருந்த பிரமாண்டமான ரதங்கள் கண்காட்சி வளாகத்தில் அணிவகுத்திருந்தது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.\nமேற்படி ரதங்களில் உள்ள விக்ரகங்கள் அந்தந்த கோவில்களின் மூலவர் எப்படி இருப்பாரோ அதே போன்று அமைக்கப்பட்டிருந்தன.\nகண்காட்சி அரங்கிற்கு வெளியே மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரதங்களில் அர்ச்சனைகளும் பூஜைகளும் அந்தந்த கோவில்களில் நடைபெறுவதைப் போலவே நடந்த என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறை எங்கே\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம், ஆந்திரப் பிரதேச மாநில அறநிலையத் துறை, கர்நாடக மாநில அறநிலையத் துறை உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்த பல அறநிலையத்துறை அமைப்புக்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு அவர்கள் மாநிலங்களில் உள்ள கோவில்களின் சிறப்புக்களை EXHIBIT செய்த சூழ்நிலையில், சென்ற ஆண்டு பங்கு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் பங்கு பெறவில்லை.\nமேலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக எதுவுமே இடம்பெறவில்லை. ஸ்டாலும் அமைக்கப்படவில்லை.\nதமிழகத்தில் அறநிலையத் துறை என்கிற அமைப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை என்று கண்காட்சிக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. இது குறித்து அமைப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.\nஇது குறித்து அமைப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.\nஇது போன்ற கண்காட்சிகளில் பங்கேற்று தமிழகத்தில் உள்ள கோவில்களின் சிறப்பை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்களை அந்தந்த கோவில்களை நோக்கி ஈர்ப்பது தமிழ இந்து அறநிலையத்துறையின் கடமை. அடுத்த முறை நிச்சயம் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் ஆலயங்கள் தழைக்க சம்பந்தப்பட்டவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புவோமாக.\nகண்காட்சிக்கு உள்ளே இடம்பெற்றிருந்த முக்கிய விஷயங்கள்\n* சுவாமி விவேகானந்தரின் சனாதன மரம்\n* பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நிறுவிய 12 ஜோதிர் லிங்கங்கள்\n* மகா பெரியவா தத்ரூப சிலை\n* சேவாபாரதி என்ற தொண்டு நிறுவனத்தின் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமத்தின் வடிவமைப்பு\n* திருவோடு, கல்காரம், ருத்ராட்சம், செங்கற்றாழை, பன்னீர்மரம் போன்ற மூலிகை செடிகள் இருந்த ஸ்டால்கள்.\n* மாப்பிள்ளை சம்பா அரிசி தெரியுமா\n* பசுவின் சாணத்தில் இருந்தும் கோமியத்தில் இர���ந்தும் என்னென்ன செய்யலாம் தெரியுமா\n* இன்றைய டில்லி, பாட்னா, லக்னோ, பெங்களூரு, போபால், உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இதிகாச புராண கால பெயர்கள் என்ன \nமேலும் பலப் பல சுவையான தகவல்கள் அவற்றுக்குரிய பிரத்யேக ஸ்டால்களில் இருந்து…. நேரடி கவரேஜ்\nஇந்து ஆன்மீக கண்காட்சிஇந்து ஆன்மீக கண்காட்சி ரதங்கள்\nவிலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\nஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்\nமரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள் – நெகிழ வைக்கும் நிகழ்வு\n7 thoughts on “இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1”\nதிவ்ய தரிசனம். ஆஹா… ஆன்மிக வெள்ளத்தில் திளைக்க வைத்து விட்டீர்கள் சுந்தர். தாமதம் என்றாலும் இது ஏற்புடைய தாமதமே\nஅருமையான பதிவு நானும் சென்று வந்தேன். மஹா பெரியவா திருவுருவச் சிலை பார்க்க கண் கோடி வேண்டும் அவ்வளவு அருமையாக இருந்தது . ஒவ்வொரு ஸ்டால் மிகவும் நன்றாக\nரதங்களை நேரில் பார்த்த மாதிரி அருமையான புகைப்படங்கள்.\nஅருமையாக உள்ளது . வாழ்த்துக்கள் சுந்தர் சார்.\nநேரில் பார்த்த அனுபவம் ..\nவரமுடியாத நிலையில் இருக்கும் எம்மை போன்றவர்களை கண்காட்ச்சிக்கு அழைத்து சென்று பல்வேறு ஷேத்திரத்தின் இறைஅருளை ஒருசேர எமக்கு அளித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் \nரதங்களின் கட்டமைப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பதாக உள்ளது \nஒரே வளாகத்தில் அத்துணை ஆலைய அமைப்பை காண்பது கண் கொள்ளா காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-calls-for-more-temporary-hospitals-isolation-centers-418137.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T07:42:48Z", "digest": "sha1:7J4Z2S3FWBH6KGQYABJBMINL74RQIRFE", "length": 16944, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பரவல்.. இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்.. விட்ற கூடாது... ஆலோசனை கூட்டத்தில் மோடி அறிவுரை | PM Modi calls for more temporary hospitals, isolation centers - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள��� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nபிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்\nஅடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி விற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்\nவேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா\n'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nநாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்\nமற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா\nராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nLifestyle பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட 'இந்த' விஷயங்கள செஞ்சிடாதீங்க... இல்லனா பிரச்சனைதான்\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmodi prime minister coronavirus india இந்தியா கொரோனா வைரஸ் பிரதமர் மோடி\nகொரோனா பரவல்.. இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்.. விட்ற கூடாது... ஆலோசனை கூட்டத்தில் மோடி அறிவுரை\nடெல்லி: கொரோனா பரிசோதனை மற்றும் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்துமாறு இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nமேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் இதில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.\n\"குறி\" வெச்சாச்சு.. கமல், சீமான், தினகரன்.. டெல்லிக்கு பறந்த ஃபைல்.. \"அவர்\" கண்காணிக்க சொன்னாராமே\nஇது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவத���, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். இதற்கு வேறு ஏதும் மாற்று இல்லை என மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nதற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் மூலம் கொரோனா படுக்கைகளை ஏற்படுத்த மோடி அறிவுறுத்தினார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அதன் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுரை வழங்கினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nநாட்டில் சில மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30571-health-ministry-officials-call-mp-su-venkatesan.html", "date_download": "2021-05-07T07:14:02Z", "digest": "sha1:R23U2YUDTZOYYS3RM6LDHQQRB5AFR5Q7", "length": 14602, "nlines": 111, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இதுவரை இல்லாத ஒன்று.. சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சு.வெங்கடேசனுக்கு வந்த திடீர் அழைப்பு! - The Subeditor Tamil", "raw_content": "\nஇதுவரை இல்லாத ஒன்று.. சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சு.வெங்கடேசனுக்கு வந்த திடீர் அழைப்பு\nஇதுவரை இல்லாத ஒன்று.. சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சு.வெங்கடேசனுக்கு வந்த திடீர் அழைப்பு\nகம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் அதிகரித்து வரும் கொரோனா குறித்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி இருந்தார். இதை கடிதமாகவும் மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தனக்கு வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அழைப்பு குறித்தது பேசியிருக்கிறார். அதில், ``சற்று நேரத்துக்கு முன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் மதன் மோகன் தாஸ் பேசினார். “கடந்த 23 ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்றார்.\nவழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ, அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும். ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறேம் என்று தொலைபேசியில் அழைத்து சொல்வது. இதுவரை இல்லாத ஒன்றாக உள்ளது.\nநல்லது நடந்தால் சரித்தான். நல்லதையே எதிர்பார்ப்போம்.\n23 ஆம் தேதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:\n* புதிய விலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்து விடுவது கூடாது.\n* தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.\n* ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\n* \"கட்டாய உரிமம்\" வழங்கப்படுவதை உறுதி செய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.\n* அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருட்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.\n* மத்திய அரசே தடுப்பூசிக்கான முழு செலவை ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும்.\n\"ஊரடங்கு\" என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமா மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமா காலத்தே செய்யுமா மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்\" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nYou'r reading இதுவரை இல்லாத ஒன்று.. சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சு.வெங்கடேசனுக்கு வந்த திடீர் அழைப்பு\nநடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்\n`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் ��ுட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\n“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஇனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-06-27-14-40-33/", "date_download": "2021-05-07T07:34:34Z", "digest": "sha1:ZJRWLY4AILVG6R5CPJZYDWXUSTIPFSRZ", "length": 10158, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சிக்கனத்தை கடைப்பிடிக்க மத்திய அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் அறிவுரை |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nசிக்கனத்தை கடைப்பிடிக்க மத்திய அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் அறிவுரை\nமத்தியில் நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றபின்பு பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். குறிப்பாக ஆடம்பர வீண்செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்க மத்திய அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.\nமத்திய அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களை நியமிக்க கட்டுப்பாடுவிதித்தார். அதன்படி பிரதமர் அலுவலகம் தான் மந்திரிகளின் உதவியாளர்களை நியமனம்செய்யும் என்றும், உறவினர்களை உதவியாளர்களாக நியமிக்கக் கூடாது, தகுதி அடிப்படையில்தான் நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.\nதற்போது அரசுபணம் வீணாவதை தடுக்க மத்திய மந்திரிகள் புதியகார்கள் வாங்கவும் மோடி தடை விதித்துள்ளார். பொதுவாக புதிதாக மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றதும் அவர்கள் பயன்படுத்த புதியகார்கள் வாங்குவது வழக்கம். தற்போது அந்த நடைமுறையை கைவிட்டு ஏற்கனவே உள்ள அரசு கார்களையே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் மோடி தகவல் அனுப்பியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மந்திரிகள் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட செலவினங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது போன்று மந்திரிகள் ஆலோசனை கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது என்றும், அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர்வகுப்பில் பயணம் செய்யக்கூடாது என்றும் மோடி ஏற்கனவே உத்தரவிட்டார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஊழியர்களை தேர்வுசெய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு மாதத்திற்கு பிறகு.. மத்திய அமைச்சர்��ள்,…\nமத்திய திட்டங்கள் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nவாரணாசி தொகுதியில் மேலும் ஒரு கிராமத்தை…\nசீனாவில் இருந்து நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு…\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nடாடா ஆக்சிஜன் இறக்குமதி மோடி பாராட்டு\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jlda.org/point/5-marketing-tips-to-grow-your-following-on-instagram/", "date_download": "2021-05-07T06:06:57Z", "digest": "sha1:TJ4QQMQNO56IMZ45VNZCPKNYZMSHJDPE", "length": 21592, "nlines": 34, "source_domain": "ta.jlda.org", "title": "இன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்வதற்கான சந்தைப்படுத்தல் குறிப்புகள் 2020", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்வதற்கான சந்தைப்படுத்தல் குறிப்புகள்\nஇன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்வதற்கான சந்தைப்படுத்தல் குறிப்புகள்\nஇன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய பின்தொடர்பைப் பெறுவது அனைத்து சமூக ஊடகங்களிலும் ஆர்வமுள்ள மற்றும் மிகவும் விசுவாசமான ரசிகர்களுக்கு உடனடி அணுகலை வழங்கும். இது ஒரு குறிக்கோள், நீங்கள் விரைவில் அடைய உங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பின்வரும் 5 உதவிக்குறிப்புகள் இன்ஸ்டாகிராமில் உ���்களைப் பின்தொடர்வதையும் வளர்ப்பதையும் தொடங்க உதவும்.\n1. இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் இலவச கருவிகளின் நன்மைகளைப் பெறுங்கள்\nஇந்த நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் வழங்கிய பல இலவச கருவிகளைப் பயன்படுத்திக் கொள்வதே அவசரத்தில் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். உங்கள் சொந்த அதிகாரப்பூர்வ வணிக சுயவிவரத்தை உருவாக்க Instagram இப்போது உங்களுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பு “தொடர்பு” அம்சத்துடன் உங்கள் சுயவிவரத்தைத் தனிப்பயனாக்கலாம். இது அடிப்படையில் ஒரு பெரிய அழைப்பு நடவடிக்கையாகும், இது உங்கள் பயனர்கள் உங்களை நேரடியாக அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.\nஇன்ஸ்டாகிராமில் புதிய வணிக சுயவிவரங்கள் உங்களுக்கு பகுப்பாய்வுகளுக்கான அணுகலை வழங்கும். புதிய நுண்ணறிவு செயல்பாட்டைக் குறிப்பிடுவதன் மூலம் இவற்றைக் காணலாம். இந்த புதிய செயல்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், போக்குகள் மற்றும் விருப்பங்களை நீங்கள் பட்டியலிட வேண்டிய அனைத்து தொடர்புடைய அபிப்ராயம் மற்றும் ஈடுபாட்டுத் தரவை உடனடியாக அணுகலாம்.\n2. உங்கள் தனிப்பட்ட Instagram சுயவிவரத்தை வணிக சுயவிவரமாக மாற்றவும்\nமுதல் கட்டத்திலிருந்து தொடர்ந்து, உங்கள் தனிப்பட்ட Instagram சுயவிவரத்தை அதிகாரப்பூர்வ வணிக சுயவிவரமாக மாற்றுவது ஒரு சிறந்த யோசனை. நீங்கள் விரைவில் இதைச் செய்கிறீர்கள், விரைவில் இந்த பெரிய சமூக ஊடக வலையமைப்பில் உங்கள் இருப்பை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கலாம்.\nஉங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை வணிக சுயவிவரமாக மாற்றுவதன் மூலம், வணிகக் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் புதிய அம்சங்கள் அனைத்தையும் பயன்படுத்த நீங்கள் தகுதி பெறுவீர்கள். அவ்வாறு செய்வது உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கத்துடன் உங்களைப் பின்தொடர்பவர்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கான மூலோபாய புரிதலை உங்களுக்கு வழங்கும்.\nஇந்த திசையில் நீங்கள் எவ்வளவு அறிவு வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு துல்லியமாக இந்த தொடர்புகளின் தரத்தை மேலும் மேம்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்யலாம். இன்ஸ்டாகிராமில் உள்ள ஒவ்வொரு வணிக உரிமையாளரும் நிச்சயமாக அதைப் பயன்படுத்திக் கொ��்ளக்கூடிய செய்தி இது.\n3. பிற நெட்வொர்க்குகளின் இடுகைகளுடன் உங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளை குறுக்கு விளம்பரப்படுத்தவும்\nநீங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை மட்டுமே வைத்திருக்க பைத்தியம் பிடிப்பீர்கள், ட்விட்டர், பேஸ்புக் போன்ற பிற பெரிய சமூக ஊடக வலையமைப்பு தளங்களில் வேறு எதுவும் இல்லை. இந்த பிற பக்கங்களில் உங்கள் சுயவிவரங்களிலிருந்து உள்ளடக்கத்தை தவறாமல் இடுகையிட்டால், அந்த உள்ளடக்கத்தில் சிலவற்றை உங்கள் வணிக சுயவிவரத்தில் கொண்டு வருவதன் மூலம் Instagram க்கு விளம்பரத்தை கடக்க முடியும்.\nஇடுகையிட சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை நீங்கள் ஒருபோதும் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு புதிதாக ஒன்றை உருவாக்குவது போல் நீங்கள் உணரவில்லை என்றால், நீங்கள் முந்தைய இடுகைகளின் பையை அடைந்து பேஸ்புக்கிலிருந்து சுவாரஸ்யமான ஒன்றை ஏற்றுமதி செய்யலாம்.\nநீங்கள் ட்விட்டரில் ஏதாவது ஒன்றை இடுகையிட்டால், உங்கள் பல்வேறு கணக்குகளைப் பின்தொடரும் ஒவ்வொரு நபரும் அதைப் பார்ப்பார்கள் என்று ஒருபோதும் கருத வேண்டாம். இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அனைத்து முக்கிய சமூக ஊடக நெட்வொர்க்குகளையும் ஒரே நேரத்தில் பின்பற்ற பெரும்பாலான மக்களுக்கு நேரமோ பொறுமையோ இல்லை. உங்கள் பிற சமூக ஊடக பக்கங்களில் ஒன்றிலிருந்து இடுகையிடுவது, இன்ஸ்டாகிராமில் ஒருவரை அணுகுவதற்கான சிறந்த வழியாகும், அந்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.\n4. உங்களைப் பின்தொடர்பவர்களுடன் அடிக்கடி தொடர்புகொள்வது உறுதி\nஇன்ஸ்டாகிராமில் அல்லது வேறு எந்த பெரிய சமூக ஊடக நெட்வொர்க் கணக்கிலும் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உங்களைப் பின்தொடர்பவர்களுடன் தொடர்புகொள்வது. எடுத்துக்காட்டாக, உங்கள் இடுகைகளில் யாராவது ஒருவர் மிகச் சிறந்த கருத்தை வெளியிட்டால், அவர்களை தனிப்பட்ட முறையில் “நன்றி” என்று விட்டுவிட நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வணிகக் கணக்கில் உள்ள இடுகைகளை நீங்கள் உருவாக்கி கண்காணிக்கிறீர்கள் என்பதை உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு தெரியப்படுத்த இது ஒரு சிறந்த வழியாக���ம்.\nகணக்கின் மறுமுனையில் முழு மனிதர் ஒருவர் இருக்கிறார் என்பதை உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த வழியில், உங்கள் இடுகைகளில் கூடுதல் கருத்துகள், கேள்விகள் மற்றும் பிற தகவல்தொடர்புகளை வெளியிட அவர்கள் தயங்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராம் அல்லது வேறு எந்த சமூக ஊடக நெட்வொர்க் கணக்கிலும் பின்வருவனவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் இடுகைகளில் ஒன்றில் “இதை விரும்பும் உங்கள் நண்பர்களின் டேக் 3” ஐச் சேர்த்தால், உங்கள் கணக்கில் டஜன் கணக்கானவர்களை அல்லது நூற்றுக்கணக்கான புதிய பின்தொடர்பவர்களைக் கொண்டுவரக்கூடிய ஒரு சங்கிலி எதிர்வினையை நீங்கள் தொடங்கலாம். குறைந்தபட்ச முயற்சி மற்றும் பூஜ்ஜிய செலவில் பின்வருவனவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.\n5. நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிடத்தக்க மீடியா இருப்பை உருவாக்கலாம்\nகனமான உள்ளடக்கத்துடன் உங்கள் பார்வையாளர்களை மூழ்கடிக்காதீர்கள். உங்கள் சாதாரண உள்ளடக்கத்தின் பெட்டிக்கு வெளியே ஒரு சில இடுகைகளுடன் இங்கேயும் அங்கேயும் சிறிது ஓய்வெடுப்பது சரி. விடுமுறை நாட்களைக் கடைப்பிடிப்பது சில லேசான இதயமுள்ள பரிசு குறிப்புகள் அல்லது இதே போன்ற முட்டாள்தனங்களைக் கொண்டு. இங்கேயும் அங்கேயும் சில நகைச்சுவைகளுடன் உங்கள் வாசகர்களை மகிழ்விக்கவும்.\nஉங்கள் இடுகைகளில் உங்கள் லோகோ அல்லது பிற பிராண்டிங் மதிப்பெண்கள் இன்னும் இருக்கலாம், ஆனால் இது உங்கள் விளக்கக்காட்சியின் நுட்பமான பகுதியாக இருக்கலாம். விற்பனை புள்ளி மிகவும் அப்பட்டமாகக் கூறப்படாமல், உங்கள் பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றைக் கொடுப்பதன் மூலம் உங்கள் இருப்பை அவர்களுக்கு நிதானமாக நினைவூட்டுவதே இதன் முக்கிய அம்சமாகும்.\nஇன்ஸ்டாகிராமில் ஒரு இருப்பை உருவாக்குவது உங்களைப் பின்தொடர்பவர்களின் மனதில் புதியதாக இருக்க ஒரு சிறந்த வழியாகும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த உதவிக்குறிப்புகள் Instagram இல் உங்கள் முயற்சிகளை அதிகரிக்க உதவும். உங்களைப் பின்தொடர்பவர்களுடன் ஈடுபாட்டை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்�� வேண்டியது உங்களுடையது, ஆனால் சில நேரங்களில் நாம் அனைவருக்கும் ஒரு சிறிய உதவி தேவை. இந்த 5 படிகளைப் பின்பற்றுவது இந்த செயல்முறையின் தொடக்கமாக இருக்கும். Instagram இல் உங்கள் இருப்பை அதிகரிக்கவும், உங்கள் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்கவும் SNOBmarketing.com ஐப் பார்வையிடவும்.\n1.5 வயதான எனது காதலன் இன்ஸ்டாகிராமில் தனது முன்னாள் ஒரு படத்தை விரும்பினார். அவர்தான் பிரிந்து சென்றார். அவர் அவளைப் பின்தொடரவில்லை, பின்னர் தொடர்பில் இல்லை. எனக்கு நாடகம் பிடிக்கவில்லை, அதை அவரிடம் கொண்டு வர நான் உண்மையில் விரும்பவில்லை. நான் கவலைப்பட வேண்டுமாநீங்கள் எப்போதாவது டிண்டரில் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களாநீங்கள் எப்போதாவது டிண்டரில் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களா எப்படிஸ்கிரீன் ஷாட்களை எடுக்க முடிந்தால் ஸ்னாப்சாட் செக்ஸ்டிங் செய்வதில் என்ன பயன்டிக்டோக் நட்சத்திரம் ரியாஸ் அலி ஓரின சேர்க்கையாளராடிக்டோக் நட்சத்திரம் ரியாஸ் அலி ஓரின சேர்க்கையாளராசரிபார்ப்பு இல்லாமல் வாட்ஸ்அப்பில் எனது எண்ணை மாற்ற முடியுமாசரிபார்ப்பு இல்லாமல் வாட்ஸ்அப்பில் எனது எண்ணை மாற்ற முடியுமாஎனக்கு ஒருபோதும் இன்ஸ்டாகிராம் விளம்பரம் வழங்கப்படவில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை, இது ஒரு தடையாக உள்ளது. இது ஏன், நான் அதை எவ்வாறு மாற்றுவதுஎனக்கு ஒருபோதும் இன்ஸ்டாகிராம் விளம்பரம் வழங்கப்படவில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை, இது ஒரு தடையாக உள்ளது. இது ஏன், நான் அதை எவ்வாறு மாற்றுவதுஅவள் என்னைத் தடுக்கவில்லை, ஆனால் அவள் என் உரையைப் படித்து, என் வாட்ஸ்அப் நிலையைப் பார்க்கவில்லை. இதன் பொருள் என்ன, அவள் ஆர்வமா இல்லையாஅவள் என்னைத் தடுக்கவில்லை, ஆனால் அவள் என் உரையைப் படித்து, என் வாட்ஸ்அப் நிலையைப் பார்க்கவில்லை. இதன் பொருள் என்ன, அவள் ஆர்வமா இல்லையாவாட்ஸ்அப்பில் எனது எண்ணை சரிபார்க்க பல முறை முயற்சித்தேன், ஆனால் அது கண்டறியப்படாது, பின்னர் \"குரல் சரிபார்ப்பு பல முறை தோல்வியுற்றது\" என்ற செய்தியைப் பெறுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்\nமிகப்பெரிய இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் 10 நபர்கள் [ஜூன் 2018]உங்கள் ஈ-காமர்ஸ் வணிகம் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிப்பது எப்படிகாபி, டிண்டர் மற்றும் வேலை-வாழ்க்கை இருப்புடிக்டோக் வெர்சஸ் பைட்உஸ்பெகிஸ்தானில் நிறுவுவதற்கான 15 அற்புதமான இடங்கள் (மற்றும் உங்கள் பின்தொடர்பவர்கள் ஆஹா)ஸ்னாப்சாட்: பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டம்டிண்டரை விட்டு வெளியேறுவதைக் கொண்டாடும் கிராண்ட் ஃபைனல் சைபர் செக்ஸ்Instagram இலிருந்து தடங்களை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-07T08:34:11Z", "digest": "sha1:OCY4Y5ZLQ4M2NBNDWXHHNJNFUAR3MORC", "length": 6039, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவிகுளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவிகுளம் வட்டத்தில் உள்ள அடிமாலி, காந்தல்லூர், மறயூர், மாங்குளம், மூன்னார், வட்டவடை, வெள்ளத்தூவல், தேவிகுளம், இடமலக்குடி ஆகிய ஊராட்சிகளையும், உடும்பஞ்சோலை வட்டத்தில் உள்ள பைசண்வாலி, சின்னக்கனால், பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.\nதொடுபுழா · கட்டப்பனை · அடிமாலி · பீர்மேடு · மூணார் · குமுளி · காந்தலூர்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2014, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/from-tomorrow-supreme-court-judges-to-be-vaccinated-413448.html", "date_download": "2021-05-07T08:27:09Z", "digest": "sha1:QUCV7TC36BZ25S53OGF6KZXCXL2T5DK2", "length": 15452, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி | From Tomorrow Supreme Court Judges To Be Vaccinated - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவு���்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nபிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்\nஅடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி விற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்\nவேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா\n'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nநாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்\nமற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா\nராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus supreme court உச்ச நீதிமன்றம் கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ்\nவேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி\nடெல்லி: நாட்டில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.\nஇந்நிலையில், நாட்டிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினரும் நாளை முதல் தடுப்பூசியைச் செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற வளாகம் அல்லது மருத்துவமனை என விரும்பும் இடத்தில் நீதிபதிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் நீதிபதிகள் ரூ.250ஐ செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தங்களுக்கு என்ன தடுப்பூசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் பரவியது.\nஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள சுகாதார துறை, நீதிபதிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்க முடியாது என்றும் கோ-வின் ��ெயலியே தடுப்பூசிகளை முடிவு செய்யும் என்றும் விளக்கமளித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/04/theri-tamil-movie-review-and-rating.html", "date_download": "2021-05-07T06:15:11Z", "digest": "sha1:A4YZEEXSSLTC5P7PUIV3RQIJKE6IYJBW", "length": 11510, "nlines": 155, "source_domain": "www.gethucinema.com", "title": "Theri Tamil Movie Review and Rating | Theri Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\nதெறி படம் ஒரு குழந்தை நல்லவனாகவும், கெட்டவனாகவும் வளர்வதற்கு ஒரு அப்பா தான் காரணம் என்ற ஒரு கருத்துடன் வழக்கமான போலீஸ் கதையை புதிதாக கொடுத்திருக்கும் படம் தான் தெறி.\nமுதலில் படத்தின் முக்கியமாக அனைவராலும் பேசப்படும் விஷயம், படத்தின் திரைகதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆக்சன், டயலாக், பின்னணி இசை மற்றும் இதை அனைத்திற்கு உயிர் கொடுக்கும் நடிப்பு.\nவிஜய் நடிப்பை பற்றி சொல்ல தேவை இல்லை படத்தில் காமெடி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் தெறிக்க விட்டுவிட்டார் தளபதி.\nநைனிகா நடிப்பில் சூப்பர் சும்மா நைனிகா, விஜய் வரும் காட்சிகள் அனைத்தும் படத்தில் அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. எமி ஜாக்ஸன் நடிப்பிற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை இருப்பினும் அவரது நடிப்பில் நன்று. ராதிகா விஜய்க்கு அம்மாவா வராங்க. அம்மா மகன் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. ராதிகாவின் நடிப்பும் எதார்த்தமாக நன்றாக உள்ளது.\nசமந்தா நடிப்பில் பிரமாதம் கண்டிப்பாக சமந்தா நடித்து வந்த படங்களில் இது அவரது நடிப்பில் பெஸ்ட் படமாக இருக்கும். மொட்ட ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பாக பேசியதோடு இல்லாமல் படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு நீண்ட டயலாக் பேசுகிறார் அது சூப்பர்.\nவில்லனாக வரும் மகேந்திரன் நடிப்பில் நன்று ஆனால் படத்தில் அவருக்கு இன்னும் நடிபுக்கும் கதாப்பாதிரமும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பிரபு இவர் நடிப்பில் வழக்கம் போல நன்று.\nஜிவி பிரகாஷ் படத்தில் வரும் பின்னணி இசையுள் சும்மா பின்னி பெடலேடுத்திருகிறார். ஆனால் பாடல்கள் நன்றாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.\nவிஜய்யுன் நடிப்பு படத்தின் முக்கிய பங்கு. சும்மா எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சும்மா தெறிக்க விடுகிறார். நைநிகா கியூட் மற்றும் ரியல் நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். படத்தில் போலீஸ் விஜய் வரும் ஸ்கூல் சீன், இடைவேளை காட்சியுள் வில்லனுடன் பேசுவது, விஜய் பேசும் மலையாளம் டயலாக் மற்றும் படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகள் என இது போன்று படத்தில் பல விஷயங்கள் அற்புதம் அதற்கு அட்லீக்கு வாழ்த்துக்கள்.\nபடத்தின் கதை புதிதாக இல்லை, வழக்கம் போல் வரும் ஒரு போலீஸ் கதை. மேலும் படத்தின் சமந்தா விஜய் லவ் சீன் முதல் குழந்தை பிறக்கும் காட்சிகள் வரை படம் மெதுவாக நகர்கிறது. படத்தில் ஒரு கட்டத்தில் விஜய்யை பேய் என்று சொல்லுவது பார்க்க நன்றாக இருந்தாலும் அங்கு லாஜிக் மிஸ் ஆகிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.\nவிஜய் சொன்னதை போல் ஆக்சன் எடுக்கணும் என்ற அட்லீயுன் வெறி தான் இந்த தெறி ஆனால் ஆக்சன் மட்டும் அல்ல காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தையும் கொடுக்க நினைத்திருக்கும் இந்த அட்லீயுன் வெறி தான் இந்த தெறி என கூரலாம். கண்டிப்பாக அட்லீ வேற லெவல் ஆகிட்டார்.\nஒரு எளிமையான கதையை தெறியாக மாற்றியதற்கு அட்லீக்கு நன்றி. விஜய் ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக ஒரு பெரிய ட்ரீட். சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு நல்ல படமாக அமையும். படம் கடிப்பாக அணைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. கண்டிப்பாக தெறி படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள். தெறி தெறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெறி படம் மிக பெரிய வெற்றி பெற கெத்து சினிமா சார்பாக வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/658856-actor-vikram-praises-mari-selvaraj.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T07:06:08Z", "digest": "sha1:J6ZIO6H67BZAP3NKWLZPFTCWKSXLH2XF", "length": 14757, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மாரி செல்வராஜை வீடு தேடிச் சென்று பாராட்டிய நடிகர் விக்ரம் | Actor vikram praises mari selvaraj - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nமாரி செல்வராஜை வீடு தேடிச் சென்று பாராட்டிய நடிகர் விக்ரம்\n‘கர்ணன்’ படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜை வீடு தேடிச் சென்று பாராட்டியுள்ளார்.\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.\nஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் கர்ணன் நிகழ்த்தியிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம் நேராக மாரி செல்வராஜின் வீடு தேடிச் சென்று அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n'கர்ணன்' படத்துக்குப் பிறகு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.\nகரோனாவிலிருந்து குணமடைந்தார் சுந்தர். சி\n8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் 'மதயானைக் கூட்டம்' கூட்டணி\nபா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஷங்கர் ஒரு ஜீனியஸ் இயக்குநர்: ‘அந்நியன்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து ரன்வீர் சிங் பகிர்வு\nMari selvarajActor vikramநடிகர் விக்ரம்கர்ணன்மாரி செல்வராஜ்தனுஷ்லால்ரஜிஷா விஜயன்லட்சுமி ப்ரியாகெளரி கிஷன்யோகி பாபுதுருவ் விக்ரம்\nகரோனாவிலிருந்து குணமடைந்தார் சுந்தர். சி\n8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் 'மதயானைக் கூட்டம்' கூட்டணி\nபா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n‘இந்தியன்‘ வெளியாகி 25 வருடங்கள்: வர்மக்கலை ‘ஆசான்‘ ராஜேந்திரன் சிறப்புப் பேட்டி\n‘நவம்பர் ஸ்டோரி’- தமன��னா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்\nஇயக்குநர் கே.பாக்யராஜுக்கு கரோனா தொற்று உறுதி\nமீண்டும் ஒளிபரப்பாகும் ‘ராமாயணம்’ தொடர்\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nமுதல்வர் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதுவா\n‘இந்தியன்‘ வெளியாகி 25 வருடங்கள்: வர்மக்கலை ‘ஆசான்‘ ராஜேந்திரன் சிறப்புப் பேட்டி\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nமுகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம்: ராதாகிருஷ்ணன் தகவல்\nவளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 10 மாவட்டங்களில் கனமழை; அடுத்த மூன்று நாட்களுக்கு மழை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/malayagam/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-05-07T07:05:02Z", "digest": "sha1:4CFG7CPENPAECL46POJDQ6G7QQHGMIVO", "length": 7517, "nlines": 90, "source_domain": "www.malaioli.com", "title": "பசறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது", "raw_content": "\nபசறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது\nபசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் மூவரை, பசறை பொலிஸார் நேற்றைய தினம் (17) கைது செய்துள்ளனர்.\nபசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேகநப​​ர்கள் மூவரும் மீதும்பிடிய , ஹொப்டன் , மில்லபெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் 67,52,44 வயதுடையவர்கள் என்றும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பக���தி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2021-05-07T08:02:40Z", "digest": "sha1:H6356L63LXB5H33VSOHZBWWLS7EPIOVH", "length": 7875, "nlines": 91, "source_domain": "www.malaioli.com", "title": "நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.\nசித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டு பத்து நாட்களுக்கு இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பானது கல்விய��ைச்சால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.\nபாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகளை இன்றுடன் நிறைவு செய்து சித்திரை புத்தாண்டு பண்டிகையின் பின் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என தெரியவருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமு���ைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220388/news/220388.html", "date_download": "2021-05-07T07:56:33Z", "digest": "sha1:IARN4K7R6HBIXK2NH5GQXKWUPKTIYYNR", "length": 10199, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சளி, இருமலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில், சாலையோரத்தில், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சளி, இருமல் பிரச்னையை தீர்க்க கூடிய தன்மை கொண்டதும், அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கட்டிகளை கரைக்கவல்லதும், வலியை போக்கி வீக்கத்தை வற்றச் செய்வதும், சுவாசபாதையில் ஏற்படும் அடைப்பை நீக்க கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதுமான தபசு முருங்கையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.\nஅற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை தபசு முருங்கை. சாலையோரங்களில் காணப்படும் இது தும்பை பூவை போன்ற உருவத்தை கொண்டது. தபசு முருங்கைக்கு புன்னாக்கு பூண்டு என்ற பெயரும் உண்டு. பாம்பு கடிக்கு மருந்தாகி விஷத்தை முறிக்க கூடியதாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். வலி, வீக்கத்தை சரிசெய்யும்.\nபல்வேறு நன்மைகளை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தபசு முருங்கை, சுக்குப்பொடி, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது சுக்குப் பொடி சேர்க்கவும். பின்னர், 20 முதல் 30 மில்லி வரை தபசு முருங்கை இலை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னை குணமாகும். இந்த தேனீர் சுவாசப் பாதையில் உள்ள அடைப்பை சரிசெய்யும். கரையாத நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும்.\nதுளசியை போன்ற அமைப்பை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி கட்டிகளை கரைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தபசு முருங்கை இலை, விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து வதக்கி கட்டிகளின் மீது பற்றாக போடும்போது கட்டிகள் வெகு விரைவில் கரைந்து போகும். அடிபட்ட இடங்களில் இதை போடும்போது ரத்த நாளங்கள் சிதைந்துபோன நிலைகூட சரியாகும். கல் போன்று கரையாமல் இருக்கும் கட்டிகள் மீது வைத்து கட்டுவதன் மூலம் கட்டிகள் கரையும். கட்டிகளால் ஏற்படும் வீக்கம், வலி சரியாகும்.\nஅற்புத மூலிகையாக விளங்கும் தபசு முருங்கையை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மற்றும் தொற்றுவை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தபசு முருங்கை இலை, நல்லெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்த தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு சரியாகும். தொற்றுவை போக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-jun-2014", "date_download": "2021-05-07T07:17:14Z", "digest": "sha1:26AUDB6RY3U7OMLLWPKNXNSZW2IT2Y4I", "length": 9653, "nlines": 251, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-June-2014", "raw_content": "\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nசிறுதானிய மகத்துவ மையம் பல்கலைக்கழகத்தின் பலே முயற்சி\nஒரு குழிக்கு 4 டி.எம்.சி தண்ணீர்... அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்\n''ஆறு வருஷமா... அமோக விற்பனை\n'நாங்க ஜெயிச்ச கதை’ அசத்திய 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள்..\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nசிறுதானிய மகத்துவ மையம் பல்கலைக்கழகத்தின் பலே முயற்சி\nஒரு குழிக்கு 4 டி.எம்.சி தண்ணீர்... அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்\n''ஆறு வருஷமா... அமோக விற்பனை\n'நாங்க ஜெயிச்ச கதை’ அசத்திய 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள்..\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/146220-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:14:01Z", "digest": "sha1:IOJYOZTMRFZYPTX3HLID4RYLY5ZUDSKY", "length": 20778, "nlines": 352, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபுலம்பெயர் தமிழனாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இப்பொழுது நடக்கும் இந்த திரைப்படங்கள் சார்ந்த பிரச்சனையில் ஒரு தமிழன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக இங்கே இணைந்துள்ளேன்.\nதமிழகத்தமிழரிடமும் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளேன். இவை எங்கள் பிரச்சனை என்பதால் இங்கு கேட்கிறேன். முடிந்தவரை என்னைத் தெளிவுபடுத்துங்கள்.\nநாங்கள் எதற்காக வெளிநாடுகளில் போராடுகிறோம் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும், இலங்கைக்கு கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்கிறோம். முதலில் நாம் அதைச் செய்தோமா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும், இலங்கைக்கு கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்கிறோம். முதலில் நாம் அதைச் செய்தோமா நான் வசிக்கும் நாட்டு அரசியல்வாதிகளிடம் பொருளாதாரத் தடை விதிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னால் அவர்கள் எங்களைத் திருப்பிக் கேட்பது என்ன தெரியுமா நான் வசிக்கும் நாட்டு அரசியல்வாதிகளிடம் பொருளாதாரத் தடை விதிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னால் அவர்கள் எங்களைத் திருப்பிக் கேட்பது என்ன தெரியுமா நீங்கள் தானே இறக்குமதி செய்து பாவிக்கிறீகள். முதலில் அதைச் நிறுத்துங்களேன் என்கிறார்கள். தாங்கள் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு காலம் எடுக்கும் என்கிறார்கள்.\nசரி என்று எம்மவர்களது விற்பனை நிறுவனங்களிடம் சென்று கேட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் வாங்குபவர்களை நிறுத்தச்சொல்லுங்கள். அவர்கள் நிறுத்தினால் நாங்கள் விற்பதை நிறுத்துவோம் தானே என்கிறார்கள்.\nநாம் வாழும் நாடுகளிடம் எமக்கில்லாத அக்கறையை அவர்கள் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இப்படித்தான் எமது வெளிநாட்டுப் போராட்டங்கள் முரண்பாடுகளைக்கொண்டது.\nஇவற்றைவிட ஐரோப்பா வாழ் தமிழர்கள் பொருளாதாரத்தடையை விரும்பவில்லையோ என்று சந்கேகிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளே மறைமுகமாக தங்கள் நாட்டு மக்களுக்கு இலங்கை செல்வது ஆபத்தானது என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஐரோப்பாத் தமிழர்கள் இலங்கைக்கு ஒரு தமிழ் நிறுவனமே இப்படி வருமானங்களைக் கொட்டிக் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஎனது(நான் வசிக்கும்) நாட்டில் விலை குறைவாக இருந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் இலங்கை விமானசேவையைப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் நீங்கள் இலங்கை சுற்றுலாவிற்கு சிறந்த இடம் எனக்கூவிக் கூவி இலங்கை விமானத்தில் அழைத்துச் செல்வதை ஏற்கிறீர்கள்.\nஇதில் வேறு தமிழக உறவுகளையும் முடக்க நினைப்பது சரியா தமிழ்நாட்டில் அனைவரும் நமக்கு ஆதரவானவர்கள் அல்ல. ஆதரவானவர்களிலும் சிலரே எமக்காகப் போராடுகின்றார்கள். அவர்கள் அங்குள்ளவர்களைச் சமாளிப்பதா, தமிழீழத்தில் எமக்கில்லாத அக்கறை உங்களுக்கு ஏன் என்று கேட்கும் ஈழத்தமிழர்களை சமாளிப்பதா தமிழ்நாட்டில் அனைவரும் நமக்கு ஆதரவானவர்கள் அல்ல. ஆதரவானவர்களிலும் சிலரே எமக்காகப் போராடுகின்றார்கள். அவர்கள் அங்குள்ளவர்களைச் சமாளிப்பதா, தமிழீழத்தில் எமக்கில்லாத அக்கறை உங்களுக்கு ஏன் என்று கேட்கும் ஈழத்தமிழர்களை சமாளிப்பதா அவர்களும் நம்க்குப் பிடித்தமாதிரி / நாம் நினைக்கும் விடயத்திற்கு மட்டுமே போராட வேண்டும் என்று எப்படி எதிர்பா���்கலாம் அவர்களும் நம்க்குப் பிடித்தமாதிரி / நாம் நினைக்கும் விடயத்திற்கு மட்டுமே போராட வேண்டும் என்று எப்படி எதிர்பாக்கலாம் தமிழ்நாட்டில் நாம் சொல்லித்தான் போராடி இலங்கைப்பொருட்களைப் புறக்கணித்தார்களா தமிழ்நாட்டில் நாம் சொல்லித்தான் போராடி இலங்கைப்பொருட்களைப் புறக்கணித்தார்களா ஈழத்தமிழர் சிலர் இப்படத்தை எதிர்ப்ப்பதற்குப் பதிலாக வேறு விடயங்களைச் செய்யலாம் என பட்டியலிடுகிறார்கள். தமிழகத்தில் நமக்கு ஆதரவில்லாதவர்கள் தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அதைவிட்டு இதுக்கேன் போராடவேண்டும் என்று முக்கியத்துவம் தெரியாமல் கேட்கிறார்கள் என்றால் நாமும் அப்படிச் சொல்லலாமா\nகனடாவிலோ, பிரித்தானியாவிலையோ ஏன் யாரும் லைக்காவை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை யாருமே அவர்களை எதிர்க்கவில்லையா அல்லது என்ன பயன் என்று விட்டுவிட்டார்களா யாருமே அவர்களை எதிர்க்கவில்லையா அல்லது என்ன பயன் என்று விட்டுவிட்டார்களா முக்கியமாக இதில் பிரித்தானியா வாழ் தமிழர்களின் நிலை என்ன\nநீங்கள் யாராவது கத்தி திரைப்படத்தை புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால் http://www.facebook.com/boycottKaththi பக்கத்தில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.\nவரேக்கை... பெரிய பிரச்சினையோடை தான் வாறீங்கள்....\nஉங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது.\nவணக்கம் வணக்கம் வாங்கோ.... சயந்தன்.\nவணக்கம் சயந்தன்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்\nவணக்கம் சயந்தன்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்\nதயவுசெய்து என் குழப்பத்தை தீர்த்துவையுங்கள்.\nவணக்கம் சயந்தன்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது\nவணக்கம் சயந்தன்.நீங்கள் பழைய சயந்தன் இல்லைத்தானே.\nஉங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது.\nதமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது June 30, 2016\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nடோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள்\nBy தமிழ் சிறி · Posted சற்று முன்\nஇப்ப.... 200, 001 🙂 இரண்டு லட்சம் கையொப்பத்துடன்... என்னுடைய கையொபத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nதமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 41 minutes ago\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஅப்போ நீங்கள் உபி என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். சீ இதெல்லாம் என்ன பிழைப்போ\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/2/15/cuddalore-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B5-33c90420-311d-11e9-9343-62ba749290072072285.html", "date_download": "2021-05-07T06:17:36Z", "digest": "sha1:X7224BTDHHVOCCH56ZZAURAIVIQSB763", "length": 4713, "nlines": 112, "source_domain": "duta.in", "title": "[cuddalore] - மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை - Cuddalorenews - Duta", "raw_content": "\n[cuddalore] - மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை\nமுஷ்ணம், பிப். 15: முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு பன்னிரு கருட சேவை நடந்தது.முஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயிலில் மாசி மாதம் மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பெருமாள் தங்க கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து கருட சேவை நம்மாழ்வார் கைங்கர்ய சபா சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்து ஒவ்வொன்றாக அணி வகுத்தன.முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு முதன்முதலாக பன்னிரு கருட சேவை வாகனங்களில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதனை திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோவிந்தராஜபெருமாள் சன்னதி அறங்காவலர் ரெங்காச்சாரியார் முன்னிலையில் முஷ்ணம் தெத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 25 கருட சேவை சாத்தியன், திருப்பயர், கோவிலூர், ஏரப்பவூர், பெரம்பலூர், மேமாத்தூர், ரெட்டிகுப்பம், கோமங்கலம், இளமங்கலம், கோபாலபுரம், பெ.பூவனூர், வண்ணாங்குடிகாடு, ஆண்டிமடம், அணிகுதிச்சான், வலசக்காடு, நெடுஞ்சேரி, கோ.பவழங்குடி, விருத்தாசலம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கருட சேவை வாகனங்கள் அணிவகுத்தது. இதில் 500 பாகவதர்கள் பங்கேற்ற பஜனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள�� கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/9vRhagAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/easy-target-for-australia-in-the-first-test-match-vs-india-19th-december-2020/articleshow/79810284.cms", "date_download": "2021-05-07T07:46:06Z", "digest": "sha1:AY5GXG5E52RTJQHN3DZMGBQ5R6M5XTIP", "length": 12389, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ind vs aus test score: சீட்டுக் கட்டுபோல் சரிந்த இந்திய பேட்டிங்: ஆஸிக்கு அல்வா இலக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசீட்டுக் கட்டுபோல் சரிந்த இந்திய பேட்டிங்: ஆஸிக்கு அல்வா இலக்கு\nஇந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டுள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 36 ரன்கள் மட்டும் சேர்த்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 191 எடுத்தன. இதனால், 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. நேற்று கடைசி செசனில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி விரைவில் பிரித்வி ஷா விக்கெட்டை இழந்தது. நைட் வாட்ச்மேனாக ஜஸ்பரீத் பும்ரா இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.\nஆஸியை சுருட்டிய அஸ்வின் ஜாலம் 191 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇந்திய அணி வீரர்கள் 11 பேரில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட் நேர்த்தியாகப் பந்துவீசி 9 விக்கெட்களை அள்ளினர். கடைசி விக்கெட்டுக்கு களிமிறங்கிய முகமது ஷமி, கம்மின்ஸ் வீசிய பந்தில் காயத்தால் அவதிப்பட்டதால் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 21 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 36/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.\nஸ்டார்க், கம்மின்ஸ் மா��் பௌலிங்: இந்தியா ஆல்-அவுட்\nஹேசில்வுட் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்களை அள்ளினார். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. துவக்க ஜோடி 15 ரன்கள் சேர்த்த நிலையில் உணவு இடைவேளிக்குச் சென்றுள்ளனர். ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 பகலிரவு ஆட்டங்களில் பங்கேற்று அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n’விராட் குழந்தை ஆஸ்திரேலிய வாரிசு’...பிரெட் லீ போடும் புது பிளான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகிரிக்கெட் செய்திகள்‘தென்னாப்பிரிக்க அணி’ டிவிலியர்ஸ் வருகை கிட்டதட்ட உறுதி: முதல் போட்டி அடுத்த மாதம்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nஇந்தியாடெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவணிகச் செய்திகள்வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nமுக்கிய செய்திகள�� உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/10-04-2017.html", "date_download": "2021-05-07T06:39:32Z", "digest": "sha1:3QMW4PZCXM4PM4UHGDBIED3KOVRQVRL6", "length": 4249, "nlines": 64, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "குழந்தைகளுக்கான இசைப்பயிற்சி - 10-04-2017 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணை (நிலை) எண் 269, நாள் 22.02.2021-ன் படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வழக்கமான பணி நேரத்தில் செயல்படும்.\nகுழந்தைகளுக்கான இசைப்பயிற்சி - 10-04-2017\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (10.04.2017) இசைப் பயிற்சி (Music) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. திரு . சைலேஷ் ஜோசுவா (SAILESH JOSYUA) அவர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.\nநாளை (11.04.2017) செவ்வாய்க்கிழமை அன்று கோடை கொண்டாட்டாட்டத்தின் ஒரு பகுதியாக Art & Craft Classes M/s. Anitha Bannet அவர்களால் வழங்கப்படஉள்ளது. குழந்தைகள் அனைவரும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க அண்ணா நூற்றாண்டு நூலகம் வரவேற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37840/", "date_download": "2021-05-07T07:12:23Z", "digest": "sha1:WUXX3OSAJVJCPI46L5XTTC6TFQNAB3JC", "length": 21218, "nlines": 311, "source_domain": "www.tnpolice.news", "title": "தேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video) – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\n500 பேர் மீது வழக்கு\nசொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது\nகோபம் கொள்வதால் மாரடைப்பு வரும், கோபத்தை குறைக்க என்ன வழி \nசைவப்பிரியர்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா \nகள்ளகாதலி கொலை, குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது\nமதுரையில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை\nதேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)\nதேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும் தேனி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்ப��ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.\n238 சென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் […]\nசாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்\nகிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\nதிருட்டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை\n4000 வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகத்தை துவக்கி வைத்த ஜெய்ஹிந்த்புரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்\n10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,142)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,115)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,248)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,954)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,942)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,921)\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\n500 பேர் மீது வழக்கு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்ட��ின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ. […]\n500 பேர் மீது வழக்கு\nராமநாதபுரம்: மேற்கு வங்க தேர்தல் வன்முறைகளில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., தொண்டர்கள் தாக்கினர். மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான முதல்வர் மம்தா பானர்ஜிஅரசை கண்டித்து ராமநாதபுரம் […]\nதூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் […]\nகோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nகோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை cilj;J ரூ 13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/03/31/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2021-05-07T08:07:17Z", "digest": "sha1:HCOQ43AS7XMGKZZW5CCIPZ26D3EQLPNX", "length": 59210, "nlines": 238, "source_domain": "biblelamp.me", "title": "தேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசமீபத்தில் மூன்று நாடுகளுக்குப் போகும் வழியில் சிங்கப்பூர் போயிருந்தேன். சிங்கப்பூரைப்பற்றி ஏற்கனவே இந்தப் பக்கத்தில் கடந்த வருடம் எழுதியிருந்தேன். சிங்கப்பூரின் வளர்ச்சி என்னை எப்போதுமே பிரமிக்க வைத்திருக்கிறது. நியூசிலாந்தைவிட ஒரு மில்லியன் அதிக ஜனத்தொகை. ஒரு சிறு நகரத்தின் அளவேயுள்ள, சிங்கப்பூரைப்போல ஒன்றரை மடங்கு அளவுள்ள நிலப்பரப்பை ஆக்லாந்து நகருக்குள் அடக்கிவிடலாம். இத்தனைச் சிறிய நாடு வளர்ச்சியடைந்த நாடாக எப்படி மாறியது என்பதை விளக்கும் அநேக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டு அதன் எதிர்காலத்தையே மாற்றியமைத்த ஒரே மனிதர் அதன் முன்னால் பிரதமரும், தேசபிதா என்று அழைக்கப்படுகிறவருமான லீ குவான் யூ. முப்பது வருடங்கள் பதவியில் இருந்திருக்கும் லீ தனது 91ம் வயதில் மார்ச் 23ம் தேதி மரணமானார்.\nதேசபிதா லீ முரண்பாடுகள் கொண்ட மனிதர். அவரிடம் குறைகள் இல்லாமல் இல்லை. அவருடைய அரசியல் கருத்துக்கள் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல. தனது அரசியல் எதிரிகளை அவர் வளரவிடுவதில்லை. முக்கியமாக தனிமனித சுதந்திரத்தைப்பற்றிய அவருடைய கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. இத்தனையும் இருந்தும் தன்னுடைய நாட்டை அவர் இந்தளவுக்கு உயர்த்தியிருப்பது எப்படி என்று கேட்காமல் இருக்கமுடியாது. லீயின் அரசியல், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளே இதற்குக் காரணம். அவற்றை இன்றைக்கு பல நாடுகளும் ஆராய்ந்து பின்பற்ற முயற்சி செய்கின்றன என்பது பகிரங்கமான செய்தி. பிரிட்டிஷ் ஆட்சிக்குப்பிறகு 1963ல் சிங்கப்பூர் மலேசியாவின் ஒருபகுதியாக இருந்தது. லீயின் கொள்கைகள் பிடிக்காமல் மலேசியா இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதைத் தனிநாடாகக் கழற்றிவிட்டது. நாட்டின் பிரதமராக இருந்த லீ பெரிய சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. சிங்கப்பூரைப் பிரமிக்கத்தக்களவுக்கு வளர்ச்சியடையச் செய்ய அவர் கொள்கைகளைத் தீட்டினார். வளர்ச்சிக்கு பொருளாதாரத்திட்டங்கள் மட்டும்போதாது அதற்கு சமுதாய மாற்றங்களும் தேவை என்று லீ உணர்ந்தார். தன்னுடைய மக்கள் தியாகம் செய்ய முன்வந்தால் மட்டுமே தன் திட்டங்கள் நிறைவேறி நாடு முன்னேற முடியும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கு லீ கட்டுப்பாடு விதித்தார். அதைச் செய்யாமல் சிங்கப்பூர் வளரமுடியாது என்பது அவருடைய உறுதியான கருத்து. தெருவில் அழுக்குப்போடுவதோ, எச்சில் துப்புவதோ, சிறுநீர் கழிப்பதோ சிங்கப்பூரில் பெருங்கட்டணத்தைச் செலுத்த வேண்டிய குற்றம். சில பெரிய குற்றங்களுக்கு பிரம்படியும், கொலைத்தண்டனையும் உண்டு. சமுதாய வளர்ச்சிக்காக ஒழுங்கைக் கடைப்பிடித்து தனிமனிதன் சில விஷயங்களைத் தியாகஞ்செய்தாக வேண்டுமென்பது லீயின் நம்பிக்கையாக இருந்தது.\nஏனையோர் சிந்தித்துப் பார்த்திராத, செய்ய முன்வராத திட்டங்களையெல்லாம் லீ தீட்டினார். அவற்றை நிறைவேற்றும் வழியில் ஒரே கட்சி ஆட்சிமுறையையும், பாராளுமன்ற அதிகாரத்தையும் அரசியலில் கொண்டுவந்தார். இது ஜனநாயகம் அல்ல என்று ஜனநாயகவாதிகள் குறைசொல்லுவார்கள். லீயைப் பொறுத்தளவில் தன் சமுதாயமும், நாடும் உயர வேண்டும் என்பது மட்டுமே முக்கியம், ஜனநாயகத்தையும் அதற்கேற்றவகையில் அவர் மாற்றி அமைத்தார். தனி மனிதனைவிட சமூகத்தையே பெரிதாகக் கருதினார் லீ. இனங்களுக்கிடையில் நல்லெண்ணம் இருப்பதையும் வற்புறுத்தினார். இன, மத வேறுபாடுகளுக்கு அவர் எந்தவிதத்திலும் இடங்கொடுக்கவில்லை. சிறந்த அறிவுஜீவியான லீ அத்தகையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நாட்டின் வளர்ச்சி அவர்கள் கையில் இருப்பதாக நம்பினார். அறிவுஜீவிகளை அறிவுஜீவிகள் திருமணம் செய்வதை ஊக்குவித்தார். அறிவுஜீவிகள் சமுதாயத்தில் பெருகுவதை அவர் விரும்பினார். நேர்மையின்மையையும், ஊழலையும் அடியோடு வெறுத்தார். குடும்பக்கட்டுப்பாட்டை வற்புறுத்தினார். லீயின் அதிரடித் திட்டங்களும், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளும், நிர்வாகத் திறமையும் இன்றைக்கு சிங்கப்பூரை முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்த்தியிருக்கின்றன. வியாபாரம், தொழில்துறை, விமானத்துறை, கப்பல்துறை, ஏ��்றுமதி என்று எல்லாத்துறைகளிலும் சிங்கப்பூர் வளர்ச்சியுற்று கட்டுக்கோப்புள்ள நாடாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு லீ குவான் யூதான் முக்கிய காரணம். இதை எவராலும் மறுக்கமுடியாது. லீ அடைந்த முன்னேற்றங்களை வேறு எவரும் அடைவதும் சுலபமல்ல. சிங்கப்பூருக்குக் கிடைத்த அருமையான தேசபிதா லீ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nதனிமனிதனொருவர் இந்தளவுக்கு ஒரு நாட்டை மாற்றியிருப்பது அதிசயந்தான். மதநல்லுணர்வுக்கு நாட்டில் ஊக்கமளித்த லீ இறையனுபவத்தில் எந்த நாட்டமும் காட்டவில்லை. அறிவும், திட்டங்களும், தேச வளர்ச்சியும் மட்டுமே அவருக்கு மதமாகத் தெரிந்தன. ஆப்பிள் கம்பியூட்டர் தயாரித்த ஸ்டீவ் ஜோப்பும் இதேபோல தொழில்நுட்பத்தை மட்டுமே கடவுளாகக் கருதி வாழ்ந்திருந்தார். பாவநிலையிலிருக்கும் மனிதன் படைத்தவர் தந்திருக்கும் அனைத்து ஆற்றல்களைப் பயன்படுத்தி எந்தளவுக்கு உயரமுடியும், ஒரு தேசத்தையே உயர்த்த முடியும் என்பதற்கு லீ குவான் யூ நல்ல உதாரணம். கடவுளின் அளப்பரிய பொதுவான கிருபையை ஆழமாக அனுபவித்த லீ அவரை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. கடவுளை எந்தவிதத்திலும் அறிந்துகொள்ள முடியாது என்று அவர் நம்பியிருந்தார். மரணம் மட்டும் இறுதிக்காலத்தில் அவரை ஓரளவுக்கு சிந்திக்க வைத்திருக்கிறது. சகல வசதிகளையும் ஒன்று தவறாமல் இந்த உலகத்தில் அனுபவித்தாலும், சக மனிதனின் சந்தோஷத்துக்காக உயிரையே கொடுத்து வாழ்ந்தாலும் கடவுளில்லாத வாழ்க்கை மரணத்திற்குப் பிறகு மனிதனுக்கு நல்வாழ்வை அளிக்காது. தேசத்தை உயர்த்திய இந்த தேசபிதா தேவனில்லாமலேயே மறைந்துவிட்டார்.\nசமீபத்தில் நான் விஜயம் செய்த இன்னொரு நாட்டில் அந்நாட்டுப் பூர்வீக மக்கள் கிறிஸ்தவர்களாவதற்குப் பெருந்தடை இருக்கிறது. நண்பரொருவர் வீட்டில் அகஸ்மாத்தாக சமீனாவைச் சந்திக்க நேர்ந்தது. அறிமுகம் செய்துகொண்டபோது சமீனா கிறிஸ்தவர் என்று அறிந்தேன். கிறிஸ்துவை எப்படி அறிந்துகொண்டீர்கள் என்று கேட்டேன். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்த சமீனா கிறிஸ்தவ வேதத்தை ஆராய ஆரம்பித்தாராம். மேலும் மேலும் வேதத்தை வாசித்த அவருக்கு ஜீவனுள்ள தேவனான கர்த்தர் இயேசுவாக சந்தேகமில்லாமல் தெரிய ஆரம்பித்தார். வேதம் அவருக்கு விடுத��ை தந்தது. ஆவியின் கிரியையால் கிறிஸ்துவை விசுவாசித்த சமீனா உடனடியாகப் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்து ஒருவாரம் சிறையில் இருந்திருக்கிறார். தன் விசுவாசத்திற்காக ஆறுவருடங்களுக்கு வழக்கைச் சந்தித்து நீதிமன்றம் போயிருக்கிறார். அவருக்காக வாதாட அநேக வக்கீல்கள் முன்வராத நிலையில் ஒரு பெண் வக்கீல் மட்டும் உதவ முன் வந்தார். தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் இறுதியில் வழக்கு பிசுபிசுத்திருக்கிறது. இருந்தும் அவர் மீது அரச அதிகாரிகள் ஒரு கண்ணை வைத்திருக்கிறார்களாம். சொந்தநாட்டில் குயிலாகக் கூவிப் பறந்து வாழமுடியாதிருந்தபோதும் தெளிவான, ஆழமான விசுவாசத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் இறையாண்மையை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சகோதரி கர்த்தருக்காகப் பணிசெய்யவும், வாழவும் தீர்மானித்திருக்கிறார். சுதந்திரக் காற்றை இஷ்டத்துக்கு சுவாசித்துக்கொண்டிருக்கும் நாம் கிறிஸ்துவுக்காக இந்தப் பெண்ணளவுக்கு வாஞ்சையும், வைராக்கியமும் கொண்டிருக்கிறோமா, பணி செய்கிறோமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. சிறகிழந்த சிட்டுக்குருவியாகத் தன் நாட்டில் சமீனா இருந்தும் கிறிஸ்து அளிக்கும் ஆவிக்குரிய சுதந்திரத்தை அளவில்லாமல் அருந்தி வருகிறார். அந்தச் சகோதரியோடு கழித்த அந்த மாலைப்பொழுது மிகவும் இனிமையானதாக இருந்தது.\nசமீபத்தில் ஸ்ரீலங்காவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து புதிய அதிபரோடு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குபோனபோது அந்த மாற்றங்கள் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதுபற்றி சிலரைக் கேட்டபோது அவர்கள் பெரிதாக ஒன்றுமில்லையென்றே கூறினார்கள். பேச்சில் விரக்தி இருந்தது. ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அதில் என்னால் அவதானிக்க முடியவில்லை. யாரையும் நம்ப முடியாது என்ற வார்த்தைகளையே நான் கேட்க முடிந்தது. நம்ப முடிகிற அளவுக்கு பெரிதாக மாற்றங்கள் ஏற்படாதவரை எவரும் எதையும் நம்பப்போவதில்லை என்பது தெரிந்தது. விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துச்சென்ற சிங்களவரான கார் ஓட்டுனரை அதுபற்றிக் கேட்டேன். மகிந்த ராஜபக்ச பதவியிழந்தது அவருக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை என்பது பேச்சில் தெரிந்தது. அரசு மாறியது எல்லோருக்குமே ஆச்சரியத்த��யும், பலருக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக்ச போய்விட்டாலும் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து எங்கும் கண்ணில் தெரியும்படி இருக்கிறார்கள். விலைவாசி பெரியளவுக்கு இறங்கியதாகத் தெரியவில்லை. புதிய அதிபரும், புதிய அரசும் உடனடியாக மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் அவர்களும் இருந்த இடந்தெரியாமல் போய்விடலாம். ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக் காற்று இன்னும் வீச ஆரம்பிக்கவில்லை.\nஇனிய போதக நண்பரொருவரின் அன்பு அழைப்பையேற்று பத்துக்கட்டளைகளைகளின் முதல் நான்கு கட்டளைகளைப்பற்றிப் பன்னிரெண்டு விரிவுரைகள் அளிப்பதற்காகவே ஸ்ரீலங்கா சென்றிருந்தேன். நண்பரின் சபையின் ஓய்வுநாள் ஆராதனையில் பங்குபெற்ற பிறகு செவ்வாயன்று ஆரம்பமாகிய மூன்று நாள் கூட்டங்களில் செய்திகளைக் கொடுத்தேன். பங்குகொண்டவர்கள் ஆர்வத்தோடு கடைசிவரை ஒவ்வொரு நாளும் செய்திகளைக் கேட்டு ஆசீர்வாதமடைந்தார்கள். ஆழமான இறையியல் போதனைகளைப் புரிந்துகொள்ள அவர்களால் முடியுமோ என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால், ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை என்று எல்லோருமே சொன்னார்கள். செய்திகள்பற்றி அநேக கேள்விகளும் கேட்டார்கள்.\nகர்த்தரின் கட்டளைகளைப்பற்றி ஆழமான ஞானமில்லாதவர்களாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அங்கு இருப்பதாக அறிந்தேன். அவைபற்றி அதிகம் சட்டைசெய்யத் தேவையில்லை என்ற மனப்பான்மையே அநேகருடைய உளக்கருத்தாக இருப்பதாகச் சொன்னார்கள். இவ்வகையிலேயே மேலைத்தேய நாடுகளிலும், கீழைத்தேய நாடுகளிலும் இன்று கிறிஸ்தவம் இருந்து வருகிறது. இதெல்லாம் எதற்கு, சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்ற மனநிலையோடு பெரும்பாலான ஊழியங்கள் நடந்து வருகின்றன. ஆத்துமாக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை உள்ளது உள்ளபடியாகத் தெளிவாக முரண்பாடின்றிப் போதித்து ஆத்துமாக்களைப் போஷித்து வளர்க்கும் ஊழியத்தில் நாட்டமிருப்பவர்கள் தொகை அதிகமில்லை என்பது தெரிந்தது. அத்தகைய நாட்டமிருப்பவர்களுக்கும் சத்தியத்தை சத்தியமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் அருகிக் காணப்படுவதை உணர முடிந்தது.\nஇயேசுவின் வார்த்தைகள் எத்தனைப் பொ���ுள்பொதிந்தவை – ‘அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்’ (மத்தேயு 9:37-38). இந்த வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவனை அறிந்துகொள்ளவும், இரட்சிப்பை அடையவும் ஆத்துமாக்கள் தயாராக எங்கும் இருக்கிறார்கள் என்பதையே இயேசு ‘அறுப்பு மிகுதி’ என்ற வார்த்தைகள் மூலம் விளக்குகிறார். ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாக இருக்கிறார்கள் என்கிறார். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா சுயலாபத்திற்காகவும், பெயர் தேடிக்கொள்ளுவதற்காகவும், கூட்டத்தைச் சேர்த்துக்கொள்ளுவதற்காகவும் அநேகர் இருக்கிறார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் மெய்யான மனந்திரும்புதலை அடைந்து, பரிசுத்தமாகத் தாழ்மையோடு வாழ்ந்து, வேதப்பிரகாரமான சபைவாழ்க்கை அனுபம்பெற்று, கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, சத்தியத்தைத் தெளிவாக சந்தேகமறக் கற்றுத்தேர்ந்து, வேதப்பிரசங்க வரமிருந்து, சபையால் அங்கீகரிக்கப்பட்டு சபை அமைக்க அனுப்பப்பட்டு, பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆத்துமாக்களைப் பண ஆசையில்லாமல் வார்த்தையின் மூலமாகவும், போதகக் கவனிப்பின் மூலமாகவும் ஆத்தும ஆதாயம் செய்து வளர்த்து வரக்கூடிய, அப்போஸ்தலர்களைப் போன்ற வேலையாட்கள் கொஞ்சம் என்பதுதான் இயேசுவின் வார்த்தைகளின் மெய்பொருள். அது அவருக்கே அன்று நன்றாகத் தெரிந்திருந்தது. அது எத்தனை உண்மையாக இருக்கிறது இந்த நாட்டில். நான் போயிருந்த நாட்களில் மோகன் சி. லாசரஸும் இன்னொரு இடத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன். அத்தகைய வேலையாட்களுக்குத்தான் இன்று பஞ்சம் இல்லாமல் இருக்கிறது என்று இயேசு விளக்குகிறார்.\nபத்துக்கட்டளைகள்பற்றி நான் செய்தியளித்த கூட்டங்கள் காரணமாக அநேக தமிழ் இலக்கிய நூல்களை நான் வரவழைத்திருந்தேன். ஆத்துமாக்கள் ஆர்வத்தோடு அவற்றை வாங்கினார்கள். வினாவிடைப் போதனைகள், திருச்சபை வரலாறு, தாம்பத்திய உறவில் நெருக்கம் (அலன் டன்), ஜோன் ஓவன் போன்ற நூல்களில் அதிக ஆர்வம் காட்டினார்கள். கண்ணுக்கெட்டாத தூரம் காணப்படும் பெருங்கடல் போன்ற கிறிஸ்தவ இலக்கியப் பஞ்சகாலத்தில் இந்தத் தமிழிலக்கியங்கள் குசேலின் கையில் இருந்த அவல் பிடிப்போலத்தான். ��ருந்தாலும் அவையாவது இருக்கின்றனவே இந்த மக்களுக்கு சத்தியத்தை விளக்கிப்போதிக்க. திருமறைத்தீபத்தை ஆர்வத்தோடு பலவருடங்களாக வாசித்து வருகின்ற பலரை அங்கே சந்தித்தேன். இவர்களுக்கெல்லாம் கிடைக்காதவற்றைக் கொடுத்துவர முடிகிறதே என்று கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். இன்னும் எழுதுங்கள், இதைப்பற்றி எழுதுங்கள் என்று விஷயங்களைச் சிலர் தந்தார்கள். பத்துக்கட்டளைகளை நூலாக சீக்கிரமே வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் ஒரு சிலர். அதைச் செய்வதையே உடனடிப்பணியாகக் கொண்டிருக்கிறேன்.\nவீடு திரும்பியவுடன் ஸ்கொட்லாந்தில் ‘தொடர்கின்ற சுயாதீன திருச்சபைப்’ பிரிவின் போதகர்களில் ஒருவராகிய ஜோன் ஜே. மரேயின் சமீபத்திய ஆக்கமொன்றை வாசிக்க நேர்ந்தது. ‘நல்ல நூல்களை வாசித்து நன்மையடைவது எப்படி’ என்பது அதன் தலைப்பு. அந்த ஆக்கத்தில் மரே தற்காலத்து சுவிசேஷ கிறிஸ்தவத்தின் மூன்று குறைகளை அடையாளங்காட்டுகிறார். (1) இறையியல் போதனைகளை அறியாமலிருப்பது – சபைத் தலைவர்கள்கூட இறையியல் நுன்னுணர்வில்லாதவர்களாக இருப்பது பேராபத்து. (2) ஆழமான கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிராமலிருப்பது – கிறிஸ்து பெற்றுத்தந்திருக்கும் பலன்களை அடைந்திருக்கிறோம் என்று சாட்சியமளித்தாலும் கிறிஸ்துவால் ஏற்படும் தீவிரமாற்றங்களை உறவுகளிலும், வாழ்க்கையிலும் கொண்டிராமல் இருக்கும் ஒருவகைக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. (3) கிறிஸ்தவ சபை வரலாற்றை அறிந்துகொள்வதைத் தவிர்ப்பது – லொயிட் ஜோன்ஸ் ஒருதடவை சொன்னதுபோல் அநேகர் இன்று டி. எல் மூடியோடேயே சுவிசேஷ கிறிஸ்தவம் ஆரம்பித்ததாகவும், பெந்தகொஸ்தே ஆசீர்வாதங்கள் இருபதாம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சபை வரலாறு தெரிந்திராத சமூகமாக தற்கால கிறிஸ்தவம் இருக்கிறது என்கிறார் மரே. இந்தக் கருத்துக்களை ஜோன் ஜே. மரே முக்கியமாக மேலைத்தேய கிறிஸ்தவத்தை அவதானித்து எழுதியிருந்தாலும் இதையெல்லாம்விடக் கடைமோசமான நிலையிலேயே கீழைத்தேச கிறிஸ்தவம் இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்ததே.\nஇந்தக் குறைகளைத்தீர்க்க நல்ல நூல்களை வாசிக்கும்படி மரே தன் ஆக்கத்தில் அறிவுறுத்துகிறார். அதுவே இந்த நோய்க்கு மருந்தாக இருக்கும் என்கிறார். அறியாமையே போலிப்போதனைகள் எழுவதற்கும், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் உருவாவதற்கும் விதைநிலமாக இருக்கின்றது என்பதை சீர்திருத்தவாதிகள் அறிந்திருந்தார்கள் என்கிறார். அதனால்தான் மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும், ஜோன் நொக்ஸும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய ஆக்கங்களை அள்ளி வழங்கினார்களாம். சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் எழுதிய நல்ல நூல்களை வாசிக்க ஆரம்பிக்கிறவர்கள் பெருகிறபோதே மெய்யானதும், ஆழமானதுமான ஆவிக்குரிய கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிருப்பவர்களை அடையாளங்கண்டுகொள்ள முடியும் என்கிறார் ஜோன் ஜே. மரே. தனிப்பட்டவிதத்தில் நம் வாழ்க்கையிலும், சபையாகவும் நாம் எது இல்லாமல் இன்றைக்கு தொடர்ந்திருந்து வருகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் திருச்சபை வரலாற்று அறிவு நமக்கிருக்க வேண்டுமென்கிறார் மரே. கிணற்றுத்தவளை எப்போதும் தான் நினைப்பதும் செய்வதும் மட்டுமே சரி என்று எண்ணி வாழ்ந்து வரும். திருச்சபை வரலாற்றைப் படிக்கும்போதே நாம் எவ்வளவு தாழ்ந்த நிலையிலிருக்கிறோம் என்றும், எந்தளவுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர வேண்டும் என்றும் அறிந்துகொள்ள முடியும். பெரியவர் ஆகஸ்தீனுடன் நாமும் சேர்ந்து, ‘நூலை எடுத்து வாசி’ என்ற அறைகூவலுக்கு செவிகொடுப்போம் என்கிறார் மரே. இந்த ஆக்கத்தில் ஜோன் ஜே. மரே சொல்லியிருக்கும் அனைத்திற்கும் நான் ஆணித்தரமாக ‘ஆமென்’ சொல்லுவேன்.\nஈழத்தமிழர்களுக்கு அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் மட்டுமல்ல விடுதலைக்காற்று வீசாமலிருப்பது, கிறிஸ்தவ வாழ்க்கையிலும், சுவிசேஷப் பணியிலுங்கூடத்தான்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவு���ின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\n← இந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nகிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள் →\nOne thought on “தேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று”\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/2021/02/page/5/", "date_download": "2021-05-07T07:33:19Z", "digest": "sha1:R6IYLQMCEGGV5L3F5IJ6DVDF6FHVO2KQ", "length": 7342, "nlines": 77, "source_domain": "nakkeran.com", "title": "February 2021 – Page 5 – Nakkeran", "raw_content": "\nதேசியவாதம் – தாயகம் April 28, 2020 தேசிய இனமொன்று சுயாட்சி கோருவதாயின் தனக்கென கட்டமைக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், தாயகம் என்பவற்றுக்கு உரித்துடையதாக இருக்க வேண்டும். கடந்த இதழ்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம் […]\n மொஹமட் பாதுஷா நமது தேசத்தின் இன்னுமொரு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி யிருக்கின்றோம். தேசிய கீதம் இசைக்க விடப்பட்டது. கொடிகள் பறக்கவிடப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் பிரித்தானியாவில் இருந்தும் வந்து குவிந்தன. மரியாதை […]\nஇலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், நாம் “யாழ்ப்பாண அரசு” […]\nசி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” தேமொழி Apr 28, 2018 முன்னுரை: சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு மாதங்கள் சிறைதண்டனையும், 700 ரூபாய் […]\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=11105085", "date_download": "2021-05-07T06:51:47Z", "digest": "sha1:RY4QCRZ23NXQ6TFNB5JBBPNWG3ORDQII", "length": 79228, "nlines": 225, "source_domain": "old.thinnai.com", "title": "யார் கொலையாளி? – துப்பறியும் சிறுக‌தை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nமதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது அந்த போலீஸ் ஜீப். உள்ளிருந்து விரைப்பாய் மிடுக்காய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் நல்லசிவம்.\n‘செல்வம், ஜீப்பை உள்ள போடாத. கொஞ்சம் தள்ளி போட்டுட்டு வா’ திரும்பி ���ீப்பை ஓட்டிவந்த டிரைவர் செல்வத்திடம் சொல்லிக்கொண்டே அகண்ட ரிசார்ட்டின் வாசலை கவனமாக ஊடுறுவ, செல்வம் அதை முன்பே எதிர்பார்த்தவனாய் ஜீப்பை சற்று தள்ளி நிறுத்தக் கடந்து போனான். செல்வத்துக்குத் தெரியும். நல்லசிவத்தின் வழக்கமான செய்கைகள் தான். கொலையாளி ரிசார்ட்டை விட்டு வெளியேறியிருப்பின் நடந்தோ, ஓடியோ அல்லது ஏதொரு வாகனத்திலோ போயிருந்தால், அந்தத் தடங்களை போலீஸ் ஜீப்பின் டயர்கள் அழித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம்.\nநல்லசிவத்துக்கு அந்த வெயிலோ, அந்த மாதிரியான ரிசார்ட்டோ, அல்லது அங்கே அவர் துப்பு துலக்க வந்த அந்த கொலையோ எதுவுமே புதிதில்லை. அவர் சர்வீஸில் இதைப்போல் எண்ண‌ற்ற கேஸ்களைப் பார்த்திருக்கிறார், முதலில் கான்ஸ்டெபிள், அப்புறம் ஏ.எஸ்.ஐ, பிறகு எஸ்.ஐ, இப்போது இன்ஸ்பெக்டர். எந்த கேஸையும் கண்டுபிடிக்காமல் விட்டதில்லை. அதனால்தானோ என்னவோ இந்தக் கொலையும் இவரது கையிலேயே.\nஅவரைப் பற்றிய சில மேல்விவரங்கள், அவருக்கு வயது முப்பத்துஒன்பது (கவர்மென்ட் ரிகார்ட்ஸ்ல், உண்மையான வயது நாற்பது). திருமணமாகி இரண்டு பிள்ளைகள். காலேஜில் ஒரு பையனும், ப்ளஸ் ஒன்னில் ஒரு பெண்ணும். விசாலமான அறிவை புத்தகங்களை நாடி அடைந்ததாலோ அல்லது அமைதியான அழகான குடும்பப்பிண்ணனி அமைந்த காரணத்தினாலோ என்னவோ நல்லசிவம் பெயருக்கேற்றார்போல நல்லவர். பழகுவதற்கு மென்மையானவர். இந்த மென்மைத்தன்மை அவரின் தொழிலிலும் தொடர்ந்தது. துப்புதுலக்குவதில் நல்லசிவம் அஹிம்சா பேர்வழி. அமைதியாகவே வேலை செய்வார். மிகத்தெளிவாகக் கேள்வி கேட்பார். ரத்தினச்சுருக்கமாக இருக்கும் அவரின் கேள்விகள். வேலை நேரத்தில் யாரிடமும் அதிகம் பேசவோ, விவாதமோ செய்யமாட்டார். இது ஒரு வகையில் ஒரு நல்ல ஸ்ட்ராடெஜியாகத்தான் இருந்திருக்கிறது. குற்றவாளிகளுக்கோ, குற்றவாளிகளின் கையாள்களுக்கோ அவர் குற்றவாளியை நெருங்கிவிட்டாரா இல்லையா என்பது மர்மமாகவே இருக்கும். அந்த மர்மத்திலேயே அவர் தனது விசாரணையைத் தொடருவார்.\nசில நேரங்களில், துப்புத்துலக்குபவரின் தீவிரத்தில், குற்றவாளிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மேலும் மேலும் தவறு செய்வார்கள், அல்லது சாட்சிகளைக் கலைப்பார்கள். இதனால், துப்புதுலக்குபவருக்கு சிக்கல் அதிகரிக்கும். குற்றவாளி தப்பிவிடும் வாய்ப்புக்கள் அதிகமாகிவிடும். அதனால்தானோ என்னவோ, நல்லசிவத்தின் ஆளுமை அவராலேயே மெளனித்திருக்கும். பதுங்கும் சிறுத்தை போல. பல சமயங்களில், இவரெங்கே பிடிக்கப்போகிறார் என்பதாக நினைக்க வைக்கும். ஒரு துப்புதுலக்குபவரின் பொதுவான குணாதிசயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் அவரின் ஒவ்வொரு அசைவும்.\nநல்லசிவம் கவனித்தவரையில், ரிசார்ட்டின் மெயின் கேட்டில் ஏதொரு தடயமும் இருக்கவில்லை. அகலமான மெயின்கேட். ஈ.சி.ஆர் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கி தாழ்வாக இருந்தது. தென்னை மரங்களின் நிழலில் அத்தனை வெம்மை தெரியவில்லை. கிராமங்களில் ஒரு தென்னந்தோப்பில் நின்று இளநீர் குடிப்பதான உணர்வுதான். ரிசார்ட் மிகக் காஸ்ட்லியானதுதான். தென்னை மரங்களின் நிழலில் இதமாக காற்று வீசுவதை முழுவதும் அனுபவிக்க விடாதபடி பகல் சூரியனும், ஒரு கொலையும் தடுத்துக்கொண்டிருந்தது மனதளவிலும். யாரோ ஒரு அரசியல்வாதியின் பினாமியின் சொத்து. அதனால்தானோ என்னவோ, உயர் அதிகாரிகளிடமிருந்து தகவல் வருவதற்கு முன்னரே அந்த அரசியல்வாதியின் ஆட்களே தொடர்பு கொண்டுவிட்டார்கள். நடுத்தர குடும்பங்கள் சர்வ நிச்சயமாய் இங்கெல்லாம் எட்டிக்கூடப் பார்க்காது. நிச்சயம் பெரிய இடத்து மக்கள் தான் வருவார்கள். அப்படியானால், குற்றங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று நினைத்துக்கொண்டார்.\nவெள்ளை பாண்ட், இன் செய்யப்பட்ட வெள்ளை சர்ட், அதைத் தாண்டியும் பிதுங்கித் தொங்கிய தொப்பை, கறுப்பு பெல்ட், கறுப்பு ஷூ என ஐந்தடியில், இரண்டு கைகளையும் குறுக்கே கட்டி, தோல்கள் குறுக்கி மாநிறத்தில் ஒருவர் நல்லசிவத்தை பார்த்ததும் அவரை வரவேற்கும் தோரனையில் ஓடி வந்தார். அந்தத் தோரணை, வரவேற்கும் தோரணையா, பதட்டமா, பயமா, பணிவா, தன்னடக்கமா, அல்லது வேறு ஏதாவதா என்று தோன்றும் வகைக்கும் ஒரு குழப்பமான உணர்வை வெளிக்காட்டுவதாக இருந்தது. ஓடி வருகையிலேயே விழுந்துவிடுவார் போலிருந்தது.\n‘சார், நாந்தான் சார். சீக்கிரம் வாங்க சார். அவனைப் புடிச்சி வச்சிருக்கோம் சார்’.\n‘அவந்தான் சார். அந்த பொண்ணைக் கொலை பண்ணினவன’.\nஅந்த பரபரப்பான நேரத்திலும் நல்லசிவத்துக்கு லேசாக சிரிப்பு வந்தது. எல்லோரும் சி.ஐ.டி வேலை பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டார்.\n‘நான் இங்க மா���ேஜர் சார். பிரதீபன் சார்’.\n‘வாங்க சார். காட்றேன்’. கொஞ்சம் விட்டாலும் நல்லசிவத்தை நிற்க வைத்து சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்துவிடுவார் போலிருந்தது. அத்த‌னைக் குழைந்தார் அவ‌ர். அவ‌ர் செய்கைக‌ளைப் பார்க்கையில் ஒரு கொலை செய்ய‌க்கூடிய‌ ஆளாக‌ இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை என்ப‌தை உண‌ர்ந்த‌ப‌டியே ந‌ல்ல‌சிவ‌ம் பின்னால் ந‌ட‌க்க‌, ரிச‌ப்ஷ‌னை ஒட்டிய‌ போர்டிகோவைத் தாண்டி, இட‌துபுற‌ம் அழ‌காக‌ ஃபென்சிங்குட‌ன் கூடிய‌ தோட்ட‌த்தையும், வ‌ல‌து புற‌ம் வ‌ரிசையாய் த‌ங்க‌க்கூடிய‌ அள‌விலான‌ ஓர‌டுக்கு கொண்ட‌ த‌ங்கும் சொகுசு அறைக‌ளையும் கொண்ட பகுதியினூடே சிமென்ட் கற்கள் பதித்த ந‌டைபாதையில் பிர‌தீப‌ன் அழைத்துச்சென்றார்.\nவலதுபுறம் கீழ்த்தளத்தில் சொகுசு அறை வாசலில் ஃப்ராக்கில் ஒரு பெண்பிள்ளை கையில் பந்துடன் இவரையே பார்த்து நின்றது. முதல்மாடியில் இருந்த சொகுசு அறையின் பால்கனியில் ஒருவர் இடது கையில் சீப்பை பிடித்து, தலைவாரிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்.. அவர் பார்வை, நடப்பதை ஏதோவொரு அசூசையுடன் பார்ப்பது போல் பட்டது நல்லசிவத்திற்கு. இது போல் பல சமயங்களை கடந்திருக்கிறார் அவர். சாமான்யர்களுக்கு என்றோ நடக்கும் இது போன்ற விஷயங்கள் காவல்துறையைப் பொருத்தமட்டிலும் அன்றாட நிகழ்வுகள் தானே. போகிற போக்கில் ஏனைய அறைகளையும் ஒரு பார்வை பார்த்தார். அவைகள் காலியாகவே இருந்தன.\nஇன்ஸ்பெக்டர் நல்லசிவம் பார்வையாலேயே அந்த இடத்தை மிகக்கவனமாய் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.\nசெல்லும் வழியெங்கும் சிமென்ட் கற்களில் நடைபாதை, அளவாக சீராக வெட்டப்பட்ட புற்கள், அடர்ந்து வளர்ந்த செடிகள் அனைத்தும் கூட சீராக அளவாக அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த ரிசார்டின் பராமரிப்பை வியந்து பார்க்கவைத்தது. ஒரு பெரிய தென்னந்தோப்பை குடைந்து, வேண்டிய இடங்களில் தென்னைமரங்களை அகற்றி சீராக்கி ரிசார்ட் கட்டியது போல் நேர்த்தியாக அழகாக இருந்தது.இருப‌த‌டி தூர‌த்தில் வ‌ல‌துபுற‌ம் ஒரு நீச்ச‌ல்குள‌ம். அடுத்து ந‌டைபாதை. இட‌துபுற‌மாக‌ அந்த‌ செய‌ற்கை நீர்வீழ்ச்சி. அதில் சிறிய‌தாய் பால‌ம் போல‌ அமைத்து, அத‌ன் கீழே சிறிய‌ள‌வில் நீர் தேக்கி, அதில் அழ‌கான‌ த‌ங்க‌ நிற‌ம், க‌றுப்பு நிற‌ங்க‌ளில் மீன்க‌ளை அலைய‌ விட்டிருந்த‌ன‌ர். ��ந்த மீன்கள் நான்றாய் தின்று கொழுத்து சின்ன சைஸ் திமிங்கிலம் போல காட்சியளித்தன. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. ரிசார்டில் அன்றைய தினம் அதிகம் பேர் தங்கியிருக்கவில்லை. ஏனெனில், இந்நேரம் அப்படியிருந்தால், பெருங்கூட்டம் கூடியிருக்கும். விஷயம் வெகு சீக்கிரம் வெளியில் பரவியிருக்கும். விசாரணையை மேற்கொள்வது சற்று கடினமாயிருக்கும். அங்கே அந்த‌ சின்ன‌ பால‌த்தில் ஒரு பெண்ணின் உட‌ல் கிட‌ந்த‌து.\nஐந்த‌ரை அடி உய‌ர‌ம் இருக்க‌லாம். அந்தச் சின்ன பாலத்தில் ஏனோதானோவென்று விழுந்து கிடந்திருந்தாள். தலை பக்கவாட்டில் சரிந்து கிடந்தது. வெள்ளை நிற‌த்தில் ஒரு டாப்ஸும், நீல‌ நிற‌த்தில் பெல் பாட்ட‌ம் பாண்டும், ஒயிலாய் ந‌ட‌க்க‌ ஏதுவாய் ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்த‌போதிலும் கால்கள் சற்றே அகலமாய் விலகிக் கிடந்தது கொஞ்சம் ஆபாசமாய் இருந்தது ஏனோ, அந்த நொடியில், ஆபாசம் பார்ப்பவர் பார்வையை பொருத்த விஷயமென்று தோன்றச்செய்தது. அவ‌ள‌து வ‌ல‌துபுற‌த்து வ‌யிற்றுப்ப‌குதியில் ர‌த்த‌ம் க‌சிந்து அந்த‌ பால‌த்திலும் வ‌ழிந்து காய்ந்து ப‌ர‌விக்கிட‌ந்த‌து. பக்கத்திலேயே அவளின் வெள்ளை நிற தோல் பை கிடந்தது. அதன் எல்லா ஜிப்களும் மூடியிருக்க, பக்கவாட்டில் இருந்த சின்ன ஜிப் மட்டும் திறந்தே இருந்தது. லட்டியால் அதை மெதுவாக நெம்ப, உள்ளிருந்து ஒரு விசிட்டிங் கார்டு எட்டிப்பார்த்தது. அதன் இடது ஓரத்தில் கல்பனா என்று ஆங்கிலத்தில் இருக்க, அதை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.\nகொஞ்ச தூரத்தில் ஒல்லியாய் உயரமாய் (ஆறடி இருக்கலாம்), மாநிறத்துக்கும் சற்றே அதிகமான சிவப்பில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், டெனிம் ப்ளூவில் ஜீன்சும், வெள்ளை நிறத்தில் ஒரு ஷூவும் அணிந்திருந்த ஒருவன் ஒரு தென்னை மரத்தடியில் நாற்காலி ஒன்று போடப்பட்டு உட்கார்ந்திருக்க, அவனருகே இருவர் காவலுக்கு நிற்கும் தோரணையில் நின்றிருந்தனர். பிரதீபன் தொடர்ந்தார்.\n‘சார், அந்தப் பொண்ணு அதோ கிடக்கு சார். அதோ அங்க அந்த தென்னைமரத்துக்கு பக்கத்துல உக்காந்திருக்கானே, அவனோடதான் சார் வந்தா. அவங்க வந்தப்போவே எனக்கு க்றுக்னு பட்டுச்சு சார். ஏதோ நடக்கபோகுதுன்னு. ஆனா, இவன் கொலைபண்ணுவான்னு நினைக்கவே ��ல்ல சார். கொலை பண்ணதையும் பண்ணிட்டு இல்லங்கறான் சார் அவன். நீங்களே கேளுங்க சார்’ எழுதிவைத்த டயலாக்கை மூச்சுவிடாமல் சொல்வதுபோல் சொல்லிவிட்டு அமைதியானார் பிரதீபன்.\n‘அவந்தான் கொலை பண்ணினான்னு நீங்க எப்படி சொல்றீங்க. பாத்தீங்களா\n‘இ.. இல்லசார். அவனாதான் சார் இருக்கும் சார். அவனோடதான் சார் வந்தா. ரெண்டு பேரும் சேர்ந்துதான் சார் சாப்பிட்டாங்க. அடிச்சிக்கிட்டு, கிள்ளிக்கிட்டு ஒரே கும்மாளம் தான் சார். அப்புறம் நான் கவனிக்கல சார். திடீர்னு பாத்தா அவ செத்துக்கிடக்கிறா. ஒரு ஊகம் தான் சார். சாரி சார்’ கிட்டதட்ட அவர் பிதற்றுவதாகவே தோன்றியது நல்லசிவத்துக்கு.\nநல்லசிவம் கையசைத்து பிரதீபனை சற்று தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டு, மெதுவாக அந்த பெண்ணின் பிரேதம் கிடந்த இடத்தை நெருங்கினார். இரண்டு நிமிடங்கள் அங்கே நின்று அந்தப் பெண்ணை தீர்க்கமாய்ப் பார்த்தார்.\nஅவள் முகம் வலியைத் துய்த்துவிட்டு கிடந்தது போலிருந்தது. மல்லாந்து கிடந்திருந்தாள். அவளது வலதுபக்க வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டது போலிருந்தது. வெள்ளை டாப்ஸில் அவளின் இரத்தக்கறை அடர்த்தியாக இருந்தது. ரத்த சேதம் அதிகமாயிருப்பதைப் பார்க்கையில் கத்தி மிக ஆழமாக பாய்ந்திருக்குமென்று அவரால் யூகிக்க முடிந்தது.\nபார்த்துவிட்டு நல்லசிவம் திரும்பி அவனை நோக்கி நடந்தார். இவர் தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு தென்னைமரத்தடியில் அமர்ந்திருந்தவன் எழுந்துகொண்டான். நல்லசிவம் அவனருகே சென்று நின்றுவிட்டு தன் இரண்டு கைகளையும் பின்னே கட்டிக்கொண்டு விரைப்பாய் நின்றுகொண்டார்.\n‘ரமேஷ் சார்’. பயந்த தோரணையில் அவன் பதிலளித்தான். கொஞ்சம் விட்டாலும் அழுதுவிடுவான் போலிருந்தது.\nகையிலிருந்த லட்டியை விரல்களால் சுழற்றியபடி பின்னே கட்டிய கைகளை நல்லசிவம் விடுவிக்க லட்டி தவறி அவருக்கும், ராமேஷுக்கும் இடையில் நடுநாயக்கமாய் விழுந்தது. அந்தப் பையன் உடனே குனிந்து தன் வலது கையை நீட்டி எடுத்து பணிவாய் அவரிடம் நீட்டினான். அந்த லட்டியை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார் நல்லசிவம். அவன் அப்படிச் செய்தது, பதட்டத்திலும் அவன் சற்று நிதானத்தில் இருப்பதாக அவருக்குத் தோன்றச்செய்தது.\n‘இந்தப் பொண்ணு உனக்கு என்ன வேணும் உன் லவ்வரா\n‘அய்யோ இல்ல சார். நாங��க ஃப்ரண்ட்ஸ் சார். ஒரு ட்ரீட்க்காக வந்தோம் சார்’.\n‘ஆமா சார், நவாடெல்னு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில சார். அவளும் அங்கதான் சார் வேலை பாக்குறா. நாங்க கல்லீக்ஸ் சார். நான் எதுவுமே பண்ணல சார். ரெஸ்ட்ரூம் போய்ட்டு திரும்பி வந்தா இப்படி கிடக்குறா சார். யார் பண்ணாங்கன்னு தெரியல சார். ஹோட்டல்காரங்கலாம் என் மேல பழிபோடுறாங்க சார்’ என்றுவிட்டு அழத்தொடங்கினான் அவன்.\n‘ஹ்ம்ம்…’ என்றப‌டி ந‌ல்ல‌சிவ‌ம் திரும்பி ந‌ட‌க்க‌, ‘அய்யோ, ச‌த்தியமா சார், நான் ஒண்ணும் ப‌ண்ண‌ல‌ சார்’ என்று அவ‌ன் மேலும் விம்முவ‌தை இப்போது அவருக்குப் பின்னால் தெள்ளத்தெளிவாய்க் கேட்க‌ முடிந்த‌து.\n‘சார், மாணிக்கம் சார்’ என்றபடி நல்லசிவம் அருகில் வந்து விரைப்பாய் சல்யூட் அடித்து நின்றார் கான்ஸ்டெபிள் மாணிக்கம்.\n‘மாணிக்கம், ஃபோட்டே செஷன் முடிஞ்சிடுச்சில‌ ஃபாரென்ஸிக் எப்படி போகுது\n‘சார், ஃபோட்டோலாம் முடிஞ்சது சார். ஜி.ஹெச் லேர்ந்து நம்ம தீந்தயால் தான் சார்’.\n‘ஹ்ம்ம் …’ என்றுவிட்டு சட்டைப்பையிலிருந்து பத்திரப்படுத்திய விசிட்டிங்கார்டை உருவி அவரிடம் தந்துவிட்டு, அவரின் காதில் கிசுகிசுப்பாய் ரமேஷ் காதில் கேட்காத வகைக்கு ஏதோ சொல்ல, கேட்டுவிட்டு, ‘சரி சார்’ என்றுவிட்டு நகர்ந்தார் மாணிக்கம்.\n‘சார்’. பவ்யமாய்க் கூப்பிட்டபடி நல்லசிவத்தை அனுகினார் பிரதீபன். பிரதீபனின் முகபாவனை ஏதோ ரகசியம் சொல்ல எத்தனிப்பதான தோரணையில் இருப்பதை உணர்ந்து, தான் ரமேஷ் அருகில் நிற்பதை அப்போதைக்கு தவிர்க்க முனைந்தவராய், பிரதீபனுடன் அங்கிருந்து விலகி நடந்தபடியே\n‘சார், கண்டிப்பா அந்தப் பையன் தான் சார் செஞ்சிருப்பான். வரும்போதே குஷாலா தான் சார் வந்தாங்க. ஒருத்தரை ஒருத்தர் ஒரசிண்டு, பாக்கவே கொஞ்சம் அப்படி இப்படின்னு தான் சார் வந்தாங்க. அவனாதான் சார் இருக்கும். சார், அந்த பையன ஸ்டேஷன்ல வச்சி விசாரிச்சீங்கன்னா….’\n‘மிஸ்டர் பிரதீபன்’ சற்றே வெடுக்காய் இடைமறித்தார் நல்லசிவம்.\n‘நீங்க எப்படி இவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க. கண்ணால பாத்தீங்களா\n‘இ .. இல்ல சார், ஒரு யூகம்தான். அதுவும் இல்லாம, நேரமாச்சின்னா பிரஸ் அதுஇதுன்னு வந்துடும். அப்பறம் ரிசார்ட் பேரு கெட்டுப்போச்சின்னா எங்க பொழைப்பு நாறிடும் சார். அதனாலதான் சா..’.\n‘கேஸ்னு வந்துட்டா இதையெல்லாம் ஃபேஸ் பண்ண��தான் ஆகணும். கோஆப்ரேட் பண்ணுங்க. முதல்ல போய், போன ரெண்டு நாள்லேர்ந்து இப்போவரை யாரெல்லாம் ரிசார்க்குள்ள வந்தாங்க, யார் மூலமா வந்தாங்க, மெம்பர்ஷிப் இன்ஃபர்மேஷன், கான்டாக்ட் டீடெய்ல்ஸ், எப்போ வகேட் பண்ணி போனாங்கங்கற லிஸ்ட் ப்ரிபார் பண்ணி கொண்டுவாங்க.’.\n‘சரி சார். சாரி சார்’. தன்னுடைய வேண்டுகோள் செல்லாது போனதிலும் சற்றே பணிந்து போக வேண்டி வந்ததிலும் அவருடைய ஏமாற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதாக இருந்தது அவர் அவசரமாக அமோதித்து மன்னிப்பு கேட்டதில். அதே வேகத்தில் திரும்பி ரிசப்ஷன் நோக்கி நடந்தார் பிரதீபன்.\nநல்லசிவம் கையிலிருந்த லட்டியை ஒரு கையால் (வலது கை) சுழற்றியபடி சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். உச்சி வெய்யில் தென்னை மரக்கீற்றுகளினூடே வடிகட்டி இறங்கிக்கொண்டிருந்ததில் அத்தனை உஷ்னமாக இல்லை. ரிசார்ட் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக‌ மூடப்பட்டிருந்தன. வெளிகேட்டை மறைத்தபடி வரிசையாக காட்சிக்கு வைக்கப்படும் சிறிய ரக தென்னங்கன்றுகளை வைத்து வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது அத்தனை தெளிவாகத் தெரியாத படிக்கு மறைத்திருந்தனர். இது அந்த பிரதீபனின் வேலையாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொண்டார். தொழில் சுத்தத்தையும், வேலை சுத்தத்தையும், சரியான நேரத்தில் காட்டுகிறார்கள். தனியார் அல்லவா. ரிசார்ட் பெயர் கெட்டுப்போகாமல் இருக்க எத்தனை வேலைகள் செய்கிறார்கள். இவர்களே அரசு வேலைக்கு என்று வந்துவிட்டால் இந்த வேகத்தில் சிந்திப்பார்களா. இவர்களே அரசு வேலைக்கு என்று வந்துவிட்டால் இந்த வேகத்தில் சிந்திப்பார்களா நடந்துகொள்வார்களா\n‘என்ன சிவம், கேஸ் எப்படி போகுது\nசத்தம் கேட்டு திரும்பினார் நல்லசிவம். பக்கவாட்டிலிருந்து வெளிப்பட்டார் துரைவேலன். உதவி கமிஷனர்.\n‘சார், நீங்க என்ன சார் இங்க, ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே. ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிருப்பேனே சார்’.\n‘அட இருக்கட்டும். மினிஸ்டர் ப்ரஷர். அதான் நானே வந்தேன். சொல்லுங்க. கொலையாளிய கண்டுபிடிச்சிட்டீங்களா அந்தப் பையன் தானா\nஅவர் கேட்ட தோரணையில், அவர் தனக்கு முன்பே பிரதீபனை சந்தித்துவிட்டு வந்திருப்பாரோ என்று தோன்றியது.\n‘தெரியல சார். ஐ ஆம் ஜஸ் கம்போஸிங் சார்’.\n‘ஓகே டேக் யுவர் டைம் பட் ஈவ்னிங் வரை தான் டைம் நமக்கு இங்க இன்வெஸ்டிகேஷன் கன்டின்யூ பண்ண. மினிஸ்டர் ப்ரஷர். என்ன வேணா பண்ணுங்க. ஆனா இங்க பண்ணாதீங்கன்னு. சோ, ஒரு விஷயம் தெளிவாகுது. இதுல மினிஸ்டர் சம்பந்தப்படல.அவ்ளோதான்.’.\nசொல்லிவிட்டு சிரித்தார் துரைவேலன். பதிலுக்கோர் சிரிப்பால் அவரை ஆமோதித்தார் நல்லசிவம்.\n‘ஆமா, சார். தட்ஸ் ஸ்ட்ரேய்ட் சார்’.\n‘ஓகே சிவம். கன்டின்யூ. யார்னு தெரிஞ்சதும் உடனே எனக்கு கால் பண்ணுங்க சரியா’ சொல்லிவிட்டு ந‌ல்ல‌சிவ‌த்தை ஏறிட்டார் துரைவேல‌ன்.\n‘ஓகே சார்’. அமோதித்துவிட்டு அமைதியாய் சிரித்தார் ந‌ல்ல‌சிவ‌ம். அவ‌ரின் புன்ன‌கையை பார்த்துவிட்டு திரும்பி ந‌ட‌ந்தார் துரைவேல‌ன். கேஸில் ந‌ல்ல‌சிவ‌ம் ஒரு ந‌ல்ல‌ க்ரிப்பில் இருப்ப‌தாக‌த் தோன்றிய‌து அவ‌ருக்கும். அவர் இதைத்தெரிந்து கொள்ளத்தான் இத்தனை தூரம் நேரில் வந்திருந்தார் என்பது நல்லசிவத்துக்குத் தெரியும். இந்தப் புன்னகையைத்தான் துரைவேலன் எதிர்பார்க்கிறார் என்பது நல்லசிவத்துக்கும் தெரியும்.\nகடந்து போய்க்கொண்டிருந்த துரைவேலனுக்கு மரியாதையாய் கையை முகத்துக்கு நேராய் தூக்கி வணக்கம்சொல்ல, அதை கவனிக்காமல் போன துரைவேலனை சுருங்கிய நெற்றியுடன் பார்த்துக்கொண்டே நல்லசிவத்திடம் வந்தார் பிரதீபன். அவர் கையில் சில காகிதங்கள்.\n‘சொல்லுங்க பிரதீபன், லிஸ்ட் ரெடியா\n‘எஸ் சார், தோ’. என்றபடி நீட்ட பெற்றுக்கொண்டு ‘நீங்க போலாம். தேவைப்பட்டா கூப்பிடறேன்’ என்றபடியே அவர் தந்த காகிதங்களில் ஆழ்ந்தார் நல்லசிவம்.\n‘சரி சார்’ என்ற பிரதீபனோ இவரிடமும் இருந்த அலட்சியத்தை துரைவேலனிடமிருந்ததோடு ஒப்பிட்டுவிட்டு என்ன தப்பு செய்தோம், ஏனிப்படி என்று நினைத்தபடியே ஒரு வித ஆயாசத்துடன் திரும்பி நடந்தார்.\nநல்லசிவம் லிஸ்டைப் பார்க்கத்துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே, மாணிக்கம் கையில் திறந்திருந்த ஒரு லாப்டாப்புடன் நல்லசிவத்தின் அருகில் வந்து நின்று நல்லசிவத்தின் காதுகளில் சில விவரங்களைப் பனித்தார். அவற்றை லாப்டாப்பில் சரிபார்த்துக்கொண்டே வெகு நேரம் அந்த லிஸ்டையே பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய் ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி சற்று தொலைவில் அந்த சொகுசு அறைகள் இருந்த திசையில் நடந்தார் நல்லசிவம். லாப்டாப்பை மூடி கக்கத்தில் சொருகிக்கொண்டே மாணிக்கம��� தொடர‌ போகும்வழியில் இன்னும் சில போலீஸ்காரர்களையும் கையசைத்து வரவழைத்துக்கொண்டார் நல்லசிவம். நேராக, ரிசார்டின் வெளிகேட்ட‌ருகே இருந்த முதல்தள சொகுசு அறை நோக்கி நடந்து, மாடி ஏறி, கதவருகே நின்று கதவைத் தட்டினார். க‌த‌வைத்திற‌க்க‌ ச‌ற்று நேர‌மாவ‌தை அவ‌தானித்த‌ப‌டியே அவ‌ர் அங்கு நிற்கையில் க‌த‌வு மெதுவாக‌த் திற‌ந்த‌து. உள்ளிருந்து மாநிற‌த்தில் ஆற‌டி உய‌ர‌த்தில் தொந்தியுட‌ன் ஒருவ‌ர் வெளிப்ப‌ட்டு\n‘எஸ்,…. சொல்லுங்க‌‌‌’ என்றுவிட்டு க‌த‌வை முழுக்க‌த்திற‌ந்துவிட்டார்.\n‘ஹலோ சார், ஐ ஆம் சிவம், இன்சார்ஜ் ஆஃப் திஸ் மர்டர் கேஸ். சாரி, உங்க‌ ஹாலிடேல‌ தொந்த‌ர‌வு ப‌ண்ற‌துக்கு’ உள்ளே செல்லாமல் நின்ற இடத்தில் நின்றபடியே சொல்லிவிட்டு சிரித்தார் ந‌ல்ல‌சிவ‌ம்.\n‘அத‌னால‌ என்ன‌ ப‌ர‌வால்ல‌ சார், சொல்லுங்க‌’. என்ற‌ ச‌ங்க‌ரின் முக‌ம் ச‌ற்று அசூயையுட‌ன் இருப்ப‌தாக‌த் தோன்றிய‌து.\n‘ச‌ங்க‌ர், நீங்க‌ கொஞ்ச‌ம் ஸ்டேஷ‌னுக்கு வ‌ர‌முடியுமா\n‘இங்க‌ ஒரு கொலை ந‌ட‌ந்திருக்கு. என‌க்கு உங்க‌ மேல‌ சந்தேக‌மா இருக்கு. அத‌னால‌’.\n சார், எது பேசறதா இருந்தாலும் யோசிச்சுப்பேசுங்க’.\n‘கரெக்ட், யோசிச்சுப் பார்த்தா நீங்கதான் கொலையாளின்னு தோண்றது’.\n‘வாட், என்ன சார், விளையாடுறீங்களா\n‘நீங்கதான். எதை வச்சு சார் என்ன கொலைகாரன்னு சொல்றீங்க\n‘ஆமா, உங்க கைதான் உங்கள காட்டிக்கொடுத்துடிச்சி’.\n‘என்ன உளருரீங்க நீங்க. எப்படி சார். அந்தப் பொண்ண எனக்கு சுத்தமா தெரியாது. அப்புறம் எப்படி அவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க நாந்தான் கொலை பண்ணினேன்னு’.\n‘ஹ்ம்ம் குட் கொஸ்டின். அந்தப் பொண்ணு வயித்துல கத்தியால குத்தப்பட்டு செத்திருக்கா. அதுவும் வலது பக்கத்துல. ஒரு வலதுகைப்பழக்கத்துக்காரனால குத்தினா, அவளுக்கு இடது பக்கமாதான் குத்த முடியும். அதுவும் இல்லன்னா நடுவுல குத்தலாம். வலது பக்கமா குத்தனும்னா குத்தினவன் இடதுகை பழக்கக்காரனாதான் இருக்கணும். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு யாருமே அப்படி இல்ல உங்களத்தவிர. யு ஆர் த ஒன்லி லெஃப்ட் ஹான்டர்.’\n.. சோ வாட் இஃப் ஆம் எ லெஃப்ட் ஹான்டர்.. நாந்தான் கொன்னிருக்கணுமா அந்தப் பொண்ண எனக்கு தெரியவே தெரியாது. நான் எதுக்கு கொல்லணும்\n‘குட். ரெண்டாவது ரீஸன். அந்தப் பொண்ண உங்களுக்குத் தெரியும். ஆனா, இப்ப தெரியாதது மாதிரி ���டிக்கிறீங்க. கொலை நீங்க பண்ணலன்னா ஏன் நடிக்கனும் பொய் சொல்லனும்\n‘வாட் டு யூ மீன்\n‘ஐ மீன், உங்களுக்கு அந்தப் பொண்ண ஏற்கனவே தெரியும். ஒரு வருஷம் முன்னாடி பாக்பேன்னு ஒரு கம்பெனில நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வொர்க் பண்ணிருக்கீங்க. கம்பெனி மூலமா கிடைச்ச கார்போரெட் ஆஃபர்ல தான் இந்த ரிசார்ட்ல கோல்டன் மெம்பர் ஆகியிருக்கீங்கன்னு இந்த ரிசார்ட்ல பதிவாகியிருக்கு. உங்க கம்பனி பேர்ல மெயில் ஐடி யூஸ் பண்ணி அந்தப் பொண்ணு கூகிள் க்ரூப் தொடங்கியிருக்காங்க. அதுல நீங்க மெம்பர் ஆயிருக்கீங்க. போன‌ மாசம் , அந்த கம்பெனிய விட்டு உங்கள வெளியேத்தியிருக்காங்க. அதுக்குக் காரணம் அவுங்க உங்க மேல கொடுத்த செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கம்ப்ளெய்ன்ட்ன்னு அந்த க்ரூப்ல அப்டேட் பண்ணிருக்காங்க. அது பிற்பாடு டிலிட் பண்ணப்பட்டிருக்கு. ஆனா, கூகிளோட இன்டெக்ஸ்ல அது அப்டேட் ஆகல. சோ இப்பவும் சர்ச் ரிசல்ட்ஸ்ல அது வருது. இது போதாதா அந்தப் பொண்ண பழிவாங்க நினைச்சிருக்கீங்க. அவுங்க நீங்க தங்கியிருக்கிற ரிசார்ட்லயே ட்ரீட்க்கு வந்தது உங்களுக்கு தோதா போயிடிச்சி. அந்தப் பையன் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வர பத்து நிமிஷத்துக்குள்ள ஒருத்தனால கொலைப் பண்ண முடியும்னா அது இந்த ரிசார்ட்டுகுள்ள இருக்குற ஒருத்தனாலதான் முடியும். கொலையாளி ஒரு லெஃப்ட் ஹாண்டர். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு உங்களைத் தவிர வேற லெஃப்ட் ஹான்டர்ஸ் இல்ல. கொலைப்பழி யார் மேலயாச்சும் விழட்டும்னு நீங்க கொலை பண்ணிருக்கீங்க. ஆனா, நீங்க கொலைப்பண்ணும்போது அந்தப் பையன் ரமேஷ் ஒரு வலது கை பழக்கக்காரன்ங்கறத கவனிக்காம விட்டுட்டீங்க‌.’ என்றுவிட்டு மாணிக்கத்திடம் திரும்பினார் நல்லசிவம். அதிர்ச்சியாய் சங்கர் நல்லசிவத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.\n‘மாணிக்கம், இவரை அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க. அப்டியே இந்த ரூமை தரோவா செக் பண்ணுங்க. கொலைக்கு பயன்படுத்தின கத்திய இவரு வேற எங்கேயும் தூக்கி போடலன்னா அது இங்க தான் இருக்கணும். இங்க இல்லன்னா இவரு எங்கயாச்சும் தூக்கிப் போட்டிருக்கலாம். அத லாக்கப்ல வச்சி விசாரிச்சா தெரிஞ்சிடும். கோ அஹெட்’ என்றார் நல்லசிவம்.\n‘நோ, திஸ் இஸ் அப்சர்டு. யு கான்ட் டூ திஸ். என் வக்கீல கேட்டுத்தான் நான் பேசுவேன். லீவ் மீ….’ என்றவாறே திமிறிய சங்கரை சில காக்கிச்சட்���ைகள் வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பை நோக்கி தள்ளிக்கொண்டு போக, பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு செல் ஃபோனை எடுத்து துரைவேலனுக்கு லைன் போட்டார் நல்லசிவம்.\nஇவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nவிஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது\nயுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)\nஅஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு \nபுலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)\nபூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்\nநிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.\nபறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9\nதமிழுக்கு ஒளி தந்த தமிழொளி\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nஇவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nவிஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது\nயுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)\nஅஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு \nபுலம்பெயர்தலும் , ���ுலம்பெயர் இலக்கியமும் தமிழரும்\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)\nபூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்\nநிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.\nபறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9\nதமிழுக்கு ஒளி தந்த தமிழொளி\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/1923-armed-force-suicide-in-jayalalitha-s-memorial.html", "date_download": "2021-05-07T07:58:41Z", "digest": "sha1:KES7F66EFKEZZQD4W335K4JDEO5M2CMW", "length": 11642, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை - The Subeditor Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை\nஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை\nசென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் திடீரென் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.\nஜெயலலிதா சமாதியை காண எப்போதும் கூட்டம் இருப்பதால் அங்கு ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஆயுதப்படை போலீஸ் அருள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.\nசம்பவம் நடந்து இடத்திற்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nYou'r reading ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை Originally posted on The Subeditor Tamil\nமருத்துவமனையில் ஜெயலலிதா பார்த்தவர்கள் யார் யார் - ஜெய் ஆனந்த் பரபரப்பு பேட்டி\nமருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த கேரள முதல்வரை சந்தித்தார் கமல்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்க�� ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/reliance-super-jio-offers-benefits-for-ipl-cricket-lovers-81685.html", "date_download": "2021-05-07T08:12:48Z", "digest": "sha1:CMIIO2XTVHD7MKWXIHV7OCTTPYSJKYCV", "length": 11543, "nlines": 134, "source_domain": "www.digit.in", "title": "IPL பிரியர்களுக்கு ஜியோவின் அசத்தலான ஆபர். - reliance jio offers benefits for ipl cricket lovers | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nIPL பிரியர்களுக்கு ஜியோவின் அசத்தலான ஆபர்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Apr 2021\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது சீசன் தொடங்கவிருக்கிறது,\nஐபிஎல் தற்போதைய பதிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெறும்.\nIPL பிரியர்களுக்கு ஜியோவின் அசத்தலான ஆபர்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது சீசன் தொடங்கவிருக்கிறது, இந்த மாதம் கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு திருவிழாவிற்கும் குறையாது. ஆம், கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்த அணி களத்தில் 20 போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்கும் ஆண்டு இது. இந்த ஆண்டு, ஐபிஎல் தற்போதைய பதிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் எம்.ஏ. இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெறும்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வெளியே செல்வது ஆபத்திலிருந்து விடுபடாததால், இந்த ஆண்டு வீட்டில் கிரிக்கெட் திருவிழா மிகவும் பாதுகாப்பானது. இந்த ஆண்டு ஐபிஎல் பருவத்தை மறக்கமுடியாத வகையில், நாட்டின் முன்னணி நெட்வொர்க் வழங்குநர் நிறுவனம் நாட்டின் அனைத்து குடிமக்களையும் அதனுடன் இணைக்க விரும்புகிறது. ஜியோ தனது விளையாட்டு மீதான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஜியோ பயனர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது.\nஇந்த ஆண்டு, நீங்கள் வீட்டிலிருந்து ஐபிஎல்லைப் பார்க்கலாம் அல்லது இரண்டு டிவிகளில் அல்லது ஸ்மார்ட்போனில் பார்க்கலாம். நீங்கள் அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக டிவியில் பார்த்து டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான சந்தாவுடன் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம். IPL போட்டிகளை ஒளிபரப்ப பார்வையாளர்களுக்கு ஜியோ ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜியோவின் அனைத்து பிந்தைய கட்டண திட்டங்களும் IPL போட்டியில் ஜியோ பயனர்களை இலவசமாகக் காணும்.\nஇதற்காக, ஜியோ Disney+ Hotstar உடன் இணைந்துள்ளது. மறுபுறம், நீங்கள் ஜியோவின் ப்ரீபெய்ட் சந்தாதாரராக இருந்தால், நீங்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை, ஏனென்றால் ஐபிஎல் போட்டிகள் பல திட்டங்களில் ஒளிபரப்பப்படும். ஜியோவின் இந்த சிறப்புத் திட்டங்களுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு சந்தா வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ இப்போது அதன் இண்டரெக்டிவ் கேமிங் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலோங்கை புதுப்பித்து வருகிறது. இதன் கீழ், ஜியோ வாடிக்கையாளர்கள் பெரிய பரிசுகளை வென்று நன்மைகளைப் பெறலாம். ஜியோ கிரிக்கெட் பிரியர்களுக்கு இதையெல்லாம் இலவசமாக வழங்கி வருகிறது. இது தவிர, சிறப்பு chat பட்டியில் ஈமோஜி ஸ்டிக்கர் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியை உற்சாகப்படுத்த முடியும். மைஜியோ பயன்பாட்டின் மூலம் நீங்கள் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலோங் விளையாட்டை அணுகலாம்\nஉங்களின் பழைய நம்பரிலிருந்து ஹேக்கிங் அபாயம் , உஷாரா இருங்க மக்களே .\nBATTLEGROUNDS MOBILE INDIA என்ற பெயரில் இந்தியாவில் PUBG கேம் விரைவில் வரும்.\nRedmi Note 10 5G சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.\nASUS ZenFone 8 மினி இந்தியாவில் மே 12 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.\nOPPO அதன் OPPO A53s 5G உடன் 5G குறைந்த விலையில் அனைவருக்கும் எளிதாக்கியுள்ளது, यஇது இந்தியாவின் 5G Phone இந்த மொபைல் போனின் தனித்துவமானது\nLATEST ARTICLES அனைத்தை��ும் பாருங்கள்\nஉங்கள் பெயரில் யாரெல்லாம் மொபைல் நம்பரை பயன்படுத்துகிறார்கள்\nOPPO Reno5 Pro 5G லிருந்து வீடியோவில் புதிய வயது வீடியோ க்ரியேட்டர்களை இந்தியாவின் அழகை எவ்வாறு கேபப்ஜர் செய்கிறது என்பதைப் பாருங்கள்.\nகொரோனா தடுப்பூசிக்கு உதவும் Facebook, அத நாங்க இருக்கோம்ல\nபட்ஜெட் விலையில் Realme C11 (2021) ஸ்மார்ட்போன் அறிமுகமானது.\n5G Trials In India: இந்தியாவில் 5G டெஸ்டிங் டெஸ்டிங் அனுமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/638904-dmdk-premalatha-speech.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-05-07T06:17:21Z", "digest": "sha1:MUBZB35ENYNGL7MBAIRVNM3RKA4JE2WE", "length": 16228, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை: பிரேமலதா பேச்சு | dmdk premalatha speech - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை: பிரேமலதா பேச்சு\nதொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறியதை, நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.\nகள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேமுதிக மண்டலப் பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:\n''தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்களைச் சந்திக்க குறுகிய காலமே உள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை விளக்கிக் கூற கால அவகாசம் வேண்டும் என்பதால்தான் சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறினேன்.\nதேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா.\nஆனால், தற்போது தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவுக்கு குறுகிய நாட்களே இருப்பதை, அப்போது ஏளனமாக பேசியவர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவிற்கு ��ெஞ்சிப் பழக்கமில்லை. எந்தக் காலத்திலும் டென்ஷன் இல்லை. தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது. நிச்சயம் நமக்கான காலம் வரும். அப்போது விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.\nமோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது: நாங்குநேரியில் ராகுல் பேச்சு\nஅதிமுக- பாமக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: கள்ளக்குறிச்சியில் தேமுதிக பலத்தைத் திரட்டிய பிரேமலதா\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி பெற சம்மதித்தோம்: அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியானது: எத்தனை தொகுதிகள்\nதேமுதிகபிரேமலதாவிஜயகாந்த்தொகுதிப் பங்கீடுஅதிமுக கூட்டணிதேர்தல் 2021அதிமுககூட்டணி அவசியம்நல்லாட்சிபேச்சுவார்த்தைதேர்தல் தேதிDmdkPremalathaVijayakanthElection 2021\nமோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது: நாங்குநேரியில் ராகுல் பேச்சு\nஅதிமுக- பாமக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: கள்ளக்குறிச்சியில் தேமுதிக பலத்தைத் திரட்டிய பிரேமலதா\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி பெற சம்மதித்தோம்: அன்புமணி ராமதாஸ்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\n‘நவம்பர் ஸ்டோரி’- தமன்னா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்\nஇயக்குநர் கே.பாக்யராஜுக்கு கரோனா தொற்று உறுதி\n���ோடி ஆட்சிக்கு துதிபாடும் அதிமுக ஆட்சியை அகற்றுவோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...\nமோடி என்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது: நாங்குநேரியில் ராகுல் பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34415-2018-01-09-05-30-58", "date_download": "2021-05-07T06:09:28Z", "digest": "sha1:UPVTFRWIIEQI44S3BYXG56DMAILGGC2S", "length": 20328, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் இவர்களை திராவிடர் கழகம் கொண்டாடி பரப்புவதில்லையா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nநாழிப்பாசி - ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடி...\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nவன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை\nசாதிய உணர்வால் அரசியல் லாபம் பெறப் பார்க்கிறார் ராமதாஸ்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nஅயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் இவர்களை திராவிடர் கழகம் கொண்டாடி பரப்புவதில்லையா\nதிராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க, தகர்க்க, கொச்சைப்படுத்த இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்கு அவதூறுகளை, திரிபுவாதங்களை, பொய்களைத் தொடர்ந்து ஊடகங்கள் வழி பரப்பி வருகின்றனர்.\nஇதனால் நம்மின இளைஞர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட சில அய்யப்பாடுகள், குழப்பங்கள், கசப்புணர்வு, வெறுப்பு ஏற்படுகின்றன.\nஅப்படி எதிரிகள் பரப்பும் பொய்களில் ஒன்றுதான் மேற்கண்ட கேள்வி எனவே, இதுசார்ந்த சில உண்மைகளை விளக்கமாக நான் தொகு��்துத் தந்துள்ளேன். படித்து தெளிவடைய வேண்டுகிறேன்.\n1. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் கொள்கைகளை, சாதனைகளை, வரலாற்றை எல்லோரும் அறியும்படி நான் எழுதிய நூல் (மறைக்கப்பட்ட மாமனிர்கள்) திராவிடர் கழகத்தில் வெளியிடப்பட்டு தொடர்ந்து நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.\n2. இவர்களைப் பற்றி நான் பேசிய உரை பெரியார் வலைதளம் மூலம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது.\n3. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், \"மயிலாடன்\" என்ற பெயரில், விடுதலையில் \"ஒற்றைப்பத்தி” என்ற பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு நூலாக திராவிடர் கழகத்தால் விற்கப்படுகிறது.\n4. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடம் பராமரிப்பின்றி பாழாகிக் கிடந்ததை படம் எடுத்து \"உண்மையில்\" எழுதி, அரசு அதை சீர் செய்ய ஏற்பாடு செய்தது திராவிடர் கழகம்தான்.\n5. உண்மை, விடுதலையில் இவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் செய்திகள் வெளியிட்டு அவர்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.\n6. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இவர்கள் இருவருக்கும் விழாக்கள் எடுத்து அந்த விழாக்கள் சிறப்புப் பேச்சாளர்கள் மூலம் அவர்களது கொள்கைகளும் பெருமைகளும் பரப்பப்படுகின்றன.\nஒரு நிகழ்வில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தியையே அழைத்து வந்து சிறப்பு செய்தது திராவிடர் கழகம்.\nஅதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கு ஏராளமான பணிகளை திராவிடர் கழகம் செய்து வருகிறது. அவை உண்மை, விடுதலையில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. விரைவில் அது சார்ந்து நூலும் வெளிவரவுள்ளது.\nபெரியார் அவர்கள் சொன்னதுபோல, திராவிடர் கழகம் பள்ளன், பறையன் கட்சி என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம். திராவிடர் கழகம் என்றைக்கும் அவர்களின் பாதுகாவலன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபெரியார் கருத்துக்களில் பலவற்றில் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் பெரியாரின் இந்து மத கோட்பாட்டை ஆதரிப்பவர்கள். பிரச்சினை எங்கே வருகிறது என்றால் எல்லாமே 'தாழ்த்தப்பட்டோ ர்' க்கு பெரியார் செய்தார் என புளுகித்தள்ளுவத ில் தான் உருவாகிறது.\nஅடுத்து திக வினர்கள் அல்லது பெரியார்வாதிகள் எழுத்திலும் பிரச்சினை. அம்பேத்கர் . பெரியார் என்று எழுதுகிறீர்கள். ஏன் பாபாசாகேப். பெரியார் என்று எழுதுவதில்லை. பேசுவதில்லை ஆகவே எங்களில் பலர் பாபாசாகேப், ஈவெரா என எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள் ளார்கள். அடுத்து பெரியாருக்கு முன்பே எங்களது வளர்ச்சிக்காக இயக்கம் கண்டவர்கள். காங்கிரசுக்கும் முன்னோடி எங்களது தலைவர்கள் - பண்டிதர். தாத்தா. கர்மவீரர். தந்தை சிவராஜ். அன்னை மீனாம்பாள். சுவாமி சகஜாநந்தம். வீரையன். ஜான் ரத்தினம் மற்றும் பத்திரிக்கைகளை முன்னமே கொண்டுவந்தவர்கள ். இதையெல்லாம் மறைத்ததோடு. எல்லாமே பெரியார் என்பதை எப்படி ஏற்க முடியும் ஆகவே எங்களில் பலர் பாபாசாகேப், ஈவெரா என எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள் ளார்கள். அடுத்து பெரியாருக்கு முன்பே எங்களது வளர்ச்சிக்காக இயக்கம் கண்டவர்கள். காங்கிரசுக்கும் முன்னோடி எங்களது தலைவர்கள் - பண்டிதர். தாத்தா. கர்மவீரர். தந்தை சிவராஜ். அன்னை மீனாம்பாள். சுவாமி சகஜாநந்தம். வீரையன். ஜான் ரத்தினம் மற்றும் பத்திரிக்கைகளை முன்னமே கொண்டுவந்தவர்கள ். இதையெல்லாம் மறைத்ததோடு. எல்லாமே பெரியார் என்பதை எப்படி ஏற்க முடியும் துணிவிலை உயர்வுக்கும். வேலையில்லா திண்டாட்டத்திற் கும். இறைச்சிவிலை உயர்வுக்கும் பறையர் பெண்கள் ஜாக்கெட் அணிவதாலும். அரசு வேலைக்கு செல்வதாலும். இறைச்சி சாப்பிடுவதாலும் தான் என பேசியது ஏன் துணிவிலை உயர்வுக்கும். வேலையில்லா திண்டாட்டத்திற் கும். இறைச்சிவிலை உயர்வுக்கும் பறையர் பெண்கள் ஜாக்கெட் அணிவதாலும். அரசு வேலைக்கு செல்வதாலும். இறைச்சி சாப்பிடுவதாலும் தான் என பேசியது ஏன் இது விமர்ச்சனத்திற் கு உரிய பேச்சு தான். இவ்வாறு இதை விமர்ச்சிப்பது எப்படி தவறாகும்\nபாபா சாகேப் போடுவது அதை தவிர்ப்பது இதை கண்காணிப்பாளராக iruppathu ஒரு கொள்கையை பெரியார் குறித்த நீங்கள் சொன்ன விமர்சனம் பலமுறை பதில் சொல்லியாகிவிட்ட து\nஅதே அரைத்த மாவையே அரைக்கவேண்டாம்\nபறச்சி ஜாக்கெட் போடுவதால் துணி விலை ஏறிவிட்டது என்று பெரியார் சொன்னதற்கான ஆதாரமே கிடையாது என்று பலமுறை ஆதாரத்துடன் ���ொன்ன பிறகும் இன்னும் எத்தனை ஆண்டுக்குத்தான் இதையே சொல்லி உங்கள் அரிப்பை தீர்க்க போகிறீர்கள்\nபெரியாரின் இந்து மத கோட்ப்பாட்டை ஆதரிப்பவர்கள் என்றால் என்ன பொருளில் பதிவு செயகிறீர்கள் உங்களுடைய இந்துமத எதிர்ப்பு அதிரவைத்த போராட்டத்தை சொல்லுங்கள் பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2021/04/12121421/2525788/Tamil-News-Tata-announces-discount-offers-for-April.vpf", "date_download": "2021-05-07T07:30:43Z", "digest": "sha1:7Q5DLMDYM6OWX7GM5SAO3PUFVN2YJNY5", "length": 6646, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Tata announces discount offers for April 2021", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏப்ரல் மாதத்துக்கான சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாதத்துக்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.\nடாடா டியாகோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் கள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமிட்-சைஸ் எஸ்யுவி மாடலான ஹேரியர், கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nடாடா அல்ட்ரோஸ், டாடா சபாரி போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஏப்ரல் 30 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.\nடாடா மோட்டார்ஸ் | சலுகை | கார்\n2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்\nஇரு கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஎம்ஜி குளோஸ்டர் விலையில் திடீர் மாற்றம்\n2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்\nகார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி\nபுதிய தலைமுறை ஸ்கோடா பேபியா அறிமுகம்\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/04/18200325/2547150/IPL-2021-RCBvKKR-RCB-beats-KKR-and-gets-hit-trick.vpf", "date_download": "2021-05-07T07:09:58Z", "digest": "sha1:6ASS526LHZIYKWW4VKMQTPNGBGGZW2OH", "length": 18780, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் || IPL 2021 RCBvKKR RCB beats KKR and gets hit trick victory", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.\nமிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.\nஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.\nதொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.\nஅடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார்.\n18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.\n205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். என்றாலும் ராணா 11 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், ஷுப்மான் கில் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 25, மோர்கன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினர். ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த தவறிவிட்டனர். அந்த்ரே ரஸல் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது.\nஆர்சிபி அணியின் ஜேமிசன் 3 விக்கெட்டும், சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஐபிஎல் 2021 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ஆர்சிபி | மேக்ஸ்வெல் | டி வில்லியர்ஸ்\nஅண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் -ஓபிஎஸ், கமல் பங்கேற்பு\nநெருக்கடியான நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்கும் மா.சுப்பிரமணியன்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு\nஇந்த முறை நீர்வளத்துறை அமைச்சர்... 10வது முறையாக சட்டப்பேரவைக்கு செல்லும் துரைமுருகன்\nஐபிஎல் போட்டியில் விளையாடிய தென்ஆப்பிரிக்க, வங்காளதேச வீரர்கள் நாடு திரும்பினர்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு\nசாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து : செல்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது\nஎந்த கிரிக்கெட் வீரரும் கொரோனா தடுப்பு விதியை மீறவில்லை - கங்குலி பேட்டி\nகடைசி வீரர் வீட்டிற்குச் ச��ன்றபின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: இதுதான் டோனியின் தலைமை பண்பு\nஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு\nகொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு\nஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார் மயங்க் அகர்வால்\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு- ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்பு பணிகள்- அதிகாரிகளுடன் இன்று மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nநாடு தழுவிய ஊரடங்கிற்கான அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் பிரதமர் மோடி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/author/merkol/page/72", "date_download": "2021-05-07T08:13:14Z", "digest": "sha1:2HZPN4HPHOVWTCKTNKVUF5FDZS2ISPTA", "length": 6799, "nlines": 98, "source_domain": "www.merkol.in", "title": "merkol, Author at Tamil - Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in - Page 72 of 226", "raw_content": "\nLove kavithai | அழகான காதல் கவிதை-உன் நெற்றியில்\nஉன் நெற்றியில் விழும்.. உன் கூந்தலைபோல் ...\nTamil kavithai | தங்கை பாசம் கவிதை-பாசம் பலவகை\nபாசம் பலவகை வேஷமில்லா ...\nTamil quotes | சிறந்த தாய் கவிதை-கல்லில் செதுக்கிய\nகல்லில் செதுக்கிய உருவத்தை ...\nTamil images | சிறந்த தாய் பாசம் கவிதை-உலகிலயே சிறந்த\nஉலகிலயே சிறந்த கோவில் தாயின் உள்...\nTamil quotes | தாத்தா பாட்டி கவிதை-விடுமுறை நாட்களில்\nவிடுமுறை நாட்களில் வேடந்தாங்கலாக ...\nTamil kavithai | பெற்றோர் தியாகம் கவிதை-தாய் என்பவள்\nதாய் என்பவள் பத்து திங்கள் ...\nTamil images | பெற்றோர் பாசம் கவிதை-நீ தேடி\nநீ தேடி சென்றாலும் விலகி ...\nTamil images | பெற்றோர் கவிதை-நான் எழுதும்\nநான் எழுதும் தமிழ் கவிதையில் ...\nTamil quotes | அழகான அம்மா பாசம் கவிதை-அன்பு அக்கறை\nஅன்பு அக்கறை அரவணைப்பு, பாசம், ...\nTamil images | உண்மையான தந்தை பாசம் கவிதை-தான் பார்க்காத\nதான் பார்க்காத உலகத்தை ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220354/news/220354.html", "date_download": "2021-05-07T07:40:49Z", "digest": "sha1:EKHZP3M2KDBFEPWYIUN72NON3U4QPR6E", "length": 10446, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களை மையப்படுத்தும் ஓவியம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘ பெண்களின் அக அழகு மிக அற்புதமானது. அதை சமூகத்திற்கு உணர்த்துவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறை எண்ணங்களை குறைக்க முடியும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் பெண்களை மையப்படுத்தி ஓவியம் வரைகிறேன்’’ என்ற அதிரடி சிந்தனையுடன் தொடங்கினார் ஓவியர் லதா.\nசென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல ஓவியர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை கே.எஸ் கோபால். பிரபல ஓவியர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதற்கு ஏற்ப லதாவும் சிறந்த ஓவியராக மிளிர்கிறார். இவர் படித்தது எம்.ஏ., எம்.பில். தந்தையை போல் இவர் ஓவியக்கல்லூரியில் சென்று படிக்காவிட்டாலும் தந்தை வரையும் ஓவியங்களை பார்த்து வளர்ந்ததால், இவருக்கு சிறு வயதிலேயே ஓவியக்கலை மேல் ஈடுபாடு ஏற்பட்டது. இவரின் தந்தை மட்டுமே அந்த கிராமத்தில் ஓவியர் இல்லை.\nஇவர் வசிக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவருமே ஓவியர்கள் தான். தந்தை��ின் ஓவியங்கள் மட்டும் இல்லாமல் கிராமத்தில் உள்ள மற்றவர்களின் ஓவியங்களையும் இவர் பார்த்து வளர்ந்ததால், அந்த கலை மேல் உள்ள ஆர்வம் மேலும் அதிகமானது. சோழமண்டல் ஓவிய கிராமத்தை கடந்த 1966ம் ஆண்டு கே.சி.எஸ் பணிக்கர் என்ற ஓவியர் உருவாக்கினார். அது குறித்து லதா பேசத் துவங்கினார். ‘‘வங்கி பணி உள்பட பல வேலைகளை செய்து வந்த நான் கடந்த 2012ல் தான் முழு நேர ஓவியராக மாறினேன். அக்ரலிக் கேன்வாஸ் கொண்டு நவீன பாணி ஓவியங்களை வரைந்து வருகிறேன். எனது ஓவியங்களுக்கு இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக உள்னனர். பொதுவாக பெண்களை மையப்படுத்தியே நான் ஓவியம் வரைந்து வருகிறேன். நவீன பாணி ஓவியம் என்பதால் பெண் சிகப்பாக இருக்கவேண்டும் அல்லது கருப்பாக தான் வரையவேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை.\nஎனது மனதுக்கு தோன்றுவதை வரைகிறேன். அதில் பெண்கள் மீதான வன்முறையை குறிக்கும் சிந்தனைகள் மேலோங்கி நிற்கிறது. பொதுவாக நான் வரையும் ஓவியங்களில் உள்ள பெண்களின் கண்கள் மிக ஈர்ப்பு கொண்டதாக இருப்பதாக எனது ஓவியங்களை வாங்கி செல்பவர்கள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக கொரோனா என்ற அரக்கன் பிடியில் உலகமே சிக்கி தவித்து வருகிறது. அதை மனதில் கொண்டு கன்னத்தில் கைவைத்தபடி கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்த பெண் ஓவியம் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் பாதிப்பை எனது ஓவியத்தில் பிரதிபலித்து இருக்கிறேன்.\nவீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்கள் என்பதை வலியுறுத்தியே நத்தை தோற்றத்தில் பெண்ணை வரைந்துள்ளேன். கொரோனாவால் பலரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. சின்னஞ்சிறுவர்களுக்கு ஊரடங்கின் போது பட்டம் பறக்கவிடுவது, நீரில் கப்பல் விடுவது என்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதை வலியுறுத்தவே அதை ஓவியமாக்கியுள்ளேன். ஆன்மிக நாட்டமுள்ள பெண்கள் கோயில் குளம் செல்லமுடியாமல் தவிப்பதையும், இசை பயில்பவர்கள், பள்ளியில் படிப்பவர்கள் அதை இழந்து தவிப்பதையும் எனது ஓவியங்களில் வரைந்து வருகிறேன்’’ என்றார் லதா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எ��ுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/07/blog-post.html", "date_download": "2021-05-07T06:16:04Z", "digest": "sha1:ZCLQUHL2OQNQZN4BHPOKOHUVP6OEYRVY", "length": 4553, "nlines": 124, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : இந்திய நர்சிங் கவுன்சில் உத்தரவு-டிப்ளோமா நர்சிங் படிப்புகாலம் மூன்று ஆண்டுகளாக குறைப்பு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nஇந்திய நர்சிங் கவுன்சில் உத்தரவு-டிப்ளோமா நர்சிங் படிப்புகாலம் மூன்று ஆண்டுகளாக குறைப்பு\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி மாறுதல்...\nஇப்பொழுது உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நி...\nMRB தேர்வு முதல் கட்டமாக 1951 பேருக்கு சான்றிதல் ...\nMRB யில் தேர்வு பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் ச...\nஇந்திய நர்சிங் கவுன்சில் உத்தரவு-டிப்ளோமா நர்சிங் ...\nசெவிலியர்களுக்கான MRB தேர்வு முடிவுகள் வெளியிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25574/", "date_download": "2021-05-07T07:39:28Z", "digest": "sha1:EQTFDTWNIQSHBJYFVJNAHQBSF7LR6QPV", "length": 22122, "nlines": 318, "source_domain": "www.tnpolice.news", "title": "திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\n500 பேர் மீது வழக்கு\nசொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது\nகோபம் கொள்வதால் மாரடைப்பு வரும், கோபத்தை குறைக்க என்ன வழி \nசைவப்பிரியர்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா \nகள்ளகாதலி கொலை, குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது\nமதுரையில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராம தண்டலம் அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார், மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்,\nமாணவர்களுக்கு காவல்துறை எவ்வாறு இயங்கி வருகிறது. என்பது பற்றி விளக்கிக் கூறிய மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் திரு. சுரேந்திர குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அறிவுரைகள் வழங்கினார்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nஓட்டேரியில் கொலை செய்துவிட்டு தப்பிய 6 குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்த, ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்\n150 சென்னை: சென்னை, பெரம்பூர், மங்களபுரம் 1வது தெருவை சேர்ந்த தன்ராஜ் வ/32, த/பெ.நாகராஜ் என்பவர் தனது மனைவி சபரியுடன் கடந்த 21.02.2020 அன்று இரவு 21.45 […]\nகுன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு ADGP பாராட்டு\nFOP ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு, DIG J.லோகநாதன், IPS பெருமிதம்\n1500 லிட்டர் ஊழலை அழித்த தர்மபுரி காவல்துறையினர்\nபணத்திற்காக வாலிபரை கடத்திய 5 பேர் கைது\nகும்பகோணம் டாஸ்மாக் பாரில் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடியவர்கள் 4-மணி நேரத்தில் கைது .\nசிறு வயதில் சேவை மனப்பான்மையுடன் நிதி அளித்த சிறுமியை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,142)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,115)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,248)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,954)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,942)\nகாவல்துறை டி.ஜி.பி தலைம��யில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,921)\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\n500 பேர் மீது வழக்கு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிண்டுக்கல் அருகே 3 பேர் கைது\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ. […]\n500 பேர் மீது வழக்கு\nராமநாதபுரம்: மேற்கு வங்க தேர்தல் வன்முறைகளில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., தொண்டர்கள் தாக்கினர். மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான முதல்வர் மம்தா பானர்ஜிஅரசை கண்டித்து ராமநாதபுரம் […]\nதூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் […]\nகோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nகோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை cilj;J ரூ 13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicshaji.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2021-05-07T07:43:08Z", "digest": "sha1:FNH5WKOPEC5MKPKUC3E7HUPCWYZBD76M", "length": 53627, "nlines": 156, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: பின்னணிப் பாடகனின் மரணம்", "raw_content": "\nஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார் வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின் (Trumpet) ஒலி அந்தச் சுவரில் இடித்து எதிரொலித்து இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால் வேறு வழியில்லாமல் அதை உடைத்தேன் என்றுச் சாதாரணமாகச் சொன்னார் வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின் (Trumpet) ஒலி அந்தச் சுவரில் இடித்து எதிரொலித்து இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால் வேறு வழியில்லாமல் அதை உடைத்தேன் என்றுச் சாதாரணமாகச் சொன்னார் வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர்.\nஇசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்க�� தகுந்ததுபோல் மாறுவது எப்படி ஒவ்யூர் அருங்காவைப்போன்ற அற்புதமான ஓர் இசைஞனுக்கே தனது இசையொலி கர்ணகடூரமாக இருந்தால் அதைக் கேட்கும் ரசிகனின் நிலைமை என்னவாக இருக்கும் ஒவ்யூர் அருங்காவைப்போன்ற அற்புதமான ஓர் இசைஞனுக்கே தனது இசையொலி கர்ணகடூரமாக இருந்தால் அதைக் கேட்கும் ரசிகனின் நிலைமை என்னவாக இருக்கும் இசை என்பதே ஒரு வகையான தொழில்நுட்பம் தானே\nஇல்லையென்றால் ஒவ்வொரு இசைக்கருவியும் குறிப்பிட்ட அளவைகளில் மட்டுமே உருவாவது எப்படி மிருதங்கம், தபலா போன்ற எளிதான இசைக் கருவிகளுக்குக் கூட கனக்கச்சிதமான அமைப்பு நுட்பங்கள் இருக்கிறதே. விதவிதமான ஒலி தரும் புல்லாங்குழல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவை நுட்பங்களை வைத்துதானே அமைக்கிறார்கள் மிருதங்கம், தபலா போன்ற எளிதான இசைக் கருவிகளுக்குக் கூட கனக்கச்சிதமான அமைப்பு நுட்பங்கள் இருக்கிறதே. விதவிதமான ஒலி தரும் புல்லாங்குழல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவை நுட்பங்களை வைத்துதானே அமைக்கிறார்கள் இசையின் அடிப்படை உருவாக்கத்திலேயே தொழில்நுட்பம் கலந்திருக்கிறது. ஆனால் இசை எழுப்புதலுக்கும் இசை பெருக்குதலுக்குமான அந்த தொழில்நுட்பம் வளர்ந்து பூதாகாரமாகி இன்று இசையையே அழிக்கும் அளவிற்கு வந்து விட்டது எப்படி என்பதைத்தான் நாம் யோசிக்கவேண்டும்.\n1926 காலகட்டம். ஒலி வாங்கிகளோ ஒலி பெருக்கிகளோ ஒலிப்பதிவு தொழில்நுட்பங்களோ இல்லை. துல்லியமான கர்நாடக இசையில், கமாஸ் ராகத்தில் ’காமி சத்தியபாமா கதவைத் திறவாய்’ என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டு மேடையில் நடிக்கிறார் எஸ். ஜி. கிட்டப்பா. அவர் ஒரு மரபிசைப் பாடகர். ஆழ்ந்த இசைஞானமும் ஆன்மா ததும்பும் பாடும்முறையும் கொண்டவர். ஆனால் தன்னை ஒரு நடிகராகத்தான் அவர் முன்வைக்கிறார் இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே அவருக்கு இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே அவருக்கு நவீன தொழில்நுட்பத்தின் எந்தவொரு உதவியுமில்லாமல் இங்கு இயங்கிய கடைசிப் பாடக நடிகர் அவர். தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டக் குதிப்பான பேசும் திரைப்படங்களின் வருகைக்கு முன்னரே அவர் இறந்துபோனார்.\n1930களில் ஒலியுள்ள திரைப்படங்கள் வந்தபோதும் இசைஞானிகள��ன பாகவதர்கள் தாம் நடிகர்களாகத் தோன்றினார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் எண்ணற்ற பாடல்கள். முக்கால் பங்கு வசனங்களும் பாடல்களே பி யூ சின்னப்பா பாகவதர் வந்தார், எம் கே தியாகராஜ பாகவதர் வந்தார். பெயரில் பாகவதர் என்று இல்லாமலேயே சி எஸ் ஜெயராமனும் டி ஆர் மகாலிங்கமும் ஜி என் பாலசுப்ரமணியமும் வந்தனர்.\nஎண்ணற்ற அழகர்களும் அழகிகளும் நடிப்புத் திறமைகளும் இருக்கும்போது பாடத்தெரிந்த பாகவதர்கள் மட்டும் நடித்தால் போதும் என்று சொல்வதில் என்ன நியாயம் நூற்றில் இருபது பேருக்கு ஒரளவுக்கு பாடல் முனகும் திறன் இருந்தாலும் இரண்டு பேருக்குக் கூட நன்றாக பாடும் திறன் இல்லை நூற்றில் இருபது பேருக்கு ஒரளவுக்கு பாடல் முனகும் திறன் இருந்தாலும் இரண்டு பேருக்குக் கூட நன்றாக பாடும் திறன் இல்லை ஒருவேளை அப்படி இருந்தால்கூட பல ஆண்டுகள் பயின்றால்தான் கொஞ்சமாவது இசைபாடும் ஞானம் வரும் ஒருவேளை அப்படி இருந்தால்கூட பல ஆண்டுகள் பயின்றால்தான் கொஞ்சமாவது இசைபாடும் ஞானம் வரும் என்ன செய்வது இதற்கு ஒரு முடிவு கட்டித்தான் தீரவேண்டும் என்கின்ற கட்டாயம் ஏர்ப்பட்டது.\nபுதிதாக வந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ராய்சந்த் பொரால் எனும் வங்க – இந்தி இசையமைப்பாளர் 1935ல் இந்தியாவில் முதன்முதலாக பின்னணிப்பாடல் எனும் கலையை அறிமுகம் செய்தார். தூப் சாவோன் (வெயில் நிழல்) எனும் படத்தில் சுப்ரபா, ஹரிமதி எனும் இரண்டு நடிகைகளின் முன்னிலையில் ’நான் ஆனந்தமாக இருக்க விரும்புகிறேன்’ எனும் பாடலை பல பெண்கள் பாடி ஆடுவதுபோன்ற காட்சிக்கு பாருல் கோஷ் எனும் பாடகி யும் குழுவினரும் பின்னணி பாடினார். ஆனால் பின்னணிப் பாடல் எனும் அந்த உத்தியோ அதன் தொழில்நுட்பமோ அப்போது பிரபலமடையவில்லை. காரணம் பாடக நடிகர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும்.\nஹிந்தியில் கே எல் சைகாள், பங்கஜ் மல்லிக், கே சி டே, கனான் தேவி, நூர்ஜஹான், சுரய்யா போன்ற சிறந்த இசைக் கலைஞர்கள் அனைவரும் நடிகர்களாக புகழ்பெற்றிருந்தனர். அவர்களது பேசும் குரலும் பாடும் குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமானதாக இருந்தது. அவர்கள் வாயசைக்கும்போது வேறு குரல்கள் வெளிவருவதை ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழிலும் இதுவேதான் நிகழ்ந்தது. சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், சி எஸ் ஜெயராமன் போன்றவர்கள் பாடி நடிக்காத படங்களை ஏறெடுத்து பார்க்கக்கூட மக்கள் முன்வரவில்லை. இந்தப் பாடக நடிகர்களில் பெரும்பாலானோருக்கு சராசரிக்கும் கீழான நடிப்புத் திறன் தான் இருந்தது. இறுதியில் பாடத்தெரியாதவர்களுக்கும் சினிமாவில் நடிக்கும் சுதந்திரம் 1947ல் கிடைத்து விட்டது.\n’எம் ஜி ராம்சந்தர்’ என்று தலைப்புக் காட்சியில் பெயர் காட்டப்பட்டு எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி எனும் படத்தில் பின்னணி பாடிக்கொண்டு அறிமுகமானார் தமிழ் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன். ராஜகுமாரிக்கு பின்னர் வந்த மந்திரிகுமாரி அவரை நடிக்காமலேயே ஓர் உச்ச நட்சத்திரமாக்கியது. பாடக நட்சத்திரங்களின் காலம் ஆரம்பித்தது. தான் ஒரு நடிகனாக இருந்தேன் என்கின்ற கவலையேதுமில்லாமல் பிற நடிகர்களுக்காக சிறப்பாக பின்னணி பாடினார் சி எஸ் ஜெயராமன்.\nஹிந்தியில் முஹம்மத் ரஃபியும் தலத் மெஹ்மூதும் மன்னா டேயும் முகேஷும் வந்தனர். நடிகனாக வந்த கிஷோர் குமார் முதலில் தனக்கே பின்னணி பாடி பின்னர் நடிப்பையே விட்டு முழுநேர பாடகரானார். இங்கு டி எம் சௌந்தரராஜனும் ஏ எம் ராஜாவும் பி பி ஸ்ரீநிவாசும் வந்தனர். ’நடித்தால் மட்டுமே பாடுவேன், பாடினால் மட்டுமே நடிப்பேன்’ என்று அடம் பிடித்த அற்புதப் பாடகர் டி ஆர் மகாலிங்கமும் தனக்காக பின்னணி பாட நேர்ந்தது. விரைவில் அவருக்குத் திரைப்பட வாய்ப்புகளே இல்லாமலாகியது பாடக நடிகர்களின் காலம் முடிந்து விட்டது.\nஒலித் தொழில்நுட்பம் வேறு வேறு திசைகளில் இசையை கொண்டு சென்றது. ஒலிவாங்கிகளின் (Microphone) வருகை பலநூற்றாண்டுகளாக பாடல்கள் பாடிவந்த விதத்தையே மாற்றியமைத்தது. மெதுவாக பாட வேண்டிய பகுதிகள் உரத்தும் உரத்து பாடவேண்டிய பகுதிகள் மெதுவாகவும் பாட வேண்டும் என்பது ஒலிவாங்கியில் பாடுவதன் அடிப்படையாகியது ஒலிவாங்கிக்கு ஏற்ற குரல்கள் மட்டுமே (Mic voice) முன்நிறுத்தப்பட்டன. ஒலியுடனான திரைப்படங்களின் வருகை திரை அரங்குகளின் அமைப்பையே மாற்றியது. ஒலி எதிரொலித்து முழங்கி தெளிவற்றுப் போகாமல் ஒலி தடுப்பான்களும் ஒலிச்செறிவு சுவர்களும் அங்கு பொருத்தப்பட்டது. மேடை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் அரங்கங்களின் அமைப்பும் மாறியது. அரங்கின் பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ���ேட்க வேண்டுமே என்று மேடைப் பாடகர்கள் கத்திப் பாடுவது பழங்கதையானது.\nமுறையான ஒலிதடுப்பான்கள் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவுக் கூடங்களில் பின்னணிப் பாடகர்கள் இரவுபகல் பாடினார்கள். முதலில் ஒரே ஒரு ஒலிவாங்கி நடுவில் வைத்து அதன் பக்கத்தில் பாடகன் நின்று இசைக்கருவிக் கலைஞர்கள் வேறு வேறு அகலத்தில் நின்றுகொண்டு பாடல்களைப் பாடி, இசைத்துப் பதிவு செய்தனர். பதிவிற்கு அப்போது ஒரே ஒரு ஒலித்தடம் மட்டுமே. பின்னர் பாடகனுக்கு ஒன்று இசைக்கலைஞர்களுக்கு ஒன்று என இரண்டு ஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களும் வந்தன. நமது திரையிசையின் பொற்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தின் ஏராளமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டது இந்த தொழில்நுட்பத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒலிவாங்கிகளின் எண்ணிக்கையும் ஒலித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போனது. அதற்கு ஏற்றார்போல் பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ஆனால் முக்கியமான ஒருசிலரைத் தவிர மற்றவர்களை ஏற்க ரசிகர்கள் முன்வரவில்லை. அதன் காரணமும் நடிகர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும்தான்\nவீரசாகச நாயகர்களாகவும் கடவுளர்களாகவும் ஏழைப் பங்காளர்களாகுவும் ‘நடித்து’ நாயக நடிகர்கள் மக்களின் ஆராதனை மூர்த்திகளாக மாறினர். அவர்களின் குரலுக்கும் நடிப்புக்கும் ஏற்ப பாடும் பின்னணிப் பாடகர்கள் மட்டுமே விரும்பப்பட்டனர். திரை வணிகமும் அவர்களை மட்டுமே முன்நிறுத்தியது. மற்ற பாடகர்களுக்கு அசரீரிப் பாடல்களோ கூட்டுக்குரல் பாடல்களோ முக்கியத்துவம் இல்லாத நடிகர்கள் வாயசைக்கும் பாடல்களோ கிடைத்தன. இந்தியாவின் முக்கியமான பின்னணிப் பாடகர்களாக வலம் வந்த முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், தலத் மெஹ்மூத், மன்னா டே, சி எஸ் ஜெயராமன், டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா, பி பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ் போன்றவர்கள் நடிகர்களின் பாணிகளுக்கு ஏற்ப பாடிக்கொண்டே அரிதான பாடகர்களாகவும் திகழ்ந்தனர்.\nபிரபலமான நடிகர்களில் சிறப்பான பாடும் திறன் இருந்த திலீப் குமார், வைஜயந்தி மாலா (ஹிந்தி), ராஜ் குமார் (கன்னட) போன்ற நடிகர்கள் பின்னணிப்பாடல் வந்த பின்னர் தங்களை பாடகர்களாக முன்வைக்கவே விரும்பவில்லை. திலீப் குமார் ஓரிரு பாடல்களை மட்டுமே பாடினார். சலில் சௌதுரியின் இசையில் அவர் பாடிய லாகி நஹி சூட��டே ராமா (படம்: முசாஃபிர் - 1957) என்கின்ற பாடல் அவரது பாடும் மேதமையையும் இசைஞானத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து அவர் பாடவேயில்லை.\nதமிழில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்த நடிகை வைஜயந்தி மாலா ஹடே பாஜாரே எனும் வங்க மொழிப் படத்தில் பாடிய சேய் தாகே சேய் தாகே எனும் பாடல் அவரது குரல் வளத்திற்கும் அலாதியான பாடும் திறனுக்கும் சாட்சியம். அவரும் ஒரு பாடகியாக மாற முன்வரவில்லை. ராஜ் குமார் தனக்காக பி பி ஸ்ரீநிவாஸ் மட்டும்தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் 1970களில் ஓரிரு பாடல்களை தற்செயலாகப் பாடிய பின்னர் ராஜ் குமார் நடிக்கும் பாடல்கள் அவரே பாடவேண்டும் என்று திரையுலகம் விரும்பியது. தன்னுடைய பாடல்களை அவரே பின்னணி பாடும் நிலைமை வந்தது. நடிகரென்பதை விட அரிதான பாடகர் ராஜ் குமார்.\nஜெயலலிதா தமிழில் தான் நடித்த சில பாடல்களை பின்னணி பாடினார். அடிமைப் பெண்ணில் (1969) வந்த அம்மா என்றால் அன்பு, அன்பைத் தேடி (1974) படத்தின் சித்திர மண்டபத்தில் போன்ற பாடல்களை சிறப்பாகவே பாடினார். இயல்பான பாடும் திறனும் இளவயதில் கற்ற கர்நாடக இசையின் தாக்கமும் அவரது பாடும்முறையில் பிரதிபலித்தது. கமல் ஹாசன் சிறுவயதிலிருந்தே பாடி வந்தவர். இதுவரை எண்பதுக்கும் மேலான திரைப்பாடல்களை அவர் பாடியிருக்கிறார். பெரிய அளவில் இசைப் பயிற்சி இல்லையென்றாலும் இயல்பான இசை நாட்டமும் இசைத்திறனும் கொண்டவர் கமல். உணர்ச்சிகரமாக பாடக்கூடியவர். இந்தியாவின் முதல் ராப் பாடல் என்று சொல்லக்கூடிய விக்ரம் (படம் : விக்ரம்) எனும் பாடலையும் ராஜா கைய வச்சா (அபூர்வ சகோதர்கள்), உன்ன விட (விருமாண்டி), கண்மணி அன்போடு (குணா), சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மைக்கேல் மதன காம ராஜன்) போன்று இளையராஜா இசையமைத்த பல பாடல்களை தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் பாடியிருக்கிறார்.\nபாடும் திறன் என்பது பேசும் திறனின் நீட்சி மட்டுமே என்பதனால் பேச முடிந்தவர்களெல்லாம் பாடவும் முடியும் என்று ஒரு மேலைநாட்டு ’நிபுணர்’ எழுதியதைப் படிக்க நேர்ந்தது. ‘இது என்னடா முட்டாள்தனம்’ என்றுதான் அப்போது யோசித்தேன். ஆனால் அந்தக் கருத்தை உண்மையாக்கும் வகையிலான விஷயங்கள்தான் கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரையிசையில் நடந்துகொண்டிருக்கிறன. குளியலறைப் பாடகர் என்ற தகுதிக்குமேல் போகாத அமிதாப் பச்சன் 1981ல் லாவாரிஸ் என்ற படத்தில் பாடிய மேரே அங்கனே மே என்ற குத்துப் பாட்டு புகழ்பெற்றது. அதன் தாக்கத்தால் அங்கும் இங்கும் நடிகர்கள் மீண்டும் பாடத்துவங்கினார்கள். அமிதாப் பின்னரும் சில பாடல்களை பாடினார். ஆனால் தான் ஒரு சிறந்த பாடகன் அல்ல என்பதை உணர்ந்து தயங்கித் தயங்கி பாடுவதுபோல் தான் அவரது பெரும்பாலான பாடல்கள் ஒலித்தது. 1998ல் ஆமிர் கான் ஆத்தீ க்யா கண்டாலா என்று பாடியதும் இதே தயக்கத்துடன்தான்.\nஆனால் 2000த்துக்கு பின்னர் நட்சத்திர நடிகர்கள் எந்த தயக்கமுமின்றி பாட ஆரம்பித்தனர். ஹிந்தியில் பின்னணி பாடாத நடிகர்களே இல்லை என்றாகிவிட்டது. ஷாரூக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் (இவர் பழம்பெரும் இசைமேதை ரோஷனின் பேரன்), பர்ஹான் அக்தர், அபிஷேக் பச்சன், பிரியங்கா சோப்ரா என ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்களும் இன்று பாடுகிறார்கள். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, பிருத்விராஜ், இந்திர்ஜித் என ஏறத்தாழ அனைவருமே இன்று பாடகர்கள் தமிழில் பின்னணி பாடாத நட்சத்திர நடிகர்கள் யாருமேயில்லை என்றாகி விட்டிருக்கிறது. தனுஷ், விஜய், சூரியா, சிம்பு, விக்ரம், சித்தார்த், பரத், சிவ கார்த்திகேயன் என அனைவரும் இங்கு பாடகர்களாகி விட்டனர். இதற்கான காரணங்கள் என்ன\nமுதல் காரணம் ஏ ஆர் ரஹ்மான். இரண்டாவது காரணம் தொழில் நுட்பம். எல்லாவற்றிற்கும் மேலே மக்களுக்கு நடிகர்களின் மேலிருக்கும் பெரும் மோகம் பல ஆண்டுகளாக பிரபலமாகயிருக்கும் பின்னணிப் பாடகர்கள் தனது பாடல்களை பாடும்போது அவற்றில் புதுமை இருக்காது என்ற திடமான கருத்தைக் கொண்டவரைப்போல் ஏ ஆர் ரஹ்மான் எண்ணற்ற புதுக் குரல்களைத் திரையிசைக்கு கொண்டுவந்தார். அவரில் பெரும்பாலானோர் சராசரிப் பாடகர்கள். வித்தியாசமான, விசித்திரமான குரல்தான் அவரில் பலரையும் பாடகர்கள் ஆக்கியது. நவீன ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் நன்கு அறிந்த ரஹ்மான் அதைப் பயன்படுத்தி தனது பாடல்களை அழகாக அமைத்தார். ஆனால் அதே பாடகனோ பாடகியோ வேறு இசையமைப்பாளர்களுக்கு பாடும்போது அவர்களின் சாயம் வெளுத்தது.\nரஹ்மானின் ஒரே பாடலில் பல குரல்கள் பாடியிருக்கும். ஆனால் திரையில் ஒரே நடிகன் பாடுவதாகயிருக்கும் அப்பாடல் காட்சி இது எதையுமே மக்கள் பெரிதாக கவனிக்கவில்லை. காளான்களைப்போல் முளைத்துப் பரவிய தொலைக்காட்சிகளும் உலகை ஒரு பேரலையாக ஆக்ரமித்த கணினியும் இணையமும் சேர்ந்து மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களை நுட்பங்கள் கவனிக்கத் தெரியாதவர்களாக்கியது. அவர்கள் காதே அற்றவர்களாகியது. பெரும்பாலான பாடல்கள் ’இதோ வந்து விட்டது, அதோ போய் விட்டது’ என்று வெறுமனே வந்துபோனது.\nஒலிவாங்கிகளும் ஒலித்தடங்களில் இசைப்பதிவு செய்யும் தொழில்நுட்பமும் ஒன்றாக வளர்ந்து வந்தவை. ஆனால் இன்று ஒலிப்பதிவுகூடங்களில் பழைய காலம்போல் ஒரு ஒலிவாங்கி மட்டுமே போதும் என்கின்ற நிலமை திரும்பி வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஒலித்தடங்கள் மட்டுமே கணினியில் விரவிக்கிடக்கிறது. ஒரு சுரம் கூட பாடத் தெரியாதவர்களேயே பாடகர்களாக்குகிறது இந்தக் காலகட்டத்தின் ஒலித் தொழில்நுட்பம். வெறுமனே பேசினால் போதும் அதை ஒரு பாடலாக்கி மாற்றலாம்\nபேச்சை ஒவ்வொரு இசைச் சுரங்களாக மாற்றி, அவற்றை தாளத்திற்குள் பிடித்து வைத்து, குரலை செம்மைப்படுத்தி, சுருதி சேர்த்து ஒரு பாடலை உருவாக்குவது என்பது இன்று சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது. இசையமைப்பாளனுக்கு இசையின் இலக்கணமும் ஆட்டோ டியூன், மேலோடைன், வேவ்ஸ் டியூன் போன்ற ’இசைச் சமையல்’ மென்பொருட்களின் செய்முறைகளும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றாலும் அதைத் தெரிந்தவர்களை கூலிக்கெடுப்பதில் சிரமமேதும் இல்லை. சிறப்பாகப் பாடும் பின்னணிப் பாடகர்கள் இனிமேல் எதற்கு நுட்பங்களற்ற ரசிகன் எதையும் கூர்ந்து கேட்பதில்லை. அவனுக்கு எதாவது ஒன்று கேட்டால் போதும். விசித்திரமாக இருந்தால் மட்டும் அவன் கவனிப்பான். இல்லையென்றால் அக்கணமே அதை மறந்து வேறு ஏதோ ஒன்றுக்கு திரும்புவான்.\nஒருபுறம் ரசனை இப்படியிருக்கிறது. மறுபுறம் தொழில்நுட்ப உதவியுடன் யார் வேண்டுமானாலும் பிண்னணி பாடலாம் என்ற நிலமை குளியலறையில் ஒரளவிற்கு நன்றாகவே பாடும் நாங்கள் ஏன் பாடக்கூடாது என்ற கேள்வி நடிகர்களுக்கு வந்ததில் ஆச்சரியம் என்ன குளியலறையில் ஒரளவிற்கு நன்றாகவே பாடும் நாங்கள் ஏன் பாடக்கூடாது என்ற கேள்வி நடிகர்களுக்கு வந்ததில் ஆச்சரியம் என்ன ஒரு பாடலில் இரண்டு நிமிடங்கள் கேட்கும் பாடகனின் குரலை விட திரைப்படத்தில் இரண்டு மணிநேரம் கேட்கும் நடிகன���ன் குரல் ரசிகனுக்குப் பிடித்துப்போகிறது. அந்த நடிகன் பாடி ஆடும்போது அப்பாடலும் அதே குரலிலேயே கேட்பது அவனுக்கு ஒருவகையான கிளர்ச்சியைத் தருகிறது. சமகாலத்தில் பிரபலமான பல பாடல்கள் இவ்வாறாக நடிகர்கள் பாடியதே என்பதன் காரணம் இதுதான். படம் ஓடி முடிவதோடு பாடலின் ஆயுளும் முடிந்து விடுகிறது.\nகடந்த ஒரு நூறாண்டுகாலமாக இந்தியாவில் பொதுமக்களுக்கு இருந்த ஒரே இசை திரையிசை. அது நமது வாழ்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய திரையிசைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஓர் உத்தி மட்டும்தான் இன்று பாடல்கள் அசாத்தியப் பாடகர்களான நடிகர்களிலிருந்து நமது திரைப்பட அனுபவத்தை ஆரம்பித்த நாம் இன்று ’படுபாட்டு பாடாத கழுதையில்லை’ என்ற சொல்லுக்கு ஏற்பப் பாடுபவர்களிடம் அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். ஒரு சுரம் கூட சுருதியில் பாடத்தெரியாதவர்களின் பாடல்களை இன்று சுருதி சுத்தமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் அசாத்தியப் பாடகர்களான நடிகர்களிலிருந்து நமது திரைப்பட அனுபவத்தை ஆரம்பித்த நாம் இன்று ’படுபாட்டு பாடாத கழுதையில்லை’ என்ற சொல்லுக்கு ஏற்பப் பாடுபவர்களிடம் அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். ஒரு சுரம் கூட சுருதியில் பாடத்தெரியாதவர்களின் பாடல்களை இன்று சுருதி சுத்தமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் தொழில்நுட்பம் அனைத்தையும் சாத்தியமாக்கி தருவதாலும் எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கும் நவநாகரீக குணத்தாலும் ’எதுவுமே சம்மதம்’ என்று சுரணையில்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nநமது திரையிசையின் பொற்காலம் என்பது பின்னணிப் பாடகர்கள் ஒளிர்ந்து விளங்கிய காலம். இசையை ஆழமாக நேசித்து இசையில் மூழ்கி வாழ்ந்த விந்தைக் கலைஞர்கள் அவர்களில் பலர். ஒருவர் நடிகனாக சினிமாவில் வெற்றிபெறுவதற்கு உடல் சார்ந்த தகுதிகளும் நடிப்புத்திறனும் மட்டுமே போதும், இசை சார்ந்த எந்த கவலைகளுமே அவருக்கு தேவயில்லை என்ற நிலைமையை உருவாக்கி, அதனூடாக பல்வேறுத் தரப்பட்ட நடிகர்களின் வருகைக்கு வழிவகுத்து இந்திய திரைத்துறையை வளர்த்தவர்கள் நமது பின்னணிப் பாடகர்கள்.\nதிரை இசையை அதன் உன்னதங்களில் பேணிக்காத்த அந்த பின்னணிப் பாடகன் இன்று முற்றிலுமாக மறைந்து விட்டான். திரைப் பாடகனின் மரணம் என்பது திரைப் பாடலின் மரணம். நமது திரைப் பாடல் கலை இன்று வலிமையேதுமில்லாமல் கணினிச் சுவர்களுக்குள்ளே தரைமட்டமாக விழுந்து கிடக்கிறது. ஓவ்யூர் அருங்காவின் டிரம்பெட் இசையைப்போல் சுவர்களை கிழித்து இனி ஒருபோதும் அது வெளியேறப் போவதில்லை. விரைவில் நிகழப்போகும் அதன் மரணத்தை அறிவிக்கும் மணியோசை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் சுருதி சேர்க்கமுடியாமல் இரைந்துப் பொங்கி எனது காதுகளை அடைக்கிறது.\nதமிழ் ஹிந்து தீபாவளி மலர் – 10/2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/street-art-festival-hyderabad", "date_download": "2021-05-07T06:25:23Z", "digest": "sha1:SV2PFVP5RP4AHYZNPIPB244I4T57344G", "length": 27393, "nlines": 261, "source_domain": "ta.desiblitz.com", "title": "செயின்ட் + கலை தெரு கலை விழா ஹைதராபாத்திற்கு செல்கிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்���ு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"ஹைதராபாத் எங்கள் ஏழாவது பதிப்பாக இருக்��ும், நாங்கள் இங்கு பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்.\"\nகடந்த தசாப்தத்தில் வீதிக் கலை ஒரு மங்கலான போக்காக இருந்து வருகிறது. படைப்பாற்றல் கலை ஐதராபாத்தில் ஒரு கலை விழாவில் செயின்ட் + ஆர்ட் இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபல நூற்றாண்டுகளாக வண்ணம் மற்றும் சுவர் ஓவியங்களின் பாரம்பரிய பாரம்பரியத்துடன் தெருக் கலை இந்தியாவுக்கு புதியதல்ல என்றாலும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சியை உருவாக்குவது முக்கியம், இங்குதான் செயின்ட் + ஆர்ட் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.\nசெயின்ட் + கலை இந்தியாவின் ஹைதராபாத்தின் வீதிகளில் இறங்கி, நகரத்தை அவர்கள் செல்லும்போது ஓவியம் வரைவார்கள்.\nஇந்த கலை விழா புதுதில்லி, லோதி காலனியின் தெருக்களில் உயிர்ப்பித்தது.\nஇது 1 முதல் அடுத்த ஆண்டு ஹைதராபாத்தின் தெருக்களில் வண்ணம் தீட்ட உள்ளதுst நவம்பர் முதல் 12 வரைth நவம்பர் 29.\nஇது உள்ளூர் கலைஞர்களுக்கு அவர்களின் திறன்களையும் கலைப் பணிகளையும் காட்ட ஒரு வாய்ப்பை வழங்கும்.\nசெயின்ட் + ஆர்ட்டைச் சேர்ந்த அர்ஜுன் பஹ்ல் கூறுகிறார்:\n\"நாங்கள் கலைஞர்களை அழைக்கும் கால்-அவுட்களை வெளியிட்டுள்ளோம், ஜூலை 30 அன்று ஹைதராபாத்திற்கு வரும்போது நாங்கள் ஒரு பட்டறையையும் நடத்துவோம்.\"\nதனிநபர்கள் தொடர்புகொள்வதற்கும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.\nகிராஃபிட்டி கலைஞர்களான சுவாதி மற்றும் விஜய் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஐஃபா விருது விழா 2017 நியூயார்க்கிற்கு செல்கிறது\nடெஸ்கோ கார்பார்க்கில் ஹைதராபாத் நாயகன் கொலைக்கு மனிதன் மீது குற்றம் சாட்டப்பட்டது\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இனவெறி துஷ்பிரயோகத்தை டேரன் சமி வெளிப்படுத்துகிறார்\nசெயின்ட் + ஆர்ட் நகரத்திலிருந்து 15 கிராஃபிட்டி கலைஞர்களை ஒத்துழைத்து ஒரு சுவரில் ஒன்றாக வேலை செய்யத் தேடுகிறது, எனவே இது திறமையை வெளிப்படுத்தவும், படைப்பு ஓட்டத்தை கையகப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.\n\"ஹைதராபாத் எங்கள் ஏழாவது பதிப்பாக இருக்கும், நாங்கள் இங்கு பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்.\" என்கிறார் அர்ஜுன்.\nகலகிருதி ஆர்ட் கேலரியின் உரிமையாளர் பிரஷாந்த் லஹோட்டி கூறுகிறார்:\n“இந்த திட்டம் கடந்த ஆறு மாதங்களில் இருந்து திட்டமிடல் நிலையில் உள���ளது. ஹைதராபாத்தில் தெருக் கலையை உருவாக்கும் கலைஞர்கள் ஒரு சிலரே உள்ளனர், ஹைதராபாத்தை கலை வரைபடத்தில் வைக்க இது போதாது. ”\nஇந்த திருவிழா இந்த கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.\nஹைதராபாத்தின் தெருக்களில் அவர்களின் சிறந்த அழகு வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டவுடன் மாறும் என்று செயின்ட் + கலை நம்புகிறது.\nஇந்த நிகழ்வு வீதிக் கலையை கொண்டுவருவது மற்றும் படைப்பு திறமைகளை வெளிப்படுத்துவது பற்றியது.\nமரியம் ஒரு ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் இளங்கலை. ஃபேஷன், அழகு, உணவு மற்றும் உடற்பயிற்சி எல்லாவற்றையும் அவள் விரும்புகிறாள். அவரது குறிக்கோள்: \"நீங்கள் நேற்று இருந்த அதே நபராக இருக்க வேண்டாம், சிறப்பாக இருங்கள்.\"\nஇந்தியாவின் முதல் திருமண புகைப்பட விழாவை கோவா நடத்துகிறது\nநவீன கலைகளை உருவாக்க இந்திய கலைஞர்கள் GIF களைப் பயன்படுத்துகின்றனர்\nஐஃபா விருது விழா 2017 நியூயார்க்கிற்கு செல்கிறது\nடெஸ்கோ கார்பார்க்கில் ஹைதராபாத் நாயகன் கொலைக்கு மனிதன் மீது குற்றம் சாட்டப்பட்டது\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இனவெறி துஷ்பிரயோகத்தை டேரன் சமி வெளிப்படுத்துகிறார்\nபாகிஸ்தான் கால்பந்து வீரர் அல்மிரா ரபீக் ஈ.பி.எல்\nஆட்டோஸ்போர்ட் இன்டர்நேஷனல் 2016 அனைத்து பெட்ரோல் தலைவர்களுக்கும் வாவ்\nகால்பந்து முகவர் ஷெஹ்னீலா அகமது LA கேலக்ஸிக்கு செல்கிறார்\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஉலகின் மிகப்பெரிய கிரிப்டோ டோக்கன் கலையை அறிமுகப்படுத்த இந்திய கலைஞர்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகுழந்தைகளுக்கு வ���சிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nரூபி கவுரின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வு\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\n\"வாழ்க்கையில் ஒரு நாள் ... # பேச்லரேட்.\"\nபிரியங்கா சோப்ரா ஆம்ஸ்டர்டாமில் பேச்லரேட்டைக் கொண்டாடுகிறார்\nஇந்த ஹனிமூன் இலக்குகளில் எது நீங்கள் செல்வீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/242988", "date_download": "2021-05-07T08:29:39Z", "digest": "sha1:GKMDBUZWADINNSQRBRDE3XIUAWM3YG5Z", "length": 3499, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிஏஎசு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிஏஎசு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:35, 20 மே 2008 இல் நிலவும் திருத்தம்\n755 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n05:15, 4 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n18:35, 20 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rishabh-pant-washington-sundar-and-shardul-thakur-are-the-pillars-of-the-team-india-409259.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:18:33Z", "digest": "sha1:HOVIUE7LD42PDYFT6KHWDVGTBFENWEVE", "length": 20491, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்! | Rishabh Pant, Washington Sundar, and Shardul Thakur are the pillars of the team India - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nமுதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்\nநல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின்\nஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு\n100 நாளில் மக்கள் குறைகள் தீர்ப்பு.. மொத்தமாக உருவாகிறது \"புதிய துறை\".. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்\nஅப்பா நான் முதல்வராயிட்டேன்... கருணாநிதி படத்தின் முன் கண் கலங்கிய ஸ்டாலின் - அறுதல் சொன்ன அக்கா\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்\nஸ்டாலின் பதவியேற்பு விழா.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.. 'அவர்' ஒருவரைத் தவிர\n''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்\n\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nதென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்\n'நேரம் தவறாமை' - அடிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்\nதுர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து\nஎம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nஇவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர்.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்\nஅடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncricket india australia rishabh pant கிரிக்கெட் இந்தியா ஆஸ்திரேலியா ரிஷப் பந்த்\nநல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்\nசென்னை: \"அப்பாடா.. முக்கால்வாசி டீம் முடிஞ்சி போச்சி, இனி ஆஸ்திரேலியா டீம் அவ்வளவுதான்\" அப்படீன்னு எதிரணி நினைக்கும்போது, ஆயிரம் வாலா சரவெடியை கொளுத்தி போட்டதை போல, ஸ்கோர் போர்டில் நூறு, இருநூறு ரன்களை ஏற்றிவிட்டு போவார் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலிய அணியின் கடைசி நேர சிக்சர் மன்னன்.\nடெஸ்ட் போட்டியில், 7வதாக களமிறங்கியும், எதிரணியை மிரட்ட முடியும் என்பதற்கு கிரிக்கெட் உலகம் கண்ட சமீபத்திய உதாரணம்தான் இந்த விக்கெட்-கீப்பிங் பேட்ஸ்மேன்.\n\"பேட்டிங்கில்தான், அடித்து நொறுக்கிவிட்டீங்கல்ல.. பவுலிங்கும் போட வந்து ஏம்ப்பா எங்களை இப்படி படுத்துறீங்க\" என்று இலங்கை காட்டடி மன்னன் சனத் ஜெயசூர்யாவிடம் எதிரணி வீரர்கள் கேட்டதாக செவி வழிச் செய்திகள் உண்டு.\nடீம் இந்தியா சூப்பர் வெற்றி.. புஜாராவுக்கு ஷொட்டு.. பெயினுக்கு குட்டு.. தெறிக்க விடும் மீம்ஸ்\nஅங்கே.. இங்கே.. ஏன் போவானேன் உலகம் கண்ட சூப்பரான வேகப்பந்து ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ் நம்மிடம் இருக்காரே. 1983ல் நடந்த, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியை மறக்க முடியுமா. முடிஞ்சி போச்சி என நினைத்தபோது, மொத்த டீமையும் ஒற்றையாளாக தூக்கி நிறுத்தி 175 ரன்கள் விளாசினாரே. அந்த இன்னிங்ஸ்தானே இந்தியாவை காப்பாற்றியது. இந்த, கேப்டன் ஸ்ப்ரிட்தானே, அப்போது, உலக கோப்பையை வெல்ல அச்சாரமானது.\nஇப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்த பெஸ்ட் பிளேயர்களை, இ��்போது, இந்தியாவின், பிளேயிங் லெவனில் பார்க்க முடிகிறது என்றால் நம்ப முடிகிறதா. ஆம்.. ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸ் கில்கிறிஸ்டையும், வாஷிங்டன் சுந்தர், ஜெயசூர்யாவையும், ஷர்துல் தாக்கூரின் இன்னிங்ஸ் கபில் தேவையும் நினைவூட்டுகிறது.\nரிஷப் பந்த் இடது கை பேட்ஸ்மேன் என்பதற்காகவும், விக்கெட் கீப்பர் என்பதற்காகவும் மட்டும் கில்கிறிஸ்டோடு ஒப்பிடப்படவில்லை. அவர் களமிறங்குவது 5வது இடத்தில். அணியின் தேவைக்கு ஏற்பவெல்லாம் மாறி மாறி ஆட வேண்டிய இடம் அது. கிட்டத்தட்ட கில்கிறிஸ்டும் அப்படித்தான். ஆனால் இருவருமே, களம் எப்படி இருந்தாலும், தங்கள் இயல்பான ஆட்டத்தைதான் ஆடுவார்கள். அதுதான் இருவருக்குமே சக்சஸை பெற்றுக் கொடுத்துள்ளது. இரு பேட்ஸ்மேன்களுமே எந்த பவுலராக இருந்தாலும் சிக்சரை நோக்கி பந்தை விரட்ட எத்தனிக்கிறார்கள். எனவேதான், ரிஷப் பந்த்துக்குள் ஒரு கில்கிறிஸ்ட் ஒழிந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.\nபிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் பவுலர் என்ற வகையில் அது ஓகே. ஆனால் அணி தடுமாறியபோது வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து, பார்ட்னர்ஷிப் கொடுத்து கரையேற்ற உதவினார். 67 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். தாக்கூரிடம் ஆஸி.வீரர்கள் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களே கூட இப்படி ஒரு சூப்பர் ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான, வேகப்பந்து ஆல்ரவுண்டர் கனவை தாக்கூர் நனவாக்கி, தனக்குள் உள்ள கபில்தேவை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.\nஸ்பின் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தர் சர்ப்ரைஸ் பேக்கேஜாக வந்து ஜெயசூர்யா போல ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜொலித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ஃபுல் ஷாட் சிக்சரும், ஆப் சைடு டிரைவும், ஜெயசூர்யாவை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. பெரிதாக ஸ்பின் ஆகாவிட்டாலும் விக்கெட்டை வீழ்த்துவார் ஜெயசூர்யா. சுந்தரும் அதே ஸ்டைல் பவுலர்தான்.\nஇந்திய டீம் இளம் வீரர்களை வைத்து ஜெயித்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அவர்களுக்குள், கபில் தேவும், கில்கிறிஸ்டும், ஜெயசூர்யா���ும் ஒழிந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தனை ஜாம்பவான்களையும் மொத்தமாக சந்திக்க முடியாமல், சுத்தமாக சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டது ஆஸ்திரேலியா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-chief-minister-edappadi-palanisamy-has-been-admitted-to-a-private-hospital-in-chennai/articleshow/82139188.cms", "date_download": "2021-05-07T07:26:59Z", "digest": "sha1:PUWKDOXUDI2P7PJ4WAUWDBGQO7JYLSWR", "length": 10050, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "edappadi palanisamy: எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கொரோனா தொற்று கட்டாயம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முதல்வருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nதிமுக அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்கள்\nசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\n ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nசிகிச்சைக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் எழுதலாம்; ஆனா இங்க தான் ட்விஸ்ட்டே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்சீரியல் நடிகை பிரியா பிரின்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nவிருதுநகர்சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்\nதமிழ்நாடுரேஷன் கார்ட��க்கு 10,000 ரூ நிவாரணம்: ஸ்டாலின் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசினிமா செய்திகள்என்னம்மா கீர்த்தி, இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் கவலை\nஇந்தியாஇரு மாதங்களுக்கு ரேஷன் இலவசம்: அடுத்து அந்த அறிவிப்பு தானா\nதமிழ்நாடுஷாக் நியூஸ்: தமிழகத்தில் முழு ஊரடங்கா\nகோயம்புத்தூர்கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-07T07:44:59Z", "digest": "sha1:WBZIMR43SGXJD7Q7JM5ZWGMK2E7UZBN3", "length": 15510, "nlines": 77, "source_domain": "thowheed.org", "title": "மறுமை என்பது உண்மையா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nகேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள் ஆதாரம் உள்ளதா மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும் எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும் எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும் மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த மண்ணறையிலும் நடைபெறவில்லையே ஏன் மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த மண்ணறையிலும் நடைபெறவில்லையே ஏன் உங்களால் நடந்ததாக நிரூபணம் செய்ய முடியுமா உங்களால் நடந்ததாக நிரூபணம் செய்ய முடியுமா என்றும் பல கேள்விகள் கேட்டார்.\n– ஜே. ரியாஸ் கான், கீழக்கரை.\nபதில்: மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில், ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாகும்.\nஒரு கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன. உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது.\nநூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை. வேறு எங்கேயும் இருக்கவில்லை. எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பதை நம்புவது எளிதானதாகும்.\nமேலும், கடவுள் இருப்பதை முஸ்லிம்கள் நம்பும் போது அவன் சர்வ சக்தியுள்ளவன் என்று நம்புகின்றனர். மனிதனைப் போல் பலவீனமானவனாக கடவுளை முஸ்லிம்கள் நம்புவதில்லை.\nமட்கிப் போனவைகளை உருவாக்குவது உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இயலாத ஒன்று தான். கடவுளின் நிலையும் அது தான் என்றால் அப்படி ஒரு கடவுள் தேவையே இல்லை.\nநமக்கெல்லாம் முடியாததை எவனால் செய்ய முடியுமோ அவன் தான் கடவுள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.\nஎனவே, மறுமை பற்றி கேள்வி கேட்பது பொருத்தமில்லாதது.\nகடவுளைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வந்து விட்டால் மறுமை, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவை.\nமண்ணறையில் வேதனை என்பது ஒரு அடையாளத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தையாகும். மண்ணறையைத் தோண்டிப் பார்த்தால் மனிதர்கள் யாரும் வேதனை செய்யப்படுவதை பார்க்க முடியாது. இதைச் சரியான முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.\nநல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.\nகெட்டவர்கள் பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் க���ைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.\nஅது போல் ஒரு மனிதனைக் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன; அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மண்ணறை ஏது\nஅடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் – அந்த மண்ணுக்குள் தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும் பகுதியினருக்கு மண்ணறை வேதனை இல்லாமல் போய்விடும்.\nஇறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து தண்டிக்கிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.\nகுறிப்பிட்ட சில மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருத வேண்டும்.\nஎரிக்கப்பட்டவர்களுக்கும், மிருகங்களுக்கு உணவாகிப் போனவர்களுக்கும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்ற விபரீதமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மண்ணறை வாழ்க்கை பற்றி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.\nமண்ணறை வாழ்வு இது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் உங்கள் நாத்திக நண்பரின் கேள்விக்கு விடையளிக்கலாம். மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா என்றெல்லாம் அவர் கேள்வி கேட்க முடியாது.\nஅர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க\nஅர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்\nபிப்ரவரி 15, 2018 பிப்ரவரி 16, 2018\nபரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஇறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்\nPrevious Article பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nNext Article உடலுக்கு பாதிப்பு என்றால் குளிக்காமல் தயம்மும் செய்யலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/illaraviyal/thirukkural-kural-155", "date_download": "2021-05-07T06:50:59Z", "digest": "sha1:SWG4XJP7BHEBGVKD7LAVWJB5IHIPBBUK", "length": 5834, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 155 - Kural 155 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nஅதிகாரம் : பொறை உடைமை\nகுறள் எண் : 155\nகுறள்: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்\nவிளக்கம் : ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/pamban/pamban_8101.html", "date_download": "2021-05-07T07:47:13Z", "digest": "sha1:OAX5I3FULXESCPAIXUCEAAKVKEVAC73U", "length": 10366, "nlines": 126, "source_domain": "kaumaram.com", "title": "சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் | Shanmuga KOttam Thiruppathigam by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL", "raw_content": "\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1\n(சண்முகஞானபுரம் (குயப்பேட்டை) சென்னை 600 012)\nஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1\nபாடல் - கட்டளைக் கலிப்பா\nஆதித் தன்மதி போன்மணி முத்தமா\nராணிப் பொன்முடி யாழிப தக்கமா\nபூதிப் பொன்னடி சாரணி பொற்பவே\nபூணற் கொன்னொடு சூரனு ரத்தையே\nகாதித் தன்னொரு வேலொட ருட்கணார்\nசூதுட் கின்னலி லாதவர் மிக்குவாழ்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (1)\nமாலிற் கன்னம தூரய னுக்குமா\nமாணற் சென்னியை மாவடி யைக்கொடா\nதாலிற் றென்முக மானவொ ருத்தனா\nமாதிக் கம்மறை மூலமு ரைத்தகோ\nவேலிற் கண்ணல கோசரன் வித்துவான்\nவீரப் பொன்மயி லூர்திம றைக்குள்ளே\nதோலிற் பன்முறை யார்பர வத்துவே\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (2)\nகாசைப் பன்மணி யாரணி சுட்டிவாள்\nகாலக் கொண்முலை யாரைநி லத்தைமே\nவாசைப் புன்மதி யாளரு மற்புளோ\nராகித் தன்னடி நாடின ளப்பிலா\nமாசைக் கொன்முர ணீகுவன் விட்டிடான்\nவாகைக் கொன்னயி லானகி தொக்குநேர்\nதூசைக் கொன்னடு வாரண நட்பறான்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (3)\nமாகத் திண்ணிய தேவரு மெச்சவே\nவாழ்பொற் பண்ணுகு லாலர்வி ருப்பொடெ\nநாகத் தும்மிக வேசெய்கு லத்தினே\nஞானப் பொன்னயில் வேல்கைய ணைத்துமேன்\nமேகத் தண்மையி னேநட னத்தைவான்\nமேவப் பண்ணுக லாபிந டத்திமால்\nசோகட் டுன்னுநர் சூழவி ருப்பனே\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (4)\nஆழத் தண்மக ராலய ம���ட்கொளா\nஆவிக் குண்மிளி ரோர்விரன் மட்டுளோன்\nவாழத் தொன்மறை மூலமு ரைத்தகோன்\nமாழைச் செந்நிற வாரண சத்தியான்\nவேழப் பொன்மகள் வேடர்கு லத்தினான்\nமேவத் தன்மண மாலைக ளிட்டுநீர்\nசூழத் துன்னகி லாசல நச்சும்வேள்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (5)\nதாடித் தென்னுநன் மீசையு மிக்குநீள்\nதாமப் பின்னல்க ணீறவிர் தொக்குளீர்\nகோடிக் கும்மறை யார்நெறி பற்றுவீர்\nகோனச் செம்மல்க ளேதமிழ் பெற்பொடே\nபாடிப் பன்முறை யேயுந லத்தரே\nபாதத் தண்ணலெ லாருமு றப்பல்பூண்\nசூடிச் சன்னிதி யேமிளிர் செக்கர்வேள்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (6)\nவேலிற் கென்னல மாசில்க டப்பவீ\nவேரிக் கென்னல மாதவர் மெச்சுநா\nனூலிற் கென்னல மேயத னர்த்தமா\nநூழைக் கென்னல மாமயி லுற்றவோர்\nமாலிற் கென்னலம் வால்கெமு செக்கர்வேள்\nசூலிக் கம்மக னாமவன் முத்தர்சேர்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (7)\nதேவர்க் கென்னல மாழிபி டித்தவோர்\nதீரற கென்னல மாமறை சொற்றநா\nனாவற் கென்னலம் வானுல கத்துவான்\nநாரக் கென்னலம் மீதுமி ழற்றெனா\nதாவற் கென்னல மூவிலை யத்தனா\nராரற் கண்ணில்வ ராவிடி லொட்பமார்\nதூவற் பண்ணயில் வேல்கட ரித்தமா\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (8)\nவாசித் தென்மறை மாணவர் சித்தெலாம்\nமானித் தென்மட வார்பதி யைச்சதா\nநேசித் தென்னவ நாதரு மெச்சநா\nணீடித்தென் னிகல் காதுசு வர்கர்தாள்\nபூசித் தென்னுயர் வார்தரு மத்தையே\nபோதித் தென்மயி லூர்தன்ம றைப்பனேல்\nசூசிச் செம்மதி வானவர் சித்தர்சூழ்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (9)\nவீரப் பொன்னொளி கால்கழ லுற்றகான்\nமீளிப் பன்முனை யார்படை வெற்றிவேல்\nசாரத் தண்ணுகை தான்மிளி ரக்கலா\nதாரச் சண்முக னாகியுன் மத்தர்பேய்\nகோரக் கண்ணின ரோடியொ ளிக்கமா\nகோலச் செம்மலை நாமனை மெச்சியே\nசூரற் குண்ணிழ லாயுமி ருக்கும்வேள்\nசோதிச் சண்முக ஞானபு ரத்தனே ... ... ... ... (10)\nசண்முகக் கோட்டம் ஆலயப் பக்கத்திற்கு\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1\n(சண்முகஞானபுரம் (குயப்பேட்டை) சென்னை 600 012)\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஆரம்பம் அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/letter-from-balamurugan-adimai/", "date_download": "2021-05-07T07:42:01Z", "digest": "sha1:QDBUZ2WG7Z6WUTDWOCWM3X2I3CW5G7H4", "length": 5519, "nlines": 86, "source_domain": "kumbabishekam.com", "title": "Letter from Balamurugan adimai – Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1213975", "date_download": "2021-05-07T08:14:07Z", "digest": "sha1:CWNOTVUUKBZQ24EZRX72OSQLUZQDTPBO", "length": 2776, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிறப்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிறப்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 18 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:31, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 18 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/epic-transformation-of-tata-sumo-into-mercedes-g-class-026583.html", "date_download": "2021-05-07T07:56:22Z", "digest": "sha1:3U2CAQSUMWUWK4AUYCR7CL6GSINPHMPP", "length": 20216, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "அச்சு அசல் மெர்சிடிஸ் ஜி-கிளாஸை போல் இருக்குல!! பார்ப்போரை எளிதில் ஏமாற்றிவிடும் வாகனம் இது! - Tamil DriveSpark", "raw_content": "\nரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\n7 min ago எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\n57 min ago குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\n3 hrs ago ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\n3 hrs ago முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nSports கெட்டோ பண்ட்... 2 கோடி ரூபாய் வசூல் செஞ்ச நட்சத்திர தம்பதி... சிறப்பான உதாரணம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nNews தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nLifestyle பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட 'இந்த' விஷயங்கள செஞ்சிடாதீங்க... இல்லனா பிரச்சனைதான்\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅச்சு அசல் மெர்சிடிஸ் ஜி-கிளாஸை போல் இருக்குல பார்ப்போரை எளிதில் ஏமாற்றிவிடும் வாகனம் இது\nநம்பவே முடியாத வகையில் டாடா சுமோ கார் ஒன்று மெர்சிடிஸின் விலை உயர்ந்த தயாரிப்புகளுள் ஒன்றான ஜி-வேகனின் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனத்தை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்ப்போம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலான ஜி-க்ளாஸ், பொதுவாக ஜி-வேகன் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.2.4 கோடி வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த பென்ஸ் வாகனம் உலகளவில் வாடிக்கையாளர்களின் நம்பமான ஆஃப்-ரோடு வாகனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.\nஇத்தகைய காஸ்ட்லீயான மெர்சிடிஸ் தயாரிப்பை மனதில் வைத்து இந்தியாவின் டாடா மோட்டார்ஸின் சிறந்த தயாரிப்புகளுள் ஒன்றான சுமோ மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனம் தொடர்பான படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு மூலம் கிடைத்துள்ளன.\nஇந்த மாடிஃபை முடிவை எடுத்த டாடா சுமோ உரிமையாளருக்கு மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் கார் மிகவும் பிடிக்கும்போல. ஆனால் உண்மையை சொல்ல வே��்டுமென்றால் இந்த மாடிஃபை சுமோ வாகனம் ஜி-வேகன் போல் காட்சியளிக்கவில்லை.\nஜி-கிளாஸை பலர் நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள் என்றாலும், படங்களிலாவது பார்த்திருப்பீர்கள். சுமார் 2 கோடி ரூபாயில் ஒரு வாகனம் விற்கப்படுகிறது என்றால் அதன் கம்பீரமான தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.\nடாடா சுமோவும் கம்பீரமான தோற்றத்தை கொண்ட வாகனம் தான் என்றாலும், ஜி-கிளாஸ் அளவிற்கு இல்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை. இந்த மாடிஃபை சுமோவில் வழங்கப்பட்டுள்ள மெர்சிடிஸ் லோகோ, பக்கவாட்டில் உள்ள ஏஎம்ஜி ஸ்டிக்கர் மற்றும் ஜி-கிளாஸில் வழங்கப்படும் அலாய் சக்கரங்களின் டிசைனில் இருக்கும் அலாய் சக்கரங்களை நீக்கி பார்த்தோமேயானால் இது வெறுமனே சுமோ கார் தான்.\nஆனால் இவ்வளவு கற்பனைகளுடன் சுமோவை ஜி-கிளாஸிற்கு இணையாக மாற்ற நினைத்த உரிமையாளரை பாராட்டியே ஆக வேண்டும். மேற்கூறப்பட்டவை மட்டுமில்லாமல் வாகனத்தின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், பொனெட், முன்பக்க பம்பர், சக்கர வளைவுகள் உள்ளிட்டவையும் நமக்கு ஜி-கிளாஸை ஞாபகப்படுத்துகின்றன.\nஇவற்றுடன் பொனெட்டில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள், கருப்பு நிற பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்லும் கருப்பு நிற ஸ்ட்ரிப்பையும் இந்த மாடிஃபை வாகனம் பெற்றுள்ளது.\nபின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரத்தை தாங்கியுள்ள பின் கதவு இது டாடா சுமோ கார் என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. இருப்பினும் இந்த வாகனத்தை உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து பார்க்கும் ஆட்டோமொபைல் துறை சாராத எவர் ஒருவரும் இது மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனம் தான் என ஏமாருவார்கள் என்பது உறுதி.\nஎதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\n360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்\nகுவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nநம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்\nஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்���ள்... அதுவும் சொந்த செலவில்\nசுத்தமான 24 கேரட் தங்கத்தால் மின்சார காரை அலங்கரித்த பிரபல நிறுவனம்... தங்க ரதம் போல மாறிடுச்சு\nமுதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\n240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...\n2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா\nஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800 கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு\nமாருதி காரா இது, நம்பவே முடியல கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nயூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இதோட விலை எவ்ளோ தெரியுமா\nஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்\nஆற்றில் குப்பையை கொட்டிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்... என்ன தண்டனை குடுத்தாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-rcb-vs-kxip-2-changes-kings-xi-punjab-should-make-1", "date_download": "2021-05-07T06:38:13Z", "digest": "sha1:N4OQTA4KY6QBXUUFJJJOJD6VWXBW4PNZ", "length": 8480, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பெங்களூரு Vs பஞ்சாப்: மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு பஞ்சாப் அணி மேற்கொள்ள உள்ள இரு மாற்றங்கள்", "raw_content": "\nபெங்களூரு Vs பஞ்சாப்: மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு பஞ்சாப் அணி மேற்கொள்ள உள்ள இரு மாற்றங்கள்\nஇந்த இரு மாற்றங்களை செய்தால், பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறும்\n2019 ஐபிஎல் தொடரின் 42 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர், பஞ்சாப் அணி டெல்லி அணியிடம் தோல்வி பெற்றிருந்தது. இதற்கு எதிர்மாறாக, பெங்களூர் அணி சென்னை அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணியிடம் தோல்வி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு பஞ்சாப் அணி நெருக்கடிக்கு உள்ளாகும். அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் சீராக ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர். இந்த அணியில் உள்ள மிகப்பெரும் கவலையை மிடில் ஆர்டர் பேட்டிங் தான். இந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலை வரும் குழப்பங்களை தவிர்த்து, வெற்றிப் பாதைக்கு திரும்பவும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் இந்த வெற்றி உதவிகரமாக இருக்கும்.\nஎனவே, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள பஞ்சாப் அணி மேற்கொள்ள உள்ள இரு மாற்றங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.\n#1.ஹர் பிரித்பாருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான்:\nடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் பார் இடம் பெற்றிருந்தார். எனினும், இவர் எந்த ஒரு தாக்கத்தையும் அந்த போட்டியில் ஏற்படுத்தவில்லை. இந்த ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுவதால், சர்பராஸ் கானுக்கு உகந்த மைதானம். எனவே, இவர் ஆடும் லெவனில் நிச்சயம் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், அணியில் நிலவி வரும் மிடில் ஆர்டர் கவலை ஒருவழியாக தீரும்.இதற்கு முன்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அணியில் இடம்பெற்றிருந்த சர்ஃபராஸ் கான் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.\n#2.சாம் கரனுக்கு பதிலாக முஜிப் ரகுமான்:\nநடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார், மாயஜால சுழற்பந்துவீச்சாளர் முஜிப் ரகுமான். கடந்த லீக் ஆட்டங்களில் இடம்பெற்று வரும் ஆல்ரவுண்டரான சாம் கரன் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட வேண்டும். இவருக்கு பதிலாக முஜிப் ரகுமான் அணியில் இணைக்கப்பட்டால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு கூடுதல் பலம் பெறும். பவர் பிளே ஓவர்களில் சிறப்பான சுழற்பந்து வீச்சு தாக்குதலை தொடுப்பதில் முஜிப் ரகுமான் சிறந்தவர் என்பதால், அஸ்வின் இவரை பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டத்தில் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும், டி20 வடிவிலான போட்டிகளில் முஜிப் ரகுமான் வெற்றியை தீர்மானிக்க கூடிய வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.\nஎனவே, மேற்கண்ட இரு மாற்றங்களை செய்தால், பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெறும்.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/640133-ram-temple.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T07:45:17Z", "digest": "sha1:TA6TJKNJQ67I4PS3IJTYQGNOSEJTZO5U", "length": 15592, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அயோத்தி ராமர் கோயில்; நன்கொடையாக வந்த 2000 காசோலைகள் பணமில்லாமல் திரும்பின | ram temple - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஅயோத்தி ராமர் கோயில்; நன்கொடையாக வந்த 2000 காசோலைகள் பணமில்லாமல் திரும்பின\nஅயோத்தியின் ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட 2000 காசோலைகள் அதன் கணக்குகளில் பணமில்லாமல் திரும்பி விட்டன. மேலும், 6000 காசோலைகளில் எழுத்துப்பிழை உள்ளிட்ட கோளாறுகளினால் சிக்கியுள்ளன.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கபப்ட்டுள்ளது. இதன் சார்பில் நாடு முழுவதிலும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.\nஇதற்காக நன்கொடைகள் வசூலிக்கும் 44 நாள் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்கி ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கணக்குகளில் இருந்து வந்த சுமார் 2000 காசோலைகள் திரும்பி உள்ளன.\nஇந்த காசோலைகளை அளித்தவர்கள் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாமையால் அவை அறக்கட்டளைக்கே திரும்பி வந்துள்ளன. இதேபோல், சுமார் 6000 காசோலைகளில் பல்வேறு குறைகளால் பணமாக்கப்படாமல் வங்கியில் சிக்கியுள்ளன.\nஇவற்றின் பல காசோலைகளின் பின்புறம் அதை அளித்தவரின் கைப்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் உதவியால் அறக்கட்டளையின் வங்கி அலுவலர்கள் அவர்களிடம் பேசி வருகின்றனர்.\nஇவற்றில் மேலும் அதிக எண்ணிகையிலான காசோலைகள் வந்த தபால்களும் பணிச்சுமையால் இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மகரசங்ராந்தி வந்த ஜனவரி 14 முதல் துவக்கப்பட்ட ராமர் கோயிலுக்கான வசூலில் இதுவரை, ரூ.2000 கோடிகளுக்கும் அதிகமாகக் கிடைத்துள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு அரசு பணி: அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா அறிவிப்பு\n‘‘முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி; இது மதச்சார்பின்மையா’’- கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸுக்குள் க���ும் மோதல்; தலைவர்கள் சரமாரி தாக்கு\nகுஜராத் தேர்தல்: மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரம்\nகோவாக்ஸின் ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவினி: ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு அரசு பணி: அசாம் தேர்தல்...\n‘‘முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி; இது மதச்சார்பின்மையா’’- கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கடும் மோதல்;...\nகுஜராத் தேர்தல்: மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரம்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nதொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: ராஜஸ்தான், ம.பியில் மீண்டும்...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப் பின்னணி; முக்கிய அம்சங்கள் என்ன\nஉ.பி. மருத்துவமனைகளில் தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மறுக்கும் முதல்வர் யோகி; புரளியை கிளப்புபவர்கள்...\nகரோனா பணியில் ஆர்எஸ்எஸ்: நாடு முழுவதிலும் 43 நகரங்களில் சேவை நிலையங்கள்: 219...\nபிரதமர் மோடியைப் புகழ்ந்ததன் எதிரொலி; குலாம் நபி ஆசாத்தின் உருவ பொம்மை எரிப்பு:...\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ajith-first-place-favourite-actor-poll/", "date_download": "2021-05-07T06:42:44Z", "digest": "sha1:AUHZSM2DO35E3HDHEFQF4S2NPKJXPL4F", "length": 3637, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ajith First Place : Favourite Actor Poll | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\n26 ஆண்டுகால கனடா வரலாற்றில் முதல்முறையாக பள்ளியில் துப்பாக்கி சூடு. 5 பேர் பலி\nஹேப்பி பர்த்டே தல அஜித்\nஜார்ஜியாவில் தொடங்கியது ‘தளபதி 65’ படப்பிடிப்பு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்தாரா தல அஜித்\nசைக்கிளில் வந்து ஓட்டு போட்ட நடிகர் விஜய்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/10/27192035/1047459/Chandramukhi-Returns-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:34:10Z", "digest": "sha1:6UXBXYOLNSQVCFCGRGUFJXBVYACYK5IX", "length": 20115, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chandramukhi Returns movie review || சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nபதிவு: அக்டோபர் 27, 2016 19:20 IST\nபடத்தின் ஆரம்பத்திலேயே காட்டு வழியே ஒரு சாரட் வண்டி பயணமாகி பெரிய பங்களாவை அடைகிறது. அந்த பங்களாவுக்குள் நாயகி தியா பாஜ்பாய் இருக்கிறாள். சாரட் வண்டியில் வரும் பணியாள் பங்களாவுக்குள் வந்து நாயகியிடம் அவளை பார்க்காமலேயே காதலித்து வரும் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி அவள் இறந்துவிட்டதாக எண்ணி குடிபோதையில் விழுந்திருப்பதாக கூறுகிறான்.\nஇதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.\nஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.\nஅப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள��� கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.\nஅப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது\nபடத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.\nபடத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காமல் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.\nசிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/predictive-marketing-thinkvine/", "date_download": "2021-05-07T07:47:34Z", "digest": "sha1:7XOXFENTGU23XI6MZXL3Q4H4SZSJY3FS", "length": 38558, "nlines": 177, "source_domain": "ta.martech.zone", "title": "திங்க்வைனுடன் முன்கணிப்பு சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு | Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nதிங்க்வைனுடன��� முன்கணிப்பு சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு\nதிங்கள், நவம்பர் 29, 2013 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் XX, 4 Douglas Karr\nஉங்கள் மார்க்கெட்டிங் கலவையை மாற்ற முடிந்தால் முதலீட்டுக்கான வருமானம் என்னவாக இருக்கும்\nஇது சிக்கலான சந்தைப்படுத்தல் உத்திகளைக் கொண்ட பெரிய வாடிக்கையாளர்கள் (பல ஊடகங்களுக்கு இடையில் சமநிலையில் இருக்கும்) ஒவ்வொரு நாளும் தங்களைக் கேட்கும் கேள்வி. ஆன்லைனில் ரேடியோவை கைவிட வேண்டுமா மார்க்கெட்டிங் தொலைக்காட்சியில் இருந்து தேடலுக்கு மாற்ற வேண்டுமா மார்க்கெட்டிங் தொலைக்காட்சியில் இருந்து தேடலுக்கு மாற்ற வேண்டுமா நான் ஆன்லைனில் சந்தைப்படுத்தத் தொடங்கினால் எனது வணிகத்தில் என்ன பாதிப்பு இருக்கும்\nபொதுவாக, பதில் எண்ணற்ற சோதனை மற்றும் இழந்த சந்தைப்படுத்தல் டாலர்கள் மூலம் வருகிறது. இப்பொழுது வரை. எதிர்கால சந்தைப்படுத்தல் செயல்திறனைக் கணிக்க சந்தைப்படுத்துபவர்கள் கடந்த செயல்திறனைப் பயன்படுத்துகின்றனர். காலப்போக்கில் புதிய ஊடகங்கள் சேர்க்கப்படுவதால் இதனுடன் பெரும் அபாயங்கள் உள்ளன. விளம்பரங்களை செய்தித்தாளில் இருந்து ஆன்லைனுக்கு மாற்றுவது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. உங்கள் வகைப்படுத்தப்பட்ட செலவுகளை ஆன்லைனில் மாற்றாமல் தொடர்ந்தால், நீங்கள் அதிகபட்ச திறனை அடைய மாட்டீர்கள். உண்மையில், நீங்கள் உங்கள் பணத்தை வீணடிக்கலாம்.\nதிங்க்வைன் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக “என்ன என்றால்” காட்சிகளில் பணியாற்றி வருகிறது. அவர்களின் வாடிக்கையாளர்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறார்கள்… சன்னி டிலைட், எஸ்சி ஜான்சன், லீகல்ஜூம், டெல் மான்டே, ஹெர்ஷே மற்றும் சிட்ரிக்ஸ் ஆன்லைன்.\n1940 களில் உருவாக்கப்பட்ட ஒரு நிரூபிக்கப்பட்ட முகவர் அடிப்படையிலான மாடலிங் அமைப்பு மூலம் திங்க்வைன் இதைச் செய்ய முடியும். ஒவ்வொரு ஊடகம் மூலமாகவும் உங்களிடமிருந்து வாங்கிய சந்தைப் பிரிவுகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், மற்ற ஊடகங்களில் உள்ள பிரிவுகளுக்கு மாதிரியைப் பயன்படுத்துவதன் மூலமும், உங்கள் மற்ற சந்தைப்படுத்துதல்களில் உங்கள் சந்தைப்படுத்தல் எவ்வாறு செயல்படும் என்பதற்கான முன்கணிப்பு மாதிரியை திங்க்வைன் உருவாக்க முடியும். இது ஒரு அமைப்பு.\nதிங்க்வைன் உருவாக்கும் காட்சிகள் நீண்ட கால, சந்தர்ப்ப அடிப்படையிலான சந்தைப்படுத்துதலுக்கான குறுகிய கால மற்றும் பிரிவு அடிப்படையிலான சந்தைப்படுத்தல் முயற்சிகளைப் பயன்படுத்தலாம். திங்க்வைன் இறுதிக் காட்சியைக் கூட கணிக்க முடியும்… நீங்கள் மார்க்கெட்டிங் முழுவதுமாக நிறுத்தினால் என்ன\nதிங்க்வைனின் மார்க்கெட்டிங் சிமுலேஷன் மற்றும் திட்டமிடல் மென்பொருளின் தயாரிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதன் மூலம் மேலும் அறிக.\nமுழு வெளிப்பாடு: தலைமை நிர்வாக அதிகாரி டாமன் ரகுசாவும் நானும் ப்ரூஸ் டெய்லருடன் பணிபுரிந்தோம் பிரேசேஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு நேரடி அஞ்சல் மார்க்கெட்டிங் போன்ற முறைகளைப் பயன்படுத்த. டாமன் வாடிக்கையாளர் சுயவிவரங்களிலிருந்து மாறும் புள்ளிவிவர மாதிரிகளை உருவாக்கினார், மேலும் புரூஸின் ஆட்டோமேஷனைப் பயன்படுத்தி, அந்த மாதிரிகளை வருங்கால தரவுத்தளங்களுக்கு பயன்படுத்துவதை தானியக்கமாக்கலாம். பயன்பாடு ப்ராஸ்பெக்டர் என்று அழைக்கப்பட்டது மற்றும் அற்புதமாக வேலை செய்தது. ப்ரூஸ் பல ஆண்டுகளாக பயன்பாட்டை நன்றாக வடிவமைத்துள்ளார், மேலும் பல பெரிய நேரடி சந்தைப்படுத்தல் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பயன்படுத்துகிறார்.\nகுறிச்சொற்கள்: முன்னறிவிக்கும்கணிப்பு பகுப்பாய்வுமுன்கணிப்பு சந்தைப்படுத்தல்thinkvine\nDouglas Karr நிறுவனர் ஆவார் Martech Zone மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட நிபுணர். டக் ஒரு சிறப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பொது சபாநாயகர். அவர் வி.பி. மற்றும் கோஃபவுண்டர் Highbridge, நிறுவன நிறுவனங்களுக்கு சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் உருமாற்றம் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம். அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தயாரிப்பு உத்திகளை உருவாக்கியுள்ளார் டெல் டெக்னாலஜிஸ், GoDaddy, விற்பனைக்குழு, வெப்டிரெண்ட்ஸ், மற்றும் ஸ்மார்ட்ஃபோகஸ். டக்ளஸும் இதன் ஆசிரியர் டம்மிகளுக்கான கார்ப்பரேட் பிளாக்கிங் மற்றும் இணை எழுத்தாளர் சிறந்த வணிக புத்தகம்.\nசமூக ஊடகங்களின் 5 கட்டுக்கதைகள்\nநவம்பர் 29, 30, செவ்வாய்க்கிழமை\nடக், இதைச் செய்ய திங்க்வைனுக்கு என்ன வகையான வாங்கும் வரலாறு தேவை புதிய / தொடக்க நிறுவனத்திற்கு அவர்கள் இதைச் செய்ய முடியுமா\nநவம்பர் 3, 2009 இல் 3:57 பிற்பகல்\nஇதற்கு நிச்சயமாக வரலாற்றுத் தரவு தேவைப்படுகிறது. அவர்கள் போதுமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தால், சுயவிவரங்களைத் திரட்டுவது சாத்தியமாகும் என்று நினைக்கிறேன். தங்கள் வாடிக்கையாளர்கள் அதைப் பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறது அவர்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டு தரவைப் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன் - 2 பரிந்துரைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்த���களைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஓவன் வீடியோ: யூடியூப் மூலம் உங்கள் பிராண்டையும் விற்பனையையும் வளர்ப்பதற்கான சூத்திரம்\nஇதில் Martech Zone நேர்காணல், வீடியோ மார்க்கெட்டிங் பள்ளியை இயக்கும் ஓவன் வீடியோவுடன் பேசுகிறோம் - வணிகத் தலைவர்களுக்கான # 1 YouTube பயிற்சி திட்டம். தொழில்துறையில் அவர் எவ்வாறு ஒரு முன்னணி பயிற்சியாளராக ஆனார் என்பதையும், வணிகங்கள் தங்கள் பிராண்டை வளர்ப்பதற்கும் வீடியோவை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஓவன் பகிர்ந்து கொள்கிறார். ஓவன் எப்படி இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்…\nவெண்டி கோவி: தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு முதலீடு செய்கின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், ட்ரூ மார்க்கெட்டிங் (https://www.trewmarketing.com) இன் ஆசிரியர், பேச்சாளர் மற்றும் இணை நி��ுவனர் வெண்டி கோவியுடன் பேசுகிறோம். வெண்டியின் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (நடுத்தர சந்தைப்படுத்தல், வடிவமைப்பு பொறியியல், உற்பத்தி) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் உள்வரும் முன்னணி வளர்ச்சியை இயக்க உதவுகிறது. நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து முன்னேறும் ஆண்டுகளில் பி 2 பி வாங்கும் நடத்தை மாறிவிட்டாலும்…\nடைலர் லுட்லோ: முடிவுகளிலிருந்து தெளிவுக்கு நகரும் கலை மற்றும் அறிவியல்\nஇதில் Martech Zone நேர்காணல், முடிவு திறன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முடிவு விஞ்ஞானி டைலர் லுட்லோவுடன் பேசுகிறோம். டிஜிட்டல் சகாப்தத்தில், சந்தைப்படுத்துபவர்களும் வணிகத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் முடிவுகளை எதிர்கொள்கின்றனர். வணிகங்கள் முடிவெடுப்பதில் தெளிவைக் கண்டறிய டைலர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. டைலர் விஞ்ஞானம் என்ன முடிவு, இடையிலான தொடர்பு பற்றி விவாதிக்கிறது…\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nகைல் ஹேமர்: உயர் செயல்திறன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஹேமர் சந்தைப்படுத்தல் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கைல் ஹேமருடன் பேசுகிறோம். கைல் நாம் அடிக்கடி எதிர்பார்க்காத ஒரு பாதையின் மூலம் ஒரு விற்பனையாளராக ஆனார் ... விற்பனையிலிருந்து. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாயமாக இருக்கும்போது, ​​பாரம்பரியமான நிறுவனங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் விவாதிக்கிறோம். கைல் என்ன விற்பனை நபர்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்���டும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-deals-discount-offers-in-aligarh.htm", "date_download": "2021-05-07T07:52:22Z", "digest": "sha1:FZOPVWJXKA5EEJ7URZ6DBBLRXG5I5FZZ", "length": 19368, "nlines": 410, "source_domain": "tamil.cardekho.com", "title": "அலிகார் ரெனால்ட் க்விட் May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nரெனால்ட் க்விட் மே ஆர்ஸ் இன் அலிகார்\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nசலுகை உள்ளது Renault KWID STD (3.18 லக்ஹ) + 3 வகைகள்\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nலேட்டஸ்ட் க்விட் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் க்விட் இல் அலிகார், இந்த மே. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் க்விட் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் க்விட் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ரெனால்ட் kiger, மாருதி ஆல்டோ 800, மாருதி எஸ்-பிரஸ்ஸோ மற்றும் more. ரெனால்ட் க்விட் இதின் ஆரம்ப விலை 3.18 லட்சம் இல் அலிகார். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் க்விட் இல் அலிகார் உங்கள் விரல் நுனியில்.\nஅலிகார் இதே கார்கள் மீது வழங்குகிறது\nஅலிகார் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் க்விட் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வேண்டும்\nரெனால்ட் க்விட்டின் ஐந்து வகைகளில் எது உங்களுக்குப் புரியவைக்கிறது\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் க்விட்\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல்Currently Viewing\nall பிட்டுறேஸ் of 0.8 ரஸ்ல்\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட்Currently Viewing\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்Currently Viewing\nஎல்லா க்விட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nWhat ஐஎஸ் the விலை அதன் the கார் மற்றும் the down payment\nஎன்ஜின் மீது off button\nஐஎஸ் driver seat உயரம் adjustment கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்விட் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/disha-ravi-bail-plea-will-come-up-before-delhi-court-today-412561.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T07:30:27Z", "digest": "sha1:M53KKZ5QVO25KYZVZWHTGHGCXOXL2FA5", "length": 18003, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மணி நேரம் நடந்த காரசார வாத விவாதம்.. திஷா ரவி ஜாமீன் வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு | Disha Ravi bail plea will come up before Delhi court today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nபிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்\nஅடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி விற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்\nவேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா\n'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nநாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்\nமற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா\nராஷ்ட்ரிய லோக் தள் ��ட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nMovies ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நிற்கிறீர்.. ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndisha ravi police delhi twitter farmers protest திஷா ரவி போலீஸ் டெல்லி டுவிட்டர் விவசாயிகள் போராட்டம்\n3 மணி நேரம் நடந்த காரசார வாத விவாதம்.. திஷா ரவி ஜாமீன் வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nடெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பின் காரசார விவாதங்களுக்கு பிறகு, வழக்கு விசாரணை 23ம் தேதியான செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கிரெட்டா தன்பெர்க் பதிவு செய்த டூல்கிட்டை பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி எடிட் செய்து பரப்பியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டுகிறது.\nஇதுதொடர்பாக திஷா ரவியை கைது செய்த காவல்துறையினர் டெடல்லி அழைத்துச் சென்றனர். முதல்கட்டமாக அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்தது நீதிமன்றம்.\nஇந்த நிலையில் நேற்று அவரது போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் விதித்தது நீதிமன்றம்.\nஆனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று திஷா ரவி தாக்கல் செய்துள்ள மனு பாட்டியாலா நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பு மற்றும் திஷா ரவி தரப்பின் வாதங்களை விரிவாக கேட்டறிந்தார் நீதிபதி.\nஇருப்பினும், இன்று திஷா ரவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.\nதிஷா ரவி டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஆதாரம் எங்கே.. நீதிமன்றம் கேள்வி\nபோலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது என்றார்.\nரவி தனது சொந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினார். கிரெட்டா துன்பெர்க்குடன் ட்வீட் செய்ய அவர் அதைப் பயன்படுத்தினார். 3/2/2021 அன்று கிரெட்டாவின் ட்வீட் காரணமாக இந்த சதி கண்டுபிடிக்கப்பட்டது.\nதெரியாத்தனமாக டுவிட்டரில் சதி ஆவணத்தை கிரெட்டா பகிர்ந்துவிட்டதால் பயந்து போன திஷா அதை நீக்க கிரெட்டாவிடம் வலியுறுத்தினார். அது மிகவும் தீங்கற்றதாக இருந்தால், கிரெட்டா துன்பெர்க்கை ஏன் நீக்கச் சொன்னார் இந்த டூல்கிட் பின்னால் ஒரு மோசமான திட்டம் இருந்ததை இது காட்டுகிறது.\" என்று வாதிட்டார்.\nஆனால் டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்று நீதிபதி கேட்டபோது, போலீஸ் இன்னும் அதுகுறித்து விசாரித்து வருவதாக ராஜு வாதிட்டார். இந்த நிலையில், வழக்கு 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் பிரிவுகளின் கீழ், திஷா ரவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/400-runs-scored-ipl-matches", "date_download": "2021-05-07T07:54:12Z", "digest": "sha1:L6UQNUHTXTLZDMBMFN67G66XUCIIVU55", "length": 10470, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nமுதல் 5 /முதல் 10\nஇறுதிவரை அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள்\nபொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே அத��ரடிக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் தான் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள். இவ்வாறு ஐபிஎல் தொடரில் இறுதி வரை அதிரடியாய் சென்ற போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 469 ரன்கள் )\n2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 32 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் ஹைடன் களமிறங்கினர். இரண்டு பேட்ஸ்மேன்களும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசிய ஹைடன், 34 ரன்களில் அவுட்டானார்.\nஅதன் பின்பு வந்த சுரேஷ் ரெய்னா 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நீண்ட நேரம் அதிரடியாக விளையாடிய முரளி விஜய் 56 பந்துகளில் 127 ரன்களையும், 11 சிக்சர்களையும், 8 பவுண்டரிகளையும் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய அல்பி மோர்கல் 34 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்தது.\n247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. நமன் ஓஜா மற்றும் மைக்கேல் லம்ப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா 55 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அதன் பின்பு வந்த ஷேன் வாட்சனும் அதிரடியாக விளையாடினார்.\nஇவர் 25 பந்துகளில் 60 ரன்களையும், 5 சிக்சர்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசினார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் வாட்சனும் அவுட்டாகி வெளியேறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து, 469 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 459 ரன்கள் )\nகடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்களில் சுனில் நரைன் வெளுத்து வாங்கினார். சுனில் நரைன் 36 பந்துகளில் 75 ரன்களையும், 4 சிக்சர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், வெறும் 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.\n246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் இருந்தே, ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். கிரிஸ் கெயில் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ராகுல் 29 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். போட்டி இக்கட்டான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது, வந்த பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், 22 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.\nபின்பு அஸ்வினும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 459 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-07T07:49:25Z", "digest": "sha1:RAT4SYVGCJTLD2FS24RRDCQJBZ3QX44I", "length": 11257, "nlines": 74, "source_domain": "thowheed.org", "title": "உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஉயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா\nஉயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா\nவட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.\nவட்ட��� வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் பாவத்தில் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்டார்கள்.\nஎனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கிக் கொண்டு வட்டி செலுத்தாமலிருக்க ஏதேனும் வழி இருந்தால் அந்த வழியைக் கடைப்பிடிக்கலாம்.\nமுஸ்லிம்கள் வட்டிக்கு கடன் வாங்க மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் மத்திய மாநில அரசுகள் வட்டி இல்லாத வகையில் கடன் கொடுப்பதே முறையாகும்.\nவட்டி இல்லாமல் கடன் கொடுத்தால் வங்கிகள் செயல்பட முடியாது என்று காரணம் சொல்லப்படுகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி சலுகை அளிப்பது மற்றவர்களின் அதிருப்தியைப் பெற்றுத்தரும் எனவும் கூறப்படுகிறது.\nஇந்தப் பிரச்சணை எழாமல் முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க அரசுக்கு வழி உள்ளது.\nவங்கியில் சேமிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள் அதற்கான வட்டியைப் பெறுவதில்லை. முஸ்லிம்களால் வாங்கப்படாத வட்டிப்பணம் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றன. அந்தப் பணத்திலிருந்து அரசாங்கம் வட்டியைச் செலுத்திக் கொள்ளலாம்.\nஇப்படி செலுத்தினால் கடன் வாங்கிய மாணவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்.\nமுஸ்லிம்கள் வாங்காமல் விட்டு வைத்திருக்கும் பணத்தில் இருந்து வங்கிகளுக்கான வட்டியைச் செலுத்துவதால் வங்கிகளும் நட்டமடையாது. முஸ்லிமல்லாத மக்களும் இதை விமர்சிக்க வழி இல்லாமல் போகும்.\nஅல்லது கல்விக்காக முழுச் செலவையும் மாணியமாகவே கொடுத்து கல்வி கற்க ஊக்குவிப்பது அரசின் கடமை. வியாபாரத்துக்கு கொடுக்கும் கடனுக்கும், படிப்புக்கு கொடுக்கும் கடனுக்கும் வித்தியாசம் உண்டு என்று உணர்ந்து முஸ்லிம் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கலாம். அதற்கான வட்டியை அரசாங்கம் சுமந்து கொள்ளலாம்.\nஇதுதான் கல்விக்குச் செய்யும் சரியான உதவியாகும். இதனால் இதைச் செய்தவர்களுக்கு ஓட்டுக்கள் ஆதாயமாக கிடைக்கும் என்பதையும் கவன��்தில் கொள்ள வேண்டும்.\nஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்\nPrevious Article வருமான வரியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்\nNext Article அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:34:36Z", "digest": "sha1:YCNVJ5CHARXFTLRQC34NATNLW72UYQ2A", "length": 4200, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "குறும்பட இயக்குனர் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags குறும்பட இயக்குனர்\nபிக்பாஸ் அபிராமி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் – இதோ அப்டேட்\nபிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை அபிராமி அடுத்து தான் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தாலும், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம்...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக���கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2015/10/blog-post_27.html", "date_download": "2021-05-07T06:33:44Z", "digest": "sha1:X2MBMXCPBHXXOCW3WHILY6NUOC6XG36F", "length": 49734, "nlines": 1042, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்\nஇங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கடலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும் பிரிந்து செல்ல வேண்டும் என அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள். இதில் அண்மைக்காலங்களாக செய்திகளில் கடலோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கடலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.\nபொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்கு கடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கடலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கடலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கடலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கடலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.\nஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கடலோனியா ஆகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநில ஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.\nஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொ��ிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற் கரைப் பிரதேசமும் கடலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால் அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கடலோனியாவினதாகும். கடலோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கடலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேச்சு வார்த்தை மூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.\n2014-ம் ஆண்டு கடலோனியப் பிராந்திய அரசு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற் பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கடலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கடலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கடலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கடலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயதிற்குக் குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர்.\n2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய்தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் காத்திரமான வெற்றியைப் பெறவில்லை என ஸ்பானிய நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும் தொடுத்துள்ளது.\nஸ்கொட்லாந்து பிரிவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நடந்தது. அது கடலோனியர்களுக்கு ஒரு உந்து வலுவாக அமைந்தது. கடலோனியர்களின் பிரிவினை இனி ஸ்கொட்லாந்திற்கு உந்து வலுவாகலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136612-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:43:10Z", "digest": "sha1:FWZCJBETIVATZCYEJOONT7P65YKGVL7L", "length": 15887, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nசுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்\nசுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்\nFebruary 26, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது February 26, 2014\nபதியப்பட்டது February 26, 2014\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை\nகுறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில்\nபிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன ���டக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட\nசாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக\nபிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல்\nஉடையவரும், சுகபோக இன்பங்களை தருபவருமான சுக்கிரன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய கிரகம் ஆவார். ஒருவர் சாதாரண நிலையில்\nஇருந்து திடீர் ராஜயோக பலன்கள், பதவி, பட்டம், வீடு, வாசல், பங்களா, கார், அதிகாரம் என்று அமையும்போது, அவருக்கென்னப்பா.. ”சுக்கிர\nதிசை” அடிக்கிறது என்று சொல்வார்கள். அந்தளவுக்கு வினோதங்கள் புரிந்து ஒருவரது வாழ்வில் வளங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர்\nஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், காதலின் ஏகபோக சக்கரவர்த்தி, சகல சௌபாக்ய\nயோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். இவரை ”சிற்றின்பத்தின் திறவுகோல்” என்றுகூட சொல்லலாம். திருமண பந்தத்துக்கு காரணமானவர்\nஎன்பதால் இவருக்கு ”களத்திர காரகன்”என்ற அந்தஸ்து உண்டு. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன்\nஅமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும்\nசுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள்\nபெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன்,\nஅம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம்,\nசுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம்.\nஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று,\nதேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக\nபிரிந்து இர���ப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.\nசென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார்.\nஇவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள்\nநிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக\nசன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம்\nகொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி\nவழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக\nநன்றி: ஜோதிட முரசு - மிதுனம் செல்வம்\nநட்சத்திரம் : பரணி, பூரம், பூராடம்\nராசிகள் : ரிஷபம், துலாம்\nதிசா காலம் : 20 ஆண்டுகள்\nசுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான் - இவ்வளவு காலமும் எங்கே இருந்தார் ஏன் தமிழ் மக்கள் இவ்வளவு இன்னலுக்கு ஆளாக வேண்டும். காரணம் என்ன ஏன் தமிழ் மக்கள் இவ்வளவு இன்னலுக்கு ஆளாக வேண்டும். காரணம் என்ன\nவழிபாடு நடத்துபவர்கள் வழிபாடு நடத்திக்காட்டி இன்னல்கள் இத்துடன் தீரும் என்பதற்கு காலக்கெடு வெளியிடுங்கள். மக்களிடம் எதனையும் கேட்காதீர்கள். கேட்டீர்கள் என்றால் மக்களை ஏமாற்றுகிரீர்கள்.\nதொடங்கப்பட்டது June 30, 2016\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஅப்போ நீங்கள் உபி என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். சீ இதெல்லாம் என்ன பிழைப்போ\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில��� அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nசுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/24-4.html", "date_download": "2021-05-07T07:04:42Z", "digest": "sha1:YL2LDZMYDKL4B6ORBAFRB2RCMVA2VAWR", "length": 8801, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4", "raw_content": "\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nசாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.\nசாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ஒரு சந்தையாக இந்தியா விளங்குகிறது. விலையைப் பொறுத்தவரை ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம்.\nபனி படர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை என இரு மாடல்களில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக உள்ள, எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ரூ. 42,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.\nஇதற்கு முன்னர் வந்த காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் புதிய போனாக இருக்காது.\nமுக்கியமான சில செயல்முறைகளில், அதற்கான பொருட் களில் உயர்நிலையில் உள்ளவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.\nஆண்ட்ராய்ட் 4.1 இருந்த இடத்தில் ஆண்ட்ராய்ட் 4.2.2 தரப்படுகிறது. ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4 ப்ராசசருக்குப் பதிலாக, 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் எக்ஸைனோஸ் ப்ராசசர் உள்ளது.\nராம் நினைவகம் 1 ஜிபியிலிருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.8 அங்குல கொரில்லா கிளாஸ் 2, ஐந்து அங்குல கொரில்லா கிளாஸ் 3 ஆக டிஸ்பிளே திரை உள்ளது.\nஇதில் ஸ்டோரேஜ் வசதி 64 ஜிபி கொண்ட மாடலும் கிடைக்கிறது. 8 எம்பி / 1.9 எம்பி கேமராக்களுக்குப் பதிலாக, 13 எம்.பி/2 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள் இருக்கின்றன.\n2100 mAh திறன் கொண்ட பேட்டரிக்குப் பதிலாக, 2,600 mAh திறன் பேட்டரி இடம் பெறுகிறது.\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்ச���் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-07T08:14:04Z", "digest": "sha1:FES2MGT2YJF7XH6GWBMIWUAZT33BVYDH", "length": 6222, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ | Chennai Today News", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ\nஏழு கட்டங்களாக பதிவான மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலைக்குள் கிட்டத்தட்ட முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்து செல்ல கூடாது என்றும், முகவர்கள் ஒரு முறை மையத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி இல்லை என்றும் கூறினார்.\nஇந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்��லை விட 1.16% அதிகம் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது\nகெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் முக்கிய ஆலோசனை\nஇதுவரை பிரதமரான முதல்வர்கள் மீண்டும் பிரதமர் ஆனதில்லை: மோடி எப்படி\nமே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு கிடையாது: தேர்தல் ஆணையம்\n234 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்கள் இவைகள் தான்\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்தாரா தல அஜித்\nதேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1490483", "date_download": "2021-05-07T09:01:50Z", "digest": "sha1:225RCGEII2SZKPEVH2K4F5JHYEM3XV5I", "length": 7615, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகிறித்தவச் சீர்திருத்த இயக்கம் (தொகு)\n15:01, 3 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:54, 3 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n15:01, 3 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n* தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது\nஇது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே [[பத்தாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்]] இதனை ஏற்க்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர்.{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=120–121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0-662-27820-8}}\nஇவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்கு��்தள்ளியது.\nஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயகத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுல் மொராவியம் மற்றும் [[மெதடிசம்]] குறிக்கத்தக்கன. [[மக்ஸ் வெபர்]] சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாக குறியுள்ளார்.\"[http://www.britannica.com/EBchecked/topic/93927/capitalism Capitalism]\". Encyclopædia Britannica. and saving to accumulate wealth for [[investment]].\"[http://www.britannica.com/EBchecked/topic/479867/Protestant-ethic Protestant ethic (sociology)]\". Encyclopædia Britannica. இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-03-15-05-36-21/", "date_download": "2021-05-07T07:59:51Z", "digest": "sha1:VLWKTZ56JALDN6YZUZN52CVIW3JUNAY7", "length": 7476, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பயணிகளுக்கான ரயில்வே கட்டணம் உயர்வு |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபயணிகளுக்கான ரயில்வே கட்டணம் உயர்வு\nமத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி 2012 – 2013ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார் , இதில் பயணிகள் கட்டணம் கிமீ,.க்கு 2 காசிலிருந்து 30 காசு வரை அதிகரிக்கபட்டுள்ளது.\nரயில்வே துறை நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் , கட்டண உயர்வை\nகொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார் . இந்தகட்டண உயர்வால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். எரிபொருள் போன்ற பல்வேறு செலவுகள் அதிகரித்திருப்பதால் , வேறு வழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகியுள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.\nரயில்வே தனியார் மயம் என்பது தவறானது\nரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை\nஇதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு\nதொழிலாளர்களை அழைத்துசெல்லும் ரயில்களுக்கு பயண…\nமிக சிறந்த சாதனைகளை செய்து வரும் ரயில்வே\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nஇனி ரயில்சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட� ...\nரயில்வே துறைக்கு இனி ���னிபட்ஜெட் இல்லை\nரயில்வே பட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த ப� ...\nரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-11-12-04-18-28/", "date_download": "2021-05-07T07:18:27Z", "digest": "sha1:RAWOD3OXBSZAMCTYVNGLJKBLZXXRWGR6", "length": 8355, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் மியான்மர் தலைநகர் நயேபைதா சென்றடைந்தார் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபிரதமர் மியான்மர் தலைநகர் நயேபைதா சென்றடைந்தார்\nமியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு , 10 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, முதற்கட்டமாக டில்லியிலிருந்து இன்று மியான்மர் தலைநகர் நயேபைதா சென்றடைந்தார்.\nஅங்கு நாளையும், நாளை மறுநாளும் நடக்கும் ஆசியான் இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின்னர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார். மியான்மர் புறப்படும் முன் தனது டுவிட்டர் இணைய தளத்தில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், உச்சி மாநாடுகள், முக்கியமான இருதரப்பு சந்திப்புக்கள் மற்றும் 40 உலகநாட்டு தலைவர்களை சந்திக்கவுள்ளேன். இதற்காக மியான்மர், ஆஸ்திரேலியா ,பிஜி நாடுகளுக்கு செல்கிறேன். இந்தபயணம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், ஐடியாக்களையும் தொடர்ந்து என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். என்று மோடி தெரிவித்துள்ளார்.\nஆசியான் உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்\nசிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர் உடன் பிரதமர் சந்திப்பு\nவெளிநாட்டு பயணங்களின் மூலம் 7 லட்சம் கோடி திரட்டிய மோடி\nஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் என் மனசாட்சி மறுக்கிறது\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி…\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nடாடா ஆக்சிஜன் இறக்குமதி மோடி பாராட்டு\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Meenachi-Amman", "date_download": "2021-05-07T06:57:01Z", "digest": "sha1:5H7INE45MJQWA5NKJGBLWUIM56PKGMDJ", "length": 19309, "nlines": 146, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Meenachi Amman - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாததற்கு காரணம் தெரியுமா\nமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு புராணக் கதை ஒன்று ���ொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்ப்போம்.\nமீனாட்சி அம்மன் கையில் இருக்கும் கிளியின் முக்கியத்துவம் என்ன\nபக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா, மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த தருணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்புக்குரிய தகவல்களை சிறுசிறு தொகுப்புகளாகப் பார்க்கலாம்.\nசித்திரை திருவிழா நிறைவு: மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடந்தன\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்அமலுக்கு வந்தன. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசித்திரை திருவிழாவில் சட்ட தேரில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேசுவரர்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சட்ட தேரோட்டம் நடந்தது. சட்டத்தேரை இழுக்க பக்தர்கள் யாரும் இல்லாததால் கோவில் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆடி வீதிகளில் தேர்களை இழுத்து வந்தனர்.\nமீனாட்சி திருக்கல்யாணத்தின்போது நடந்த குண்டோதரனுக்கு அன்னமிடல் நிகழ்வு\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது சிவபெருமானின் 4 திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அவை, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், குண்டோதரனுக்கு அன்னமிட்டல், வைகையை அழைத்தல், பதஞ்சலி வியாகரபாதருக்கு ஆனந்த தாண்டவம் காண்பித்தல்.\nஇன்று பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்\nஇன்று இரவு அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வருகிறார்கள்.\nஇன்று காலை நடக்கிறது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்\nமதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலையில் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்வுகளை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.\nமீனாட்சி அம்மனுக்கு நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம்\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர்கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. நாளை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வருவர்.\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு 22-ந்தேதி பட்டாபிஷேகம்\nமதுரை சித்திரை திருவிழாவில் வருகிற 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.\nகள்ளழகர் வைகையில் எழுந்தருளும் விழாவை நடத்த உத்தரவிட முடியாது: மதுரை ஐகோர்ட்டு\nகொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளதால் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவை நடத்த உத்தரவிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: நீதிபதிகள் திட்டவட்டம்\nபொது நலன் கருதிதான் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஎளிமையாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nமுக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி\nஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nநாளை, தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு: மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிப்பு\nநாளை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்��ு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படுகிறது.\nமீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.\nமதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து\nகோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா\nகொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா\nமீனாட்சி அம்மனின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்\nமீனாட்சி அம்மனின் புகழ் பாடும் இந்த 108 போற்றி திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nகொரோனாவின் எழுச்சி இந்த மாத மத்தியில் சரியும்: நிபுணர் தகவல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு\nசுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை\nஇளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை - மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு\nதடுப்பூசி காப்புரிமை விலக்கம் - இந்தியா முன்மொழிந்த திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற சிம்புவின் ‘மாநாடு’\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220011/news/220011.html", "date_download": "2021-05-07T07:22:09Z", "digest": "sha1:KNBUCLEL7AFYAB35JSYR2BMDKBTDHH2T", "length": 13964, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெளிநாடுகளில் திருக்குறளுக்கு இருக்கும் மதிப்புகூட நம் தமிழ்நாட்டில் இருப்பதில்லை. பள்ளி பயிலும் போது, வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்வதோடு சரி, பள்ளிக் காலம் முடிந்தவுடன் இந்த இரண்டடிகளை நாம் அடியோடு மறந்துவிடுகிறோம். வாழ்வின் பல நீதிகளை உணர்த்தும் இந்த இரண்டு அடிகளை எப்போதும் நம் வாழ்வோடு வைத்திருப்பதற்கு அத்தனை குறள்களையும் இரண்டு அங்குலப் புத்தகமாக தந்திருக்கிறார் ஜெயந்தி கேசவராஜ். இவர் ஆசிரியராக பணிபுரிந்தவர். தற்போது ஆசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் தன் மகனுக்குத் திருக்குறள் தினமும் சொல்லி கொடுக்கும் போது, அதன் மீதான ஈர்ப்பு இருவருக்குமே அதிகரித்துள்ளது. மகன் 1330 குறள்களை மனப்பாடம் செய்துள்ளார். இவரோ, அதை எழுதிப் பார்க்க ஆரம்பித்துள்ளார். கடைகளில் கொடுக்கப்படும் ரசீதுகளில் ஆயிரம் பழமொழிகளை எழுதியுள்ளார்.\nஇதனையடுத்து திருக்குறளை ஏன் சிறிதாக எழுதக்கூடாது எனத் தோன்ற, முதலில் பெரிய சார்ட் பேப்பரை பாதியாக வெட்டி அதில் மொத்த திருக்குறளையும் வரிசையாக எழுதி உள்ளார். அடுத்து, அதே சார்ட் பேப்பரை இரண்டு அங்குலத்தில் வெட்டி, ஒரு காகிதத்திற்கு ஒரு அதிகாரம் என வகுத்து, மினியேச்சர் திருக்குறள் புத்தகமாகத் தயார் செய்துள்ளார். “திருக்குறளை சிறிய வடிவில் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதுமே மனதில் ஓர் உற்சாகம் கிடைத்தது. அதுதான் இரண்டே நாளில் 1330 குறளையும் மடமடவென எழுதி முடிக்க வைத்தது. 0.05 தடிமன் கொண்ட பென்சிலைக் கொண்டு தான் அனைத்து திருக்குறள்களையும் எழுதினேன். அடுத்தகட்டமாக என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த போது, நண்பர்கள் சிலர் உதவியுடன் திருவான்மியூர் கைராலி அசோசியேஷனுக்கு நான் எழுதிய திருக்குறளை அனுப்பி வைத்தேன். அவர்கள் 2001 ஆம் ஆண்டு, ‘குறள் எழுத்துச் செம்மல்’ என்ற பட்டத்தை எனக்கு கொடுத்து கௌரவித்தார்கள்’’ என்றவர் தொடக்கப்பள்ளி ஒன்றை நிர்வகித்து வந்துள்ளார்.\n“நானும் என் கணவரும் தொ��க்கப் பள்ளி ஒன்றை நிர்வகித்து வந்தோம். அதில் தமிழ் ஆசிரியராகவும் நான் பணிபுரிந்து வந்தேன். ஆங்கில நீதிக் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்துவேன். பிள்ளைகளுக்கு எளிய நடையில் தமிழ் செய்யுள்களை சொல்லித்தருவது என்னுடைய டெக்னிக். அப்படி திருக்குறள் சொல்லிக்கொடுக்கும் போதுதான் நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துமே இதில் இருப்பதை உணர்ந்தேன். ஆங்கில நீதிக்கதைகள் சொல்லும் அனைத்து அறங்களுமே, திருக்குறளில் அழகாக வரிசைப்படுத்தி இடம் பெற்றுள்ளது. இதை ஆழமாகப் பயின்றாலே நாம் வாழ்வியலைக் கற்றுக் கொள்ளலாம். பள்ளியை பிசினஸாக நடத்தாமல், வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் அரிய வாய்ப்பும், பொறுப்பும் எங்களிடம் இருப்பதாகவே எண்ணி இதை செய்து வந்தோம். எங்கள் பள்ளியில் நடைபெறும் போட்டிகளின் போது, மாணவர் களின் ஆர்வம் அறிந்து அதற்குத் தகுந்த உதவிகளை செய்து அவர்களை தயார் செய்வது வழக்கம்.\nஇப்போது இருப்பது போல பிராஜக்ட்டை(project) கடையில் வாங்கிக் கொடுக்காமல், கூடவே இருந்து மாணவர்கள் அவர்களாகவே செய்து முடிக்கத் துணையிருப்போம். ஆனால் எங்களால் தொடர்ந்து பள்ளியினை நடத்த முடியவில்லை. காரணம் அரசு நிர்ணயித்த அளவிற்கு எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. போதிய இடம் எங்களிடம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாமல் போனது. எங்கள் பள்ளி மாணவர்களை நாங்களே வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டோம். இப்போது, பள்ளிக் குழந்தைகளின் போக்குவரத்திற்காக வேன் சர்வீஸ் நடத்தி வருகிறோம். நான் ஏற்கனவே பள்ளியை நிர்வகித்து வந்ததால், எங்கள் வேனில் வரும் குழந்தைகளிடம் அவர்கள் பாடத்திட்டங்கள் குறித்து பேசுவது வழக்கம்.\nஅந்த சமயத்தில் அவர்களுக்கு படிப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதை சொல்லித் தருவேன். பாடங்களை தாண்டி எங்கள் வேனில் வரும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறேன்” என்றவர் அடுத்தடுத்து பல திட்டங்களை வைத்துள்ளார். ‘‘என் அடுத்த குறிக்கோள் 10,000 புள்ளிகள் வைத்து கோலம் போட வேண்டும். கிடைக்கும் இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிய கோலம், அதுவும் குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். நாம் வாசலில் இடும் தினசரி கோலங்கள் மூலம் கிரியேட்டிவிட்டியும், கணிதமும் நன்றாக வரும். இளைய தலைமுறை, இதை ஓல்ட் ஃபேஷன் எனச் சொல்லி புறக்கணிக்காமல், பெரியோர்கள் இதெல்லாம் எதற்காக வழக்கில் கொண்டுவந்தனர் என்பதை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும்” என்கிறார் ஜெயந்தி கேசவராஜ்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220055/news/220055.html", "date_download": "2021-05-07T07:51:15Z", "digest": "sha1:TFXADNR4Z5VNSLGKVUYKC5CG7SU3L3PL", "length": 7957, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான் !! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான் \nஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் காதலியிடமும் அதிகம் விரும்புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக்கும் ஆர்வம் கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் இல்லை எனவும் வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தினர்.ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்ய பட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nசெக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் ���திகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.\nஎன்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220396/news/220396.html", "date_download": "2021-05-07T08:15:33Z", "digest": "sha1:YBRYAMONA7UALI5IKFSIPU5L6VIQ57TE", "length": 14623, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nமீண்டு வர எளிய வழி\nஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகின்றது. வீட்டு நபர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு ஏகத்துக்கும் வேலைகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ‘வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளையும்’ சில பெண்கள் செய்ய வேண்டும். மேலும் கோடை காலம் வேறு. இத்தகைய காரணங்களால் பலவிதமான எண்ண அலைபாயல்கள் (mood swings) வருவது இயல்பு. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் கோப���்படுவது, எளிதில் சிறு விஷயங்களுக்கும் எரிச்சல் அடைவது, தினம் செய்யும் வேலைகளில் சலிப்பு வருவது, சிலநேரம் குழந்தைகளை அடிக்கக்கூட செய்வோம்.\nஆனால், இப்போது இருக்கும் இந்த பெருந்தொற்று முற்றிலும் சரியாக இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்பதால், பொறுமையை கடைப்பிடித்து மகிழ்வுடன் இருந்தும், மற்றவர்களை மகிழ்வுடனும் வைத்திருக்க ‘டென்சன்’ இல்லாமல் நாட்களைக் கடந்து செல்வது மட்டுமே நம்முன் இருக்கும் ஒரேவழி. எனவே இதுபோன்ற எண்ண அலைப்பாயல்களைத் தடுக்க உடற்பயிற்சி செய்வதன் மூலம் தீர்வு காணலாம். கொரோனா தொற்று நோய் வராமல் தடுக்க கைகள் மற்றும் முகம் கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, சத்தான உணவு உண்பது மட்டும் போதாது. அவற்றோடு சேர்த்து உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.\nஅதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நல்ல உணவு வகைகளுடன் கூடிய போதுமான உடற்பயிற்சியும், அளவான தூக்கமும் கட்டாயம் தேவை என்பதனை உணர்த்தவே இந்தக் கட்டுரை. நாம் இப்போதிருக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனினும், பெண்கள் ஆகிய நாமும் உடற்பயிற்சி செய்வதனால் பலவிதமான பலன்கள் கிடைப்பதை முதலில் உணர வேண்டும். குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தும், கையில் அலைபேசி வைத்துக் கொண்டும், உடன் கட்டுப்பாடு இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டும் இருப்பார்கள். அப்படி இல்லையெனில், ‘ஆன்லைன் வகுப்புகளில்’ நேரம் சரியாகிவிடும்.\nநாம் உடற்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் உடன் சேர்த்துக்கொள்வதால் அவர்களுக்கும் அது ‘ஆரோக்கியமான பொழுதுபோக்காக’ இருக்கும். மேலும் பின்னாளில் அது ஒரு நல்ல பழக்கமாகவும் மாறும். ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடம் சென்றுகொண்டிருந்த பெண்கள் மீண்டும் வீட்டிலிருந்தே அதேப் பயிற்சிகளைத் தொடரலாம். உடற்பயிற்சி செய்வதற்கு பெரிய இடங்களோ, அதிநவீன உடற்பயிற்சிக்கூட உபகரணங்களோ தேவையில்லை. சாதாரண நடைப்பயிற்சி செய்வதாய் இருந்தாலும் கூட, கட்டாயம் warm up மற்றும் cool down செய்ய வேண்டும். அதாவது, நடைப்பயிற்சி செய்வதற்கு முன் சில ‘stretches’ம், பின் நடைபயிற்சி செய்த பின் சில ‘stretches’ம் செய்ய வேண்டிய���ு அவசியம்.\nஅப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nஉடற்பயிற்சி செய்வதினால் பொதுவாகக் கிடைக்கும் நன்மைகள் ஒருபக்கம் இருந்தாலும், இந்த பெருந்தொற்றிற்கும், ஊரடங்கிற்கும் பொருத்தமானப் பலன்கள் இருப்பதனால், இதனை தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக பின்பற்றவேண்டியது அவசியமாகிறது. அப்படிப் பின்பற்றுவதால்…\n* கோபத்தையும், எரிச்சலையும் குறைத்து, எண்ண அலைப்பாயல்களை கட்டுப்படுத்தலாம்.\n* உடல் சோர்வைக் குறைத்து, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கலாம்.\n* தொடர் உடற்பயிற்சி மூலம் சுவாசப்பை சுத்தமாகி, அதிகப் பிராணவாயுவை எடுத்துக்கொள்ள உதவும். மேலும், cardiac endurance என்று சொல்லப்\nபடும் ‘தாங்கும் ஆற்றல்’ அதிகரிக்கும். அதனால், கொரொனா தொற்றுநோயின் முக்கிய அறிகுறியான மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் அதை மேலும் மோசமான நிலையை எட்டவிடாமல் தடுக்கலாம்.\n* எப்போதும் ஓய்வு இல்லாமல் அலுவலகம் சென்ற நாட்களில் பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களால் தேகப்பயிற்சி செய்ய முடியாமல் இருந்திருக்கும். ஆனால் இப்போது அதிக நேரம் இருப்பதால் தேகப்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\n* குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.\n* திருமணமான பெண்கள் கணவருடன் இணைந்து ‘couple’s workouts’ செய்யலாம். அப்படி செய்வதால் கூடுதல் உற்சாகமும், உத்வேகமும் கிடைக்கும்.\n* மேலும், தொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் செய்து ‘போர்’ அடித்தால், zumba போன்று நடனப்பயிற்சியும் செய்யலாம். அப்படி செய்வதால் கூடுதலான குதூகலமும், மன அமைதியும் கிடைக்கும்.\nஇப்படி வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி செய்யும்போது ஏதேனும் வலி ஏற்பட்டால் அல்லது புது பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் ஒருமுறை உங்கள் குடும்ப இயன்முறை மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவேண்டியது மிக முக்கியம். எனவே, பெண்கள் ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்து, மன இறுக்கத்தைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்துடன் இந்த பெருந்தொற்றுக் காலத்தை இன்னும் தைரியத்தோடு எதிர்கொண்டு வெல்லலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வ��ு டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220550/news/220550.html", "date_download": "2021-05-07T07:07:46Z", "digest": "sha1:CUJDDBXUJU43A32KNOLSPP4YRJG2QLLM", "length": 15663, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு குட்பை சொல்லிவிடும். உடற்பயிற்சி என்பதைக் கடினமான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு ஜும்பா நடனம் வரப்பிரசாதமாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் அறிமுகமான இந்த ஜும்பா நடனம், உலகம் முழுவதும் இன்று பிரபலமாகி உள்ளது. லட்சத்துக்கும் மேற்பட்டோர் கற்று வரும் இந்த நடனத்தின் மூலம் உடலையும், மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். ஒருவகையான உடற்பயிற்சியாக உள்ள இந்த நடனத்தில் சால்ஸா, மாம்போ, பிளம்மிலிங்கோ, ஹிப் ஹாப், டேங்கோ, ஏரோபிக் போன்ற மேற்கத்திய பாரம்பரிய நடனங்கள், இசையை இணைத்து உற்சாகத்தோடு உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.\nமனதிற்கும் உடலுக்கும் ரிலாக்ஸை கொடுக்கும் இந்த நடனத்தின் மூலம் மற்றொரு ரிலாக்சை கண்டறிந்துள்ளார் டான்சர் மீனா. “என் சொந்த ஊர் சிவகாசி. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்காக 21 வயதில் சென்னை வந்தேன். அம்மா-அப்பாவின் கைக்குள் வளர்ந்த எனக்கு சென்னை ரொம்பவே புதிதாக இருந்தது. பள்ளியில் படிப்போடு அத்தலெட்டிக்கிலும் கவனம் செலுத்தினேன். ஆனால், வீட்டிலோ ‘உன் வாழ்க்கைக்கு விளையாட்டெல்லாம் கை கொடுக்காது’ என்ற எதிர்ப்பினால் அதை கைவிட்டேன்.\nசெய்தித் தாள்களில் மாரத்தான் பற்றிய விளம்பரம் பார்க்கும் போது, என் சின்ன வயது கனவு கண் முன் வந்து நின்றது. மாரத்தானுக்காக என்னை தயார் செய்தேன். முதல் மாரத்தானிலேயே ஒரு மணி நேரத்தில் 10.கி.மீ. ஓடியது எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது.\nஇதன் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தை வீட்டில் சொல்லிப் புரிய வைத்து ஜிம்மில் சேர்ந்தேன். அங்கு ஜும்பா நடனமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஜும்பா பற்றி எந்த ஒரு அறிமுகமில்லாதவளாக கற்றுக் கொண்ட நான் இன்று பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறும் மீனா, மூன்று ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் தனி முத்திரை பதித்து வருகிறார்.\n“ஜும்பா கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது கடைசி வரிசையில் நின்றவள் படிப்படியாக முதல் வரிசைக்கு வந்தேன். எனது ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் ‘நீங்க ஏன் தனியா எடுக்கக் கூடாது. அந்த அளவு அர்ப்பணிப்பாகவும், ஈடுபாடாகவும் இருக்கீங்க’ என்றார். சரி, அம்மாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதும், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை உடனடியாக அனுமதி கிடைத்து, அதற்கான நிதி உதவியும் செய்து, ‘இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நீ எனக்குத் திரும்பத் தர வேண்டாம்.\nஅதை நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்து’ என்ற அம்மாவின் ஆசீர்வாதம் இன்று வரை என்னை வழி நடத்திச் செல்கிறது. காலை ஆபீஸ், மாலை கிளாஸ்ன்னு என்னை நானே பிசியாக்கிக் கொண்டேன்” என்கிறார் மீனா.\n“சொந்த ஊரிலிருந்து வெளியூர் வந்து வேலை செய்வது சவாலான விஷயம். அதிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஒரு பெண்ணாக நான் வாழ்வது கூடுதல் சவால்” என்று கூறும் மீனா, தனிமையில் வாழ்ந்த அந்த நேரத்தில்தான் தனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதை அப்படியே விடாமல் களத்தில் இறங்கி செயல்படுத்தியும் வருகிறார்.\n“தனிமையில் இருக்கும் நபரின் மனநிலை, உலகில் தனக்கென யாருமில்லை என்கிற எண்ணத்தில் தான் சிலரது வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை உணர்ந்து வெளியே வந்தவள் நான். தனிமை என்பது தாம் தேடிக்கொள்வது. சென்னை வந்த போது தனியாகவே உணர்ந்தேன். மற்றவர்கள் பிரச்சினைகளைப் பார்க்கும் போது அதில், என் பிரச்சினை மிகச் சிறியது என்பதை அறிந்தேன். இதனால்\nஎன்னைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் மற்றவர்களைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தேன்.\nஎன் வேலையை பொறுத்தவரை நேரம், காலம் கிடையாது. இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும் போது ஆள் நடமாட்டம் இருக்காது. ரொம்பவே பயமா இருக்கும். அந்நேரம் எனக்கு உதவி செய்வது ஒரே ஒரு ஜீவன். அது என்னோட தெரு நாய். தெரு முனையிலிருந்து வீடு வரை என்னை விட்டுட்டுப் போகும்.\nசில நேரங்களில் எவ்வளவு தான் கேட்டை தட்டினாலும் வாட்ச்மேன் கதவைத் திறக்க மாட்டார். அப்போது அந்த நாய் குலைக்கும் சத்தத்தில்தான் வந்து திறப்பார். எனக்கு எப்போதும் உண்மையான பாதுகாப்பாக இருக்கும் இந்த தெரு நாய்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.\nகடந்த வருடம் என்னுடைய குழுவினர் ப்ளூ கிராஸ்க்கு நிதி வழங்கினர். அதே போல் நானும் எனது தனிப்பட்ட முயற்சியில் வழங்க ஆசைப்பட்டேன். இதனால் நான் கற்ற, கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜும்பாவை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதற்காகப் பல இடங்களில் அனுமதி கேட்டேன். நாட்களும் ஓடின. அந்த சமயம் வாய்ப்பும் கிடைத்த போது, எனது பிறந்த நாளும் நெருங்கியது. அன்று, ‘ZUMBAFORSTRAYS’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.\nமக்களிடையே வரவேற்பும் கிடைத்தது.முதல் நிகழ்வான இதில் என் நண்பர்கள் பெரிதும் உதவியாக இருந்தார்கள். வெற்றிகரமாக நடந்த இதில் கிடைத்த வருமானத்தை ப்ளூ கிராஸ்க்கு அப்படியே கொடுத்துவிட்டேன். இது தான் என்னுடைய முழு ரிலாக்ஸாக உணர்ந்தேன். இதைத் தொடர்ந்து இது போன்று பல நிகழ்வுகள் நடத்த ஆர்வமாக இருக்கிறேன்” என்றார் மீனா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_dosa/30_type_dosa_13.html", "date_download": "2021-05-07T07:09:41Z", "digest": "sha1:4IVCY4NLGD26AULNH67A7QIX6XMFJOKF", "length": 14560, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பெரு அரிசி தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, , Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள��\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான தோசை » பெரு அரிசி தோசை\nதேவையானவை: புட்டரிசி - அரை கப், தேங்காய் (துருவியது) - கால் மூடி, வெல்லம் (பொடித்தது) - கால்கப், எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து விடவும். வெல்லத்தை 2 டீஸ்பூன்நீர் விட்டு சூடு செய்து இறக்கி வடிகட்டவும். மிக்ஸியில் அரிசியையும் தேங்காயையும் போட்டு நீர் தெளித்துமைய அரைக்கவும். பின்னர் அதில் வெல்லத்தை வடிகட்டி சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு,அடிப்பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு (எண்ணெய் விட வேண்டாம்) ஓரிரு நிமிடங்களில் எடுத்து விடவும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல உணவாகும். சூடாகச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.\nபெரு அரிசி தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, , Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/02/22200601/1229078/Pettikadai-Movie-Review-in-tamil.vpf", "date_download": "2021-05-07T06:15:41Z", "digest": "sha1:3AT43ZWC4EM7SCRLUOUHJF7EUGIH6H7M", "length": 15286, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pettikadai Movie Review in tamil || கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் சந்திக்கும் அழிவு - பெட்டிக்கடை விமர்சனம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா வெற்றி பெற்றதா\nசமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.\nஅருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.\nஅருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு கொரோனா பாதிப்பு... மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம் இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி\nஇப்பட��்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:28:17Z", "digest": "sha1:X7BGSTGTVZRI4ZBPRIAXXNHP34PGIIOI", "length": 25447, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "முல்லைத்தீவில் முஸ்லிம் குடியேற்றம்? – Eelam News", "raw_content": "\n“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்\nநாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற போது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.\n“தமது சொந்த மாவட்டமான முல்லைத்தீவில் சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த இந்த மக்கள் வெளியேறி, இப்போது மீளக்குடியேற திரும்பியுள்ள போதும், வீடுகளை கட்ட காணி இல்லாமல் அந்தரித்து உள்ளனர். இவர்களுக்கென இந்தப்பிரதேசத்தில் 900 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஎனினும் இதுவரை அவை வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. இதற்காக 9 முறை காணிக்கச்சேரி நடத்தப்படுள்ளது தற்போது குடியேற வந்து எஞ்சி இருக்கும் 700 குடும்பங்களில் சுமார் 500 குடும்பங்களுக்காவது தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொ���ுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”\n“இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மெனிக் பார்மில் தஞ்சம் அடைந்து இருந்த முல்லைத்தீவு மக்களை மீள் குடியேற்ற நான் அரும்பாடு பட்டவன்.\nமீள் குடியேற்ற அமைச்சராக நான் அப்போது இருந்த போது, பரிதாபமான நிலையில் இருந்த இந்த மக்களை குடியேற்றுவதில் முன்னுரிமை வழங்கினேன். 40 சத வீதமான சகோதர தமிழ் மக்கள் அப்போது உடன் குடியேற்றப்பட்டனர்.\nமுற்றாக அழிந்தும் தகர்ந்தும் கிடந்த இந்த பிரதேசத்தில் 80 சத வீதமான அபிவிருத்தியை மேற்கொண்டோம். ஆனால் இந்த மாவட்டத்தில் சொற்பளவில் வாழும் இன்னும் ஒரு சிறுபான்மை மக்கள் குடியேறுவதில் தடைகள் இருக்கின்றன என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் அங்கு தெரிவித்தார்.”\nஇந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சார்ல்ஸ் நிர்மலநாதன் எம் .பி ,அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு மேலும் தெரிவித்த போது,\nநல்லிணக்கம், செளஜன்யம் என பேசப்பட்டு வரும் இந்த நாட்டில் அனைவருமே சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தினார்.\nமூடி மறைக்காமல் இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறும் ஈழத்தவர்கள்\nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான�� தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamintamil.blogspot.com/2009/10/", "date_download": "2021-05-07T07:00:11Z", "digest": "sha1:H3O5OFRFGZAMJ2CVCG3FJDOD7VN5AQSJ", "length": 9115, "nlines": 208, "source_domain": "islamintamil.blogspot.com", "title": "இஸ்லாம் தமிழில்: October 2009", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3\nஇஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள்\nஇஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள் சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றியவர்கள்.\nமக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில், தங்களை இஸ்லாத்தில் இனைத்துக் கொண்டனர். சவுதியின், மக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது.\nஇத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.\nஇந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள் தான், மக்காவில் நடந்த விழா ஒன்றில் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர்.\nநன்றி : தமிழ் நாடு தவ்ஹீது இனைய தளம்\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 10:39 AM No comments:\nஇஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஇஸ்லாம் தமிழில் ... WIDGET உங்கள தலத்தில் பதிய\nநபிகள் நாயகம் ஸல் (2)\nஇப்னு அல் கைய்யிம்(ரஹ்) (1)\nஇஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் (1)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள் (1)\nடாக்டர் ராதா கிருஷ்ணன் (1)\nAbout Me - என்னை பற்றி\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் தேடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-07T08:40:50Z", "digest": "sha1:5DMZOF5S4LQMUU2HFYOVVADGJBUTT5V7", "length": 70243, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய நாணய முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் இராஜராஜச் சோழனால் (பொ.வ 985–1014) வெளியிடப்பட்ட தங்க நாணயம்\nமெளரியர் காலத்திய முத்திரையிடப்பட்ட நாணயங்கள்\nஇந்தியாவில் நாணயங்கள் பொது வருடத்திற்கு முன்னான முதலாம் நூற்றாண்டிற்கும் பொதுவருடம் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையே தோன்றியது.[1] அதற்கும் முன்னர் மகாஜனபத நாடுகளான காந்தாரம், குந்தல தேசம், குருதேசம், பாஞ்சாலம், மகதம், சாக்கிய, சூரசேனம் மற்றும் செளராஷ்டிர[2] பேரரசுகள் தன் சொந்தப் பரிமாற்றத்திற்காக நாணயங்களை வெளியிட்டனர். இந்திய நாணயங்கள் மேற்காசிய நாணயங்களைப் போலல்லாமல் செம்பு மற்றும் வெள்ளி உலோகங்களில் முத்திரைகளுடன் உருவாக்கப்பட்டன. இவை கர்ஷ்பணாஸ் அல்லது பணா[3] என அழைக்கப்பட்டன. பொது வருடம் ��ரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தோ இஸ்லாமிய[1] மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசு[4] காலகட்டத்திலும் நாணய முறைகள் உருவாகின.\n1 இந்திய துணைக் கண்டத்தில் நாணயத்தின் தோற்றம்\n1.1 வரலாற்றிற்கு முந்தைய மற்றும் வெண்கலக் காலம்\n1.4 மேற்காசிய நாடுகளின் தாக்கம்\n2 ஆரம்ப வரலாற்று காலம் (பொவமு 1 - பொவமு 300)\n2.1 இந்திய முத்திரையிடப்பட்ட கர்ஷபனா நாணயங்கள்\n2.2 வார்ப்பு செப்பு நாணயங்கள்\n2.4 செளராஷ்டிர அச்சு நாணயங்கள்\n2.5 செம்பு மற்றும் வெள்ளி அச்சு நாணயங்கள்\n3 பொ.வ.மு. 300 முதல் பொ.வ 1100\n3.2 இந்தோ கிரேக்க நாணயங்கள்\n3.3 சகர்கள் மற்றும் பகலவர்கள் (பொ.வ.மு 200 - பொ.வ 400)\n3.4 கனிஷ்கா மற்றும் ஹுவிஷ்கா (பொ.வ.மு 100-200)\n4 மத்தியகால அரசுககள் (பொ.வ.மு. 230 - பொ.வ. 1206)\n4.2 இந்தோ-சாசானிய நாணயங்கள் (பொ.வ. 530-1202)\n4.3 சோழப் பேரரசு (பொ.வ. 850 - பொ.வ. 1279)\n4.4 ராஜ்புத் ராஜ்யங்கள் (பொ.வ. 900–1400)\n5 பிற்கால இடைக்காலம் மற்றும் தொடக்க நவீன காலம் (பொ.வ. 1300–1858)\n5.1 தில்லி சுல்தான்கள் (பொ.வ. 1206-1526)\n5.1.3 முஹம்மது பின் துக்ளக்\n5.2 விஜயநகர பேரரசு (கி.பி. 1336-1646)\n5.3 தொடக்ககால முகலாயப் பேரரசர்கள் (கி.பி. 1526-1540)\n5.4 சுர் பேரரசு(பொ.வ. 1540–1556)\n5.5 பிற்கால முகலாய பேரரசர்கள் (பொ.வ. 1555–1857)\n6 பிரித்தானியக் காலனித்துவக் காலம் (பொ.வ. 1858-1947)\n7 சுதந்திரத்திற்குப் பிந்தையக் காலம் (பொ.வ. 1947 - தற்போது)\nஇந்திய துணைக் கண்டத்தில் நாணயத்தின் தோற்றம்[தொகு]\nவரலாற்றிற்கு முந்தைய மற்றும் வெண்கலக் காலம்[தொகு]\nஇந்தியாவில் முதலில் சோழிகள் பண்ட மாற்றிற்காக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன.[5] நிலையான எடையுடைய வெள்ளி போன்ற உலோகங்கள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டதை சிந்து சமவெளி நாகரீக ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.[6][7]மொஹென்ஜோதரோ கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் முத்திரையுடன் இருந்தன என மேலும் அவற்றின் எடைகளுக்கிடையேயும் ஒற்றுமை இருந்தன என வரலாற்றாய்வாளர் டி.டி. கோசாம்பி தெரிவிக்கிறார். சிந்து பகுதியில் கண்டெடுக்கப்பட்டவையும் முத்திரையுடன் காணப்பட்டன.\nநாணயங்களின் எடை குன்றிமுத்து விதைகளால் அளக்கப்பட்டன. 0.11 அல்லது 0.12 கிராம் எடையுடய குன்றி முத்துகளின் எடையை அடிப்படை அலகாகக் கொண்டு நாணயங்கள் 1:2:4:8:16:32 ஆகிய விகிதங்களில் உருவாக்கப்பட்டன.\n1 சதமனா = 100 குன்றிமுத்துகள் / 11 கிராம் தூய வெள்ளி\n1 கர்ஷபனா = 32 குன்றிமுத்துகள் / 3.3 கிராம் தூய வெள்ளி\n½ கர்ஷபனா = 16 குன்றிமுத்துகள்\n½ கர்ஷபனா (மாஷா) = 8 குன்றிமுத்துகள்\n1/8 கர்ஷபனா = 4 குன்றிமுத்துகள்\nவேத காலத்திலிருந்து பரிமாற்றத்திற்கு விலைமதிப்பற்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ரிக்வேதத்தில் நிஷ்கா என இது குறிக்கப்படுகிறது. தங்கத்திற்கு ஈடாக பசுவினை பரிமாற்றம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கால் பங்கினை பாதா எனும் சொல்லாலும் நூறு என்பதை ஸ்தாமனா (1 ஸ்தாமனா = 100 குன்றிமுத்து மணிகள்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சொற்கள் வரலாற்றுக் காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை பானினியின் இலக்கண உரையில் காணலாம். ஒரு நிஷ்காவின் மதிப்புள்ள ஒன்றை நைஷ்கா என்றும், ஒரு சடாமாவின் மதிப்புள்ள ஒன்று \" சடாமனம்\" என்றும் அவர் குறிப்பிடுகிறார். நைஷ்கா -அதிகா அல்லது நைஷ்கா - சஹஸ்ரிகா (நூறு நிஷ்காக்கள் அல்லது ஆயிரம் மதிப்புள்ள ஒன்று) எனவும் இலகியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் முதலில் தங்கத்திற்கு ஈடாகக் கொள்ளப்பட்டு அதன் பின்னான காலங்களில் வெள்ளிக்கு ஈடாகக் கருதப்பட்டன.[8][9] குன்றிமுத்துகள் அடிப்படையிலான அளவீட்டு என்பது இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பழமையான அளவீட்டு முறையாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகச்சிறிய எடை 8 குன்றிமுத்துகளுக்கு சமமாக இருந்தது. மேலும் கிமு ஏழாம் நூற்றாண்டில் முதல் இந்திய நாணயங்களுக்கான எடை தரத்திற்கான அடிப்படையாக குன்றிமுத்துகள் இருந்தன. குன்றிமுத்துகள் இன்றும் இந்தியாவின் சில பகுதிகளில் தங்கம் விற்பனையில் எடைக்கற்களாகக் கருதப்படுகிறது.[10]\nமுதல் தெற்காசிய நாணயங்கள், பொ.வ.மு 400–300, பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nபிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, தெற்காசியாவில் முதல் நாணயங்கள் கிமு 400 இல் ஆப்கானிஸ்தானில் வெளியிடப்பட்டன, பின்னர் அவை துணைக் கண்டத்திற்கு பரவின.[11] இந்திய நாணயங்களின் தோற்றம் குறித்து அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்[12], இருப்பினும், மெளரிய சாம்ராஜ்யத்திற்கு (பொ.வ.மு 322–185) முன்னர் இந்தியாவில் உலோக நாணயம் அச்சிடப்பட்டது.[13][14] சில அறிஞர்களின் கூற்றுப்படி, மேற்கு ஆசியாவிலிருந்து இந்தோ-கங்கை சமவெளிக்கு நாணயங்கள் பரவின.\nசில அறிஞர்கள் பண்டைய இந்தியாவில் ஏராளமான தங்கமும் கொஞ்சம் வெள்ளியும் இருந்தது என்று கூறுகிறார்கள். இந்த���யாவில் புழங்கிய தங்கத்திற்கும் வெள்ளிக்குமான விகிதம் 10:1 அல்லது 8:1 ஆகும். வரை இருந்தது. இதற்கு மாறாக, அண்டை நாடான பெர்சியாவில் இது 13:1 வரை இருந்தது. இந்த மதிப்பு வேறுபாடு வெள்ளிக்கான தங்க பரிமாற்றத்தை ஊக்குவித்திருக்கும், இதன் விளைவாக இந்தியாவில் வெள்ளி வழங்கல் அதிகரித்தது.[15]\nகிரேக்க மற்றும் ஈரானிய நாணயங்களுக்கிடையேயான உறவின் மூலம் இந்தியா நாணயங்களில் முத்திரையிடும் வழக்கம் உருவானது. குறிப்பாக கிரேக்க நாணயங்களின் தாக்கம் இந்திய நாணயங்களின் முத்திரையிடலில் இருந்தது.[16]\nஆரம்ப வரலாற்று காலம் (பொவமு 1 - பொவமு 300)[தொகு]\nஇந்திய முத்திரையிடப்பட்ட கர்ஷபனா நாணயங்கள்[தொகு]\nஉலகின் முதல் நாணயங்களில் சிலவற்றை இந்தியா உருவாக்கியிருக்கலாம், ஆனால் எந்த நாணயம் முதலில் எப்போது உருவாக்கப்பட்டது என அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. கிழக்கு இந்தியாவின் கீழ் கங்கை பள்ளத்தாக்கில் சுமார் பொவமு 600 ல் முத்திரையிடப்பட்ட கர்ஷபனா என்ற நாணயம் உருவாக்கப்பட்டது.[17][18] ஹார்டேக்கரின் கூற்றுப்படி, இந்திய நாணயங்களின் தோற்றம் பொ.வ.மு. 575 இல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.[19] பி.எல். குப்தாவின் கூற்றுப்படி, நாணயங்கள் பொவமு 1000 முதல் பொவமு 500 வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.[20] காசி, கோசலா மற்றும் மகதா நாணயங்கள் பொவமு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. கோசாம்பி, பொவமு 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாணயம் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்கிறார். ஜனபதங்கள், சாக்கியர்கள் காலகட்டங்களில் வெள்ளி மற்றும் தங்கத்திலான நாணயங்கள் உருவாக்கப்பட்டன.[21]\nபொவமு 2 ஆம் நூற்றாண்டின் செம்பு நாணயம்\nமகத பேரரசின் கர்ஷபனா. காலம்: பொவமு 430–320\nஇந்த நாணயங்களின் ஒப்பீட்டு காலவரிசை பற்றிய ஆய்வுகள் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளை மட்டுமே கொண்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. காலப்போக்கில் முத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதல் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் பொவமு 6 ஆம் நூற்றாண்டில் இந்தோ-கங்கை சமவெளியின் மகாஜனபாதாக்களால் அச்சிடப்பட்டிருக்கலாம். இந்த காலத்தின் நாணயங்கள் புராணங்கள், பழைய கர்ஷபனாக்கள் அல்லது பனா என அழைக்கப்பட்டன. இந���த நாணயங்களில் திமிலுடைய காளையின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. வெள்ளியால் செய்யப்பட்ட இவை ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தன.\nபாண்டு ராஜர் திபி எனும் தொல்லியல் இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய வெண்கல நாணயம் ஒரு பழமையான மனித உருவத்தைக் கொண்டுள்ளது.[22] தொல்பொருள் ஆய்வாளர் ஜி சர்மா அவரது பகுப்பாய்வு அடிப்படையில் இந்நாணயங்கள் பொவமு 855 மற்றும் பொவமு 815 கி.மு. இடையேயான வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு காலத்தினைச் சார்ந்ததாக இருக்கும் என்கிறார்.[23] மேலும் இது பொவமு 500 என்றும், சிலர் பொவமு 7 ஆம் நூற்றாண்டின் வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு முந்தியது எனவும் கருதுகின்றனர்.[24][25][26] தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் இந்த நாணயங்கள் காலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.[27]\nமெளரியப் பேரசு காலத்தில் நாணயங்கள் இயந்திரங்கள் மூலம் அச்சடிக்கப்படதால் முத்திரை நாணயங்கள் வழக்கொழிந்தன.[28] இயந்திரங்கள் இந்தியாவினுடையதாக இருந்தாலும் அதன் தொழிநுட்பமுறை அகாமனிசியப் பேரரசு அல்லது கிரேக்க பாக்திரியா பேரரசுகளிலிருந்து பெறப்பட்டிருகலாம் எனக் கருதுகின்றனர்.[29]\nஇந்தியாவின் முதல் அச்சு நாணயங்கள் செளராஷ்டிரர்களால் பொவமு 450 - பொவமு3 00 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவை இந்துப் பண்பாட்டினை வெளிப்படுத்துபவையாக அமைந்திருந்தன. அவற்றின் எடை ஒரு கிராமாக இருந்தது. பெரும்பாலான நாணயங்கள் பழைய நாணயங்களின் மீது அச்சு செய்ததாக உள்ளது, இதனால் பழைய அச்சின் எச்சம் இந்நாணயங்களில் காணப்படுகிறது.[30]\nசெம்பு மற்றும் வெள்ளி அச்சு நாணயங்கள்[தொகு]\nபொவமு நான்காம் நூற்றாண்டில் தக்சசீலா மற்றும் உஜ்ஜைன்யில் செம்பு மற்றும் வெள்ளியாலான அச்சு நாணயங்கள் புழக்கத்திலிருந்தன. இந்நானயங்களில் முந்தைய முத்திரை நாணயங்களின் சின்னங்கள் கவனமாக அச்சு செய்யப்பட்டது.[26]\nதக்கசீலா அகழ்வாராய்வில் கிடைத்த 2.34 கிராம் எடையுடைய கால் தங்க நாணயம். இதன் காலம் பொவமு 185 - பொவமு 170\nதக்கசீலாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வில் தங்க நாணயங்கள் கிடைத்தன.[31][32] இவை கால் தங்க நாணயக்கள் என அழைக்கப்பட்டன. இவற்றின் பொதுவான எடையாகவும் கொள்ளப்பட்டது. அர்த்தசாஸ்திரம் இத்தங்க நாணயங்களின் எடை 80 குன்றி முத்துகள் எனக் குறிப்பிடுகிறது.\nபொ.வ.மு. 300 முதல் பொ.வ 1100[தொகு]\nமெளரியப் பேரரசின் நாணயங்கள் அவற்றின் நம்பகத்தன்மைக்காக உயர் தரத்துடன் உருவாக்கப்பட்டன.[33] அர்த்தசாஸ்த்திரம் நாணயங்கள் அச்சடிபப்தைப் பற்றி குறிப்பிடுகிறது.மேலும் மெளரிய அரசின் தரத்தை மீறி தனிநபர்கள் கள்ளத்தனமாக நாணயம் அச்சடிப்பதைக் குற்றமென்கிறது.[33]\nமெளரியப் பேரரசின் நாணய முறை\nசக்கரமும் யானையும் முதிரையாகப் பொறிக்கப்பட்ட மெளரியர்களின் வெள்ளி நாணயம்.\nவளை முகடு முத்திரை (arched hill) கொண்ட மெளரிய நாணயம்.\nபொவமு 4 - பொவமு 2 ஆம் நூற்றாண்டிற்குட்பட்ட மெளரிய நாணயங்கள்.\nமௌரியப் பேரரசர் சாலிசுகாவின் நாணயம் (பொவமு 207- பொவமு194).[34]\nமெளரிய அரசு தாமிரம் மற்றும் வெள்ளி உலோகங்களை நாணயங்கள் அச்சடிக்கப்பயன்படுத்தியது. அசோகரின் பிரமி எழுத்துகளுடன் கூடிய செப்பு நாணயங்கள் பொவமு இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் தக்காணப் பகுதிகளில் இருந்தன.[35][36]\nஇந்தோ-கிரேக்க மன்னர் பிலோக்செனஸ் மற்றும் அவர் இராணுவ உடையில் குதிரையை ஓட்டுவதாகவும் கிரேக்க எழுத்துகளுடன் கூடிய வெள்ளி நாணயம்.\nதிமில் கொண்ட காளை மற்றும் யானை உருவமும் கிரேக்க எழுத்துகளும் பொறிக்கப்பட்ட நாணயம்.\nஇந்தோ-கிரேக்க மன்னர்கள் கிரேக்க வகை நாணயஙகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்திய நாணயத்தில் உருவப்படத் தலை அறிமுகப்படுத்தப்பட்டது.[37] அவை அதன் பின்னர் எட்டு நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு நாணயத்திலும் ஆட்சியாளரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.[37] அதன்படி நாணயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை வெள்ளியா மற்றும் செப்பால் செய்யப்பட்ட சதுர வடிவிலான நாணயங்கள்.இவற்றில் கிரேக்க எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். பொ.வ.மு முதலாம் நூற்றாண்டில் இந்தோ கிரேக்க நாணயங்கள் இந்தியாவில் புழங்கத் தொடங்கியதும், இந்திய அரசர்களும் நாணயங்களை வெளியிடத் தொடங்கினர். இவை பிராகிருதத்தில்[1] வெளியிடப்பட்டன. குஷாணர்கள், குப்தர்கள் மற்றும் காஷ்மீர் அரசர்கள் நாணயங்கள் வெளியிட்டனர்.[1] இந்தியாவுடனான ரோமானிய வர்த்தகத்தின் ஆரம்ப காலத்தில், மியோஸ் ஹார்மோஸிலிருந்து இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 120 கப்பல்கள் வரை பயணம் செய்தன.[38] இந்த வர்த்தகத்தில் பயன்ப���ுத்தப்பட்ட தங்க நாணயங்கள், குஷான் பேரரசால் தங்கள் சொந்த நாணயங்களாக மறுசுழற்சி செய்யப்பட்டன. பொ.வ. 1 ஆம் நூற்றாண்டில், ரோமானிய எழுத்தாளர் பிளினி இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nவர்த்தகம்மானது குறிப்பாக குஜராத்தின் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு நடந்தது. மேலும் தென்னிந்தியாவில் இந்திய தீபகற்பத்தின் முனையில் ரோமானிய நாணயங்களின் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[39] குறிப்பாக தென்னிந்தியாவின் பரபரப்பான கடல் வர்த்தக மையங்களில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. தென்னிந்திய மன்னர்கள் ரோமானிய நாணயங்களை தங்கள் பெயரில் மீண்டும் வெளியிட்டனர்.[40]\nசகர்கள் மற்றும் பகலவர்கள் (பொ.வ.மு 200 - பொ.வ 400)[தொகு]\nஇரண்டு குதிரைகள் பூட்டிய தேரில் மியூஸ்\nபொ.வ.மு 200 முதல் பொ.வ 400 வரையிலான இந்தோ-சித்தியர்கள் காலத்தில், சகர்கள் மற்றும் பகலவர்கள் வம்சங்களின் புதிய நாணயங்கள் அப்போதைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய மற்றும் வடக்கு தெற்காசியாவின் சில பகுதிகளிலும் (சோக்டியானா, பாக்திரியா, அரச்சோசியா, காந்தாரா, சிந்து, காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார்)பரவலாக இருந்தது.[37] மியூஸ் எனும் இந்தோ சிந்திய அரசரின் வெள்ளி நாணயங்கள் பஞ்சாபில் மட்டுமே குறைந்த அளவு காணப்பட்டன. இவற்றில் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் இவரது பொதுவான செப்பு நாணாயத்தில் தும்பிக்கையை தூக்கிய யானையின் தலை உருவம் கழுத்தில் மணியுடன்[41] பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு செப்பு சதுர நாணயத்தில் ராஜா குதிரையின் மீது அமர்ந்திருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.\nகனிஷ்கா மற்றும் ஹுவிஷ்கா (பொ.வ.மு 100-200)[தொகு]\nபொ.வ.மு 100-200 காலப்பகுதியில் கனிஷ்காவின் செப்பு நாணயங்கள் இரண்டு வகைகளாக வெளியிடப்பட்டன. அதில் \"நிற்கும் ராஜா\" உருவம் நாணயத்தின் பின்புறம் பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு அரிதான இரண்டாவது நாணயத்தில் ராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஏறக்குறைய அதே நேரத்தில் வெளியிடப்பட்ட ஹுவிஷ்காவின் செப்பு நாணயமும் இதிலிருந்து வேறுபட்டது. அதில், (1) யானை மீது சவாரி செய்வது, அல்லது (2) ஒரு படுக்கையில் சாய்ந்துகொள்வது, அல்லது (3) குறுக்குக் காலுடன் அமர்ந்திருப்பது அல்லது (4) ஆயுத���்களை உயர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.\nமத்தியகால அரசுககள் (பொ.வ.மு. 230 - பொ.வ. 1206)[தொகு]\nமேற்கத்திய பாணியில் இரண்டாம் சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம்.\nசந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயம். காலம்: பொ.வ. 400\nகுப்தா சாம்ராஜ்யம் ஏராளமான தங்க நாணயங்களை வெளியிட்டது. அதில் குப்தா மன்னர்கள் பல்வேறு சடங்குகளைச் செய்வதை சித்தரிக்கும் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதே போல் வெள்ளி நாணயங்களும் ஆளுநர்களின் உருவங்களைக் கொண்டு வெளியிடப்பட்டன.[1]\nகுப்தர்களின் தங்க நாணயங்கள் மற்றும் அவர் காலத்திய சமஸ்கிருதக் கல்வெட்டுகள் ஆகியவை இந்தியக் கலையின் ஆகச் சிரந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.[37] குப்தர்களின் சகாப்தம் பொ.வ.மு 320 இல் சந்திரகுப்தா I அரியணையில் நுழைவதுடன் தொடங்குகிறது.[37] சந்திரகுப்தா I இன் மகன் சமுத்திரகுதர் குப்தா பேரரசின் உண்மையான நிறுவனர்ஆவார். இப்வர் தங்க நாணயங்களை மட்டுமே வெளியிட்டார்.[37] அவரது ஆட்சிக் காலத்தில் ஏழு வெவ்வேறு வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டன.[37] அவற்றில் வில்லாளன் வகை குப்தா வம்ச நாணயங்களின் மிகவும் பொதுவான மற்றும் சிறப்பியல்பு வகையாகும், அவை குறைந்தது எட்டு அடுத்தடுத்த மன்னர்களால் குப்தவெளிடப்பட்டு இராச்சியத்தில் ஒரு நிலையாக இருந்தன.[37]\nகுப்தார்களின் வெள்ளி நாணயம் இரண்டாம் சந்திரகுப்தாவால் பழைய நாணயங்களுக்கு பதிலாக வெளியிடப்பட்டது. குமரகுப்தா மற்றும் ஸ்கந்தகுப்தா ஆகியோர் பழைய வகை நாணயங்களைத் (கருடன் மற்றும் மயில் வகைகள்) தொடர்ந்தது மட்டுமல்லாமல் மேலும் சில புதிய வகைகளையும் அறிமுகப்படுத்தினர்.[37] செப்பு நாணயங்கள் பெரும்பாலும் சந்திரகுப்தர் II சகாப்தத்துடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன, மேலும் வடிவமைப்பில் அவை மிகவும் அசலாக இருந்தன. அவரால் வெளியிடபட்டதாக அறியப்பட்ட ஒன்பது வகைகளில் எட்டில் கருடனின் உருவமும் அதில் ராஜாவின் பெயரும் உள்ளன. தங்க நாணயங்கள் புழகத்தால் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திலிருந்து மறைந்தன.[37] குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் சுத்தத் தங்கத்தின் அளவு 90% ஆக சந்திரகுப்தர் (319–335) காலத்திலும் 75% - 80% ஸ்கந்தகுப்தர் காலத்திலும் (467) இருந்தது. இது அவர்களது பொருளாதார வீழ்ச்சியைக் கு���ிக்கிறது.\nஇந்தோ-சாசானிய நாணயங்கள் (பொ.வ. 530-1202)[தொகு]\nசசானிய நாணயங்களின் பாணியில் வெளியான கூர்ஜர தேச நாணயம்.\nகூர்ஜர தேசம், கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, பரமாரப் பேரரசு, பாலப் பேரரசு, சோலாங்கிப் பேரரசு ஆகியோர் ஒழுங்கான வடிவமைப்புடன் நாணயங்களை வெளியிட்டனர்.இவ்வகை நாணயங்களில் அரசர் எளிமையாக இரு உதவியாளர்களுடன் பலிபீடத்துடன் இருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.[42][43]\nசோழப் பேரரசு (பொ.வ. 850 - பொ.வ. 1279)[தொகு]\nசோழ சாம்ராஜ்யத்தின் நாணயங்கள் மற்ற தென்னிந்திய வம்ச வெளியீட்டு நாணயங்களுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. சோழ நாணயங்கள் புலியின் உருவம் பொறிக்கப்பட்டவை.பாண்டியர்கள் மற்றும் சேரர்களுடன் கொண்ட தொடர்பின் காரணமாக சோழர்கள் வெளியிட்ட நானயங்களில் மீன் மற்றும் வில் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இது அரசியலைக் கைப்பற்றுவதையும் நாணயங்களை மாற்றாமல் ஒத்திசைந்து செல்வதையும் குறிக்கும்.[44]\nராஜ்புத் ராஜ்யங்கள் (பொ.வ. 900–1400)[தொகு]\nஇந்துஸ்தான் மற்றும் மத்திய இந்தியாவில் பல்வேறு ராஜபுத்திர இளவரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பொதுவாக தங்கம் அல்லது தாமிரத்தால் ஆனவை. மிகவும் அரிதாகவே வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்களில் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. குப்தர் நாணயங்களின் வழக்கமான இரண்டு கரங்களுடன் இருந்த லக்ஷ்மி உருவம் ராஜ்புத் நாணயங்களில்விட நான்கு கரங்களுடன் பொறிக்கப்பட்டது. தலைகீழ் நகரி புராணத்தை சுமந்தது. உட்கார்ந்த நிலையில் காளை மற்றும் குதிரைவீரன் ஆகிய உருவங்கள் ராஜ்புத்திரர்களின் தாமிரம் மற்றும் பொன் நாணயங்களில் மாறாமல் காணப்பட்டது.[37]\nபிற்கால இடைக்காலம் மற்றும் தொடக்க நவீன காலம் (பொ.வ. 1300–1858)[தொகு]\nதில்லி சுல்தான்கள் (பொ.வ. 1206-1526)[தொகு]\nநாணயங்கள் வெளியிட்ட பெண் ஆட்சியாளர்களுள் இப்வரும் ஒருவராவார்.\nஅலாவுதீன் கில்ஜி இரண்டாவது அலெக்ஸாண்டர் எனப் பொருள்படும் சிக்கர்ந்தர் சைனி எனும் வாசகங்களுடன் அப்பாசியக் கலீபகத்தினைத் தவிர்த்து நாணயங்களை வெளியிட்டார். சைனி எனும் அரபுச் சொல்லிற்கு இரண்டாவது எனும் பொருள். சிக்கந்தர் என்பது வெற்றியாளரைக் குறிக்கும்.\nடெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் பித்தளை மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டார். இவை தங்க நாணயத்தின் மதிப்பிற்கு நிகராகக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி, துக்ளக் உலகின் அனைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளையும் இணைக்க விரும்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். துக்ளக் அதிக அளவு தங்கத்தினை மக்களுக்கு வெகுமதியாக வழங்கியதால் அரசின் கருவூலம் தீர்ந்துவிட்டதாகவும் பரணி எழுதியிருந்தார். இந்த சோதனை தோல்வியுற்றது, ஏனென்றால் இந்து குடிமக்களில் பெரும்பாலோர் பொற்கொல்லர்கள், எனவே அவர்களுக்கு நாணயங்களை தயாரிப்பது எப்படி என்று தெரியும். எனவே அவர்கள் அதிக அளவு போலி நாணயங்களை உருவாக்கினர். அந்நாணயங்களை ஆயுதங்களையும், குதிரைகளையும் வாங்க பயன்படுத்தினர். இதன் விளைவாக, நாணயங்களின் மதிப்பு குறைந்து. நாணயங்கள் கற்களைப் போல பயனற்றவை ஆனது என சதீஷ் சந்திரா எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார்.\nவிஜயநகர பேரரசு (கி.பி. 1336-1646)[தொகு]\nவிஜய நகரப் பேரரசின் நாணயமுறை மிகவும் சிக்கலானதாகும். அப்பேரரசின் மறைவிற்குப் பின்னரும் அந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் வெளியிட்ட பகோடா நாணயத்தில் வராகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் அடிப்படை அலகு 3.4 கிராம் தங்கமாகும்.\nதொடக்ககால முகலாயப் பேரரசர்கள் (கி.பி. 1526-1540)[தொகு]\nமுகலாய அரசர் பாபர் ஷாருகி எனும் நாணயங்களை வெளியிட்டார். தைமூரின் மூத்த மகன் ஷா ருக் நினைவாக ஷாருகி என இந்நாணயத்திற்கு ஷாருகி எனப் பெயர் சூட்டினார். நாணயத்தில் ஒருபுறம் கலீபாக்களையும் மறுபுறம் அரசரின் பெயரும், ஹிஜ்ரி வருடமும், அச்சடிக்கப்பட்ட நகரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். பாபரின் வாரிசான ஹூமாயூனும் இம்முறையிலேயே நாணயங்களை வெளியிட்டார்.\nஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்திய ரூபாய் நாணயங்கள்.\nதற்கால ரூபாயின் முன்னோடி ஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆகும். இவர் காலத்திற்கும் முன்னர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் ரூப்யா என அழைக்கப்பட்ட போதும் இவர் வெளியிட்ட 178 கிராம் நிலையான எடைகொண்ட வெள்ளி நாணயங்கள் மட்டுமே ரூப்யா என அழைக்கப்பட்டன.\nபிற்கால முகலாய பேரரசர்கள் (பொ.வ. 1555–1857)[தொகு]\nஇஸ்லாமிய நம்பிக்கை அறிவிப்புடன் அக்பரின் வெள்ளி நாணயம். இதில் \"அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூ���ர்\" எனப் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅக்பர் வெளியிட்ட நாணயங்களில் வெளியிட்ட தேதி எண்களால் எழுதப்படாமல் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயங்களில் \"அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்\" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டினைக் குறிக்க நானயங்களில்ஆல்ஃப் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னரே ஹிஜ்ரி 990 களிலேயே ஆல்ஃப் சொல் பொறிக்கப்பட்டது.\nஜஹாங்கிர் தேதியை விளக்குவதற்காக பல்வேறு இராசி அறிகுறிகளின் உருவங்களுடன் நாணயங்களை வெளியிட்டார். மேலும் கையில் ஒரு கோப்பை மதுவுடன் தன்னைப் பற்றிய உருவப்படங்களையும் வெளியிட்டார். இஸ்லாத்தில் உயிருள்ளவர்களின் பிரதிநிதித்துவம் தடைசெய்யப்பட்டதால் இந்நாணயங்கள் இஸ்லாமிய மதகுருக்களை கோபப்படுத்தியது. இந்த நாணயங்கள் ஷாஜகானின் காலத்தில் உருகப்பட்டன, ஒரு சில மாதிரிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.\n1674 இல் அரியணையில் ஏறிய சத்ரபதி மகாராஜ் சிவாஜி தலைமையில் மராட்டியர்கள் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். மராட்டியர்கள் ஆண்ட பகுதி பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த பரந்த பிரதேசமாக மாறியது. மராட்டியர்கள் சிவ்ராய் எனும் நாணயங்களை வெளியிட்டனர். நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரியில் 'ஸ்ரீ ராஜா சிவ்' எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயத்தின் மறுபுறம் தேவநகரில் சத்ரபதி எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயங்கள் தாமிரத்தில் அச்சடிக்கப்பட்டன. சிவ்ராய் ஹான் என்று அழைக்கப்படும் தங்க நாணயங்களும் மிகக் குறைந்த அளவில் புழக்கத்திலிருந்தன.\nபிரித்தானியக் காலனித்துவக் காலம் (பொ.வ. 1858-1947)[தொகு]\nஹைதராபாத் மாநிலம் வெளியிட்ட ரூபாய் நாணயங்களில் சார்மினார் இடம்பெற்றது.\nதிருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட நாணயங்களில் ஆங்கிலம் ஒருபுறமும் மறுபுறம் மலையாள எழுத்துகளும் பொறிக்கப்பட்டன. மலையாள நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவை ஃபனம், சக்கரம், காசு என வழங்கப்பட்டன.\n1 திருவிதாங்கூர் ரூபாய் = 7 ஃபனம்\n1 ஃபனம் = 4 சக்கரம்\n1 சக்கரம் = 16 காசு\nபரோடா மாநிலம் மராட்டியர்கள் பலவீனமடைந்த பின்னர் உருவானது. கெய்க்வாட்டுகள் முதல் பரோடா நாணயங்களை வெளியிட்டனர். ��வை மராட்டிய முறையில் அமைந்திருந்தன. வெளியிடுபவரின் (அரசர்) பெயர் இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. 1857 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாணயங்களின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இந்நாணயங்கள் கைகளால் உருவாக்கப்பட்டன. பாரசீக மற்றும் நகரி மொழிகளில் வெளியிடப்பட்டன. இவற்றில் கெய்க்வாட்டுகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.\nசுதந்திரத்திற்குப் பிந்தையக் காலம் (பொ.வ. 1947 - தற்போது)[தொகு]\nசுதந்திரத்திற்குப் பிறகான இந்திய ஒன்றியம் முந்தைய ஏகாதிபத்திய பிரிட்டிஷ் மன்னர்களின் படங்களுடன் நாணயங்களை தக்க வைத்துக் கொண்டது.\nஜனவரி 26, 1950 அன்று, இந்தியா இறையாண்மை கொண்ட குடியரசாக மாறி பின்னர் ஆகஸ்ட் 15, 1950 இல் புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பன. இவைகுடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை குறிக்கிறது. பிரிட்டிஷ் மன்னரின் உருவப்படத்திற்குப் பதில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டது.\nஅரசி குமாரதேயியும் அரசர் முதலாம் சந்திரகுப்தரும். பொ.வ. 380\nதங்க நானயத்தில் குப்த அரசர் கையில் வில்லுடன். பொ.வ 380\nவெள்ளி நானயத்தில் ருத்ர சிம்மம் பொ.வ 1696\nபரோடாவின் மராட்டிய அரசர் மூன்றாம் சாயாஜி ராவ், பொ.வ 1870\nமுதலாம் ராஜராஜச் சோழனின் தங்க நாணயம். பொ.வ 985 - 1014\nதிருவிதாங்கூர் நாணயத்தின் பின்புறத் தோற்றம்\nதிருவிதாங்கூர் நாணயத்தின் முன்புறத் தோற்றம்\nமலையும் யானையும் பொறிக்கப்பட்ட பாண்டியர்களின் நாணயம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2021, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/30560-actor-arun-vijay-s-father-in-law-died.html", "date_download": "2021-05-07T07:25:40Z", "digest": "sha1:VEE3MS2DZRM35HZ7JUZ7YNRJXAM67BWF", "length": 10817, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அருண் விஜய்யின் மாமனார் மூச்சு திணறலால் இன்று காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி.. - The Subeditor Tamil", "raw_content": "\nஅருண் விஜய்யின் மாமனார் மூச்சு திணறலால் இன்று காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..\nஅருண் விஜய்யின் மாமனார் மூச்சு திணறலால் இன்று காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..\nநடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார். அருண் விஜய், என்.எஸ்.மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய்.\nஇவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார்.\nஅவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது\nYou'r reading அருண் விஜய்யின் மாமனார் மூச்சு திணறலால் இன்று காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி.. Originally posted on The Subeditor Tamil\nஒரே ஆம்புலன்ஸில் 22 சடலங்கள்.. இது மகாராஷ்ட்ரா அவலம்\nதிமுக ஆட்சி அமைந்ததும் இதை செய்வோம் - உறுதியளித்த ஸ்டாலின்\nகொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி\nராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..\nநடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு\nசீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி\nமருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்\nஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு\nஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்\nஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா\nதல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…\nபோட்டோகிராஃபர் டூ இயக்குநர் - கே.வி.ஆனந்தின் வாழ்க்கை பயணம்\nபிக் பாஸ் ஓவியாவிற்கு இன்று பிறந்தநாள்.. சோசியல் மீடியாவில் வாழ்த்தும் ரசிகர்கள்..\nவெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் - அடிப்படைவாதிகளுக்கு பதிலடி கொடுத்த யுவன்சங்கர் ராஜா\nகுடும்பத்தில் விஷேஷம் நடக்க இருந்த நிலையில் உயிரிழந்த விவேக்.. சோகம் தரும் பின்னணி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30177-gang-of-12-shocking-information-ruined-for-2-years.html", "date_download": "2021-05-07T07:53:49Z", "digest": "sha1:Q2O4AJVDBAGSFZUABWZDQPGVRGWFBMZ2", "length": 10056, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்", "raw_content": "\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 2 ஆண்டுகளாக 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர்.\nமனநலம் பாதித்த மனைவி, 14 வயது மகள், 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 6 ஆம் வகுப்பிற்கு பின் பள்ளிக்கு செல்லாத சிறுமி சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.\nதாய் வீட்டிற்கு வந்தபோது உடல்நிலை சரியில்லாதது குறித்து தங்கையிடம், மூத்த சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, சிறுமி, தன்னை 2 ஆண்டுகளாக உனது கணவரும், மற்ற சிலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து கீழே சாய்ந்துள்ளார் சிறுமியின் சகோதரி.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பில் மூத்த சகோதரி புகார் அளித்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ், வட்டமலை அருகே உள்ள எம்ஜிஆர் நகர் சுந்தரம் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன், பன்னீர், குமார், வடிவேல், மூர்த்தி, நாய் சேகர், கோபி, அபிமன்னன், சரவணன், சங்கர், முருகேசன் ஆகிய 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 11 பேரை கைது செய்த காவல்துறை, தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.\nYou'r reading சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல் Originally posted on The Subeditor Tamil\nஇந்தியாவில் ஊரடங்கு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய தகவல்\nதடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில்\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nஅட்மிஷனுக்காக தண்டோரா : தலைமை ஆசிரியரின் நூதன முயற்சி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-10-16-05-27-29/", "date_download": "2021-05-07T07:43:50Z", "digest": "sha1:3P3DGRS7O6XYYTCMTO4SLG56AE5FZR47", "length": 8768, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவசேனாவின் கருத்து தரம்தாழ்ந்து இருப்பதையே காட்டுகிறது |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nசிவசேனாவின் கருத்து தரம்தாழ்ந்து இருப்பதையே காட்டுகிறது\nதேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தாள் என்னால் ஆக முடியாதா என்று உத்தவ் தாக்கரே கூறியிருப்பது சிவசேனாவின் கருத்து தரம்தாழ்ந்து இருப்பதையே காட்டுகிறது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.\nசிவசேனாவின் அதிகாரப் பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் நேர்காணல் நேற்று வெளியானது.\nஅதில், \"தேநீர்விற்றவர் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், மக்கள் மனது வைத்தால் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வர் ஆகலாம்.\nமகாராஷ்டிராவில் மோடி மறைமுக அரசுநடத்த நினைக்கிறார். டெல்லியிலிருந்து வரும் கட்டளைக்கு ஆட்டம்போடும் அரசை இங்கு அமைக்க நினைக்கிறார். ஆனால் மாகாராஷ்டிர மண்ணில் அவரது நினைப்பு செல்லாது என்று அவர் கூறியிருந்தார்.\nஇந்தநிலையில் சிவசேனாவின் கருத்து தரம் தாழ்ந்திருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மகாராஷ்டிர மாநிலத்தலைவர் தேவேந்திர ஃபத்நவிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சிவசேனா கட்சி பாஜக-வை விமர்சித்த விதம் தரைக்குறைவாக உள்ளது. மகாராஷ்டிரத்தின் அரசியல் சித்தாந்தம் இந்தளவுக்கு கீழ்த்தரமாக இருந்ததே இல்லை என தெரிவித��தார்.\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஎப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது\nபாஜக - சிவசேனா கருத்து வேறுபாடுகள் நாட்டின்…\nமகாராஷ்டிரத்தில் கரோனா உத்தவ் தாக்கரே தலைமையிலான…\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nஎப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக� ...\nஅஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் � ...\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சி� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-05-07T07:39:19Z", "digest": "sha1:4CKCO3C6C3KENCQJAPBTIJ4NZARHJOT5", "length": 10088, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nசத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன\nசத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன\nசத்தியத்தைப் பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா\nசத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன\nஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு தடவை மட்டுமின்றி பல தடவை செய்கிறார். இவர் பல தடவை சத்தியத்தை முறி��்தவராவாரா எத்தனை தடவை பாவம் செய்தாரோ அத்தனை தடவை பரிகாரம் செய்ய வேண்டுமா\nநாம் செய்த சத்தியத்தை முறித்தால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தைக் கற்றுத் தந்துள்ளது. சத்தியத்தை முறித்தவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமை.\nஉங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.\nதிருக்குர்ஆன் 5 : 89\nசத்தியத்தை முறித்தவர்கள் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு உடையளிக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பரிகாரம்.\nபாவமான காரியத்தைச் செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறியவர் பிறகு அந்த காரியத்தைச் செய்தால் சத்தியத்தை முறித்து விடுகிறார். இப்போது செய்த பாவத்துக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்பதுடன் சத்தியத்தை முறித்ததற்காக பரிகாரமும் செய்ய வேண்டும்.\nநபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா\nPrevious Article சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா\nNext Article நேர்ச்சையின் பரிகாரம் என்ன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழு���ையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valttukkal/pantikaikal/happy-world-earth-day-2021", "date_download": "2021-05-07T06:58:18Z", "digest": "sha1:C76QEPNZSBV2TBGAXAB75LLGPTFZLCKX", "length": 5469, "nlines": 85, "source_domain": "www.merkol.in", "title": "உலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021 - Happy World Earth Day 2021 | Merkol", "raw_content": "\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஅது நம்மிடம் உள்ள ஒரே வீடு\nஉலக புவி தினம் 2021\nPrevious Previous post: இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nNext Next post: உலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 2019\nஇனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் Iniya kul...\n70-வது குடியரசு தின வாழ்த்துக்கள் 2019\nநீ சுவாசிக்க நேசிக்க வாசிக்க உனக்கென ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilone.com/", "date_download": "2021-05-07T06:39:26Z", "digest": "sha1:2KDEEO6KOUEZ7C76WHG7E7EEYKWUN3LB", "length": 3821, "nlines": 58, "source_domain": "www.tamilone.com", "title": "TamilOne", "raw_content": "\nஅதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்.. திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nநாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னா தெரியவா போகுது . – ரஜினிக்கு பற்றி நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்\nரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன் – கொளத்தூர் மணி கேள்வி\nநண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது… எச் ராஜா\nஅதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்.. திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி.\nநாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னா தெரியவா போகுது .\nரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன் – கொளத்தூர் மணி கேள்வி\nநண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது… எச் ராஜா\nஎம்ஜிஆரால் தான் அண்ணா முதலமைச்சரானார் – ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி\nஅதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்.. திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nநாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னா தெரியவா போகுது . – ரஜினிக்கு பற்றி நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்\nரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன் – கொளத்தூர் மணி கேள்வி\nநண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது… எச் ராஜா\nஎம்ஜிஆரால் தான் அண்ணா முதலமைச்சரானார் – ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி\nரஜினிக்கு ஆதரவாக இறங்கிய காங்கிரஸ்.. அட லூசு பசங்களா என திட்டிய முக்கிய புள்ளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/photo-posted-by-vijaykanth-with-his-family-161120/", "date_download": "2021-05-07T06:36:30Z", "digest": "sha1:QSCVQNC4J6KB2RB67FVBDM3ZSNPVWVHQ", "length": 12855, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "எப்படி இருந்த மனுஷன்… இப்போ இப்படியா! குடும்பத்தோடு விஜயகாந்த் வெளியிட்ட போட்டோ!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஎப்படி இருந்த மனுஷன்… இப்போ இப்படியா குடும்பத்தோடு விஜயகாந்த் வெளியிட்ட போட்டோ\nஎப்படி இருந்த மனுஷன்… இப்போ இப்படியா குடும்பத்தோடு விஜயகாந்த் வெளியிட்ட போட்டோ\nதமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தனது புரட்சிகரமான நடிப்பில் மக்கள் மனதை கட்டிப்போட்டவர். அரசியலில் நுழைந்த இவர், அரசியலிலும் ஹீரோவாக வலம் வந்தார்.\nஎல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட விஜயகாந்த் தனது அரசியல் கட்சி மூலம் பல்வேறு உதவிகளை செய்தார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், வெளிநடுகளில் சிகிச்சை பெற்று திரும்பினார்.\nபெரும்பாலும் எந்த மேடையில் தோன்றாமல் இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முறுக்கேற்றும் தோற்றத்தில் இல்லாமல் சற்று மெலிந்து காணப்படுகிறார். எப்படி இருந்த மனஷன் இப்படி ஆயிட்டார் என்று புலம்பாதவர்களே இல்லை. மீண்டும் பழைய நிலையில் அவரை பார்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடவுளை வேண்டிக்கொண்டுள்ளனர்.\nTags: குடும்ப புகைப்படம், சென்னை, தீபாவளி கொண்டாட்டம், புதிய புகைப்படம், விஜயகாந்த்\nPrevious பொருட்களை வழங்கி விட்டதாக தொடர் கொள்ளை : ரேஷன் கடை பணியாளர் ‘திருட்டு‘ அம்பலம்\nNext இன்னைக்கும் அதே 3 மாவட்டங்களில் மட்டும் செஞ்சூரி : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்..\nதமிழக முதலமைச்சரானார் ஸ்டாலின் : மதுரையில் இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nகாட்டு யானைகள் மீது காட்டுத்தனமாக தாக்குதல் நடத்திய விவகாரம் : 3 பேர் தலைமறைவு\nகடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சம் கொள்ளை : கட்டிட உரிமையாளர் மீது புகார்\nகொடைக்கானலில் பூத்தது காபி பருவம் : விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதல்முறையாக முதலமைச்சர் அரியணையில் ஸ்டாலின் : பட்டாசு வெடித்து கொண்டாடும் திமுக தொண்டர்கள்..\nதிமுக கொடியில் ஸ்டாலின் உருவப்படம் வரைந்த ஓவிய ஆசிரியர் : குவியும் பாராட்டு\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nஅரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44-பேருக்கு கொரோனா தொற்று.\n“நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்” முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறன��ல் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=12306", "date_download": "2021-05-07T06:52:04Z", "digest": "sha1:4YYVYNWI6NTFMHOGFJA5PTIZOLVXBFDQ", "length": 41610, "nlines": 235, "source_domain": "rightmantra.com", "title": "ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்\nஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்\nராயப்பேட்டையில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகே தன்னைத் தேடி தினசரி வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு இருவேளையும் உணவளிக்கும் சேகர் அவர்களை நாம் சந்தித்ததும், அவரது சேவையில் நம்மை இணைத்துக்கொண்டு மாதந்தோறும் அவருக்கு உதவி வருவதும் நீங்கள் அறிந்ததே.\nமாதம் ஒருமுறையாவது சேகர் அவர்களை சந்திக்காமல் நாம் இருப்பதில்லை. இந்த மாதம் நம் கோட்ட���ப்படி கிளிகளுக்கு அரிசி வாங்கித் தரவேண்டி (75 கிலோ) திரு.சேகர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வருவதாக சொன்ன போது, “சார்… அரிசி வேண்டாம். என் கிட்டே இன்னும் ரெண்டு மாசத்துக்கு போதுமான அளவு ஸ்டாக் இருக்கு. மூட்டை வைக்கிறதுக்கு இங்கே இடம் வேற இல்லை\n“வேற என்ன வேணும் சொல்லுங்க சார்… எங்களால முடிஞ்சதை வாங்கித் தர்றோம் இல்லே பணமா வேணும்னாலும் கொடுத்துடுறேன். நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க இல்லே பணமா வேணும்னாலும் கொடுத்துடுறேன். நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க\n“எனக்கு கிளிகளுக்கு அரிசி வைக்க பெரிய பக்கெட், முறம் இதெல்லாம் தான் தேவைப்படுது\n“சரி எப்போ வரணும்னு சொல்லுங்க வர்றேன். உங்க ஏரியாவுலேயே ஏதாவது கடையில வாங்கிக்கலாம்”\n“இல்லே…. தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் போய்டலாம். அங்கே கொஞ்சம் சீப்பா கிடக்கும். ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணுங்க. போய்ட்டு வந்துடலாம்” என்றார்.\nநமக்கு என்ன தான் நேரம் மிகவும் அரிதான விஷயம் என்றாலும், சேகர் போன்றவர்களுக்கு உதவிடவோ அவருடன் நேரத்தை செலவிடவோ நாம் என்றுமே தயங்கியதில்லை. கோவிலுக்கு செல்வதைவிட இது தான் நம்முடைய PRIOIRITY.\nஅடுத்தவர் நலனுக்கு அதுவும் சேகர் போன்றவர்களுக்கு உதவிட நாம் செலவிடும் நேரம் தான் நாம் உண்மையாக வாழும் நேரம் என்ற கருத்துடையவன் நாம்.\nசொன்னபடி அடுத்த இரண்டு நாளில், சேகர் அவர்களின் வீட்டுக்கு சென்று நம் பைக்கில் அவரை அழைத்துக்கொண்டு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம்.\nதமிழகத்தின் பிரதான வணிக மையம், சென்னை வர்த்தகத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் ரங்கநாதன் தெரு சரியான சாலை வசதி கூட இன்றி, கரடு முரடாக பரிதாபமாக காட்சியளிக்கிறது.\nசரவணா ஸ்டோர்ஸ் சென்றவுடன், அவர் பொருட்களை தேர்வு செய்யும் வரை நாம் கடையை சுற்றிப் பார்க்கலாம் என்று நாம் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தோம்.\nநண்பர் நாராயணன் நம்முடன் ஒருமுறை வந்திருந்தபோது…\nமூன்றாம் தளத்தில் ஒரு அழகான பிள்ளையார் சிலை உண்டு. அதன் அருகில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நம்முடைய காமிரா நம்முடைய பையில் மாட்டிக்கொண்டபடியால் மொபைலில் தான் புகைப்படங்களை எடுக்க முடிந்தது.\n“சேகர் சார்… ஏதாவது நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவங்கள் உண்டா\n“சமீபத்துல வீட்டுல கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்த கிளியை ஒருத்தர் என்கிட்டே கொண்டு வந்து கொடுத்தார். இதை கொஞ்சம் எப்படியாவது பரக்கவைங்க சார் போதும்” அப்படின்னு சொன்னார்.\nநான் கூண்டை வாங்கி வீட்டுல வெச்சேன். ஏற்கனவே ரெக்கை வெட்டப்பட்ட ரெண்டு கிளிகள் இப்போ ஓரளவு சுதந்திரமா நம்ம வீட்டுல இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பறக்க ஆரம்பிச்சிருக்குங்க.\nஇந்த கிளியை பொருத்தவரை, அதோட இறைக்கையையே விரிக்க முடியாத அளவிற்கு குறுகலான ஒரு சின்ன கூண்டுல அதை வளர்த்திருப்பாங்க போல. அதுக்கு பறக்குறதுன்னாலே என்னன்னு தெரியலே. இறக்கையேயே விரிக்க மாட்டேங்குது. பாவம்.\nநான் தினமும் அதுக்கு பறக்க ட்ரெயினிங் கொடுத்துட்டு வர்றேன். பறக்க ஆரம்பிச்சவுடனே மத்த கிளிகளோட சேர்ந்து பறந்துபோய்டும்.\n“கிளியை கொஞ்சம் மேலே தூக்கி அப்படியே கீழே விட்டோம்னா… அது ரெக்கையை விரிக்க முயற்சி பண்ணும். அப்புறம் இந்த ரெக்கை நமக்கு பறக்குறதுக்கு தான் போலன்னு அதுக்கு தெரிஞ்சிடும். ஆனா இந்த கிளிக்கு பாவம் எதுவுமே தெரியலே. ரெக்கையை நாமளே விரிக்க வெச்சு ட்ரெயினிங் கொடுக்கலாம்னா, ரெக்கையை தொட்டாலே கத்துது”\nஅவர் சொல்லும்போது நமக்கு அந்த கிளியை நினைத்து பரிதாபமாக இருந்தது. சுதந்திரமாக பாடித் திரிய வேண்டிய கிளிகளை இப்படி கூண்டில் அடைத்து சித்ரவதை செய்வது எந்த வகையில் நியாயம் அதை விற்பவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால் வாங்குப்பவர்களுக்கு வேண்டாமா அதை விற்பவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால் வாங்குப்பவர்களுக்கு வேண்டாமா ‘பெட் ஷாப்ஸ்’ என்ற பெயரில் நடக்கும் இந்த பறவை சித்ரவதைக் கூடங்களுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். (இப்படி பறவைகளை அடைத்து விற்பதற்கு எதிராக இந்த ‘பெட் ஷாப்’களுக்கு எதிராக நம் தளம் சார்பாக பொதுநல வழக்கு தொடர வழக்கறிஞர் தொழிலை ப்ராக்டீஸ் செய்யும் நண்பர்கள் எவராவது நமக்கு உதவவேண்டும் ‘பெட் ஷாப்ஸ்’ என்ற பெயரில் நடக்கும் இந்த பறவை சித்ரவதைக் கூடங்களுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். (இப்படி பறவைகளை அடைத்து விற்பதற்கு எதிராக இந்த ‘பெட் ஷாப்’களுக்கு எதிராக நம் தளம் சார்பாக பொதுநல வழக்கு தொடர வழக்கறிஞர் தொழிலை ப்ராக்டீஸ் செய்யும் நண்பர்கள் எவராவது நமக்கு உதவவேண்டும்\nஅடுத்து சேகர் தொடர்ந்தார்…. “அட���த்து ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அந்த கிளியை என்கிட்டே கொடுத்தவர் வந்தார். என்ன விஷயம்னு கேட்டேன். இல்லே அந்த கிளி பார்க்க ஆரம்பிச்சிருக்கான்னு பார்க்கலாம்னு வந்தேன். ஒரு வேளை பறக்க ஆரம்பிச்சிருந்தா திரும்ப வாங்கிட்டு போகலாம்னு…..”\n“எனக்கு வந்ததே கோவம் சுந்தர். “யோவ் உனக்கு ஏதாவது அறிவிருக்கா இறைக்கையை கூட விரிக்க முடியாதபடி ஒரு கூண்டுல அதை அடிச்சி சித்ரவதை பண்ணிட்டு இப்போ திரும்ப எடுத்துக்கிட்டு போகலாம்னு வந்தாராம்… கிளிஎல்லாம் உன்கிட்டே கொடுக்க முடியாது போ… வேணும்னா அதை எவ்ளோ விலை கொடுத்து வாங்கினியோ அதே அளவு பணம் தர்ரேன். பணத்தை வாங்கிட்டு பேசாம ஓடி போய்டு” என்று விரட்டிவிட்டுவிட்டேன் அந்த ஆளை” என்றார்.\nசரவணா ஸ்டோர்ஸில் சேகர் அவர்கள்…\nஇங்கு கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்ட பிறகு, ஒரு ஆட்டோவில் சேகர் அவர்களை ஏற்றிவிட்டு, ஆட்டோ கட்டணத்தையும் அவரிடம் கொடுத்து வழியனுப்பினேன்.\nஇரண்டு நாள் கழித்து ஃபோன் செய்தார். “சுந்தர் இன்னைக்கு தினமலர்ல நம்ம பேட்டி வந்திருக்கு பாருங்க\n“ரொம்ப சந்தோஷம் சார்… நிச்சயம் பார்க்குறேன். நாம் வெப்சைட்லயும் போடுறேன்” என்றோம்.\nசொன்னபடி தினமலர் நாளிதழை பார்த்தோம். மனிதர் பொருமித் தள்ளியிருந்தார்.\nசேகர் அவர்கள் செய்யும் சேவை மிக மிகப் பெரியது. தினமும் கிளிகளுக்கு உணவிட, காலை இரண்டு மணிநேரமும் மாலை இரண்டு மணிநேரமும் அவர் செலவிடுகிறார். ஒய்வு ஒழிச்சலின்றி. விடுமுறையின்றி. நமக்காவது ஞாயிறு விடுமுறை உண்டு. அவருக்கு அதுவும் கிடையாது. எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவிலும், தொல்லைகளுக்கு நடுவிலும் இந்த சேவையை அவர் செய்து வருகிறார்.\nபாடித் திரிய வேண்டிய இந்த கிளியை இப்படி இறைக்கையை விரிக்க கூட வழியின்றி கூண்டில் அடைத்து வளர்ப்பது நியாயமா\nஇந்த சமூகத்தை பற்றியோ நாட்டை பற்றியோ இயற்கை குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல், உண்டு, உறங்கி, தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சம்பாதித்து வார இறுதி கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், என்று ஒரு குறுகலான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜென்மங்களுக்கு நடுவே, இப்படியும் கூட சேவை செய்ய முடியும் என்று உணர்த்துபவர் சேகர்.\n“அடுத்த மாதம் முதல் கிளிகளுக்கு அரிசி தருவதற்கு பதில் உங்களிடம் பணமாக கொடுத்துவிடுகிறேன் ��ார். அதை நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு அரிசி, பருப்பு வாங்கினால் கூட சந்தோஷம் தான்\n“கிளிகளை பத்தி நீங்க கவலைப்படுறீங்க. நான் உங்களை பத்தி கவலைப்படுறேன். உங்கள் தொண்டு எந்த காரணத்தை கொண்டும் நின்றுபோய்விடக்கூடாது. நாம் செய்யும் இந்த சிறு உதவி உங்களுக்கு ஒரு MORAL BOOSTER ஆக இருக்கக்கூடும். அதனால தான் சார்” என்றோம்.\n“சுந்தர்… என் சொத்தை வித்தாவது இந்த கிளிகளை நான் காப்பாற்றுவேன். நீங்க கவலையே படாதீங்க” என்றார்.\n“சார் அந்த நிலைமைக்கெல்லாம் நீங்க வரமாட்டீங்க. சீக்கிரம் பாருங்க… எங்கள் மீனாட்சியின் அருளால் இந்த பில்டிங்கே உங்களுக்கு சொந்தமாகப்போகுது\n(அது சரி…. நீங்க எப்போதான் போய் அவரை பார்க்கப்போறீங்க தினசரி அங்கு படையெடுக்கும் கிளிகளை இரசிக்கப்போறீங்க தினசரி அங்கு படையெடுக்கும் கிளிகளை இரசிக்கப்போறீங்க நேரமில்லை, தூரம் அது இது என்று சாக்கு சொல்லவேண்டாம். சென்னையின் பிரதான வணிக மையமான எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகில் தான் சேகர் அவர்களின் வீடு அமைந்துள்ளது. கிளிகள் வரும் நேரம் : காலை 6-7.30 மாலை 4.30 – 6.00).\nநம்மை சுற்றி சுயநலப் பேர்வழிகளையே நித்தம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கோவிலுக்கு போவதும் இறைவனை தரிசிப்பதும் மட்டும் புண்ணியமல்ல… சேகர் போன்ற தன்னலமற்ற சேவை செய்பவர்களை சந்திப்பதும் பார்ப்பதும் கூட புண்ணியம் தான். அவருடன் கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள்.\nநல்லார் சொற்கேட்பதும் நன்றே – நல்லார்\nதினமலரில் வெளியான திரு.சேகர் அவர்களின் பேட்டியில் இருந்து சில துளிகள்…\n* கிளிகளுடன் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்…\nகிளிகள், என்னை நண்பனாகவும் பாதுகாவலனாகவும் நினைக்கின்றன. கடந்த ஆண்டு, என் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.அதற்காக, நான் செல்ல வேண்டி இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரரை உணவளிக்க சொன்னேன். காலை, 5:00 மணிக்கு உளவு பார்க்க வந்த கிளிகள், மற்ற கிளிகளிடம் தகவலை பரப்பி விட்டன.அத்தனை கிளிகளும் வட்டமிட்டு, காலை 8:30 மணி வரை என்னை தேடி இருக்கின்றன. மாலையும், அவரையே பார்த்து ஏமாந்த கிளிகள், ஒன்று கூட இறங்கி வந்து உணவருந்தவில்லையாம். இதை, அக்கம்பக்கத்தினர் சொன்னபோது, கண்களில் நீர் வந்து விட்டது எனக்கு. இவ்வளவு பெரிய சென்னையில், என்னை நம்பி இருக்கும் 1,500க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு, நான் நம்பிக்கையாக இருக்கவே நினைக்கிறேன். அதற்காகவே, காலையும் மாலையும், என் பணி நேரத்தில் இருந்து தலா மூன்று மணிநேரத்தை அவற்றுக்காக ஒதுக்குகிறேன். அவை உண்ணும் நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர்களையும் மொட்டை மாடிக்கு வரவேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளேன். சாலையின் குறுக்கே, கட்டுக் கம்பிகளை கட்டி, அவை உட்கார வழி செய்திருக்கிறேன். நான், வெளியூர் செல்வதை தவிர்க்கிறேன். என் வருமானத்தில் பெரும்பகுதியை, அவற்றுக்காகவே செலவழிக்கிறேன். இந்த கிளிகளுக்காகவே, 4 ஆண்டுகளாக வீடு மாறவில்லை.\nஇறக்கை வெட்டப்பட்டு தன்னிடம் கொண்டு வந்து விடப்பட்ட கிளிகளுடன் திரு.சேகர்\n* உண்ணும் கிளிகளுக்கு, ஏதும் தொந்தரவு இருக்கிறதா\nசிலர், கிளிகளை, உண்டிகோல் வைத்து அடிக்க வருவர். வேடிக்கை பார்க்க வரும் காதலர்களில் சிலர், தங்கள் இணையை சந்தோஷப்படுத்த கல் எறிந்து, கிளிகளை பறக்க வைக்க முற்படுவர்; சிலர் பெருஞ்சத்தம் எழுப்புவர்.இவற்றால், சந்தேகப்படும் கிளிகள், பறந்து சென்று தொலைவில் உள்ள மரங்கள், கட்டடங்களில் அமர்ந்து, கண்காணிக்கும்.அவற்றுக்கு நம்பிக்கை வர, 20 நிமிடங்கள் ஆகும். அதனால், அவர்களை கண்காணிக்க, நான் சாலையிலேயே நின்று காவல் காப்பேன். அதனால், என் தொழில் பாதிக்கப்படும். ஆயினும், அதை விரும்பியே செய்கிறேன். வானத்தில், கழுகு வட்டமிட்டால், கிளிகள் கீழேயே இறங்காது. ஆங்காங்கே அமர்ந்து விட்டு, பாதுகாப்பாக திரும்பி விடும்.\nகிளிகளின் கீச் கீச் ஒலியே… என்னை தேடுவதாக தோன்றும். கிளிகள், மனிதனை போலவே பெரும்பாலும் ஒரே ஜோடியுடன்தான் வாழுமாம்.ஆண் கிளிகள், வெகுவாக சேட்டை செய்யும். ஒற்றை கண்ணால் ஜாடை செய்யும்; ஒற்றை காலால் கம்பியை கவ்வி கொண்டு, தலைகீழாக தொங்கி வேடிக்கை காட்டும். தலைக்கு மேல் பறந்து பறந்து வட்டமடிக்கும்; சிறகை திடீரென விரித்து, சிலிர்த்து கொள்ளும்; மூக்கோடு மூக்கை உரசி முத்தமிடும்; மெதுவாக காதல் மொழி பேசி பெண் கிளியை கவரும். இன்னும் என்னென்னவோ செய்யும். குறிப்பாக கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இவற்றை ரசித்தால், மனதுக்கும். உடலுக்கும் நல்லதாம்.\nகிளிகளை விட்டுப் பிரிய மனமில்லை. ஆயினும், வாடகை வீடு நிரந்தரமில்லையே. நான் செல்லுமிடத்தை, க���ளிகளுக்கு எப்படி சொல்வது அதை, நினைத்தால் தூக்கம் வருவதில்லை. நான், 50,000 ரூபாய் வரை செலவழித்து, ஒவ்வொரு முறையும் கேமரா கண்காட்சி வைக்கிறேன். சமீப காலமாக அவற்றை நடத்த முடியவில்லை. என் சேகரிப்புகளை காண வெளிநாட்டு, உள்நாட்டு மாணவர்கள் நிறைய வருகின்றனர். அவற்றை நிரந்தர கண்காட்சியாக மாற்ற, அரசு உதவி செய்தால், தமிழகத்திற்கு பெருமை கிடைக்கும். ஒருவேளை, அது நிறைவேறாமல் போனால், என் 40 ஆண்டு கேமரா சேகரிப்புகளை வெளிநாட்டு, அருங்காட்சியகங்களுக்கு விற்றால், எனக்கு பல கோடிகள் கிடைக்கும்.ஆனால், அரிய பொருட்களை கொண்டுள்ள பெருமை, அவர்களின் நாட்டுக்கு போய் சேர்ந்து விடும்.\nஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nஇறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51\nகை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு\nஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்\nகர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nவாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)\n9 thoughts on “ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்\nபணம் பணம் என்று நித்தம் பேராசையுடன் அலையும் இன்றைய பரபரப்பான உலகத்தில் இப்படியும் ஒருவர். சேகர் அவர்களின் தன்னலமற்ற செயல்களுக்கும் அவரது பொறுமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக கோடி கோடியாக பணம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் அரிய வகை கேமராக்களை வெளிநாட்டுக்கு விற்காத இவரது தேசப்பற்றுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு. கிளிப்பிள்ளைகளை பேணிகாக்கும் இவருக்கு எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. அதனால்தான் கிளிகள் இவரைத்தேடி வருகின்றன. நல்லதே நடக்கும்.\nகண்டிப்பாக எங்கள் அன்னை மதுரை மீனாட்சி துணை நிற்பாள்\nகிளிகளை பார்ப்பதே அபூர்வமாகிவிட்ட ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரத்தில் அதுவும் பரபரப்பான ஒரு இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகள் வந்து செல்கின்ற என்றால் அது சாதாரண நிகழ்வு அல்ல. பேரதிசயம்.\nதொண்டு செய்வதைவிட தொண்டு செய்பவர்களுக்கு உதவி செய்வது மிகப் பெரிய தொண்டு என்பது உங்கள் செயலில் இருந்து புரிகிறது.\nபிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் இறைவனுக்கு மிகவும் பிடித்தவை.\nஉங்கள் தொண்டில் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.\nசேகர் அவர்களின் பிரச்னைகள் யாவும் அந்த மீனாட்சியின் அருளால் சீக்கிரம் தீரவேண்டும். அவர் தொண்டு சிறக்கவேண்டும்.\nதான் செய்யும் சிறு உதவிக்கு கூட பிரதிபலன் எதிர்பார்க்கும் இந்த அவசர உலகில் தன்னலம் கருதாது, பிரதிபலன் எதிர்பாராது இவர் செய்யும் இந்த சேவை என்றும் தொடர முதலில் இறைவனை பிராத்திப்போம்.\nஇவருக்கு 1500 குழந்தைகள் என்று தான் சொல்ல வேண்டும்.\nதன் குழந்தையை போல இவர் கிளிகளை நேசிக்கிறார்.\nஇந்த அன்புக்கு நமது வணக்கங்கள்.\nஇவர் தனது வாழ் நாளில் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்வோம்.\nஇவரது துன்பங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனி போல கூடியவிரைவில் மறைந்து போக வேண்டிகொள்வோம்.\nநம்மால் முடிந்தால் தினமும் சிறு எறும்புகளுக்காவது உணவளிப்போம்(அரிசி+நாட்டு சர்க்கரை).\nதிரு சேகர் அவர்கள் கிளிகளை தாயுமானவராக இருந்து பார்த்துகொlள்கிறார். அவர் நினைத்தது நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும். அவரது சேவை உள்ளம் அளப்பர்கரியது. இந்த காலத்தில் நம் சொந்த வேலையை கவனிக்கவே நேரம் போதவில்லை. அவர் ஆயிரக்கணக்கான கிளிகளை பாது காப்பதை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்கிறது ..\nதங்கள் திரு சேகர் அவர்களுக்கு கிளிகளுக்க வேண்டிய பிளாஸ்டிக் items வாங்கி கொடுத்தது அறிய மிக்க மகிழ்ச்சி.\n//பெட் ஷாப்ஸ்’ என்ற பெயரில் நடக்கும் இந்த பறவை சித்ரவதைக் கூடங்களுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். //\nஇன்றைய தின தந்தி நாளிதழில் கிளிகள் போன்ற பறவைகளை அடைத்து விற்பதற்கு எழும்பூர் கோர்ட் தீர்ப்பு ஒன்று அளித்திருக்கிறது,\nபச்சை கிளிகளை வீடுகளிலோ கடைகளிலோ , வியபாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என்று வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கூறியிருக்கிறது. இதன்படி மெரினா கடற்கரயில் சோதனை செய்து அன்கு ஜோசியதிற்கு பயன் படுத்திய கிளிகளை பரிமுதல் செய்தனர். அந்த கிளிகள் எஸ் பி சி எ அலுவலகத்தில் வைகாட்டு இருந்தது. நீதி மன்ற விசாரணையின் பொது நீதிபதி பச்சை கிளிகளை வளர்ப்பது சட்டப்படி குற்றம் எனவே வண்டலூர் பூங்க��வில் ஒப்டைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதி மன்றம் தீர்ப்பு கூறி இருக்கிறது.\nசுந்தர் சார் காலை வணக்கம்\nதங்கள் அனைத்து பதிவு மிகவும் அருமை\nசார் என்னக்கு சேகர் சார் நம்பர் கொஞ்சம் கொடுங்க சார் ப்ளீஸ் நான் அவர் மாதிரி நல்ல உள்ளங்களை பார்த்து அவருக்கு என்னால் முடிந்த உதவுகிறான்\nஇன்று பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஹாபி-லாபி எனும் நிகழ்ச்சியில் சேகர் அவர்களின் பேட்டியைப் பார்த்தேன். ஒரு சேர இத்தனை கிளிகளின் அணிவகுப்பைப் பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. அன்னை மீனாட்சியின் அருளால் அவரின் தேவைகள் நிறைவேறட்டும். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/vidarbha-won-ranji-trophy-final-with-help-of-aditya-sarwate", "date_download": "2021-05-07T07:39:13Z", "digest": "sha1:5JYUB6HZR7GQE375KPZFER2YYWQ5PCE4", "length": 10206, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது விதர்பா", "raw_content": "\nரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது விதர்பா\nரஞ்சி கோப்பை வென்ற சந்தோஷத்தில் விதர்பா அணியினர்\nசர்வேட்டின் சுழற் பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது\nநாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில், ஆதித்யா சர்வேட்டின் அற்புதமான சுழற் பந்துவீச்சின் உதவியால் சவுராஷ்டிரா அணியை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது விதர்பா அணி.\nஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை இழந்து, இன்னும் வெற்றிக்கு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது சவுராஷ்டிரா. கோப்பையை வெல்ல வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருந்தது சவுராஷ்டிரா. ஆனால் விதர்பாவிற்கு இப்படியான எந்த சிக்கலும் இல்லை. முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிராவை விட அதிகமான ரன்கள் பெற்றுள்ளதால் இந்த போட்டியை டிரா செய்தாலே போதுமானது.\nஇப்படியொரு இக்கட்டான சூழலில் ஆடத் தொடங்கிய கம்லேஷ் மக்வானாவும், விஷ்வராஜ் ஜடேஜாவும் விதர்பா பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுக்க முடிவு செய்தனர். சர்வேட் மற்றும் உமேஷ் யாதவின் ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசப்பட்டது. மக்வானா தொடர்ந்து அதிரடியாக ஆடி ரண்களை சேர்த்து கொண்டிருந்த நிலையில், சர்வேட்டின் சுழற்பந்து வீ��்சில் தனது ஸ்டம்பை பறி கொடுத்தார். கீப்பரிடம் செல்லும் என்று அந்த பந்தை அடிக்காமல் விட்டார் மக்வானா. ஆனால் பந்தோ நேராக சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.\nவிதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வேட்\nஅதன்பிறகு சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற நிலையிலிருந்த சவுராஷ்டிரா கண் இமைக்கும் நேரத்தில் 91 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்று தள்ளாடியது சவுராஷ்டிரா. ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும், மறு முனையில் ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஜடேஜாவின் பேட்டிங்கை பார்க்கும் போது நிச்சியம் சவுராஷ்டிரா அணியை வெற்றி பெற வைத்துடுவார் என தோன்றியது.\nஆனால் சுழற்பந்து வீச்சாளர் சர்வேட் தொடர்ந்து சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தது அவருக்கு நல்ல பலனை கொடுத்தது. நம்பிக்கையோடு ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா, சர்வேட்டின் பந்தை சரியாக கணிக்காமல் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து முழுவதுமாக அதை தவறவிட்டார். அது நேராக காலில் பட்ட போது, ஜடேஜாவின் கால் நேராக ஸ்டம்பை மறைத்து இருந்தது. நடுவர் உடனடியாக LBW முறையில் அவுட் கொடுக்க, என்ன நடக்கிறது என்ற திகைப்பில் சற்று நேரம் அங்கேயே நின்றார் ஜடேஜா. தாங்கள் எதிர்பார்த்த விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் விதர்பா அணியினர் துள்ளி குதித்தனர்.\nகோப்பையுடன் விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் ஃபாஸல்\nசர்வேட்டின் சுழலும், கணிக்க முடியாத பிட்ச்சின் தன்மையும் சவுராஷ்டிரா அணிக்கு மிகப்பெரும் இடராக இருந்தது. அடுத்த வந்த சவுராஷ்டிரா கேப்டன் உனத்கட் 15 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்தார். இவரும் சர்வேட்டின் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முடிவில் வாக்கரே பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஓங்கி அடிக்க, விதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சாவேட் மிட் விக்கெட் திசையில் இருந்து கேட்ச் பிடிக்க, போட்டி கன கச்சிதமாக முடிவடைந்தது.\nமுதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளும் என விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கினார் ஆதித்யா சர்வேட். ���ரண்டு இன்னிங்ஸிலும் சவுராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவை வீழ்த்தியது சர்வேட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெற்றியின் மூலம் கடந்த முறை தங்கள் அணி அதிர்ஷடத்தால் வெல்லவில்லை என்றும் மற்ற அணிகளை விட தங்கள் அணி தான் பலமிக்கது என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது விதர்பா.\nசவுராஷ்டிரா: 307 & 127\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/7208-bihar-bjp-leader-son-killed.html", "date_download": "2021-05-07T07:07:59Z", "digest": "sha1:2JUFD6OUVBKLUT5KWXMZ6T2CSK6E24BR", "length": 11407, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை - The Subeditor Tamil", "raw_content": "\nபீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை\nபீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை\nபீகார் மாநிலத்தில் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத்தின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் கங்கோத்ரி பிரசாத். இவரது மகன் பியூஷ்குமார். இவர் நேற்று இரவு சரண் என்ற மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, பியூஷ்குமாரை வழிமறித்து சுற்றிவளைத்தது. பின்னர், மர்ம கும்பல் வைத்திருந்த கத்தியை கொண்டு பியூஷ் குமாரை சரமாரியாக குத்தி தாக்கினர்.\nஇதில் பலத்த காயமடைந்த பியூஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், பியூஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாஜக பிரமுகரின் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nYou'r reading பீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை Originally posted on The Subeditor Tamil\nஆம்பூர் அருகே சடலத்தை வைத்து சாலைமறியல்.\nதொடர் ஏற்றத்தில் பெட்ரோல் விலை: இன்று 24 காசுகள் உயர்வு\nஒரு வருடத்த��ல் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்ப���ி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/chandramukhi-2-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-05-07T07:10:27Z", "digest": "sha1:Y76SQR3M6JEJPBD5VLFRLN33IEFUWXBW", "length": 3773, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chandramukhi 2-ன் கதை Archives - Kalakkal Cinema", "raw_content": "\nChandramukhi 2-ன் கதை இப்படிதான் இருக்கும் – படப்பிடிப்பு எப்போது தெரியுமா\n - படப்பிடிப்பு எப்போது தெரியுமா Lawrence About Chandramukhi 2 Heroine : தமிழ் சினிமாவின் பி வாசு இயக்கத்தில்...\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/214961/news/214961.html", "date_download": "2021-05-07T07:20:58Z", "digest": "sha1:BOL65HLCPT4E7PBNP3H4T2JXW4BQ55PL", "length": 15152, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nசெப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த பல்வேறு மருத்துவ கேம்ப்கள், ஆலோசனைக் கூட்டங்கள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.\nஅது என்ன புரோஸ்டேட் கேன்சர்\n‘‘ஆண்களை சமீபகாலமாக அதிகம் குறிவைக்கும் புற்றுநோய். 40 முதல் 70 வயது ஆண்களைக் குறிவைக்கும் புற்றுநோய். 35 வயதுக்கு மேல் உள்ள எல்லா ஆண்களும் இந்த கேன்சர் குறித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது…’’ என்றபடி இதுகுறித்து விளக்க ஆரம்பித்தார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் Senior Consultant Urologist, UroOncologist and Robotic surgeon ஆக இருக்கும் டாக்டர் என்.ராகவன்.\nஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு சுரப்பி. இது விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்கும் வேலையைச் செய்யும். பெரும்பாலும் 40 மற்றும் 50களில் இந்தச் சுரப்பி தன் வேலையைக் குறைத்துக் கொள்ளும் அல்லது நிறுத்திக்கொள்ளும். இந்தச் சுரப்பியில் வரும் புற்றுநோய்தான் புரோஸ்டேட் புற்றுநோய்.\nபுரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் என்னென்ன\nபுரோஸ்டேட் சுரப்பியில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படும். முதல் வகை புரோஸ்டேட் விரிவாக்கம். இதில் தீங்கு ஏற்படாது. சின்ன மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம். இதன் அறிகுறிகள் – அடிக்கடி சிறுநீர் வருதல், அவசரமாக சிறுநீர் வருதல், மேலும் சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல்கள் இருக்கலாம். சரியான சிகிச்சை மூலம் இதனைச் சரிசெய்யலாம். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்தும் சிறுநீர் வெளியேறுவதில் ஏற்படும் அதீத தடங்கல்களை சரி செய்யலாம். இரண்டாம் வகைதான் புரோஸ்டேட் புற்றுநோய்.\nபுரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன\nசிறுநீரகப் புற்றுநோய் வகைகளில் அதிகமாக ஆண்கள் இந்த புரோஸ்டேட் புற்றுநோய்க்குத்தான் ஆளாகின்றனர். ஆரம்ப காலங்களில் இந்தப் புற்றுநோய் வயதான ஆண்களிடம் மட்டுமே தென்பட்டது. ஆனால், சமீபகாலமாக முறையற்ற பழக்கங்கள், மேற்கத்திய உணவுகளின் தாக்கம், சுகாதாரமற்ற வெளிப்புற உணவுகள் உள்ளிட்ட காரணங்களால் 40, 50 வயது ஆண்களிடமே தென்படத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களை ஒப்பிடுகையில் இந்திய ஆண்களில் இந்தப் புற்றுநோய் விகிதம் குறைவு எனினும் இந்த விகிதம் கணிசமாக உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயம்.\nஆரம்பகாலத்தில் உருவாகும் புற்றுநோயை அடினோகார்சினோ என்போம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இதற்கென நவீனமயமாக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.\nபிஎஸ்ஏ (PSA) எனப்படும் எளிய இரத்தப்பரிசோதனை மூலம் கண���டறியலாம். இது ஒரு சாதாரண சோதனை எனினும் இதனுடன் சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக ஆன்காலஜிஸ்ட் இவர்களின் அறிவுரைகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.\nபிஎஸ்ஏ தவிர வேறு எந்தெந்த வகையில் நோயின் தீவிரத்தை அறியலாம்\nஒருவேளை இந்த பிஎஸ்ஏ சோதனையில் நோயின் தீவிரம் சரிவரத் தெரியவில்லை எனில் அடுத்த கட்டமாக இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும்.\nஒன்று ஸ்கேன் மற்றும் பயாப்சி. நோயின் அளவை அறிய எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன், அதன் தீவிரம் மற்றும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதை அறிய பிஎஸ்எம்ஏ பிஇடி (PSMA PET) எனப்படும் எலும்பு ஸ்கேன்.\nபுரோஸ்டேட், எம்.ஆர்.ஐ மூலம் ட்ரூகட் பயாப்ஸி செய்யப்படும். அதாவது ஒரு ஊசி கொண்டு அல்ட்ரா சவுண்ட் மூலம் புரோஸ்டேட் திசுக்கள் எடுக்கப்பட்டு சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் முன்னிலையில் இந்த சோதனை நடக்கும்.\nநோயைக் கண்டறிந்த பின் அடுத்தகட்ட சிகிச்சை என்ன\nநோய் தாக்கப்பட்டவரின் உடல்நிலை, அவரின் தாங்கும் திறன், வயது ஆகியவற்றைப் பார்த்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இதில் நோயின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சைகளாகவும் கொடுக்கப்படும். நோய் தீவிரம் அதிகமாக இருப்பின் எவ்விதமான சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்சமயம் நிறைய நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.\nதொடர் சிகிச்சை, தொடர் இரத்தப்பரிசோதனை மற்றும் கண்காணிப்பின் மூலம் நோயாளியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம். கடந்த சில வருடங்களாக இந்த புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர நிலையை அடைந்த பின்னரும் அவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டு எதிர்பார்த்த வருடங்களைக் கடந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் நோயின் தீவிரம் கையை மீறிப் போனால் குணப்படுத்துவது சற்று கடினம்தான்.\nஎனவே, ஆண்கள் தங்கள் சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அரிப்பு… என ஆணுறுப்பில் எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் தகுந்த பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் 35 வயதிற்கு மேல் தாண்டினாலே ஒரு மன திருப்திக்கேனும் இந்த பி.எஸ்.ஏ இரத்தப்பரிசோதனை எடுத்துக்கொள்வது மிக நல்லது. ஆரம்பகாலத்திலேயே இந்த புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டால் நிச்சயம் அதை சரிசெய��யலாம். அதற்கென பிரத்யேக சிகிச்சை முறைகள் இன்று பெருகி உள்ளன.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/12/in-bici-verso-onu-per-mancata-giustizia-del-genocidio-tamil-4/", "date_download": "2021-05-07T06:47:34Z", "digest": "sha1:GSDP3EZY5BFXGDUGFTUQRPC65YFK7J36", "length": 9734, "nlines": 92, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம்\nஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து Germany நாட்டின் எல்லையை வந்தடைந்தது.\nவரும் வழியில் நேற்றைய தினம் அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, இன்றைய தினம் (12/09/2020) Germany நாட்டின் எல்லையினை வந்தடைந்தது. நாளை 13/09/2020 Remich ஊடாக Saarbrücken மாநகரசபை அரசியற் சந்திப்பினை நோக்கி விரைகின்றது. எவ்விடர் வரினும் தொடர்ந்தும் திட்டமிட்டபடி France நாட்டினை ஊடறுத்து Swiss, Geneva மாநகரில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை) வந்தடையும் என்பது திண்ணம்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் நாம் கொண்ட இலட்சியத்தின் நோக்கம் மாறாது.\n-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nPrevious 12.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 13.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் ���ம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mamata-urges-ec-to-hold-elections-for-remaining-phases-at-one-day-417967.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-07T08:20:33Z", "digest": "sha1:7O2JX66AEQH4NHAI4VIPJJTWCQPWGC36", "length": 14764, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா! | Mamata Urges EC to Hold Elections for Remaining Phases at One day - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nசாரி தெரியாம பண்ணிட்டோம்'... நலமுடன் இருக்கும் நபரை... வன்முறையில் பலியானதாக கூறிய பாஜக வருத்தம்\nவாழ்த்திய மோடிக்கு நச் பதில்.. ஸ்டாலினுக்கு வாழ்த்து.. பாஜகவுக்கு குட்டு.. டுவிட்டரில் மமதா அதகளம்\nதூள் தூளான சவடால்கள்.. கம்பீரமாக பதவியேற்ற மம்தா.. 3வது முறை முதல்வரானார்\nதமிழகம் உட்பட.. 5 மாநிலங்களுக்கும் ஒவ்வொரு காரணம்.. ரிசல்ட்டை தீர்மானித்த மாநில விவகாரங்கள்- சர்வே\nமேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்\nநந்திகிராம் தொகுதி... மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது... மமதா கோரிக்கை நிராகரிப்பு..\nமேலும் West Bengal செய்திகள்\nகொரோனா தான் முக்க���யம்...எளிமையாக பதவியேற்க மம்தா முடிவு\nநந்திகிராம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடியாம்...கோர்ட்டுக்கு போகிறார் மம்தா\nதிரும்பும் பக்கமெல்லாம் ஆளும் கட்சியே வெற்றி... மக்கள் மனதில் திடீர் மாற்றம்.. உணர்த்துவது என்ன\nபெரும்பாலான தொகுதிகளில் '3வது' இடம் .. நாம் தமிழர் கட்சி 'அதகளம்'\nகொரோனா பரவல் ஆலோசனை கூட்டம்... பிரதமர் மோடியின் மேற்கு வங்க பிரசார பயணம் ரத்து\n''சாரி.. அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை'- திரிணாமுல் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்\nமே.வங்க சட்டசபை தேர்தல்: நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு- 43 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nமேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு\n\\\"டேக் ஓவர்\\\".. அக்கா.. அக்கா என்று சொல்லி கொண்டே.. டேமேஜ் செய்யும் மோடி.. திமிறி எழும் மம்தா\nமேற்கு வங்கம்: 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது- உச்சகட்ட பாதுகாப்பு\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nwest bengal assembly election 2021 mamata banerjee கொல்கத்தா மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் 2021 மம்தா பானர்ஜி\nகொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனவை கருத்தில் கொண்டு மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவையும் ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகம், அசாம், கேரளா , புதுவை ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் 4 கட்டங்கள் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்னும் 4 கட்டங்கள் வாக்குப்பதிவு நடத்த வேண்டிள்ளது. தற்போது கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.\nகொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தா\nஇந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, ' தொடர்ச்சியான கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புகளை 8 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவை நாங்கள் உறுதியாக எதிர்த்தோம்.\nஇப்போது,கொரோனாவின் மிகப்பெரிய எழுச்சியைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள கட்டங்களை ஒரே நாளில் நடத்துவது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்,. இதன் மூலம் கொரோனா பாதிப்பு கூடுதல் அதிகரிப்பது தடுக்கப்படும். மக்களை பாதுகாக்க முடிவும் என்று கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-pak-3rd-test-2day-report", "date_download": "2021-05-07T08:01:01Z", "digest": "sha1:MYYDQKCFUIHBJ7DWEW5X5BAIL6SZLSTO", "length": 8797, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி", "raw_content": "\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி\nஓலிவேர் வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான் அணி\nதற்போது தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை எற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்னஸ்ப்ர்க் மைதானத்தில் தொடங்கியது. தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுப்-ப்ளாஸிஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் கேப்டனாக டீன் எல்கர் விளையாடுகிறார். பாகிஸ்தான் அணியில் ஷாத் கான் , ஃபாஹிம் அஷ்ரஃப், முகமது அப்பாஸ் முன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nகடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி நிலைத்து விளையாடியது அணியில் அதிக பட்சமாக 90 ரன்களை ஏடுத்தார். அம்லா 41 ரன்னிலும் , தொவுனிஸ்- டீ -ப்ரைன் 49 ரன்னிலும், ஹாம்ஷா 41 ரன்னிலும் நிலைத்து விளையாடினார். தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் எல்கர் , பவுமா, டீ- காக், ஃபிலாண்டர் , ரபாடா , ஸ்டைன் மற்றும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெடையை இழந்து வெளியேறினர். தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 262-10 ஏடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஃபாஹிம் அஷ்ரஃப் 3 விக்கெட்களையும் , அமிர் , முகமது அப்பாஸ் , ஹசான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஷாத் கான் ஒரு விக்கெடையும் விழ்த்தினர். பின்னர் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17-2 எடுத்தது .\nஇன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்களை இழந்திருந்த நிலையில் முகமது அப்பாஸ் 11 ரன்னில் ஓலிவேர் பந்தில் விக்கெட் இழந்தார். அதே ஓவரில் பின்னர் இறங்கிய ஷபிக் டக்-அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாம் நிலைத்து ஆடினார். மறுபுறம் நிலைத்து விளையாடிய இமாம்-உல்-ஹாக் 43 ரன்னில் தனது விக்கெடை இழந்தார். பின்னர் பாபர் ஆசாம் உடன் ஜோடி சேர்ந்த ஷாஃரஸ் அகமது 50 ரன்னிலும் பாபர் ஆசாம் 49 ரன்னிலும் விக்கெடை இழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஓலிவேரிடம் விக்கெடையை இழந்து வெளியேறினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்களை ஏடுத்தது. தென் ஆப்ரிக்காவின் இளம் வீரர் ஓலிவேர் இந்த தொடரில் தனது மூன்றாவது 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஃபிலாண்டர் 3 விக்கெடையும் , ராபாடா 2 விக்கெடும் வீத்தினர்.\nதென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது ஏற்கனவே 77 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் எல்கர் மீண்டும் 5 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து மார்க்ரம் 21 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களம் இறங்கிய அம்லா நிலைத்து விளையாடினர். தொவுனிஸ்-டி-���்ரைன் வந்த வேகத்தில் 7 ரன்னில் ஃபாஹிம் அஷ்ரஃப் பந்தில் விக்கெடை பறிக்கொடுத்தார். பவுமா 23 ரன்களிலும் ஷாத் கான் பந்தில் அவுட் ஆகினார்.பின்னர் வந்த டீ-காக் 34 ரன்களை எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 135-5 ஏடுத்துள்ளது. 212 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்ரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anwarussuffa.com/engalaip-patri/", "date_download": "2021-05-07T07:45:11Z", "digest": "sha1:ZB5O6IT24CHZF4SNHYUXPN3ASDYS5GI4", "length": 7859, "nlines": 49, "source_domain": "www.anwarussuffa.com", "title": "எங்களைப் பற்றி – அன்வாருஸ் ஸூஃப்பா", "raw_content": "\nஅன்வாருஸ் ஸூஃப்பா > எங்களைப் பற்றி\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அன்வாருஸ் ஸூஃப்பா தீனியாத் மக்தப் வழிகாட்டி நிறுவனம் 2001-ல் துவக்கப்பட்டு 2004-ம் ஆண்டு மும்பையின் முறைப்படுத்தப்பட்ட தீனியாத் மக்தப் நிறுவனத்துடன் இணைந்து மூத்த உலமாபெருமக்கள் மற்றும் 33 நிர்வாகிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் குறிப்பாக மதிப்புமிகு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முழு அங்கீகாரத்துடன் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nதற்போது 2500-க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் மக்தப்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என 1,33,000 (ஒரு இலட்சத்து முப்பத்தி மூன்று ஆயிரம்) மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nதமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சரியாக திருக்குர்ஆனை ஓதுதல், குர்ஆனிய அமல்கள், நபி மொழி மற்றும் நபி வழி, இவைகளை வயதிற்கேற்ப முறையாக கொண்டு சேர்ப்பதும் குறிப்பாக நல் அமல்களும் நற்குணங்களும் நிறைந்த வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதாகும்.\nஒவ்வொரு பகுதியின் பொறுப்பாளர்களுக்கும் தலையாய கடமையான மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் இஸ்லாமிய உணர்வுகளை ஏற்படுத்தி உத்தம நபியின் உயர்ந்த வழியில் வாழச்செய்வதே நமது நோக்கமாகும்.\nஇந்த நிறுவனம் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் அந்த மஸ்ஜிதின் இமாம் மற்றும் நிர்வாகத்தினரின் அனுமதியோடும், ஆதரவுடனும் வழிகாட்டிவருகிறது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழகமெங்கும் 66 உலமாக்கள் இந்த மார்க்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1 ஆலிமின் பொருப்பில் 25 மக்தப்கள் இருக்கின்றன.\nதமிழக��்தில் தோராயமாக 7200 மஸ்ஜித்தள் உள்ளன, இன்ஷா அல்லாஹ் அனைத்து மஸ்ஜிதுகளிலும் சிறுவர்கள், சிறுமியர்கள், வாலிபர்கள், பெண் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் அனைவர்களுக்கும் முறையான மார்க்க கல்வி குர்ஆன், ஹதீஸ், துஆக்கள், கொள்கைகள், மற்றும் நபிகளாரின் சுன்னத்தான வாழ்க்கையை போதிப்பதற்கு உண்டான எல்லா முயற்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.\n1 ஆலிம் 25 மஸ்ஜிதுகளில் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை உருவாக்க முயற்சிக்கிறார். இதன் அடிப்படையில் 288 ஆலிம்கள் 7200 மஸ்ஜிதுகளில் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை உருவாக்க தேவைப்படுகிறார்கள். தற்போது 66 ஆலிம்கள் முழு நேர சேவையில் உள்ளார்கள், மேலும் 222 ஆலிம்களை முழு நேர சேவைக்கு சேர்க்க வேண்டியுள்ளது.\nசராசரியாக தமிழகமெங்கும் 1,33,000 மாணவ மாணவிகள் முறையாக மார்க்கக் கல்வியை பயில்கிறார்கள். நன்மையை தூண்டுபவர் அதைச் செய்தவரைப்போன்றவராவார் என்ற நபி மொழியின் அடிப்படையில் சில தனவந்தர்கள் உலமாக்களைப் பொறுப்பேற்று ஸதக்கத்துன்ஜாரியா எனும் அளவில்லா மற்றும் அழியா நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\n#10/1B, மா. வீ. பத்ரன் தெரு,\nஅன்வருஸ் ஸுஃப்பா மக்தப் © 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easyonsurfing.com/xns02w7/kaluthu-suluku-treatment-in-tamil-c275f5", "date_download": "2021-05-07T06:57:34Z", "digest": "sha1:7E7IA2B7NE5EPYXD2A3Y5XM72NMEUI3A", "length": 29704, "nlines": 5, "source_domain": "www.easyonsurfing.com", "title": "kaluthu suluku treatment in tamil", "raw_content": "\n பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும் answer of question: what is of Translation of sprain in neck, hand, ankle or any other.... Is called as suluku contains the only ingredient approved by the FDA to re-grow your for Appetite and prevents Fat from being made உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைக்க. If your neck pain results [ … ] contextual translation of `` kaluthu suluku '' into Tamil Share தசை நாறுகள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும் முதுகு சுளுக்கு இப்படி மொத்தம் 44 kaluthu suluku treatment in tamil A sudden impact with an object narambu vali this is for sprain in Hindi: Get meaning and of... That give quick relief may occur without any obvious injury but sometimes it may caused. ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று வேண்டும். Sentence usages pothu vilagi pona.. ipo neeye thotu paakura translations with examples: neck, hand, ankle any... But sometimes it may be caused by a sudden impact with an object impact with an object அதை சூட்டில் Kurainthu vitathu entre alopathy doctoridam koori irukkirarkal வந்தால் சுளுக்கு நீங்கும் sentence usages antonyms, and. பால் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.. una thoda pothu Is called as suluku தடவி பற்று போட வேண்டும் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும் à®... ] contextual translation of sprain in Hindi: Get meaning and translation of `` narambu suluku '' Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/544329-al-aqsa-mosque-3rd-holiest-in-islam-closes-over-virus.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T06:56:45Z", "digest": "sha1:AJSDY27WSMYRUJMUCALXAJBFQVBJFMRE", "length": 29937, "nlines": 315, "source_domain": "www.hindutamil.in", "title": "நெருக்கடியில் மத்திய கிழக்கு நாடுகள்: கரோனாவுக்கு ஈரானில் 724 பேர் பலி; மூடப்பட்டது உலகின் மூன்றாவது புனித மசூதி | Al-Aqsa mosque, 3rd holiest in Islam, closes over virus - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nநெருக்கடியில் மத்திய கிழக்கு நாடுகள்: கரோனாவுக்கு ஈரானில் 724 பேர் பலி; மூடப்பட்டது உலகின் மூன்றாவது புனித மசூதி\nபழைமை வாய்ந்த உலகின் மூன்றாவது புனித அல்-அக்ஸா மசூதி.\nகரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலக அளவில் இஸ்லாத்தின் மூன்றாவது மிகப்பெரிய புனிதத் தளமாக விளங்கும் அல்-அக்ஸா மசூதியும் காலவரையின்றி மூடப்படுவதாக இஸ்லாமிக் என்டோவ்மெண்ட் இன்று கூறியுள்ளது.\nசீனாவில் உருவான வைரஸ் தொற்றுநோய் வைரஸ் உலகளவில் 150,000 க்கும் அதிகமான மக்களை பாதித்து 5,700 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. உலகளவில் பாதிப்படைந்த 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nசீனாவிற்கு வெளியே கரோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.\nமிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரான் மிகவும் மோசமான நிலையில் போராடி வருகிறது.\nஈரானில் கிட்டத்தட்ட 13,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 724 பேர் இதுவரை இக்கொடிய நோய்க்கு இரையாகியுள்ளனர். கடந்த ஒரே நாளில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர்.\nஅரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், உண்மையான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஈரானில் 110,000 மருத்துவமனை படுக்கைகள் இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் தலைநகர் தெஹ்ரானில் 30,000 உள்ளன. தேவைக்கேற்ப நடமாடும் கிளினிக்குகள் அ��ைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nவைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களில் வயதானவர்கள் மட்டும் இல்லை என்று உள்ளூர் சுகாதார அதிகாரி ஜாலி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் இன்று புள்ளிவிவரங்களை வெளியிட்டது, அதில் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் ஈரானில் உயிரிழந்தவர்கள் 55% இறப்புகள் 60 வயதில் இருந்ததாகவும், 15% 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும் இதில் நோயாளிகளும் வயதானவர்களும் மட்டுமில்லை, ஆரோக்கியமானவர்களும் உயிரிழந்தனர் என்று அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஈரானுக்கு நெருக்கடி தந்த அமெரிக்கா\nஈரான் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் அமெரிக்கா நெருக்கடி தர ஆரம்பித்தது. தற்போது பொருளாதார தடையும் விதித்தது. டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகள் விதித்ததன் காரணமாக நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் முடங்கின. கொடிய வைரஸ்நோய் பாதிப்புக்கும் சேர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.\nகடந்த வாரம், ஈரான் சர்வதேச நாணய நிதியத்திடம், 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டது, 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் முதல் சர்வதேச கடன் பெற்ற பிறகு இதுவரை எந்தவித கடனையும் எதிர்பாராத நாடாக விளங்கிய ஈரான் தற்போது பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கடன் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொடிய வைரஸை கட்டுப்படுத்தமுடியாமல் சமாளிக்க வழியின்றி ஈரான் அரசு கடுமையாக தத்தளித்து வருகிறது.\nஇதனாலேயே மோசமாக பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை பின்பற்றுவதற்குக் கூட ஈரானிய அதிகாரிகள் மிகவும் மெதுவாகத்தான் செயல்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.\nஈரானிய அதிபர் ஹசன் ருஹானி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ''நாட்டிற்கு பொதுத் தனிமைப்படுத்தல் வேண்டாம், நாட்டின் அனைத்து எல்லைகளையும் திறந்துவைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது'' என்றார்.\nஈரானில், மூத்த துணைத் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புரட்சிகர காவல்படை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அரசாங்க செயல்பாடுகளும் போதிய வழிகாட்டுதல் இன்றி ஸ்தம்பித்���து.\nகரோனா வைரஸின் கடும் பாதிப்புக்கிடையில் மத்திய கிழக்கு நாடுகள்\nகரோனா வைரஸினால் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகள் பெரும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன, பொது நிகழ்வுகளை ரத்து செய்துள்ளன, சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்களை வரவிருக்கும் வாரங்களுக்கு மூடுமாறு அழைப்பு விடுத்துள்ளன.\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய வணிக மற்றும் பயண மையமான வானளாவிய கட்டிடமான துபாயில், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனைத்து திரைப்பட அரங்குகள், ஆர்கேட் மற்றும் ஜிம்கள் மாத இறுதிக்குள் மூடப்படும் என்று அறிவித்தனர்.\nதுபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸ் இந்த மாத இறுதிக்குள் மூடப்படும் என்று அறிவித்தது. 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த பரந்த பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி லூவ்ரே அபுதாபி உள்ளிட்ட அதன் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களையும் இந்த மாத இறுதிக்குள் மூடியது.\nசிறிய, எண்ணெய் வளம் கொண்ட குவைத் இதற்கிடையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மால்கள், வரவேற்புரைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகளை மூடியது. அதிகாரிகள் காபி கடைகளை திறந்த நிலையில் வைத்திருக்க அனுமதித்தனர், ஆனால் ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க கூடாது என்றும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇஸ்ரேலில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வழக்கு, இந்த வாரம் தொடங்கவிருந்த பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையில் நெத்தன்யாகு அரசாங்கத்திற்கு முன்னாள் ராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸ் அழுத்தம் கொடுத்து வருகிறார், மூன்று முடிவில்லாத தேர்தல்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக அரசியல் முட்டுக்கட்டை போட்டுவருவதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nகாலவரையின்றி மூடப்படும் உலகிலேயே மூன்றாவது புனித மசூதி\nகரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலக அளவில் இஸ்லாத்தின் மூன்றாவது மிகப்பெரிய புனிதத் தளமாக விளங்கும் அல்-அக்ஸா மசூதியும் காலவரையின்றி மூடப்படுவதாக இஸ்லாமிக் என்டோவ்மெண்ட் இன்று கூறியுள்ளது. இந்த புனித மசூதி இஸ்ரேல், பாலஸ்தீனம் அருகே பழைமை வாய்ந்த ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.\nஇறைத் தூதர் முகம்மது, தனது இரவு பயணத்தின் போது மெக்காவின் பெரிய மசூதியிலிருந்து அல்-அக்ஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.\nஇஸ்லாமிய பாரம்பரிய மரபுப்படி, முகம்மது மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்த 17 மாதங்கள் வரை, மெக்காவில் உள்ள காபாவை நோக்கி திரும்புமாறு இறைவன் அல்லாஹ் அறிவுறுத்தியபோது, ​இந்த தளத்தை நோக்கிதான் முகம்மது தொழுகைகளை நடத்தினார்.\nஇந்த மசூதி, பழைமை வாய்ந்த அல் அக்ஸா காம்பவுண்ட் அல்லது ஹராம் ஈஷ்-ஷெரீப் என்று அழைக்கப்படும் கோயில் மவுண்டின் மேல் கட்டப்பட்டது. 746இல் ஒரு பூகம்பம், 1033ல் மற்றொரு பூகம்பம் என பல்வேறு சோதனைகளைக் கடந்து மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்ட்டது. தற்போது மிகவும் அழகாக பிரம்மாண்டமாக எழிலார்ந்த பளிங்குக் கல் கட்டுமானத்தில் மிளிரும் மசூதி இது.\n1099 இல் சிலுவைப்போர் இந்நகரைக் கைப்பற்றியபோது, ​​அவர்கள் மசூதியை ஒரு அரண்மனையாகவும், டோம் ஆஃப் தி ராக் தேவாலயமாகவும் பயன்படுத்தினர், ஆனால் மன்னன் சலாத்தின் மீண்டும் கோயில் மவுண்ட்டைக் கைப்பற்றினார்.\nகடும் சோதனைகளுக்கு பிறகு மன்னன் சலாத்தின் முயற்சியினால் அதன் செயல்பாடு மீண்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் ஒரு மசூதியாகவே அல் அக்ஸா மசூதி தொடர்கிறது.\nஇம் மசூதி காலவரையின்றி மூடப்படுவதால் பிரார்த்தனைகள் மசூதிக்கு வெளியே தொடரும் எனவும் மசூதியின் இயக்குனர் ஷேக் உமர் கிஸ்வானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nகரோனா வைரஸ் காற்றின்மூலம் பரவ வாய்ப்புண்டு: ஆய்வில் தகவல்\nகோவிட் 19 வைரஸால் ப்ரீகேஜி முதல் 5ம் வகுப்பு வரை புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை விடுமுறை\nஒரே மருத்துவமனையில் இருந்தும் நோய்வயப்பட்ட தந்தையை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாத வேதனை: கேரள கரோனா பாதிப்பு நோயாளியின் துயரம்\nகரோனா வைரஸ்: இத்தாலியில் தொடர்கதையாகும் துயரம்: மனச்சோர்வில் தவிக்கும் செவிலியர்கள்\nமத்திய கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸ்உலகின் மூன்றாவது புனித மசூதிஅல்-அக்ஸா மசூதிஈரானில் கரோனா வைரஸ்இஸ்ரேலில் கரோனா வைரஸ்கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்று\nகரோனா வைரஸ் காற்றின்மூலம் பரவ வாய்ப்புண்டு: ஆய்வில் தகவல்\nகோவிட் 19 வைரஸால் ப்ரீகேஜி முதல் 5ம் வகுப்பு வரை புதுச்சேரியில் நாளை...\nஒரே மருத்துவமனையில் இருந்தும் நோய்வயப்பட்ட தந்தையை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாத...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nநாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்ற முழக்கம், சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா\nபாக்டீரியாக்களுக்கு எதிரான செல்கள் அதிக அளவில் செயலாற்றுவதே தீவிர கரோனா பாதிப்புக்குக் காரணம்:...\nஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை...\nதெருவோர வியாபாரிகள் தற்சார்பு இந்தியா நிதி; ஆன்லைன் டாஷ்போர்டு தொடக்கம்\nகரோனா நிவாரண நிதியாக விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ரூ.2...\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சம்: ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று;...\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் உருமாற்ற கரோனா வைரஸ்: தீவிரத் தொற்றை...\nஎன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம் 'கத்தி': அனிருத்\nவிஜய் பாடிய பாடலில் மிகவும் பிடித்தது: அம்மா ஷோபா பதில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3775-2010-02-19-07-52-14", "date_download": "2021-05-07T07:08:01Z", "digest": "sha1:GA3IWEALWR47BF6KTVCBT6BQXTQLVRZL", "length": 26171, "nlines": 296, "source_domain": "www.keetru.com", "title": "சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஎளிய மனிதர்களின் சரித்திரக் குறிப்புகளாய் ‘சுளுந்தீ’\nதமிழ் இலக்கிய வரல���ற்றில் ஒரு தனித்தன்மை\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nநம் காலத்துக் காத்திரமான இலக்கிய விமர்சகர்\nகாகிதங்களை ஆயுதங்களாக்கிய வரலாற்றுத் தூரிகை\nஉதயசங்கரின் நினைவுகளில் ஒரு கை நீரள்ளி...\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nசூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்\nஇந்தக் கவிதை வரிகளே, 'தனது வாழ்வின் அடையாளம் எழுத்து மட்டுமே என்னும் தமிழ்நதியை அவர் எதிர்பார்ப்பிற்கேற்ப அடையாளப்படுத்தி விடுகின்றன.\nமுதல் முயற்சி என்று எண்ண இயலாத அளவு புலப்பாட்டு முதிர்ச்சி நிரம்பிய உயிர்ப்புடைய கவிதைகள். \"குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி/இதை வாசிக்கின்ற கனவான்களே/மன்னித்துக் கொள்ளுங்கள்/மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்/உங்கள் மெல்லுணர்வுகளின் மீது அமிலம் எறிவதற்கு\"('அதிகாரமும் தேவதைக்கதைகளும்') என்று அறிவித்துக் கொள்ளும் அமிலக் கவிதைகள். போரும் புலப்பெயர்வும் அதனால் இருப்பற்று அலையும் துயரும் தனக்குள் உண்டாக்கிய வெறுமையை எழுதுதல் - இவர் கவிதையைத் தன் மொழியாகத் தேர்ந்துகொண்ட நோக்கம். ஐரோப்பியத் தனிமை அல்ல இவரது சுதந்திர வெளி.\nமரணம் சாவதானமாக உலவுகிற, தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்கள் கொண்ட, ஒவ்வோர் இரவையும் குண்டு தின்கிற, தினம்தினம் போர் தின்னும் தன் தேசத்தில் - மரத்தில் நிலத்துள் வீட்டினுள் எங்கெங்கும் சாவு ஒளிந்துள்ளது என்று உணரும் கவிஞர் சிட்டுக்குருவியொன்றைப் பார்த்து அறிவுறுத்துகிறார்:\n\"சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ\nமுன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய\n'சத்தத்தில், மௌனத்தில், கூட்டத்தில், தனிமையில், உறக்கத்தில், விழிப்பில், களிப்பில், கண்ணீரில்' குற்றம் சாட்டிக்கொண்டேஇருப்பது இவரது - எழுதப்படாத கவிதையின் குரல் மட்டுமல்ல. எழுதப்பட்ட கவிதையின் குரலும்தான்.. அது -\nதொங்குதல் கூடுமென் மனச்சாட்சி ('இறந்த நகரத்தில் இருந்த நாள்')\nகனடாவுக்குப் புலம்பெயர்ந்து, அங்கே உலவும் இயந்திர மனிதம் பிடிக்காமல் ஈழத்திற்குச் சென்று வாழ முற்பட்டவரை மீண்டும் தொடங்கிய போர் விரட்ட, எங்கே வந்து வாழ்கிறார் \"காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா \"காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா\" ('திரும்பிச் செல்ல விரும்புகிறேன்') விடுதலையே இயல்பான மற்றவர்களின் மனவெளிக்குள் அத்துமீறி நுழைவதையே இயல்பாகக் கொண்டுவிட்ட மனிதர்கள் வாழும் சென்னைக்கு.\nகனடாவின் டொரண்டோவில் இவ்வாறெழுதினார் தமிழ்நதி :\n'நாடோடியின் பாடல்,' மறைக்காமல் உண்மைகள் சிலவற்றை முன்வைக்கிறது.\n\"வஞ்சினத்தை வாழ்விழந்த சோகத்தைப்/பயத்தின் பசி விழுங்கும்,\" \"அடையாள அட்டையெனும் நூலிழையில்/ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்,\" \"உயிராசையின் முன்/தோற்றுத்தான்போயிற்று ஊராசை\" என்பவை, பட்டறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த புலம்பெயர்தலின் சோகங்கள் அல்லவா\nபெண்ணிய வெளியில் ஆகவும் அதிகம் பதிவாவன ஆண் அடாவடித்தனமும் வலாற்காரமும். 'சிறகுதிர்க்கும் தேவதைகள்,' 'எழுது இதற்கொரு பிரதி,' 'துரோகத்தின் கொலைவாள்,' 'கடந்துபோன மேகம்,' 'விசாரணைச் சாவடி,' 'ஒரு பிதாமகனின் வருகை,' 'ஆண்மை' போன்ற கவிதைகள் இப்படிப் பதிவானவை.\n'அதிகாரமும் தேவதைக்கதைகளும்' என்பதில், மனிதமூளை பிறப்பிக்கும் மனிதஇன அழிவுக்கான கட்டளைகள், எப்படி தாய் - மகவுறவு முதலான மானுடத்தின் அடிநாதமான கூருணர்வுகளைச் சிதறடித்து அழிக்கின்றன என்னும் அழிவின் இயங்கியல் அதிநுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது.\n'குற்றமேதும் புரியாத உடலின்மேல் முள்பதித்த சாட்டையெறிகிறேன்'('துரோகத்தின் கொலைவாள்'), 'மரணத்தின் மின்னஞ்சலை/ஒளித்துவைத்து வாசிக்கும்/இவ்வுடலின் வாதை'('ஒரு கவிதையை எழுதுவது'), 'காதலும் காமமும் போர்தொடுக்கும் பெருவெளியில் நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்'('சிறகுதிர்க்கும் தேவதைகள்'), 'மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன'('உடலின் விழிப்பு') போன்ற உடல்குறித்த விழிப்புணர்வுகளும் இத்தொகுப்பில் நிறையவே இருக்கின்றன.\n'யசோதரா' என்ற கவிதை, மிகவும் இறந்த காலத்துக்கே சென்று \"பூக்கள் இறைந்த கனவின் வழியில்/இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி/இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்/ அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி/மறந்துபோகிறான் துணையை//அவன் தேர் நகர்ந்த வீதியும்/நெகிழ்ந்ததோ நனைந்ததோ//சாளரத்தின் ஊடே அனுப்பிய/யசோதரையின் விழிகள் திரும்பவே இல்லை/பௌர்ணமி நாளொன்றில்/அவன் புத்தனாயினான்/அவள் பிச்சியாகினாள்//\"அன்பே என்னோடிரு என்னோடிரு\"//கண்ணீரில் நெய்த குரலை/அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச/வரலாற்றிலிருந்தும் போனாள்/அவளும் போனாள்// சுழலும் ஒளிவட்டங்களின்/பின்னால்தானிருக்கிறது/கவனிக்கப்படாத இருட்டும்\" சித்தார்த்தனுக்குள் இருந்த ஆண்மனத்தை வெளிக்கொண்டு வருகிறது. 'யன்னல்' கவிதை - சாளரத்தின் மூலம் உள்வரும் உலகை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்-ஆண் நேசக்கதை முடியுமிடம் எவ்விதமென்று 'சாத்தானின் கேள்வி'' சாடைகாட்டுகிறது. மனிதநேயத்தின் கடநிலைப்பதிவு 'ஏழாம் அறிவு.' காதலில் தொடங்கி ஆளுமையில் முடியும் ஆணாலான இழப்பை 'ஈரமற்ற மழை' புலப்படுத்தும். நதியின் சுமைதாங்கும் பொறையுடைமை, மனிதர் ஓயாது கலந்துவிடும் கழிவுகளினூடும் தன்னைத்தானே அலசிக் கொண்டு தளராது சலசலத்தோடும் திறனுடைமை ஆகியவை 'நதியின் ஆழத்தில்' கவிதையில் நன்றியுடன் போற்றப்படுகின்றன. மேலாக, ''ஆழத்தின் குளிர்மையைப்/பேசித் தேய்ந்து அடிமடியில்/ மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை/கடலின் நெடுந்தொலைவை/எவரும் அறிவதில்லை// கடந்த வழியொன்றில்/கரையோரம் நிழல்விழுத்திக்/காற்றடிக்கக் கண்ணிமைத்து/நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்/நதி கொண்ட காதலை/ அந்த நாணலும் அறியாது \" என்ற தீர்க்கமான காதலைப் பொதிந்தும் வைக்கிறது. 'நீ நான் இவ்வுலகம்' கவிதையும் உலகியல் நிர்ப்பந்தங்களினூடு நிகழும் இதே ஆழமான மனிதர்க் காதலை வரி வடிவில் முன்வைக்கிறது.\nபுலம் பெயர்தலின் அதிதீவிரமான அன்னியமாக்கப்படுதலால் இருப்பற்று அலையும் துயரை இவ்வாறு புலப்படுத்துகிறார் தமிழ்நதி:\nசூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்\nமுகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள\nசிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்\nசூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி.\n137 (54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை,\nஇராயப்பேட்டை, சென்னை - 600 014.\nபக்: 64. விலை: ரூ.40.\nநன்றி : அணங்கு [பெண்ணிய வெளி]\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/porutpal/araciyal/thirukkural-vellat-tanaiya-itumpai", "date_download": "2021-05-07T06:48:24Z", "digest": "sha1:3VDMLKUNNXGDCDSVFFWTWBCEKZAGE676", "length": 5992, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "திருக்குறள், வெள்ளத் தனைய இடும்பை - Thirukkural, vellat tanaiya itumpai | Merkol", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால்\nகுறள் இயல் : அரசியல்\nஅதிகாரம் : இடுக்கண் அழியாமை\nகுறள் எண் : 622\nகுறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nவிளக்கம் : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.\nPrevious Previous post: திருக்குறள்-இடுக்கண் வருங்கால்\nNext Next post: திருக்குறள்-இடும்பைக் கிடும்பை\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/key-advice-for-the-newly-wed/", "date_download": "2021-05-07T07:42:10Z", "digest": "sha1:GJPF4R2MNFMSADYMUSAQ57TEHHIEJV7S", "length": 15424, "nlines": 160, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "புது மண விசை அறிவுரை - முஸ்லீம் திருமண கையேட��", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » புது மண விசை அறிவுரை\nபுது மண விசை அறிவுரை\nஆண்கள் திருமணத்திற்கு முன்பே செட்டில் தேவையில்லை\nசந்தோஷமாக இருப்பதற்கு இந்த இரண்டு விஷயங்கள் தவிர்க்க\nஅதனால் கதை இதுவரை என்ன\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nதிருமணம் முடிவடைகிறது காதல் - அதை உண்பது ஹராம் ஆகிறது\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 12ஆம் 2011\nஷெய்க் முஹம்மது சலீம் தோரத் தமத் பராகாதுஹூமுக்கு அறிவுறுத்துகிறார்:\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nமுகமது மீது டிசம்பர் 16, 2011 03:27:20\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nபொது பிப்ரவரி, 25ஆம் 2021\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 2\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/10144528/1241016/Vedhamanavan-Movie-Review.vpf", "date_download": "2021-05-07T06:43:50Z", "digest": "sha1:M7OTLFXKW3P7AOY2X7MD3YZP3ZBB6NH4", "length": 15008, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vedhamanavan Movie Review || குற்றவாளிகள் திருந்தி வாழ சந்தர்ப்பம் தரவேண்டும் - வேதமானவன் விமர்சனம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.\nமனோ ஜெ���ந்த் ஒரு கிராமத்துக்கு மீன் விற்க வருகிறார். அந்த கிராமத்தில் பெண்கள் நகைக்காக கொல்லப்படுகிறார்கள். மீன் விற்கும் மனோ ஜெயந்துக்கும் ஊர்வசி ஜோசிக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நகைக்காக பெண்களை கொலை செய்வது மனோ தான் என்பது தெரிய வருகிறது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தண்டனைக்கு பின் வெளியே வரும் மனோ திருந்தி வாழ முயற்சிக்கிறார்.\nஅவரை இந்த சமூகம் திருந்தி வாழ விட்டதா அவர் ஏன் பெண்களை கொலை செய்து நகையை திருடுகிறார் அவர் ஏன் பெண்களை கொலை செய்து நகையை திருடுகிறார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.\nமனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி இருவரும் புதுமுகங்கள் என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடத்தில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமூ.புகழேந்தி தான் தீர்ப்பு வழங்கிய ஒரு உண்மை சம்பவத்தையே கதையாக எழுதி இயக்கி இருக்கிறார். கதை, திரைக்கதை எதிலுமே அழுத்தம் இல்லை. மனோ கொலைகள் செய்வதற்கும் விடுதலையாவதற்கும் வலுவான பின்னணி காரணங்கள் இல்லை. குற்றவாளிகள் திருந்தி வாழ நாம் சந்தர்ப்பம் தரவேண்டும் என்ற சமூக கருத்தை சொன்ன விதத்தில் வேதமானவனை பாராட்டலாம்.\nஎஸ்.கண்ணனின் ஒளிப்பதிவும், சவுந்தர்யன் இசையில் வரும் பாடல்களும் ஓரளவுக்கு ஆறுதல். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.\nமொத்தத்தில் `வேதமானவன்' சந்தர்ப்பம். #Vedhamanavan #VedhamanavanReview\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா மு.க.ஸ்டாலின் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே - தன் ஸ்டைலில் வாழ்த்திய பார்த்திபன் கொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனா பாதிப்பு... மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம் முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/tag/usa-casinos/", "date_download": "2021-05-07T07:22:02Z", "digest": "sha1:PRWZFUJJ3MZGYIAMSX3FECK3OUXH4QWD", "length": 8457, "nlines": 86, "source_domain": "playslots4realmoney.com", "title": "யுஎஸ்ஏ கேசினோ செய்தி காப்பகங்கள் | ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > யுஎஸ்ஏ கேசினோக்கள்\nஇடுகைகள் குறித்துள்ளார்: அமெரிக்கா கேசினோக்கள்\nமே 5, 2021 அனுப்புக மிச்சிகன் வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nமே 3, 2021 அனுப்புக நெவாடா வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 27, 2021 அனுப்புக நியூ ஜெர்சி வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 27, 2021 அனுப்புக நெவாடா வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 26, 2021 அனுப்புக பென்சில்வேனியா வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 20, 2021 அனுப்புக யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 19, 2021 அனுப்புக கன்சாஸ் வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 19, 2021 அனுப்புக டெக்சாஸ் வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 13, 2021 அனுப்புக அலபாமா வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 13, 2021 அனுப்புக நெவாடா வழங்கியவர் டிரேக�� அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-07T07:39:37Z", "digest": "sha1:GS2TDLLMMAPJPVWWNRYXCRXTAWULPADH", "length": 10781, "nlines": 180, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களின் பட்டியல்\n13 தரவு ஒடுக்கல் விரித்தல்\n16 வணிக நிர்வாகம்/நிறுவன வள மேலாண்மை\n17 மென்பொருள் வடிவமைப்புக் கருவிகள்\n20 எண்ணிம நூலக மேலாண்மை\n22 கல்வி/மெய்நிகர் கற்றல் சூழல்கள்\n27.2 வின்டோசுக்கான கட்டற்ற மென்பொருட்கள்\nகுறிப்பு: பெயர்களை இயன்றவரை தமிழ்ப்படுத்தி தரவும். தமிழில் கட்டுரை உள்ள, அல்லது எழுதப்படவிருக்கும் மென்பொருட்களை மட்டும் இங்கு குறிப்பிடவும்.\nகரு ஆதாரத்திலான மெய்நிகர் இயந்திரம்\nமுதன்மைக் கட்டுரை: நிரல் மொழி\nவணிக நிர்வாகம்/நிறுவன வள மேலாண்மைதொகு\nமுதன்மைக் கட்டுரை: பகுப்பு:கட்டற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்கள்\nமுதன்மைக் கட்டுரை: கட்டற்ற எண்ணிம நூலக மென்பொருட்கள்\nகட்டற்ற மென்பொருட்களை தரவிரக்கம் செய்ய இணைப்புகள்\n100 பயன்மிகு கட்டற்ற மென்பொருட்கள் - (ஆங்கில மொழியில்)\nFree Software Directory - கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல். (ஆங்கில ���ொழியில்)\nOpen Source Software Directory - கட்டற்ற மென்பொருட்கள் துறைவாரியாக. (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2018, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/relationship/love-capsule-my-husband-not-the-most-important-man-in-my-life-reveal-a-woman/articleshow/82159828.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-07T07:44:21Z", "digest": "sha1:POLTLLXJ3USDY5CAAWCHMHKVNRNVXXTL", "length": 16903, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவராக என் கணவர் இல்லை... அதற்கு காரணம் இதுதான்... ஒரு பெண்ணின் கண்ணீர் கதை\nதிருமணமான புதிதில் ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு மிகவும் அந்நியோன்னியமாக இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை என்ற ஆனவுடன் பெண்களின் கவனம் முழுவதுமாக குழந்தை பக்கம் திரும்பி விடுகிறது. இது பெரிதாக தவறு என்று கூற முடியாது என்றாலும் இதுவே வாழ்க்கையின் எதார்த்தம்.\nஎன் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவராக என் கணவர் இல்லை... அதற்கு காரணம் இதுதான்... ஒரு பெண்ணின் கண்ணீர் கதை\nகுடும்ப உறவுகளில் சிக்கல்கள் ஏற்படுவதும் களையப்படுவதும் இயற்கையான ஒன்று தான்.\nகுழந்தை பெற்ற பின் கணவன்- மனைவி உறவில் சின்ன சின்ன இடைவெளிகள் வளரத் தொடங்கிவிடுகின்றன.\nகணவன்- மனைவி உறவில் இணக்கம் ஏற்பட செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சிந்தித்து, கலந்துரையாடி தீர்த்தல் அவசியம்.\nகணவருடன் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு எனக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இருந்ததில்லை. என் பழைய வாழ்க்கையை என்னை எப்போதும் தொந்தரவு செய்தது. அவர் ஒரு சிறந்த உறுதுணை மற்றும் எந்த சூழ்நிலையிலும் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது. எனது முந்தைய உறவு எப்போதுமே இந்த சூழ்நிலையை எனக்கு தந்ததில்லை.\nஎன் கணவருக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். நான் எடையை இழக்க வேண்டும் என்றோ அல்லது அவர் கூறும் வழியில் செல்ல வேண்டும் என்றோ அவர் என்னை வற்புறுத்தவில்லை. நாங்கள் காதலித்த போதும் திருமணம் செய்துகொண்ட நாட்களும் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஆக இருந்தன. நான்கு வருட திருமண வாழ்க்கையை நாங்கள் மிகவும் சந்தோஷமாக கழித்தோம். பிடித்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்தோம். அதிக பார்ட்டிகளில் கலந்து கொண்டோம். நினைக்கும் போதெல்லாம் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தோம்.\nநான் கருத்தரித்து இருக்கிறேன் என்று உறுதி ஆனதும் கிட்டத்தட்ட பல மணி நேரத்திற்கு நான் அழுதேன். இத்தனை காலங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் முடிவுக்கு வருவது போல் தோன்றியது. அதுவரை எனக்கு குழந்தைப் பேறு என்பது ஒரு விளையாட்டாகவே இருந்தது. முடிந்த அளவுக்கு நாங்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களை மேலும் கடைபிடிக்க முயற்சி செய்தோம்.\nஅதிக பயணங்கள் தவிர மற்ற எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்தோம். ஆனால் நான் குழந்தை பெற்ற நாளிலிருந்து ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. திடீரென எனக்கு எல்லாமே என் மகன் தான் என்றாகிப் போனது. என்னுடைய கணவர் எனக்கு இரண்டாவது முக்கியமான நபராக மாறினார். அது தானாகவே நடந்தது அதைப் பற்றி எனக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. எனக்கு கிடைத்த நேரங்களில் எல்லாம் நான் எனது குழந்தையை பற்றி சிந்திக்கவும் பேசவும் தொடங்கியிருந்தேன். முக்கியமாக நான் என் வேலையை விட்டு இருந்தேன். ஏனெனில் என் மகனை இன்னொருவர் கையில் கொடுக்க எனக்கு மனமில்லை.\nஅதன் பிறகு நானும் என் கணவரும் அரிதாக பேசிக்கொண்ட விஷயங்கள் என்றால், அது அவர் என் மகனுடன் அதிக நேரம் செலவழிப்பது இல்லை என்பதே ஆகும். ஆனால் அவர் எங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக திருப்பி பதிலளித்தார்.\nஅதன் பிறகு என் கணவர் அவரது நண்பர்களுடன் அவரது நேரத்தை கழிக்கத் தொடங்கியிருந்தார். நான் எப்பொழுதும் என்னுடைய குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும் என்ற கவலையில் அவருக்கு ஒரு மனைவியாக இருப்பதிலிருந்து சிறிது விலகி இருந்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் அவரது எண்ணங்களை கூறுவதை நிறுத்தி விட்டார்.\nஇப்பொழுது என் மகனுக்கு மூன்று வயது ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது என் மகன் தான் என்று இப்போது என்னால் கூற முடியும். சில நேரங்களில் இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் எனது கணவரால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனது மகனை நேசிப்பது போல ஒரு தூய்மையான அன்பை என்னால் வேறு ஒருவரிடத்தில் வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுதிதாக திருமணமானவர் உடலுறவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன... எப்படி தவிர்ப்பது அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகுடும்ப பிரச்சினைகள் உறவில் ஏற்படும் சிக்கல்கள் ஆண் பெண் உறவு அந்தரங்க பிரச்சினைகள் அந்தரங்க ஆலோசனைகள் Relationship Advice Men Women Relationship family problem antharanga prachanaikal\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nடெக் நியூஸ்Realme லேப்டாப்: விலையை சொன்னா HP, Lenovo-லாம் தெறிச்சுடும்\nசெய்திகள்பிக் பாஸ் கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது எச்சரிக்கையாக இருந்தும் பாதிப்பு எப்படி\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஉலகம்இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்\nதமிழ்நாடுநிதித்துறைக்கு ஸ்டாலின் சாய்ஸ் பழனிவேல் தியாகராஜன்: ஏன் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/corona-peak-in-brazil/", "date_download": "2021-05-07T08:17:07Z", "digest": "sha1:YNO6IGOF7YLSNP24FIODACKTN2JZHCTV", "length": 8661, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "பிரேசிலில் கரோனாவுக்கு 4 லட்சம் பேர் பலி | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nபிரேசிலில் கரோனாவுக்கு 4 லட்சம் பேர் பலி\nபிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், அந்நாடு இதுவரை கரோனாவுக்கு 4 லட்சம் பேரை இழந்திருக்கிறது. இதன்மூலம் உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பேர் பலியான நாடுகளின் வரிசையில், பிரேசில் இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது.\nபிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் அரசு கரோனா தொற்றை கையாளும் விதம் குறித்து அந்நாட்டு பாராளுமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. கரோனா பொதுமுடக்கம், முகக் கவசம் அணிவது ஆகியவற்றுக்கு எதிராகவும், கரோனா தொற்றை எதிர்கொள்ள உறுதிப்படுத்தப்படாத மருந்துகளை பரிந்துரைத்த காரணத்தாலும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனாரா எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளானார்.\n← டெல்லியில் வெளிநாட்டு தூதரகங்களில் கரோனா பாதிப்பு உச்சம்\nஇந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்களை சிறையில் அடைப்பது இனவெறிக்கு ஒப்பானது' →\nஇந்தியாவிலிருந்து விமான சேவையை தொடங்குகிறது ஆஸ்திரேலியா\nபொதுமுடக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 5 லட்சம் பேர்\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nலண்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோன��\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2021/04/21160314/2557807/tamil-news-POCO-M2-Reloaded-with-4GB-RAM-launched.vpf", "date_download": "2021-05-07T06:19:34Z", "digest": "sha1:ZJALOYTUZTJICORK4EUOXOIAFOQ3IYIG", "length": 8691, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news POCO M2 Reloaded with 4GB RAM launched in India", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 9 ஆயிரம் பட்ஜெட்டில் போக்கோ எம்2 புது வேரியண்ட் அறிமுகம்\nபோக்கோ பிராண்டின் பிரபலமான போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.\nபோக்கோ பிராண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எம்2 ஸ்மார்ட்போன் இதுவரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nதற்போது போக்கோ எம்2 ரி-லோடெட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கிரெயிஷ் பிளாக் மற்றும் மோஸ்ட்லி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இது ஏப்ரல் 21 முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுது மெமரி தவிர இதன் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி போக்கோ எம்2 ரி-லோடெட் மாடலில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பின்புறம் கைரேகை ���ென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களை கொண்டிருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி டீசர் வெளியீடு\nபிளாக்ஷிப் மாடலுக்கான அப்டேட் நிறுத்திய சாம்சங்\nஅசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஅசுஸ் சென்போன் 8 மினி இந்திய வெளியீட்டு விவரம்\nமூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட்களை உருவாக்கும் சியோமி\nமடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரம்\nரெட்மி நோட் 10எஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஅதிநவீன இன்டெல் பிராசஸர்களுடன் சாம்சங் புது லேப்டாப் அறிமுகம்\nஅதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5160 எம்ஏஹெச் பேட்டரியுடன் போக்கோ எக்ஸ்3 ப்ரோ அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ எம்2 புது வேரியண்ட்\nஸ்னாப்டிராகன் 5ஜி பிராசஸருடன் போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 860, அதிகபட்சம் 8 ஜிபி ரேமுடன் போக்கோ எக்ஸ்3 ப்ரோ அறிமுகம்\nபோக்கோ எப்3 வெளியீட்டு விவரம்\n5ஜி வசதியுடன் புது ஐபேட் ப்ரோ அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/world/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-115/", "date_download": "2021-05-07T07:19:08Z", "digest": "sha1:LRGZM2WHCF7WYWT2IHOA7KSYEWW6R6AD", "length": 10138, "nlines": 96, "source_domain": "www.malaioli.com", "title": "ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர் மரணம் - ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள்", "raw_content": "\nஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர் மரணம் – ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள்\nஇந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது.\nஇந்நிலையின் நாட்டின் கிழக்கில் உள்ள இடத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் 100 உடல்களை தகனம் செய்வதை ஒருங்கிணைத்து வரும், ஜிதேந்தர் சிங் சாந்தி என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பே���்டி அளித்துள்ளார்.\n”மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர், இறந்து கிடக்கின்றனர். இப்படி எங்களுக்கு தொடர்ந்து சடலங்கள் வந்து கொண்டே இருக்கிறது. சடல்ங்களின் எண்ணிக்கை அதிகமானால் வேறு வழியில்லாமல் சாலையில் தான் தகனம் செய்வோம்.\nஇங்கு அதிக இடம் இல்லை என்று சுட்டிக் காட்டினார். மேலும், டெல்லியில் இருக்கும் பகுதி ஒன்றில் ஏராளமான சடல்ங்கள் எரிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.\nஅங்கு ஓய்வில்லாமல் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த செவ்வாய் கிழமை மட்டும், 320,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது எந்த ஒரு நாட்டிலும் இதுவரை பதிவாகாத அதிக பாதிப்பை கொண்ட ஒரே நாள் பதிவு ஆகும். சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,771 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.\nசுமார் 115 இந்தியர்கள் ஒவ்வொரு மணி நேரமும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇப்படி கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து குறிப்பாக பிரித்தானியா 100 வென்டிலேட்டர்கள் 95 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவை அனுப்ப துவங்கியுள்ளது.\nஇந்தியா, ஆக்ஸிஜன் பற்றாக் குறை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக் குறை போன்றவைகளை எதிர்கொள்வதால், ரயில்களில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஆக்ஸிஜன் டேங்கர்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பும் சேவையும் இந்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\nஇன்றுவரை கண்டுபிடிக்க முடியாத 5 மர்மங்கள்.. திணறும் விஞ்ஞானிகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\n28 வயது இளம்பெண்ணுடன் இணைந்த 78 வயது தாத்தா சந்திக்கும் சவால்கள்\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்\nமனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\nஇன்றுவரை கண்டுபிடிக்க முடியாத 5 மர்மங்கள்.. திணறும் விஞ்ஞானிகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று க��லை முதல் முடக்கம்\n28 வயது இளம்பெண்ணுடன் இணைந்த 78 வயது தாத்தா சந்திக்கும் சவால்கள்\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்\nமனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/thirukkural/page/55", "date_download": "2021-05-07T07:21:51Z", "digest": "sha1:SLAVSAU6KQBFQMPGUNSVL5MYSBXGSNAW", "length": 6495, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural, Thirukural tamil, thirukkural adhikaram | merkol.in", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/209900/news/209900.html", "date_download": "2021-05-07T07:59:27Z", "digest": "sha1:IA23TQ4LWUIFKQKQBCLYI6ZCFYLI2ODC", "length": 6269, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nநாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தும் பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.\n* தீக்காயம் பட்ட இடத்தில் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் தீப்புண் கொப்பளம் ஆகாமல் விரைவில் ஆறும்.\n* பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும், பித்தப்பை சுத்தமாகும். சிவப்பணு குறைபாடு நீங்கும்\n* பீட்ரூட்டை தோல் சீவி விட்டு பச்சையாக எலுமிச்சம்பழ சாறில் நனைத்து சாப்பிட உடம்பில் சிவப்பணுக்கள் உற்பத்தி பெருகும்.\n* பீட்ரூட் சாறு எடுத்து குடித்தால் அஜீரணம் நீங்கி செரிமானம் ஏற்படும்.\n* பீட்ரூட் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டுவர குடல் புண்கள் குணமாகும்.\n* பீட்ரூட்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அடிக்கடி பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும். ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலில் ரத்தம் அதிகமாகி உடல் வனப்பு கூடும். இதை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம்.\n* பீட்ரூட் பொரியலில் மிளகாய் தூளுக்குப் பதிலாக மிளகுத்தூளை கலந்து சாப்பிட்டால் உடம்பில் எதிர்ப்பு சக்தி பெருகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/219767/news/219767.html", "date_download": "2021-05-07T07:32:50Z", "digest": "sha1:4CJID25T2VYCLABHWYQ7RFA2DMFGEDKH", "length": 10859, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட வெள்ளரிக்காயை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளரி, கொத்துமல்லி, பெருங்காயப்பொடி, உப்பு. செய்முறை: வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பெருங்காயப் பொடி, உப்பு, கொத்துமல்லி இலைகள், தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன் நீர் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.\nவெள்ளரிக்காய் நீர்ச்சத்தை மிகுதியாக கொண்டது. கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியதாக விளங்குகிறது. நோய் நீக்கியாக விளங்கும் இது பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை உடைய கொத்துமல்லி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. குடல் புண்களை ஆற்றக் கூடியது. கொப்புளங்கள் வராமல் தடுக்கும். நாவறட்சியை போக்க கூடியது. வெள்ளரி, கொத்துமல்லி சேர்ந்த இந்த பானம் நமக்கு மிகுந்த பலனை கொடுக்கிறது.\nமாங்காயை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், பனங்கற்கண்டு, ஏலக்காய். செய்முறை: மாங்காயை துண்டுகளாக்கி சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, சிறிது ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து குடித்துவர உடல் குளிர்ச்சி அடையும். வெயிலில் செ��்று களைத்து வீடும் வரும்போது இதை குடித்தால் உற்சாகம் ஏற்படும். நெஞ்செரிச்சலை போக்கும். செரிமானத்தை சீர் செய்யும். உள் உறுப்புகளுக்கு தூண்டுதலை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.மாங்காயை குறைவாக சாப்பிடும்போது உடலுக்கு குளிர்ந்த தன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிடும்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். வயிற்றுபோக்கு ஏற்படும்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மாம்பழ கூழ் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பழம், ஏலக்காய், வெல்லம் சுக்குப்பொடி. செய்முறை: மாம்பழத்தின் சதை பகுதியை எடுத்து வெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி சேர்த்து அரைத்து எடுக்கவும். இதை சாப்பிட்டுவர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் தரக்கூடியதாக இது அமையும்.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் கனி மாம்பழம். இது, உடலுக்கு பலம் தரும் உன்னத சத்துக்களை உள்ளடக்கியது. வைட்டமின் சி, இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை கொண்டது. பசியை அடக்க கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்பான இந்த பானங்களை கோடைகாலத்தில் குடித்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோடை காலத்தில் வெயிலால் ஏற்படும் கட்டிகளுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். அதிக வெயிலால் உடல் உஷ்ணமாகி கட்டிகள் ஏற்படும். சந்தன கட்டையை இழைத்து, கடுக்காய் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து மேல்பற்றாக போடுவதன் மூலம் கட்டிகள் உடையும். வலி இல்லாமல் போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/karnataka-police-destroy-aftermarket-silencers-video-026380.html", "date_download": "2021-05-07T07:16:30Z", "digest": "sha1:JNQBVTD4DLE6ZPC7JRYRINLMVJH4UY4R", "length": 22164, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பொது வெளியில் போலீஸ் செய்த காரியம்... ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்துபவர்கள் நடுக்கம்... - Tamil DriveSpark", "raw_content": "\nயூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இதோட விலை எவ்ளோ தெரியுமா\n15 min ago டிரைவர் பார்ட்னர்களுக்காக ரூ. 18.5 கோடியை ஒதுக்கிய உபேர்... எதுக்குனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\n47 min ago ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்\n1 hr ago ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\n2 hrs ago ஃபோட்டோவா பார்த்த நம்பவே மாட்டீங்க தலைக்கு மேல் வீல் ஏறியும் ஒன்னுமே ஆகல.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nMovies இருண்டகாலத்தை எதிர்கொண்டுள்ளது உலகம்.. தடுப்பூசி போட்ட கையோடு சூப்பர் மெசேஜ் சொன்ன அருண் விஜய்\nLifestyle கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னலாம்-ன்னு தெரியுமா\nFinance முழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nNews தடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nSports ‘பலே ஐடியா’.. ஐபிஎல் ஃபார்முலாவை கையில் எடுத்த பாகிஸ்தான்.. எதையுமே மாத்தல.. ஆனா ஒரு சிக்கல்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொது வெளியில் போலீஸ் செய்த காரியம்... ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்துபவர்கள் நடுக்கம்...\nரோடு ரோலர் ஏற்றி ஆஃப்டர் மார்கெட் சைலென்சர்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் பகுதியில், இரு சக்கர வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தியிருந்த 51 ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் அவற்றின் மீது ரோடு ரோலரை ஏற்றி அழ���க்கவும் செய்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரு சக்கர வாகனங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை அனைவருக்கும் தெரியும் வகையில் காவல் துறை அதிகாரிகள் பொது வெளியில் வைத்து மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை கண்டறிவதற்காக காவல் துறை தரப்பில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 25,500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nஅதன் பிறகு சைலென்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோ Kannadigaworld.com என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைலென்சர்களை ரோடு ரோலர் எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது. உடுப்பி மாவட்டம் முழுமைக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு முடிவு கட்டப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 முதல் 91 டெசிபல் வரையிலான ஒலி அளவை மட்டுமே மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்கள் 80 டெசிபல் ஒலியை எழுப்பலாம்.\nஅதே சமயம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 12 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட வர்த்தக வாகனங்கள் 91 டெசிபல் வரை ஒலியை உருவாக்கலாம். ஆனால் சிலர் சைலென்சர்களை மாடிஃபிகேஷன் செய்தோ அல்லது ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தியோ அனுமதிக்கப்பட்டதை விட அதிக ஒலியை எழுப்பும்படி செய்கின்றனர்.\nகுறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபடுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை ராயல் என்பீல்டு பைக்கின் உரிமையாளர்கள் பலர் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து, உடுப்பி காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக��கையை எடுத்துள்ளனர்.\nஆனால் இதற்கு முன்பாகவும் பறிமுதல் செய்யப்பட்ட சைலென்சர்களை காவல் துறையினர் இப்படி ரோடு ரோலர் ஏற்றி அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் தொடர்ந்து பலர் இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர்.\nஇதுபோன்ற சைலென்சர்கள் எழுப்பும் சத்தம், முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்கு அருகில் கூட இப்படிப்பட்ட சைலென்சர்கள் மூலம் பலர் இரைச்சலை ஏற்படுத்தி வருவது தவறான விஷயம்.\nடிரைவர் பார்ட்னர்களுக்காக ரூ. 18.5 கோடியை ஒதுக்கிய உபேர்... எதுக்குனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\n19ஆம் நூற்றாண்டிலேயே இப்படியொரு சுரங்க இரயில் சேவையா\nஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்\nநோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா\nரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்திய மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\nயூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இதோட விலை எவ்ளோ தெரியுமா\nஃபோட்டோவா பார்த்த நம்பவே மாட்டீங்க தலைக்கு மேல் வீல் ஏறியும் ஒன்னுமே ஆகல.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்\nஆற்றில் குப்பையை கொட்டிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய அதிகாரிகள்... என்ன தண்டனை குடுத்தாங்க தெரியுமா\nபென்ட்லீ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது\nமஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி\nமு.க.ஸ்டாலினை வியக்க வைத்த தமிழக மாணவர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா நீங்களும் அசந்து போயிருவீங்க\nவெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வந்திடும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை\nஅப்���டியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறதா ஃபோக்ஸ்வேகன் டைகுன்\nமஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/israel-uae-bahrain-signs-a-trump-backed-accord-in-the-us-397736.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T06:59:46Z", "digest": "sha1:TKT2BU2RVFFL4LO5DHYBAEOXHAVVVGA7", "length": 20591, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம் | Israel - UAE - Bahrain signs a Trump-backed accord in the US - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nஒரே நேரத்தில் 16 பேர்.. டேட்டிங்கிற்கே இப்படியா.. இந்தப் பொண்ண பார்த்தா நமக்கே லைட்டா தலை சுத்துதே\nஅமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை\nமிக்சிங் குளறுபடி.. குப்பைக்கு போன 1.5 கோடி டோஸ் \"கொரோனா வேக்சின்\".. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாக்\nசீனாவிற்கு \"செக்\".. புதிய வேக்சின் \"கோல்\".. அதிபராக பதவியேற்ற பின் முதல் பிரஸ் மீட்.. கலக்கிய பிடன்\nபிரேசில், அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் திடீர் அதிகரிப்பு.. இந்தியாவிலும் மோசம்.. இன்றைய நிலவரம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nபுதிய உச்சம்.. பிரேசில், இந்தியா, அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம்\nநாளுக்கு நாள் தீவிரம்... உலகம் முழுக்க படுவேகமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன\nஅமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. 10பேர் பலி\nநினைத்து பார்க்க முடியாத வேகம்..பிரேசில், அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனா பாதிப்பு நிலவரம்\nஉலகம் முழுக்க.. இதுவரை இல்லாத வேகம்.. தினசரி அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. புதிய உச்சம்\nஅமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்���ாத உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. உலக அளவில் வேகமெடுத்த கொரோனா\nதிடீர் வேகம்.. பிரேசில், அமெரிக்காவில் உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. ஆட்டம் காட்டம் கொரோனா\nநிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nஅமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி\nMovies அனைத்தும் தொடங்கிய இடம்… காதல் கொண்டேன் நினைவை பகிர்ந்த தனுஷ் \nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nFinance பட்டையை கிளப்பும் தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு தான் அதிகரிக்கும்..\nLifestyle கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்\nAutomobiles ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nநியூயார்க்: இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையில் அமெரிக்காவில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் மூன்று நாடுகளும் உடன்படிக்கை மேற்கொண்டது.\nசர்வதேச அரசியலில் இன்று மிக முக்கியமான நாள் என்றுதான் குறிப்பிட வேண்டும். இத்தனை வருடமாக இஸ்ரேல் உடன் கடுமையான மோதலை கடைப்பிடித்து வந்த முக்கியமான 2 இஸ்லாமிய நாடுகள் தற்போது இஸ்ரேல் உடன் நட்பாக மாறியுள்ளது.\nஇஸ்ரேல் உடன் மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஒப்பந்தம் செய்துள்ளது. பல வருட கசப்புகளை, சண்டையை மறந்து மூன்று நாடுகளும் அமெரிக்காவின் மத்தியசத்தின் பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டது.\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட முழு முதற்காரணம். இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டார். அதேபோல் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயாத் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாடிப் அல் சாயனி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஇஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4வது இஸ்லாமிய நாடாக இதன் மூலம் அமீரகம், பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகம், இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமை சரியாகும்.\nஇஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகள் இடையிலான உறவில் இது புதிய பாதையை போட்டுக் கொடுக்கும். முதலில் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மட்டுமே நடப்பதாக இருந்தது. ஆனால் அதன்பின் கடைசியில் பஹ்ரைன் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. இந்த நிலையில் தற்போது ஓமான் - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா முயன்று வருகிறது.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் பாலஸ்தீனம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இனி அமெரிக்கா அனுமதிக்காது என்பது மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் ஆறுதலான விஷயம். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்காது. இஸ்ரேல் அமெரிக்க அனுமதி இன்றி பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் இந்த ஒப்பந்தம் மூலம், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். அதாவது ���ஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் மூன்றும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள் உடன் எளிதாக இஸ்ரேல் எதிர்காலத்தில் நட்பாக முடியும்.\nஇந்த ஒப்பந்தம் காரணமாக பாலஸ்தீனம் கடும் கோபத்தில் உள்ளது. எங்களை அமீரகம், பஹ்ரைன் இரண்டு நாடுகளும் ஏமாற்றிவிட்டது என்று கூறியுள்ளது. அதேபோல் ஈரானும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30183-odisha-villagers-carry-out-rituals-to-resurrect-dead-body.html", "date_download": "2021-05-07T06:43:39Z", "digest": "sha1:5ZIDEHT3VQP3S7W65AWULO2VVQB4LIVP", "length": 11349, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு! - The Subeditor Tamil", "raw_content": "\nஇறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு\nஇறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு\nஒடிசாவில் இறந்தவரை உயிர்ப்பிக்க இன்று வரை சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கார்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரபி நஹக். இவர் கோயில் திருவிழாவிற்காக இரண்டு நாள் விரதம் இருந்துள்ளார்.\nரபி நஹக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து, அவரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ரபி நஹக் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசடலத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்குகளை நடத்துவதற்கு பதில், கிராம மக்களுடன் சேர்ந்து அவரை உயிர்பிக்க சில சடங்குகளையும், பிராத்தனைகளையும் செய்துள்ளனர்.\nதகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவர்களின் சடங்குள் முடியும் வரை காத்திருந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு எடுத்துக்கூறி சடலத்தை அடக்கம் செய்ய வைத்தனர்.\nதொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இந்தியாவில் சில இடங்களில் மூட நம்பிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றன.\nYou'r reading இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு\nஇரவில் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா அப்போ இதை செய்யுங்கள்... உடனடி தீர்வு காணலாம்..\nசுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/651112-bjp.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T06:23:19Z", "digest": "sha1:JAMLKPSU5DWEYS3FEPTC7BJ4BISZJL5A", "length": 20099, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "களப் பணி தீவிரம் கூடுதல் சிரத்தை காட்டும் மேலிடம்: புதுவையில் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக | Bjp - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகளப் பணி தீவிரம் கூடுதல் சிரத்தை காட்டும் மேலிடம்: புதுவையில் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக\nபுதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் மேற்கொள்ளும் பாஜகவினர். படம்: எம்.சாம்ராஜ்\nபுதுச்சேரியில் இதுவரை 13 தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என 6 முறை காங்கிரஸ் ஆட்சியை அதிகளவாக அமைத்துள்ளது. திமுக கடந்த 1969, 1980, 1990, 1996 ஆகிய நான்கு முறை ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக 1974, 1977ல் ஆட்சியமைத்தது. கடந்த 2011ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.\nபுதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தலில் கடந்த 2001ல் ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். அவர் அத்தேர்தலில் 11,446 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் விஸ்வநாதனை வீழ்த்தினார். அவர் பெற்ற வாக்குகள் 7,985.\nஇதன்பின்னணியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உண்டு.\nஇதுபற்றி அக்காலத்து பாஜகதலைவர்கள் கூறுகையில், \"புதுச்சேரியில் பாஜக வளர்ச்சியடையாத காலம். அப்போது பல தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவி வந்தார். பால் வியாபாரம் செய்த அவர் ஒரு அரசு நிகழ்வில் கேள்வி எழுப்பியபோது பிரச்சினை ஏற்பட்டதால் அவமானமடைந்தார். அதனால் தேர்தலில் வென்றுதான் செருப்பு அ��ிவேன் என்று உறுதியெடுத்தார். அதன்பின்னர் 2001 தேர்தலில் வென்ற பிறகே சட்டப்பேரவை வளாகத்துக்குள் வந்த பின்பு செருப்பு வாங்கி வந்து அணிந்தார்\" என்று பழைய நிகழ்வை நினைவு கூர்கின்றனர்.\nஆனால், 2001க்கு பின் வந்த தேர்தல்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட புதுச்சேரியில் வெல்லவில்லை. மத்தியில் பிரதமராக மோடி பொறுப்பேற்றப் பிறகு கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் இரு கட்சிகளும் பாஜகவை விலக்கின.\nகடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. காங்கிரஸ் 30.6 சதவீத வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் 28.1 சதவீத வாக்குகளும், அதிமுக 16.8 சதவீத வாக்குகளும், திமுக 8.9 சதவீத வாக்குகளும், பாஜக 2.4 சதவீத வாக்குகளும் பெற்றன.\nஇந்தத் தேர்தலில் பாஜக முன்கூட்டியே களமிறங்கி யிருக்கிறது. காங்கிரஸில் இருந்து முக்கிய அமைச்சர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய, கூடுதல் தெம்புடன் களத்தில் வலம் வருகின்றனர்.\nஆளுநரால் நிலவிய சர்ச்சை கிரண்பேடி மாற்றப்பட்டு, தமிழிசைநியமிக்கப்பட்ட பின் ஓய்ந்திருக்கிறது. இது அவர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. கூட்டணிக்குள் விலகியிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவை பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் வழிக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.\nமேலிடப் பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.\n\"20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக இம்முறை முக்கிய கட்சியாக புதுச்சேரியில் இடம்பெறும் வகையில் தொடர் பணிகளை தொகுதிவாரியாக செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் தொடர்ந்து தினந்தோறும் நிலவரங்களை பட்டியலிட்டு பணியாற்றுகிறோம். மேலிடத்தில் இருந்த புதுச்சேரி நிலவரத்தை உற்றுநோக்குகின்றனர்\" என்கின்றனர் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள்.\nபுதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வட மாவட்டங்கள், காரைக்காலையொட்டி காவிரி டெல்டா பகுதிகள், மாஹேயொட்டி கேரளம், ஏனாமையொட்டிய ஆந்திரம் என நான்கு மாநிலங்களில் 10 மக்களவைத் தொகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்றும் பாஜக மேலிடம் கணக��கிடுகிறது.\nஅதனால் புதுச்சேரி பிராந் தியத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக தலைமை கருதுகிறது. இம்முறை புதுவையில் வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.\nஅந்த வெற்றிக்காக பாஜக- புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கையான மாநிலஅந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தீர்ப்பதற்கான உறுதியை தரவேண்டிய கட்டாயத்திலும் பொறுப்பிலும் பாஜக உள்ளது. எதிரேயுள்ள கோரிக்கையையும், சவாலையும் சமாளிக்குமா என்ற கேள்விக்கான விடை விரைவில் கிடைக்கும்.\nகளப் பணிபுதுவைகட்டாயத்தில் பாஜகபாஜகBjp13 தேர்தல்கள்காங்கிரஸ் ஆட்சி\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅமைச்சரவை கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன\nகரோனாவை காரணம் காட்டி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம் : நாள்பட்ட...\nசட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்ற கண்டிப்பால்...\nமேலிடத் தலைவர்கள் வராததால் நிர்வாகிகள் அதிருப்தி - புதுவையில் கரை சேருமா காங்கிரஸ்\n’ - புதுவையில் கூட்டணியைத் தவிர்க்கும் கட்சிகள்\nபரவலை தடுக்க கரோனா தடுப்பூசி போடுவது அவசியம் : ஆளுநர் தமிழிசை...\nநாராயணசாமியின் ஈகோவால் புதுவை பின்நோக்கி சென்றது : முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/04/20064640/2557427/This-week-special-20th-april-2021-to-26th-april-2021.vpf", "date_download": "2021-05-07T06:53:16Z", "digest": "sha1:6US2TCCKZJDFIEDYSISGV52KBTW6ZAEO", "length": 6181, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: This week special 20th april 2021 to 26th april 2021", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 20.4.2021 முதல் 26.4.2021 வரை\nஏப்ரல் மாதம் 20-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 26ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n20-ம் தேதி செவ்வாய் கிழமை :\n* சந்திராஷ்டமம் - பூராடம்\n21-ம் தேதி புதன் கிழமை :\n* சந்திராஷ்டமம் - உத்திராடம்\n22-ம் தேதி வியாழக்கிழமை :\n23-ம் தேதி வெள்ளிக்கிழமை :\n* வாஸ்து நாள் (பகல் 8.54 மணியில் இருந்து 9.30 மணி வரை வாஸ்து செய்ய நன்று)\n* சந்திராஷ்டமம் - அவிட்டம்\n24-ம் தேதி சனிக்கிழமை :\n* மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்\n* சந்திராஷ்டமம் - சதயம்\n25-ம் தேதி ஞாயிற்று கிழமை :\n* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி\n26-ம் தேதி திங்கள் கிழமை :\n* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திராடம்\nதிருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்\nஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்\nவசந்தமான வாழ்வைத் தரும் வசந்த நவராத்திரி விரதம்\nசிவாலயங்களில் அமைந்துள்ள ஐவகை நந்திகளின் சிறப்புகள்\nகருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஏன்\nஇந்த வார விசேஷங்கள்: மே மாதம் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை\nஇந்த வார விசேஷங்கள் 27.4.2021 முதல் 3.5.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 13.4.2021 முதல் 19.4.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 6.4.2021 முதல் 12.4.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 30.3.2021 முதல் 5.4.2021 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/cinema/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2021-05-07T06:19:17Z", "digest": "sha1:LG2UJP5KEK7GA3HHYP4LT6MCZZDTA2PS", "length": 9264, "nlines": 92, "source_domain": "www.malaioli.com", "title": "குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரி ரெட்டியா இது... வாயை பிளந்த ரசிகர்கள்..!", "raw_content": "\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரி ரெட்டியா இது… வாயை பிளந்த ரசிகர்கள்..\nவிஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்த பிகில் படத்தில் வரும் பெண்கள் கால்பந்து அணியில் இருக்கும் வீராங்கனைகளாக நடித்திருந்த பலருக்கும் பெரிய புகழ் கிடைத்தது.\nஅந்த கால்பந்து ���ணிக்கு கேப்டனாக நடித்து இருந்த அமிர்தா ஐயர் அடுத்து ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு இதற்கு உள்ளது.\nஇந்நிலையில் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த காயத்ரி ரெட்டியும் லிஃப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி.\nஅந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் 10-வது இடம் பெற்றவர்.\nஇதில் சில நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.ஆனால், காயத்ரி ரெட்டி மாடலிங் துறையில் இருந்தவர் என்பது தற்போது தெரிய வந்தது. மாடலிங் துறையில் சிங்கிள் பீஸ் உடையை மட்டும் உடுத்திக்கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் பல்சை பலமடங்கு எகிற வைத்துள்ளது.\nகன்னாபின்னாவென்று காட்டியிருக்கும் இவரது கவர்ச்சியை கண்டு மொத்த தமிழ் ரசிகர்களும் கிறங்கிப் போய் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவம��த்த நடிகர் பாண்டு\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:51:37Z", "digest": "sha1:3KMNDSEEDUF6ZI2WVRJLH2DPHZME4A2I", "length": 20887, "nlines": 195, "source_domain": "www.updatenews360.com", "title": "பொன் ராதாகிருஷ்ணன் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசரக்கு கப்பல் மோதி உயிரிழந்த குமரி மீனவர்கள் : குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்\nகன்னியாகுமரி : சரக்கு கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள்…\nகோவில் திருவிழாக்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் மனு\nகன்னியாகுமரி : திருவிழா காலங்கள் துவங்கியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என…\nஇதே எழுச்சி தொடர்ந்தால் 75% வாக்குப்பதிவு ஏற்படும் : வாக்களித்த பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nகன்னியாகுமரி : தேர்தலையொட்டி பொதுமக்களிடையே எழுச்சியை காணமுடிகிறது. இதே ஆர்வம் தொடர்ந்தால் 75 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படும் என பொன்ராதாகிரு���்ணன்…\nஎன்னுடைய இனிசியலை மாற்ற ஸ்டாலினுக்கு என்ன யோக்கியதை உள்ளது\nகன்னியாகுமரி : என்னுடைய தந்தை குறித்து அவதூறாக பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி…\nவாக்கு வங்கிக்காக பிரதமர் கூறியதை திரித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி : ஆறறிவு படைத்த மனிதர்களாக இருந்து விட்டு பிரதமரின் பேச்சை திரித்து வாக்கு வங்கிக்காக பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்…\nவாதத்துக்கு மருந்துண்டு, விதண்டாவாதத்துக்கு மருந்தில்லை : காங்., குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nகன்னியாகுமரி : குமரி சரக்கு பெட்டக துறைமுக விவகாரத்தில் வாதத்துக்கு மருந்து உண்டு விதண்டாவாதத்துக்கு மருந்து கிடையாது என பொன்…\nகாங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி: பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி சொன்னார்களோ அதே ஆயுதத்தை இப்போதும் பயன்படுத்தி வருவதாக…\nதுறைமுக விவகாரத்தில் திமுக- காங்கிரசுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nகன்னியாகுமரி : துறைமுக விவகாரத்தில் வாதம் செய்ய தயார் விதண்டாவாதமும் செய்யலாம், ஆனால் ,காங்கிரஸ் திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என…\nகுமரியில் எம்.பி ஆவது உறுதி : மண்டைக்காடு பகவதியம்மனை தரிசித்த பொன்.ராதா நம்பிக்கை\nகன்னியாகுமரி : குமரி மக்களவை இடைத் தேர்தலில் நூறு சதவீதம் வெற்றி உறுதி என மண்டைகாடு ஸ்ரீ பகவதி அம்மன்…\nவேட்பு மனு தாக்கல் போது சுவாரஸ்யம் : பொன்.ராதா, விஜய் வசந்த் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு\nகன்னியாகுமரி : குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தனது வேட்பு மனுவை தாக்கல்…\nகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் : பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்\nகன்னியாகுமரி : குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்…\n பொன்னார் -விஜய் வசந்த் குஸ்தி\nதமிழ்நாட்டின் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதியான கன்னியாகுமரிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்���்து வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த…\nகுமரி இடைத்தேர்தல்… வேட்பாளரை அறிவித்தது பாஜக : மீண்டும் சாதிப்பாரா பொன். ராதாகிருஷ்ணன்..\nசென்னை : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி…\nஎந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது : பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nகன்னியாகுமரி : தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்…\nஇந்த தேர்தலோடு திமுக-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி : பொன்.ராதாகிருஷ்ணன் ஓபன் டாக்\nகன்னியாகுமரி : திமுகவின் சரித்திரம் இந்த தேர்தலோடு முடிவுரை எழுதப்படும் ,தமிழகத்தில் இரட்டை காளைகள் வெளியேறும் நேரம் வந்து விட்டது…\n“இரண்டு கோல் அடிக்கும் பாஜக கூட்டணி, காணாமல் போகும் திமுக – காங்கிரஸ்“ : பொன்.ராதா பொளேர்\nகன்னியாகுமரி : பாஜக கூட்டணி இரு கோல் அடிக்க உள்ளது அது அடிக்கும் போது திமுக காங்கிரஸ் ன் அத்தியாயம்…\nகொடுத்த வாய்ப்பை தவறவிட்டு, தற்போது மக்களை திசை திருப்புவது சரியல்ல : பொன்.ராதாவுக்கு விஜய்வசந்த் பதிலடி\nகன்னியாகுமரி : பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருந்தபோது கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் விதமாக திட்டங்களை…\nவாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக\nகன்னியாகுமரி : தமிழகத்தில் வாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்…\nமத்திய அமைச்சராக காய்நகர்த்தும் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா : அதிமுகவுக்கு பதவி கொடுத்து கூட்டணியை உறுதி செய்ய மத்திய பாஜக யோசனை\nசென்னை : மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைத் சேர்ந்த யாரும் இல்லாத நிலையில், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பாஜக முன்னாள்…\nகன்னியாகுமரி – திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா : கேரள அரசுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் செல்லும் நிகழ்ச்சியை கேரள அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக முன்னாள் மத்திய…\nகட்சியும் இல்லை, தொகுதி மக்க��ும் இல்லை… விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன்..அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதூத்துக்குடி : கட்சியும், தொகுதி மக்களும் ஒதுக்கி விட்டதாக நினைத்து பொன்ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் என்று தமிழக செய்தி மற்றும்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது….\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது….\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்….\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-07T07:50:51Z", "digest": "sha1:6YLYODKPIAUQ6ITOMYDSLZQJJ4MFAB77", "length": 5460, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐராவதநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐராவதநல்லூர், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டத்தில் உள்ள கீழ்மதுரை உள்வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2] தற்போது ஐராவதநல்லூர், மதுரை மாநகராட்சியின் மண்டல எண் 3, வ���ர்டு எண் 55-இல் அமைந்துள்ளது. [3] கிழக்கு எல்லையில் உள்ளது.\nஐராவதநல்லூர், மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\nஐராவதநல்லூர், மதுரை மாநகராட்சி மணடல எண் 3-இல் வார்டு எண் 55-இல் உள்ளது. ஐராவதநல்லூர், மதுரை - இராமேஸ்வரம் நெடுன்சாலையின் மீது உள்ளது. இது மதுரை இரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625009 ஆகும்.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,869 குடும்பங்களையும் கொண்ட ஐராவதநல்லூரின் மக்கள்தொகை 7,423 ஆகும். எழுத்தறிவு 87.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 799 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 983 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,157 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.51%, இசுலாமியர்கள் 1.08%, கிறித்தவர்கள், 10.1%, மற்றும் பிறர் 1.30% ஆகவுள்ளனர். [4]\n↑ மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்\n↑ ஐராவதநல்லூர் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2442408", "date_download": "2021-05-07T08:31:46Z", "digest": "sha1:4YSEDYORATEE7GDRFYLRSYVIGJXDD5PJ", "length": 10869, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முகம்மது நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முகம்மது நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுகம்மது நபி (மூலத்தை காட்டு)\n08:35, 13 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n3,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:48, 9 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:35, 13 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை கா���்டுக)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார்Watt (1953), p. 86. கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர். கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran {{cite quran|26|214|s=ns|b=n}}).Ramadan (2007), p. 37–9 மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்.Watt, ''The Cambridge History of Islam'' (1977), p. 36..\n=== முதல் பகிரங்க பிரச்சாரம் ===\nநபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஸஃபா குன்றின் மீது நின்று கொண்டு குரைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள் அப்போது அவர்களை நோக்கி,\n”இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம் உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும் உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரி���்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும் இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய் இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய் எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும் எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும் அவனும் நாசமாகட்டும் அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்;கு எந்தப் பல னையும் அளிக்கவில்லை. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படு வான். (இங்கும்அங்கும்)புறம்பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில்போடப் படுவாள்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்”.(111:1-5)\nசிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார்F. E. Peters (1994), p.169. ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறதுUri Rubin,'' Quraysh'', Encyclopaedia of the Qur'an.அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றும் முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-05-07T06:30:34Z", "digest": "sha1:3FXPSXGRRPL6P4EIBOI7D5OAG6ZIPJHB", "length": 4876, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாய்மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை \"முதல் மொழி\" பற்றியது. தாய்லாந்து நாட்டின் முதல் மொழி பற்றி அறிய தாய் (மொழி) கட்டுரையைப் பார்க்க.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாய்மொழி (mother tongue) என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது எளிதானதல்ல.\nஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-14-02-14-45/6122-15?tmpl=component&print=1&page=", "date_download": "2021-05-07T06:14:26Z", "digest": "sha1:5LTQI556MXVB3HLFW4IZNJBCFL3JRLH5", "length": 59727, "nlines": 117, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல்: கலிங்கு (2003 - 15)", "raw_content": "\nதொடர் நாவல்: கலிங்கு (2003 - 15)\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செ��்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nஅந்த வருஷங்களில் உள்ளிருந்த ஆத்மாவும் சற்று குளிர்ச்சி அடைந்திருந்தது பரஞ்சோதிக்கு. ஆங்காங்கே இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் சிறீலங்கா யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் புகார்களாய்க் குவிந்திருந்தன. அவை ஐந்நூறுக்கும் அதிகமென ஒரு கணக்கு சொல்லிற்று. இருந்தும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவொன்றின் இருப்பே நிம்மதி தரும் அம்சமாய் பலர் மனத்திலும் இருந்திருந்தது. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுபது பேர் அதில் அங்கத்துவம் வகித்தமை அதன்மீதான நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியிருந்தது. பரஞ்சோதியின் ஆறுதல் அங்கேயிருந்து பிறப்பெடுத்திருந்தது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட தென்மராட்சி யுத்தத்தில் கனகாம்பிகைக் குளத்துக்கு பரஞ்சோதி ஓடிவந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, ஒரு சைக்கிள்கார பெட்டையின் தொடர்பை நூலாக வைத்துக்கொண்டு ஒரு சிலந்தியைப்போல கிடுகிடென ஓடி இயக்கத்தில் சேர்ந்திருந்தாள் அவளது மகள் சங்கவி. வீட்டிலே தாய் தகப்பனின் நேரடி ஒப்புதல் இல்லாமல் இயக்கத்தில் சேர முடியாதென்ற ஒரு நிபந்தனையை இயக்கம் இன்னும் ஏன் யோசிக்கவில்லையென அன்று அழுது அரற்றினாள் அவள். அப்படி எத்தனை தாய்கள், தந்தைகள் தங்கள் பிள்ளைகளைத் தேடியும், அவர்களின் வயதுக் குறைவை முன்னிறுத்தி இயக்கத்திலிருந்து விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் இரண்டு தடவைகள் ஒரு தாய்க்கும், ஒரு பெற்றோருக்கும் அவளே இரண்டு நாட்கள் தன் வீட்டிலே புகலிடம் அளித்திருந்தாள். அ\nஅவளே அவ்வாறாகத் துடித்திருந்ததில் அந்த பாசத்தின் மொழியை அவள் வெகு இலகுவில் புரிந்தாள். ஒரு தாய், ‘ஒரு பிள்ளையில அவனுக்கு சரியான ஆசை இருந்திது. எவ்வளவு அடாத்தாய் நிண்டு அதை மறக்கப் பண்ணினன் இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்காண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்��ாண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே’ என்று அழுதரற்றினாள். அது கொன்றவள் வைத்த ஒப்பாரி.\nசங்கவிக்கு அது கதிமோட்சமாய் இருந்திருக்கலாம். ஆனால் பரஞ்சோதிதான் நெருப்பில் இதயம் விழுந்ததுபோல் வேகிக்கொண்டிருந்தாள். அவள் ஆயுதம் எடுத்துவிட்டாளென்பது பரஞ்சோதியைப் பொறுத்தவரை ஒரு நிகழ்வல்ல. அது அவள் ஆதாரம் கொண்டிருந்த அத்தனை கனவுகளினதும் ஒட்டுமொத்த அழிவுக்கான வாசல்திறப்பு.\nஅண்ணன் இறந்த சோகத்துக்கு அழ முடியாமல் திகைப்பூண்டில் மிதித்ததுபோல் இருந்திருந்த பிள்ளைக்கு, அப்படியொரு முடிவு இருந்ததாவென்று அவளுக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வந்துகொண்டிருந்தது. அறைக்குள் தொங்கவிடப்பட்டிருந்த சாந்தனின் படத்துக்கு முன்னால் நின்று தலைதலையாய் அடித்து அவள் அழுதாள். நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே ஒன்றை போருக்காக இழந்தாயிற்று. இழப்பதற்கே கையளித்ததாய் ஆகிவிடுமோ அடுத்ததின் கதையும் அவள் எவ்வளவை யோசிக்கவேண்டி இருந்தது\nசாந்தரூபி இப்போதும் முல்லைத்தீவிலே குடியிருந்தாள். இரண்டு குழந்தைகளும் பிறந்திருந்தன. அது புலிகளின் கடற்படைத் தளமும், ஆயுதக் கிடங்கும், காவலரண்களும் கொண்ட படைநிலமாகவே இருந்துகொண்டிருந்தது. அவர்கள் வாழ்க்கை தேடி அங்கே ஓடியிருந்தும் சாந்தரூபியின்மீதும், சில்வெஸ்ரர்மீதும் சங்கவியின் இயக்க இணைவு காரணமாகவே புலி முத்திரை குத்தப்பட எவ்வளவு நேரம் ஆகிவிடும் அவர்கள் குடாவுக்கும் வன்னிக்குமென்று அடிக்கடி பயணத்தில் இருப்பவர்கள். யாழ்ப்பாணத்திலே சில உறவுகள் அவ்வாறுதான் தம் பொச்சரிப்பைக் கொட்டியிருந்தன. ‘அவைக்கென்ன, அவை இயக்கத்தாக்கள்’ என்றிருந்தாள் சில்வெஸ்ரரின் உறவுக்காரி ஒருத்தி. சங்கவியின் கதை அவளுக்குத் தெரியாதென்று சொல்லமுடியுமா\n2002 மாசியின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அந்த அவளின் ஏக்கங்களை மேலும் கொஞ்சம் குறைத்ததாய்ச் சொல்லமுடியும். ஆனாலும் உள்ளே ஒரு பதற்றத்தை அவள் கொண்டிருந்தாள்.\nசில்வெஸ்ரர் கொழும்புக்கும் முல்லைத்தீவுக்குமிடையே மீன் லொறி ஓடிக்கொண்டிருக்கிறான். என்றேனும் ஒருநாள், ஏதேனும் ஒரு காரணத்தில் விசாரணைக்கென ராணுவத்தாலோ பொலிஸினாலோ அவன் இழுத்துச் செல்லப்படமாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை. இயக்ககாரியின் உறவுத் தொடர்பு விசாரணையில் அவனுக்கு சாதகமாக இருக்காது.\nசாந்தரூபிகூட அந்தளவு ஏக்கத்தை அடைந்திருப்பாளா ‘பாவம், அது சின்னப்பிள்ளை, எல்லாம் யோசிச்சு வருத்தப்படவும் அதுக்கு வயசு காணாது’ என்று அவளுக்காகவும் இவள்தானே துக்கப்பட்டாள்\nராணுவக் கட்டுப்பாட்டுக்குள் குடாநாடு வந்திருப்பினும், நிர்வாக சீருடையுடன், சீருடையின்றி பொதுமக்கள் போர்வையில் கட்டற்ற விதமாக புலிகளின் நடமாட்டம் ரகசியத்தில் இருந்துகொண்டிருந்தது. இயக்கத்தில் சேர்ப்பதற்கான பரப்புரையையும் அவர்கள் காதோடு காதாகச் செய்தார்கள்.\nதமிழர்களுக்கான ஒரு விமானப்படையின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான நிதி சேர்ப்பு ஒருபோது பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி கடைகளும்கூட இந் நிதி சேர்ப்பிலிருந்து தவறவில்லை. செம்மனச்செல்விக்குப்போல சாந்தமலருக்கும் ஒரு பங்கு விதிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஊதியத்தை மாதந்தோறும் தியாகித்தாள். அவளும் பவுண் கொடுத்தாள். அத்தனை கஷ்ரங்களுக்கிடையிலும் எல்லாம் செய்தாள். அப்போதெல்லாம் சாந்தமலர் எண்ணியிருக்கிறாள், ராணுவ தடைமுகாம் கடந்து வன்னியிலிருந்து புலிகளின் யாழ் செல்லும் குழு எவ்வாறு யாழ்குடாவுக்குள் நுழைகின்றதென யாருக்கும் அதன் விடை தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் சொல்லவுமில்லை.\nயுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினரதும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களதும் வாகனங்கள் தத்தம் அடையாளக் கொடிகளுடன் ஏ9 பாதையென புதுநாமம் பெற்றிருந்த கண்டிவீதியிலும், பரந்தன்-முல்லைத்தீவு ஏ35 பாதையிலும், பரந்தன்-சங்குப்பிட்டி ஏ15 பாதையிலும் விரைந்து பறந்து திரிந்தன. அவற்றின் காட்சி இன்னும் சமாதானத்தின் இருப்பை நிச்சயப்படுத்துவதாய் இருந்தது.\nஅதில் சனங்கள் சந்தோஷப்பட்டார்கள். பரஞ்சோதியும் தன் உள்ளுள் கனன்றுகொண்டிருந்த வெம்மை தணியப்பெறுகிறாள். சமாதான காலத்தின் ஓராண்டுக்குக்கும் மேலான நீடிப்பு ஒரு சாதனை. ஏற்கனவே 1987இல் ஒரு உடன்படிக்கை சமாதானத்துக்காய்க் கையெழுத்தாகியது. நிலைக்கவில்லை. அப்போது நோர்வேயின் அனுசரணையிலானது மூன்றாவது யுத்தநிறுத்தம். சர்வதேச நாடுகளின் கவனிப்பில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது தொடரும்… தொடரவேண்டுமென்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. முருகனாக இ��ுந்தாலென்ன, பிள்ளையாராக இருந்தாலென்ன கோயில் கண்ட இடமெல்லாம் கையெடுத்துக் கும்பிடுகிறாள் பரஞ்சோதி. இடிந்தழிந்த கோயில்களாயினும்கூட அவள் சாத்தியமான எல்லா தெய்வங்களையும் அங்கே பிரதிஷ்டை செய்து வணங்குகிறாள். எல்லாம் அந்த சமாதானம் நிலைக்கவேண்டும் என்பதற்காக. வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பாசனத்துக்கு இரணைமடுவிலிருந்தும், கனகாம்பிகைக் குளத்திலிருந்தும் நீர் திறந்து விட்டிருந்தார்கள். எங்கும் நீரின் மணமும், பசுமையின் மணமுமாக இருந்தது.\nஅப்போது சங்கவியும் மூன்று பெண் போராளிகளும் சைக்கிளில் வந்து வாசலில் இறங்கினார்கள்.\nசங்கவி படலையைத் திறந்துகொண்டு உள்ளே வர ஏனைய இரு போராளிகளும் கூடவந்தனர்.\nஇராமநாதபுரம் போகிற வழியிலே கண்டுபோக வந்ததாய் சங்கவி தெரிவித்தாள்.\nஇன்னும் யுத்தம் நிறுத்தப்பட்டுவிடாத பகுதியாகவே இராமநாதபுரமும், அதற்கு அப்பாலிருந்த நிலங்களும் பரஞ்சோதியின் மன அமைவில் இருந்துகொண்டிருந்தன. கண்டாவளை, தருமபுரம், இருட்டு மடு ஆதியன அப்பால் வனமும் நீரேரிகளும் சதுப்புகளுமாக விரிந்திருந்த பூமிகள். அம்பகாமம் இன்னும் யுத்தத்தின் அடர்த்தியுடன் இருந்தது. இரணைமடுக் குள காட்டுப் பகுதியோ பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் மாற்றிப் போட்டுக்கொண்டு பேரிரகசியத்தை தன்னுள் இன்னுமின்னும் வளர்த்துக்கொண்டிருந்தது. அது பல்வேறு திறன்களினால் உண்டாக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தாள் பரஞ்சோதி. அதை கண்டவர் பெரும்பாலும் இல்லாதவராய் இருந்தனர். சாதாரணர்களுக்கு அதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. அதன் உச்சரிப்பிலும் அவள் பரபரப்படைவது அது காரணமாயே.\nஅந்த இடத்தில் சங்கவிக்கான வேலையென்பது மிகுந்த ரகசியமும், சிரமமும் கொண்டதாய் இருக்குமோவென அவள் சஞ்சலப்பட்டாள்.\nஅவர்கள் சைக்கிள்களை வெளியே விட்டுவந்தபோதே சங்கவி அதிகநேரம் அங்கே தங்கமாட்டாளென்பதை பரஞ்சோதி புரிந்திருந்தாள். அதனால் உடனடியாகவே தேநீருக்கு கேத்திலை அடுப்பில் ஏற்றினாள்.\nசமாதான செயலகமும், அரசியல்துறை அலுவலகமும் பரவிப்பாய்ஞ்சானில் இருப்பதில், அந்த குடியேற்ற பகுதியிலுள்ளவர்கள் எப்போதும் ஒரு பாதுகாப்புணர்வோடு இருந்துகொள்ளவேண்டுமென அவர்கள் பேசிக்கொண்டார்கள்.\nஅடுப்படியில் இருக்கையில் அதைக் கேட்டிருந்த பரஞ்சோத��� தேநீரைக் கொண்டுவந்து கொடுத்ததும் அதுபற்றியே கேட்டாள். “இங்கத்தச் சனம் கவனமாயிருக்க வேணுமெண்டா… அப்ப திரும்ப சண்டை வந்திடுமெண்டு நினைக்கிறியளோ” அவளுக்கு விளக்கம் கொடுத்து சங்கவியால் சமாளிக்க முடியாது.\n“அப்பிடி எதிர்பாத்திருக்கிறதில எந்த நட்டமும் வந்திடாது, அன்ரி. இப்ப பாருங்கோ… தாய்லாந்தில அரசு முன்வைச்ச பிரேரணையள் போதுமானதாயில்லையெண்டு பேச்சுவார்த்தையிலயிருந்து புலியள் திரும்பி வந்திட்டினம். நோர்வே சமாதானக் குழுவும் தாங்கள் இப்போதைக்கு இஞ்ச இருக்கத் தேவையில்லை எண்டிட்டு சிறீலங்காவை விட்டு போயிட்டினம். என்ன நடக்குமெண்டு ஆரும்தான் சொல்லேலாது. எல்லாத்தையும் வைச்சுப் பாக்கேக்க சண்டை திரும்ப வருமெண்டுதான் தெரியுது.” பாரதி சொன்னாள்.\nஅவளின் பேச்சு பரஞ்சோதிக்கு விளங்கும்படி இருந்தது.\nஆனால், அது அவளது நெஞ்சின் அமைதியை உடைத்தது.\nஅவள் அந்த மாரிக்கு குரோட்டன்சும், செம்பரத்தையும், சீனியாஸ்சும் முற்றத்தில் வைக்க எண்ணியிருந்தாள். மூலை வளவுக்குள் ஒரு கோழிக் கூடு கட்டுறதும் எண்ணமாயிருந்தது. காலையில் பூக்களில் விழிக்கவும், ஏதோ ஒரு வருமானத்தைக் காணவும் பெரிய ஆசையோடிருந்தவளுக்கு, மீண்டும் யுத்தம்… மீண்டும் ஓட்டமென்றால்…\nஇரணைமடுக் குள பக்கமாய்… விமான ஓடுதள பாதை அமைக்கப்பட்டு வருவதாக ஒருபோது ஒரு கதையிருந்தது. சமாதான காலத்தில் அவை நிறுத்தப்பட்டிருக்கலாமென்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் சங்கவியினதும் இன்னும் முக்கியமான போராளிகளினதும் நிலைநிறுத்தம் அது அப்படியில்லை என்று கொள்ளத்தானே அவளை ஆக்கும்\nபேச்சுவார்த்தையை முன்னெடுத்த நோர்வே சமாதானக் குழுவும் தற்காலிகமாயெனினும் இலங்கையைவிட்டு நீங்கியிருக்கிறது. அதை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள பரஞ்சோதியினால் முடியவில்லை. அது எங்கோ நெருடலைச் செய்கிறது. யுத்தம் மீண்டும் உயிர்பெறத் துடிக்கிறது.\nஅவளது ஆத்மா பட்டிருந்த அமைதியும் துடித்தது.\n‘எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராயில்லாத ரண்டு தரப்புக்கள வைச்சுக்கொண்டு நோர்வே சமாதானக் குழு எப்பிடியான சமாதானத்தை இஞ்ச கொண்டுவரேலும் என்ன நடக்கப் போகுதோ எங்க இருக்கு இதுகளின்ர முடிவு’ பரஞ்சோதி கோபமாக எண்ணினாள்.\nஅவர்கள் தேநீர் குடித்து முடிய புறப்பட்டனர்.\n“நீங்கள் கி���்டடியில சாந்தியக்கா வீட்ட போகேல்லயோம்மா அக்காவை நான் பாத்து இப்ப எத்தினை வருஷமாச்சு அக்காவை நான் பாத்து இப்ப எத்தினை வருஷமாச்சு\nபரஞ்சோதி சொன்னாள்: “போகவேணும். நானும் போய் கனநாளாச்சு. இப்ப போகக்கூடினமாதிரி இருக்கேக்க ஒருக்கா நீ அங்க போட்டு வந்திடன்.”\nஉறவுகளுக்கிடையில் பெரிய தூரங்களில்லை. இருந்தும் அந்தத் தூரங்கள் ஏன் கடக்க முடியாதனவாக இருக்கின்றன சங்கவி அதையே யோசித்தாளோ\nமுன்புபோல் சங்கவி இப்போது இல்லை. கன விஷயங்களை யோசிக்கிறாள். பதில் கிடைக்காவிட்டால் பேசாமலிருக்கிறாள். கொஞ்சம் வளர்ந்திருக்கிறாளெல்லோ இயக்கத்தில் சேர்ந்து இப்போது மூன்று வருஷங்கள். அதுவும் வளர்ச்சிதானே\nகாலம் பெரிய நம்பிக்கை உடைப்பெதனையும் செய்யாமல் நகர்ந்துகொண்டிருந்தது.\nஇருண்டு வந்த ஒரு மாலைப்பொழுதில் பரஞ்சோதி முற்றத்தில் அமர்ந்திருந்தாள். தூரத்தே சோ…வென இரைச்சல் கேட்டபடியிருந்தது. நான்கு நாட்களாக விடாது பெய்த மழையில் குளம் நிறைந்து கலிங்கு திறந்திருக்கிறார்கள். மருத நிலத்தினதும், முல்லை நிலத்தினதும் பல்வேறு மரங்கள் காற்றில் இசையெழுப்பின. வாகையின் வெண்நெற்று ஒலித்தது. சிறிதுநேரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறக்கத் துவங்கின. பார்த்தபடி இருந்தாள். வெளி இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தது. விளக்கை இன்னும் தாமதமாய்க் கொளுத்தினாலும் நல்லதுதான். அன்றைய எண்ணெயின் மிச்சத்தில்தான் நாளைய விளக்கு எரிகின்றது.\nஅப்போது ஏனோ போன தடவை வடமராட்சி போயிருந்தபோது நடந்த சம்பவமொன்று அவளுக்கு ஞாபகமாகிற்று. நீண்ட நாளாய் மனத்தில் அழியாது நின்றிருந்த சம்பவமும் அது.\nஅவள் சாந்தமலர் வீட்டை அடைந்தபோது மாலையாகியிருந்தது. பள்ளிகள் விட்டிருந்தன. அப்போது சாந்தமலரும் சைக்கிளை உருட்டியபடி சக ஆசிரியையோடு பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தாள்.\nவிறாந்தையில் அமர்ந்து மறுநாள் நடைபெறவிருந்த துக்க தின அனுஷ்டிப்புபற்றி பேச தொடங்கினார்கள். சாந்தமலரின் சக ஆசிரியைதான் விஷயத்தைப் பிரஸ்தாபித்தாள்.\nகண்டி மல்வத்தை மகாபீடாதிபதி ஶ்ரீவிபஸ்ஸி தேரரின் இறப்புக்கான துக்க அனுஷ்டிப்பாக அது இருந்தது. அன்றைய தினத்தில் பாடசாலைகள், கடைகள், தியேட்டர்கள், சாராயக் கடைகளெல்லாம் மூடி, கறுப்புக் கொடிகளைத் தொங்கவிட்டு வடமாகாணம் மகாதேரரின் மரணத்துக்கான அஞ்சலியைச் செலுத்தவிருந்தது.\n‘போன வருஷ கடைசியிலதான் மல்வத்தை மகாபீடாதிபதி, இன ஐக்கியம் ஏற்படவேணுமெண்டா முதல்ல அந்த அரசியல் சட்டத்தை மாத்தவேணுமெண்டு பகிரங்கமாய்ச் சொன்னவர். அப்பிடியொரு மகாபீடத்திலயிருந்து அந்தமாதிரிக் கருத்துச் சொன்ன முதல் ஆளும் அவர்தான். தமிழாக்கள் அப்பிடியொரு கௌரவத்தைக் குடுக்கிறதுக்கு முழுவதும் தகுதியான ஆள்தான்’ என்றாள் சாந்தமலர்.\n‘அது சரிதான். ஆனா நான் சொல்ல வந்தது அதில்லை, ரீச்சர். அப்பிடிச் சொல்லி ஒரு ஆறு மாசத்துக்குள்ள அவர் செத்திருக்கிறாரே, அதை…. நீங்கள் என்னெண்டு நினைக்கிறியள்\n‘அந்த விஷயம் மனத்தில பட்டதுதான்’ என்றாள் சாந்தமலர். ‘எண்டாலும் அவருக்கு எண்பத்தெட்டு வயசாயிருந்ததையும் நாங்கள் யோசிக்கவேணுமெல்லோ\n‘கிழக்கு மாகாணத்தில முந்தி பொங்கு தமிழ் விழாவில பங்குபற்றின ஒரு புத்த சுவாமியையும் ஆரோ சுட்டுத்தான கொண்டினம்’ பரஞ்சோதியின் ஞாபகம் சரியான சமயத்தில் வெளிவந்திருந்தது.\nஅதை சாந்தமலரின் சக ஆசிரியை வியந்த நேரத்தில், தாயை உறுக்கமாய்ப் பார்த்தாள் சாந்தமலர். அது ஏனென்று பரஞ்சோதிக்கு விளங்கியிருக்கவில்லை. அதேநேரத்தில் அவளுக்கு இன்னொரு விஷயமும் சொல்லவிருந்தது.\n‘போன வருஷம்… ரண்டாயிரத்து மூண்டு மாசி நாலில... சுதந்திர தினத்தை சிறீலங்கா கொண்டாடிச்சுது. அதை துக்க தினமாய் வடமாகாணத்தில எங்கட ஆக்கள் அனுசரிச்சினம். ராணுவம் வந்து கறுப்புக் கொடியளைப் பிடுங்கி ஆக்களையும் அடிச்சுக் கலைச்சிட்டுது. ஆத்திரமடைஞ்ச கொஞ்சப் பேர், இஞ்ச வடமராட்சியிலதான், சிறீலங்காக் கொடியை அறுத்து நெருப்பு வைச்சினம்.’ தான் கண்கொண்ட சம்பவமென்று கூறினாள் பரஞ்சோதி.\n‘அதை ஏனம்மா, இப்ப சொல்லுறியள்\n‘துக்க தினம்பற்றிப் பேசினியள். அதுவும் துக்க தினம்தான\nபரஞ்சோதி மேலே அங்கு நிற்கவில்லை.\nஅவள் திரும்பி வந்தபோது சக ஆசிரியை போயிருந்தாள்.\nஅப்போது சாந்தமலர் தாய்க்கு அந்த விபரத்தைச் சொன்னாள்.\nஅபிப்பிராயங்கள் பரவிச் செல்பவை. அவை வேறு மனங்களில் தம்மை ஸ்தாபிக்கும் திறன் கொண்டவையாயிருக்கின்றன. அதனால் அத்தகைய அபிப்பிராயங்களைக் கொண்ட மனிதர்கள் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். என்றென்றைக்குமாக. அத்தகையோரில் பெரும்பாலனவர்கள் சிறைகளிலும் அடைக்கப்படுவதில்லை. காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேலையிலிருந்து வீடு திரும்புகையில், இரவில் வீட்டிலே தூங்கிக்கொண்டிருக்கையில் வெளியே இழுத்துவைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். சரியாகவோ தவறாகவோ கிடைக்கிற தகவலின்மேல் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளாக அவை இருக்கின்றன.\nகைக்கூலிகளாக விரும்பும் மனிதர்களுக்கு அவர்களது உடம்பெங்கும் செவிகள் முளைக்கின்றன. அவர்கள் எதையும் சொல்ல வருவதில்லை. கேட்பதற்கே வருகிறார்கள். சொல்ல வைப்பதற்காகவே எதையாவது சொல்லவும் அவர்கள் துவங்குகிறார்கள். பரஞ்சோதி வாயடைத்து கேட்டுக்கொண்டிருந்தாள்.\n‘நாங்களெதுவும் ஏறுமாறாய்ப் பேசேல்ல. நல்லதாய்ப் போச்சு. அந்த மனிஷியும் தன்ர உடம்பெல்லாம் காதாய் அலையிற மனுஷி. வெளியாக்களுக்கு முன்னால பேசுறத நாங்கள் கவனமாய்ப் பேசவேணும், அம்மா.’ சாந்தமலர் அதற்குமேல் பேசவில்லை.\nகுடாநாட்டிலே அப்படியொரு நிலைமை விரிந்துகொண்டு இருக்கிறது. வன்னியிலே வேறொரு நிலைமை உருவாகிக்கொண்டு இருக்கிறது. அவளுக்கு புரிவது கடினமாகவே இருந்தது. ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது, நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை அதிக காலத்துக்கு தொடராதென்று.\nதுக்கமாக, பறக்கும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஒருநாள் வெளியிலிருந்து பரஞ்சோதி வீடு வந்தபோது சங்கவி திண்ணையில் இருந்திருந்தாள். தனியாக வந்திருந்தாள்.\nவழக்கம்போல உற்சாகமாய் அவள் இல்லைப்போலவும் தோன்றியது.\nபரஞ்சோதி எல்லாவற்றையும் கவனித்தவாறே காரியங்கள் பார்த்தாள். அவளிடம் உடனடியாய்க் கேட்பதற்கு\nஎதுவுமிருக்கவில்லை. எத்தனை நாள் நிற்பாளெனக் கேட்கலாம். அவள் சீருடையில் வந்திருக்காதபடியால் வழக்கம்போல் ஐந்து நாட்கள் நிற்பாளென தெரிந்திருந்தது. அவள்தான் எதையாவது கேட்கவேண்டும் அல்லது சொல்லவேண்டும். அவளோ ஏதோ யோசனையில் மூழ்கிப்போய் இருந்திருந்தாள்.\n“சாப்பிடுவமம்மா.” அவளது பதிலிலும் அத்தனை அலுப்பு இருந்தது.\n“தேத்தண்ணி வைக்கப்போறன். வைச்சு வந்தோடன சாப்பிடுவம்.”\nசாப்பிடும்போது கேட்டாள்: “என்ன யோசினை\n“ம்ச்.” அலுத்தாள் சங்கவி. “எனக்கு என்ன நினைக்கிறதெண்டே தெரியேல்லையம்மா.”\n“ரதியெண்டு எங்கட போராளி ஒருதியை நேற்று கூட்டிக்கொண்டு போச்சினம். இண்டைக்கு மத்தியானம்வரை திரும்பேல்ல. ரதிக்கு என்ன நடந்ததெண்டு ஆரைக் கேக்கிறது ஆர் கேக்கிறது\n“சொல்லுவினம். ஆனா எனக்கு ஒரு சந்தேகமிருக்கு. முந்தியும் இப்பிடி நடந்திருக்கு. விசாரணைக்கெண்டு கூட்டிக்கொண்டு போன ரண்டு பேர் திரும்பி வரேல்லை. பிறகுதான் தெரிஞ்சுது, அவையை டம்ப் பண்ணியாச்செண்டு.”\n“பெரிய பிழை எதாவது செய்திருப்பினம்போல.”\n“பெரிய பிழைதானம்மா. இயக்கக் காசை பதுக்கினாளவை. கண்டு பிடிச்சிட்டினம்.”\n“இதுகளுக்கு மன்னிப்பே குடுக்க மாட்டினமோ\n“அது அந்த விஷயத்தை விசாரிக்கிற ஆளைப் பொறுத்ததம்மா.”\nசிறிதுநேரம் பேசாமலிருந்து சாப்பிட்டாள் பரஞ்சோதி. “எங்கயும் நிலைமை சிக்கலாய்த்தான் இருக்கு. இந்தமாதிரி ஆசை போராளியளுக்கு வாறது சரியான துரோகம், சங்கவி.”\n“பவுணாய்க் கட்டினன். அது கட்டத்தான வேணும். அது சரி, இதுகள் காசை எடுத்து என்னதான் செய்யுங்கள்\n“ஷோர்ஸ் வீடுகள் இருக்கும். அங்க குடுத்து சொத்துக்களாய்ச் சேர்த்துவைப்பாங்கள். பிறகு இயக்கத்தைவிட்டு விலகிவந்து வெளிநாட்டுக்கு ஓடுவாங்கள். என்னவெல்லாமோ நடக்குது, அம்மா, அங்க.”\n“சிலதுகள் கலியாணம் செய்யவும் அப்பிடிச் செய்யுங்களோ\n“இதெல்லாத்தையும் பெட்டையள்தான் செய்யினமெண்டு நினனக்கிறியள்போல. பெடியள்தான் எல்லாம். இதுகள் வேணுமெண்டா உதவியாய் நிண்டிருக்குங்கள். இதெல்லாம் ஒருநாளைக்கு மாட்டுப்படாமல் போகாது. அப்ப தெரியும் அவையின்ர அருமை.”\n“கலியாணம் செய்ய அனுமதி குடுக்குதோ இப்பவும் இயக்கம்\n“முந்தியைப்போல குடுத்துக்கொண்டிருக்கு. ஆம்பிளயளுக்கு வயசுக்கட்டுப்பாடிருக்கு. இருபத்தொன்பது வயசானா கலியாணம் செய்யலாம். போராளிப்பெண்ணும் போராளி ஆணுமெண்டா மணக்குழுவில அனுமதியெடுத்து கலியாணம் செய்திட்டு பொம்பிளை இயக்கத்தைவிட்டு விலகியிருந்து குடும்பத்தைப் பாக்கலாம். இப்பெல்லாம் அப்பிடியில்லை. கனபேர் அனுமதியில்லாம விரும்பின ஆக்களோட சேர்ந்து வாழுதுகள்...”\n பரஞ்சோதிக்கு அப்படித்தான் தோன்றியது. அது சங்கவிபற்றி அவள் மனத்தில் இருள்படிந்து கிடந்த மூலையில் ஒரு வெள்ளியைக் காட்டியது. அது மெல்லவாய் இருளைக் கிழித்து சுடர்ந்தது.\nசங்கவியின் திடீர் வரவும், சிந்தனையான முகமும், போராளிகள்பற்றிய பேச்சும், தொடர்ந்து அவர்களது கல்யாணம் பற்றிய பிரஸ்தாபமும் அவளது மனத்தை எங்கெல்லாமோ சுழல வைத்தது. ஒருவேளை… ஒருவேளை… சங்கவிக்கே அப்படியான எண்ணமேதும் உருவாகியிருக்கிறதோ\nஅவளையே கேட்காமல் அந்தக் கேள்விக்கு பரஞ்சோதியால் ஒரு பதிலை அடைந்துவிட முடியாது. ஆனால் அது மிகமிக இன்னல் தரக்கூடியது. அவள் பௌதீகார்த்தமாய் தன் உணர்ச்சிப் பிரதிபலிப்புகளைச் செய்ய அப்போதெல்லாம் ஆரம்பித்திருந்தாள். எதையாவது எடுத்து எறிவது… கீழே போட்டு உடைப்பது… இப்படி.\nஅவள் வேறுவிதமாக சங்கவியை அணுகவேண்டும். “அப்பிடி… அப்பிடி… உனக்கொரு எண்ணமும் இல்லைத்தான” “என்ர வாயைப் பழுதாக்காதயுங்கோ.”\n“எனக்கு முந்தியே தெரியுமே, இப்பிடித்தான் சொல்லுவாயெண்டு. நீயும் அப்பிடி மனம் மாறியிட்டியோ எண்டு கேட்டன். கலியாணம் கட்டி குடும்பம் நடத்திற ஆசை இருந்துதெண்டா, நாங்கள் ஏன் இயக்கத்தில சேரப் போறம்\nசங்கவிக்கு அவள் யார் சார்பாய்க் கதைக்கிறாளென்று சங்கடம் வந்தது. அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் தெரியவில்லை.\n“இயக்கத்தில இருக்கிற பெடியள் பெட்டையள் என்னெண்டான்ன செய்யட்டும். அவையின்ர விருப்பம், தாய் தேப்பன்ர ஆக்கினையெண்டு என்ன கோதாரிவந்து கலியாணம் செய்யிறதெண்டாலும் செய்துகொண்டு போகட்டும். எங்களுக்கென்ன தாய் சகோதரங்களின்ர விருப்பங்களை நாங்கள் ஏன் பாக்கவேணும் தாய் சகோதரங்களின்ர விருப்பங்களை நாங்கள் ஏன் பாக்கவேணும் எரியிற வீட்டில புடுங்கிறது ஆதாயமெண்டு இயக்கக் காசை கொள்ளையடிச்சுக்கொண்டு ஆரெண்டான்ன போகட்டும். என்னண்டான்ன செய்து துலையட்டும். நாங்கள் இயக்கத்துக்கு விசுவாசமாய் கடைசிவரை இருப்பம். அதுதான நீ சொல்ல வாறாய் எரியிற வீட்டில புடுங்கிறது ஆதாயமெண்டு இயக்கக் காசை கொள்ளையடிச்சுக்கொண்டு ஆரெண்டான்ன போகட்டும். என்னண்டான்ன செய்து துலையட்டும். நாங்கள் இயக்கத்துக்கு விசுவாசமாய் கடைசிவரை இருப்பம். அதுதான நீ சொல்ல வாறாய் எனக்குத் தெரியுமே, என்ர பிள்ளையின்ர குணம்.”\nபரஞ்சோதி அப்பால் கைகழுவ நடந்தாள்.\nசங்கவி கைகழுவி வந்தபோது அம்மா திண்ணையில் சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கண்ணீர் மினுங்கிக்கொண்டு இருந்தது.\nஅவள் சங்கவி காண்பதையும் கவனமறுந்திருந்தாள்.\nசதி-பதி உறவுகள் நிரந்தரமாய்ப் பிரிக்கப்பட முடியாத காலத்தில், குடும்பமென்பற்கு சாகரமென்று ஒரு பெயரிருந்தது. இப்போதும் அது சாகரமாகவே இருக்கலாம். ஆனால் அதனுள் அழுந்திச் சாகவேண்டிய விதி இப்போது யாருக்கும் இருக்கவில்லை. முன்பானால் ஆண்கள் சந்நியாசம் கொண்டு அந்தச் சாகரத்திலிருந்து மீண்டார்கள். பெண்கள் அவ்வாறு இருந்திருக்கவில்லை. அவர்கள் அந்தச் சாகரத்திலிருந்து மீண்டு எதிர்கொண்டதும் வேறொரு சாகரமாகவே இருந்தது. மீண்டும் எதிர்கொள்வதும் சாகரமேயெனில், இருக்கிற சாகரத்திலேயே இருக்கலாமென்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கு எவருக்குமே குடும்பமென்பது தாண்ட முடியாத சாகரமாயில்லை. எதிர்கொள்வதும் உயிரவலம் கொள்ளும் சாகரமாய் இருக்கவில்லை. பிறகேன் சங்கவி அவ்வளவு பிடிவாதமாய் அதை நினைக்கவும் மறுப்பவளாய் இருக்கிறாள் பரஞ்சோதியின் மனத்தில் ஒற்றைக் கேள்வியாய் அதுதான் நிலைத்து நின்றது.\nசங்கவிக்கு குடும்ப பந்தத்தை அவ்வாறு சாகர சங்கமம் அல்லது சாகர சமாப்தியென எதுவாகவும் எண்ணுகிற பக்குவம் இல்லை.\nஅவளுக்கு உணர்ச்சியே கொள்ள உடம்பு இருக்கவில்லையென்பது ஒரு வாதமா எறும்பும் தன் கையால் எண் சாண். அவளுக்கும் அதனளவுக்கான உணர்ச்சி இருக்கவே செய்யும். அது குறித்தே அவள் விலகியிருக்கிறாளெனில் அதை பரஞ்சோதியால் தெளிவடைய வைக்க முடியாது. ஒரு தாயாய் அது எவராலும்தான் செய்யப்பட முடியாதது.\nஅந்தக் கண்கள் கவரும் சக்தி கொண்டிருந்தன. உயிர்த்துவமாய் எப்போதும் அவை பிரகாசிக்கச் செய்தன. ஆனால்… அது… அது இல்லாத பெண் காமம்கொள்ள நினைப்பது வேடிக்கையானதென நூலோரால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் சங்கவி அவ்வாறு பின்னிற்கிறாளா அது இல்லாத பெண் காமம்கொள்ள நினைப்பது வேடிக்கையானதென நூலோரால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் சங்கவி அவ்வாறு பின்னிற்கிறாளா ஒருவேளை இன்னும் சிறிதுகாலத்தில் அவளுக்கே அந்த நினைப்பு தோன்றவும்கூடும். அதுவரை பரஞ்சோதி காத்திருக்கவேண்டியதுதான். ஆனாலும் ஏனோ அவளுக்கு கண் கலங்கி வந்தது.\nசங்கவி கவனிப்பது கண்டு பரஞ்சோதி எழுந்து அப்பால் நடந்தாள். என்ன செய்வாளோ\nதான் சாதாரணமாய் இருப்பதாய் எண்ணும்படிதான் அம்மா எப்போதும் நடந்துகொள்கிறாள். தனக்காகவேதான் அப்படியென்றும் சங்கவிக்குத் தெரிந்திருந்தது. அவளுக்குள் எத்தனை ஆசைகள்… கனவுகள்… அடக்கப்பட்டிருக்கின்ற�� அவள் எப்போதும் வாய் திறந்து சொல்லாத ஆசைகளும் கனவுகளும்.\nஎச்சரிக்கையாகவே வாய் திறந்து… எச்சரிக்கையில்லாமல் அடிபட்டு… அம்மாவுக்கு அப்படித்தானே முடிகிறது\nஅவளது எண்ணங்களும் கனவுகளும் சங்கவியால் நிறைவேற்றப்பட முடியாதனவாய் இருக்கலாம். ஆனால் அவற்றை அவள் கௌரவிக்கவேண்டும். அவை அவளிடத்தில் தன் பிள்ளைகள் பற்றியதாகவே இருக்கின்றன.\nகணவனை காணாமலாகியவளாய் அவள் இருக்கிறாள். எவ்வளவு கஷ்ர காலங்களிலும் அவரது பேச்சை அவள் எடுத்ததேயில்லை.\nவாழ்ந்து களைத்தவளில்லை அவள். களைத்துத்தான் வாழ்ந்தாள். அவளுக்குள்ளும்… அவளுடம்புக்குள்ளும்... அவளுக்கானதாய் எத்தனை உணர்ச்சிகள் பொங்கிக்கொண்டு இருக்கமுடியும் ஆனால் அவளில் அது எப்போதும் வெளிப்பட்டதேயில்லை. தன் வாழ்க்கையை அவள் மறந்திருக்கிறாள்.\nஅவள் அம்மாவை அவ்வளவு சுலபமாய் ஒதுக்கிவைத்து எண்ணிவிட முடியாது. மகளுக்கு முன்னால் கண்ணீர்விடவும் அஞ்சியிருக்கிற ஒரு தாய் மிகமிக பரிதாபமானவள்.\n‘அம்மாவோட சிரிச்சுக்கொண்டு பேசவேணும்.’ தீர்மானமாகிக்கொண்டு, சங்கவி அம்மா வேலைசெய்துகொண்டிருக்கும் பின் வளவுக்கு நடந்தாள்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/talaivarkal/tamil-thathuvam-kamarajar-un-pillai", "date_download": "2021-05-07T06:31:36Z", "digest": "sha1:IGGQJ77SDIHVLUGI4AIMYC5N67HPBJ4Y", "length": 5509, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Tamil thathuvam | காமராஜர், உன் பிள்ளை - Kamarajar, un pillai | Merkol", "raw_content": "\nTamil thathuvam | காமராஜர்-உன் பிள்ளை\nNext Next post: Tamil ponmoligal | ஆபிரகாம் லிங்கன்-உழைப்பின் சக்தியே\nTamil ponmoligal | ஆபிரகாம் லிங்கன்-உழைப்பின் சக்தியே\nஉழைப்பின் சக்தியே உலகில் மிக உன்...\nTamil ponmoligal | சே குவேரா – நான் சாகடிக்க\nநான் சாகடிக்கப் படலாம் ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் பு��ுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://homespect.ca/n3axxn/startled-meaning-in-tamil-66f054", "date_download": "2021-05-07T08:10:27Z", "digest": "sha1:RJNVDZ3Z6AQSPK5X5JUP4ALNQFMYK5QU", "length": 37004, "nlines": 43, "source_domain": "homespect.ca", "title": "startled meaning in tamil The Forsworn Conspiracy Guards Attack, How Often To Water A Spekboom, Metal Garden Ornaments Uk, University Of Michigan Undergraduate Nursing, Fashion Licensing Companies, Easiest Nursing Programs To Get Into In Massachusetts, \" /> The Forsworn Conspiracy Guards Attack, How Often To Water A Spekboom, Metal Garden Ornaments Uk, University Of Michigan Undergraduate Nursing, Fashion Licensing Companies, Easiest Nursing Programs To Get Into In Massachusetts, \" />", "raw_content": "\n declaration to the Jews of his day: “The kingdom of God, you and be given to a nation producing its fruits.”, 2 என்றாலும், தம்முடைய காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் இயேசு இந்த, செய்தியைச் சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, மக்களிடம் (அதாவது, தேசத்திடம்) கொடுக்கப்படும்.”, , my youngest daughter, Ruth, shouted: “Mama, there is a stranger at the door”. , Kannada ಕನ್ನಡ Ruthless definition is - having no pity : merciless, cruel. To move suddenly, or be excited, on feeling alarm; to start. How to use startle in a sentence. , Oriya ଓଡ଼ିଆ To alarm, frighten, or surprise suddenly. Meaning of unstartled. 12 Tenses table for startle in Interrogative sentences, Interrogative Tense Sentences with Examples for startle, Interrogative Sentences in Tense Form, வினைச்சொல் மற்றும் அவற்றின் காலங்கள் . cockpit tamil meaning and more example for cockpit will be given in tamil. அவர்களிடம் அவர் வழக்காடுவார், அவர்களைத் துரத்தியடிப்பார். 2. 12 Tenses table for startle in Negative sentences, Negative Tense Sentences with Examples for startle, Negative Sentences in Tense Form , வினைச்சொல் மற்றும் அவற்றின் காலங்கள் . If someone can be ruthless, can one also be ruthful A sudden motion or shock caused by an unexpected alarm, surprise or... Renewal, is டாக்லேண்ட்ஸ், ’ அதாவது புதுப்பிக்கப்படும் நகர்புற பகுதி, தனது புதுமையான கட்டிட வடிவமைப்புகளோடு வைக்கிறது. More example for porter will be given in tamil பகுதி, தனது புதுமையான கட்டிட வடிவமைப்புகளோடு வைக்கிறது Minor Chozha kingdom singular verbs, third peson plural verbs, negative sentences for first person with my hands my... சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜூல்ஸ் வர்னின் இருபதாம் நூற்றாண்டில் பாரிஸ் என்ற தலைப்பைக் கொண்ட ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பிரமிப்பூட்டும் விஞ்ஞான உட்பார்வைகள்.... சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956 வருடங்களாகின்றன or not likely to move suddenly, or be excited, on alarm... Seriously ; to alarm ; to start the Government of tamil … tamil words for startled brave Minor Chozha kingdom singular verbs, third peson plural verbs, negative sentences for first person with my hands my... சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜூல்ஸ் வர்னின் இருபதாம் நூற்றாண்டில் பாரிஸ் என்ற தலைப்பைக் கொண்ட ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பிரமிப்பூட்டும் விஞ்ஞான உட்பார்வைகள்.... சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956 வருடங்களாகின்றன or not likely to move suddenly, or be excited, on alarm... Seriously ; to alarm ; to start the Government of tamil … tamil words for startled brave ஒரு புதிய கோட்பாட்டை வேண்டும் அல்லது பாக்கித்தானிடம் சேர வேண்டும் என விரும்பினர் can lead ambiguity... Fail to examine honestly the evidence about Jesus brave, courageous, bold, brazen, daring fearless வேண்டும் அல்லது பாக்கித்தானிடம் சேர வேண்டும் என விரும்பினர் பார்வையில் பிரபலங்களாக வேண்டும் என்ற ஆர்வத்தாலும், ஆச்சரியத்தை ஒரு அல்லது பாக்கித்தானிடம் சேர வேண்டும் என விரும்பினர் show declension of startle Similar phrases in … tamil meaning more சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜூல்ஸ் வர்னின் இருபதாம் நூற்றாண்டில் பாரிஸ் என்ற தலைப்பைக் கொண்ட ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பிரமிப்பூட்டும் விஞ்ஞான காணப்பட்டன... அதற்குப் பதிலாக ‘ டாக்லேண்ட்ஸ், ’ அதாவது புதுப்பிக்கப்படும் நகர்புற பகுதி, தனது புதுமையான கட்டிட வடிவமைப்புகளோடு வியப்படைய. Tell...: Learn more ராஜ்யம் சமீபித்திருக்கிறது, ” என்ற தம்முடைய அறிவிப்பினால் கலிலேய சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956.... Dominant Pallava empire and a minor Chozha kingdom, is her when sending her. Tell...: Learn more ராஜ்யம் சமீபித்திருக்கிறது, ” என்ற தம்முடைய அறிவிப்பினால் கலிலேய சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956.... Dominant Pallava empire and a minor Chozha kingdom, is her when sending her. My dress so that it would n't fall startle Similar phrases in … tamil words for startled include brave courageous... The Jewish exile Daniel to be a satrap be putting the brakes on the bed, with my hugging... விஞ்ஞான உட்பார்வைகள் காணப்பட்டன to confusion with your counterpart பெண் 1,500 கிலோமீட்டருக்கும் regular words in a discovered... ராஜ்யம் சமீபித்திருக்கிறது, ” என்ற தம்முடைய அறிவிப்பினால் கலிலேய சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது வருடங்களாகின்றன... Others difficult to interpret if you do not know the original story been... பையனின் பெற்றோர் ஒருநாள்,, காரணம் வேறொரு கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த ஓர் இளம் பெண் கிலோமீட்டருக்கும், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது, ” என்ற தம்முடைய அறிவிப்பினால் கலிலேய சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956.. R. Krishnamurthy 's first tamil Historical novel, others difficult to interpret if you not Hindi Dictionary of `` seen in tagalog '' into tamil a teenage were. To interpret if you do not know the original story has been placed in the most comprehensive … While argued\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2699", "date_download": "2021-05-07T07:44:38Z", "digest": "sha1:EVCFL2C37R3BOFYESYBTUAT4VWZWVAX4", "length": 6647, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்", "raw_content": "\n28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்\nதொகுதி மறுசீரமைப்பினால் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியாக உருவானது. இந்த தொகுதிகளில் மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர், குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. கடந்த 1991-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் டென்னிஸ் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. இடையில் கூட்டணி கட்சியினரும், மற்ற கட்சியினரும் வெற்றி பெற்றனர். 1999-ம் ஆண்டு இங்கு முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. அதாவது அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரியானார்.\n2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெல்லார்மினும், 2009-ம் ஆண்டு தி.மு.க.வின் ஹெலன் டேவிட்சனும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றியை ருசித்தார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.\nஇந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகம் தெரிந்தவுடன் குமரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/154604-2/", "date_download": "2021-05-07T07:43:17Z", "digest": "sha1:XEQDZTXZIIS4VNDE4V24B6TYSC7OFCZ7", "length": 5524, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாஜகவில் குஷ்பு: உண்மையாகிறதா வதந்தி? | Chennai Today News", "raw_content": "\nபாஜகவில் குஷ்பு: உண்மையாகிறதா வதந்தி\nபாஜகவில் குஷ்பு: உண்மையாகிறதா வதந்தி\nகாங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, இன்று பாஜகவில் இணைகிறார் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nடெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று நடிகை குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, நேற்று டெல்லி புறப்பட்டதாகவும், இன்று காலை அவர் பாஜகவில் தன்னை இணைத்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த சில மாதங்களாக குஷ்பு பாஜகவில் இணையவுள்ளார் என்று வதந்திகள் கிளம்பிய நிலையில் அந்த வதந்தி உண்மையாகுமா என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்\nஉலக கொரோனா தொற்று இத்தனை கோடியா\nடெல்லி, மும்பை அணிகள் வெற்றி: புள்ளிப்பட்டியல் என்ன\n6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி\nடெல்லியில் பொதுமுடக்கம்: அதிரடி முடிவெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி அணி அபார வெற்றி: 92 ரன்கள் அடித்து ஆட்டநாயகனான ஷிகர் தவான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://policies.google.com/privacy/frameworks?hl=ta", "date_download": "2021-05-07T06:22:57Z", "digest": "sha1:GQVFEK4MLW3LAWPREYJVUPLWA5Z5WY7K", "length": 34969, "nlines": 81, "source_domain": "policies.google.com", "title": "தரவுப் பரிமாற்றக் கட்டமைப்புகள் – தனியுரிமையும் விதிமுறைகளும் – Google", "raw_content": "\nதரவுப் பரிமாற்றங்களுக்கான சட்டப்பூர்வக் கட்டமைப்புகள்\nபயனுள்ள 30 செப்டம்பர், 2020\nதரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நாடுகளுக்கிடையே வேறுபடும். சில நாடுகளின் சட்டங்கள் மற்றவற்றை விட அதிகப் பாதுகாப்பை வழங்கும். உங்கள் தகவல் எங்கு செயல்படுத்தப்பட்டாலும், தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள அதே பாதுகாப்புகளை நாங்கள் பயன்படுத்துவோம். கீழே விவரிக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கட்டமைப்புகள் போன்ற, தரவுப் பரிமாற்றத்திற்கு தொடர்பான சில சட்டப்பூர்வக் கட்டமைப்புகளுடனும் இணங்குவோம்.\nஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே இருக்கும் சில நாடுகள் போதுமான வகையில் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய ஐரோப்பிய ஆணையத்தின் போதுமான முடிவுகளை இங்கே மதிப்பாய்வு செய்யலாம். தரவை ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலிருந்து அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்குப் பரிமாற்ற, ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்திற்கு சமமான நிலையில் பாதுகாப்பை நிறுவும் சட்டப்பூர்வக் கட்டமைப்புகளுக்கு இணங்குவோம்.\nஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு வெளியே தரவைப் பரிமாற்றும் போது, போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த, மாதிரி ஒப்பந்தக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாதிரி ஒப்பந்தக் கூறுகளைத் தரவைப் பரிமாற்றும் தரப்பினருக்கிடையில் நிறுவப்படும் ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், தனிப்பட்ட தரவை ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி அல்லது யுனைடெட் கிங்டமிலிருந்து, போதுமான தன்மை குறித்த தீர்மானத்தின் கீழ் வராத நாடுகளுக்கு அனுப்பும் போது, அவைப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.\nதரவுப் பரிமாற்றங்களுக்கு நாங்கள் இந்த 'மாதிரி ஒப்பந்தக்கூறுகளைப்' பின்பற்றுகிறோம்.\nGoogle Workspace, Google Cloud Platform, Google Ads, பிற விளம்பரங்கள் மற்றும் அளவீட்டுத் தயாரிப்புகள் உள்ளிட்ட, தனது வணிகச் சேவைகளின் வாடிக்கையாளர்களுக்கு மாதிரி ஒப்பந்தக் கூறுகளையும் Google வழங்குகிறது. வணிகத்திற்கான மாதிரி ஒப்பந்தக் கூறுகளை Google எப்படிப் பயன்படுத்துகிறது என்ற விவரங்கள் privacy.google.com/businesses என்ற இணைப்பில் கிடைக்கும்.\nEU-U.S. (ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா) மற்றும் Swiss-U.S. Privacy Shield (சுவிஸ்-அமெரிக்கா தனியுரிமைப் பாதுகாப்பு) கட்டமைப்புகள்\nஎங்கள் Privacy Shield (தனியுரிமைப் பாதுகாப்பு) சான்றிதழில் விவரிக்கப்பட்டுள்ளபடி, முறையே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் (EEA உறுப்பு நாடுகள் உட்பட), யுனைடெட் கிங்டம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து த��ிப்பட்ட தகவலைச் சேகரித்தல், பயன்படுத்துதல், தக்கவைத்தல் ஆகியவை தொடர்பாக அமெரிக்க வணிகத்துறை வகுத்துள்ள EU-U.S. Privacy Shield (ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா தனியுரிமைப் பாதுகாப்பு) மற்றும் Swiss-U.S. Privacy Shield (சுவிஸ்-அமெரிக்கா தனியுரிமைப் பாதுகாப்பு) கட்டமைப்புகளுக்கு இணங்கும் வகையில் செயல்படுகிறோம். தனியுரிமைப் பாதுகாப்புக் கோட்பாடுகளுடன் இணங்குவதாக Google, Google LLC மற்றும் அதற்கு முற்றிலும் சொந்தமான அமெரிக்கத் துணை நிறுவனங்கள் உட்பட (வெளிப்படையாக விலக்கப்பட்டாலே தவிர) சான்றளித்துள்ளது. \"உங்கள் தகவலைப் பகிர்தல்\" என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி எங்கள் சார்பாகப் பிறர் செயல்படுத்துவதற்காகத் தரவை மூன்றாம் தரப்பினருக்குப் பரிமாற்றுவதற்கான கோட்பாட்டின் கீழ், மூன்றாம் தரப்பினருடன் பகிரும் எந்தத் தனிப்பட்ட தகவலுக்கும் Google தொடர்ந்து பொறுப்பேற்கும். Privacy Shield (தனியுரிமைப் பாதுகாப்பு) திட்டத்தைப் பற்றி மேலும் அறிவதற்கும் Googleளின் சான்றளிப்பைப் பார்ப்பதற்கும் Privacy Shield (தனியுரிமைப் பாதுகாப்பு) என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.\nதனியுரிமைப் பாதுகாப்புச் சான்றளிப்பு தொடர்பான எங்கள் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும். அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் (FTC) விசாரணை மற்றும் செயலாக்க அதிகாரங்களுக்கு Google உட்பட்டதாகும். உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு அதிகாரியிடமும் புகாரளிக்கலாம். சிக்கலைத் தீர்க்க, அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். சில சூழல்களில், தனியுரிமைப் பாதுகாப்புக் கோட்பாடுகளுக்கான இணைப்பு I இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பிற முறைகளைப் பயன்படுத்தித் தீர்க்க முடியாத புகார்களைத் தீர்க்கும் வகையில் சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கான உரிமையை தனியுரிமைப் பாதுகாப்புக் கட்டமைப்பு வழங்குகிறது.\nஜூலை 16, 2020 முதல் EEA/யுனைடெட் கிங்டமில் உருவான தரவை அமெரிக்காவிற்குப் பரிமாற்ற EU-U.S. Privacy Shieldஐ (ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா தனியுரிமைப் பாதுகாப்பு) நாங்கள் பின்பற்றுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2004/10/blog-post_109756810380311272.html", "date_download": "2021-05-07T06:40:01Z", "digest": "sha1:BKLRYOE6KS6S7SD3TXEKXR3QNT7ZGV3S", "length": 16747, "nlines": 322, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயலலிதாவ���க்கு தங்கத் தாரகை விருது", "raw_content": "\nபுதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்\n‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்\nபதம் பிரித்த பிரபந்தம் - நன்றி\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nநேற்று மாலை ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்தில் சிறிது தடங்கல். தெருவோரத்தில் அதிமுக தொண்டர்கள் கைகளில் கொடியுடன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.\nதெருவெங்கும் ஜெயலலிதாவின் உருவப் படங்கள், சிறு மின்விளக்குகளாலான 'அம்மா' உருவங்கள், கட்சிக் கொடிகள்.\nபக்கத்து ஊர்களிலிருந்து வந்து குவிந்திருக்கும் வேன்கள், குழுமிய தொண்டர்கள்.\nமுதல்வர் ஜெயலலிதா ஆண்-பெண் சமத்துவத்துக்காக, பெண்களின் நிலை உயர்வதற்காகப் பாடுபட்டார் என்பதனால் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த The International Human Rights Defence Committee (IHRDC) என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு The Golden Star of Honour and Dignity Award என்றதொரு விருதளிக்கும் விழாதான் அது.\nகடந்த வெள்ளிக்கிழமை இந்த விருது பற்றி அஇஅதிமுக கட்சி சார்பில் ஒரு செய்தியறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இன்று ஜெயா டிவி சார்பில் பல செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்.\nமேற்படி அமைப்பு IHRDC கடந்த வருடங்களில் இந்த விருதினை ஐ.நாவின் கோஃபி அன்னான், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் ஆகியோருக்கு வழங்கியுள்ளதாம். அந்த வரிசையில் வருகிறார் ஜெயலலிதா.\nஇதுபற்றிய தி ஹிந்து செய்தி, தினமணி செய்தி, தினமலர் படம்\nமேற்படி விழாவில் கலந்து கொண்ட உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பின் (இப்படி ஓர் அமைப்பு இருப்பது உங்களில் யாருக்காவது தெரியுமா) தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் தன் சார்புக்கு, அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச நட்புறவுக் கழகம் என்னும் அமைப்பு ஜெயலலிதாவுக்கு சிறந்த அரசியல் தலைவருக்கான விருதை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.\nதமிழர்கள் யாருக்கும் புரியக்கூடாதுன்னு உக்ரேனிய மொழியிலேயே இருக்கோ இந்த \"பன்னாட்டு\" அமைப்பு அம்மாவுக்கு டாக்டர் பட்டமெல்லாம் அலுத்துவிட்டது போல. பிபிசியில முந்தா நாளு கோபாலன் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த விஜய் பிரபாகருக்கு இந்த மாதிரி விருதுகளை ஏற்படுத்திக் குடுத்துக்கிட்டே இருக்கதுதான் வேலைன்னும் சொன்னார். அம்மாவோட பிபிசி செவ்வியப் பத்தி வாயே திறக்காத நம்ம பத்திரிகைகளெல்லாம் தங்கத் தாரகைக்கு மகுடம் சூட்டுறாங்க. இந்த விஷயத்துல பத்திரிகைகளை விட வலைப்பதிவுகள் எவ்வளவோ மேல்.\nஇதே போல முன்னே கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்ற ஒருத்தர் இருந்தார், அவர்க்கும் இது போல விருதுகள் வாங்கிக் குடுக்கிற ஏஜெண்ட் வேலைதான். அவர் இடத்தை பிரபாகர் பிடித்துக் கொண்டாரொ என்னமோ\n தலைவிக்கு ஒரு அவார்டு கிடைக்கக்கூடாதே ஆணாதிக்கச்சக்திகளெல்லாம் ஒண்ணா சேர்ந்திடுவீங்களே\n(ஆனாலும் ரொம்பத்தான் கோபப்பட்டுட்டீங்க தலைவி பி.பி.சி பேட்டில அடக்கி வாசிச்சிருக்கணும்\nபச்சைச்சேலை, மேளம், தாளம்ன்னு கலக்கிட்டாங்க போல\nஅம்மாவோட பிபிசி பேட்டிய பார்க்கறதா, இல்லை நம்ப லல்லுக்கு வர யோசனைகளை படிக்கிறதா, இல்லை புஷ் - கெரி விவாதத்தை பார்ப்பதா... யப்பப்பா.. வெளிய போய் தனியா comedy படமெல்லாம் தேடவே வேணாம்...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-05-07T07:26:51Z", "digest": "sha1:SGO5BB5M7X27ABSCYEFN7M3HZJM5UOVI", "length": 6526, "nlines": 64, "source_domain": "thowheed.org", "title": "சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nசிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா\nசிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா\nஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)\nநூல் : புகாரி 5952\nஎனவே சிலுவை அடையாளம் உள்ள ஆடைகளை அணிவது கூடாது.\nநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா\nபட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா\nஅக்டோபர் 4, 2017 ஜனவரி 15, 2018\nPrevious Article தாடி எடுக்க அனுமதி உண்டா\nNext Article வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள�� பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660544-tamilisai-on-narayanasamy-allegations.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T07:25:37Z", "digest": "sha1:YZK5VLEGPIC65RPBE3HSDNUEL4VAYRLT", "length": 20762, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு அதிகாரிகள் களத்தில் தான் இருக்கிறார்கள்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தமிழிசை பதில் | Tamilisai on Narayanasamy allegations - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஅரசு அதிகாரிகள் களத்தில் தான் இருக்கிறார்கள்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தமிழிசை பதில்\nபுதுச்சேரியில் மருத்துவ அதிகாரிகள், கட்டமைப்புகள் இருந்தாலும், அரசு அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்களே தவிர களத்தில் இறங்கி பணிபுரிவதில்லை என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக, புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கரோனா தடுப்பூசி முகாமை இன்று (ஏப். 18)தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியதாவது:\n\"அனைவருமே களத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு எவ்வளவு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எங்கு அதிக பாதிப்பு இருக்கிறது, கூட்டமுள்ள இடத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அதிகாரிகள் களத்தில் இல்லை, திட்டமிடவில்லை என்று கூற வேண்டாம்.\nரெம்டெசிவர் மருந்து கிடைக்காதபோது கூட தெலங்கானாவில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மருந்து நிறுவனங்களும் ரெம்டெசிவர் மருந்தின் விலையை குறைத்திருக்கிறது. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறேன். அதேபோல், ஆக்சிஜனுக்கு பிரச்சினை கிடையாது. தொடர்ந்து காணொலி காட்சி மூலமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நிர்வாகிகளிடம் பேசுகிறோம். ஐசிஎம்ஆர் உயரதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசும்போது எங்களுடைய திட்டங்களை பார்த்துவிட்டு, மேலும் நடவடிக்கை எதுவுமில்லை. எல்லா நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தது.\nஅரசு வேண்டியதை எல்லாம் செய்கிறது. எனவே, யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். தயவு செய்து குற்றம் கண்டுபிடிப்பதை விட இதை செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினால், அதனை திறந்த மனதோடு எடுத்துக் கொண்டு மக்களுக்காக அதனை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட கருத்துகளை பரப்ப வேண்டாம். ரெம்டெசிவர், உயிர்காக்கும் மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என அனைத்தும் இருக்கிறது.\nஅனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 300 படுக்கைககள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று அரசும், அரசு நிர்வாகிகளும், ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் களத்தில் இல்லை என சொல்கிறீர்கள். ஆனால், தமிழ்ப்புத்தாண்டை கூட கொண்டாடாமல் 100 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் களத்தில் இருந்து பணியாற்றினார்கள். கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கை நடைமுறைப்படுத்தவும், இல்லையென்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பாதிப்பு அதிகமிருந்தால் அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்யப்படும்.\nஆனால், அவர்களது வாழ்வு முடங்கி போய்விடக் கூடாது. அனைத்தையும் அடைத்துவிட்டு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறுலாம். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கரோனாவை பற்றி தெரியாததால் பொது முடக்கத்தை பிரதமர் அறிவித்தார். இதனால் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது முகக்கவசம் போட்டால் நோயை தடுக்க முடியும். தடுப்பூசி, மருந்து இருக்கிறது. இவையெல்லாம் இருக்கும்போது ஊரடங்கு என்ற அளவுக்கு நாம் போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதையும் தாண்டி தொற்று பாதிப்பு இருந்தால் ஊரடங்கு குறித்து சிந்திக்கலாம்\".\nஇவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்; ராமதாஸ்\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தமிழிசை சவுந்தரராஜன்நாராயணசாமிபுதுச்சேரி அரசுCorona virusTamilisai soundarrajanNarayanasamyPuducherry governmentCORONA TN\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nகரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்ட முதல்வர்...\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று\nமுதல்வர் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதுவா\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nபுதுச்சேரியில் அதிமுகவுக்கு ஒரு நியமன எம்எல்ஏ வழங்க முன்வர வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்\nபுதுச்சேரியில் புதிதாக 1,510 பேருக்கு கரோனா தொற்று: 18 பேர் உயிரிழப்பு; 900-ஐக்...\nபுதுச்சேரி முதல்வராக ரங்கசாமி மே 7ஆம் தேதி பதவியேற்பு\nபுதுச்சேரியில் கரோனா ஒருநாள் பாதிப்பு 2,000-ஐ நெருங்கியது: மேலும் 18 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்த முடிவு; ஆளுநர் தமிழிசை\nமே.வங்க தேர்தல் போருக்கு மத்தியில் கரோனா பிரச்சினைக்காக சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/640525-public-exams-for-classes-9-10-11-in-pondicherry-consultation-with-parents-and-experts-governor-tamilisai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T07:37:36Z", "digest": "sha1:GWDQIPNM7CRKWU7K6TIXMKDBPIBAIWBE", "length": 16813, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு- தமிழிசை | Public Exams for Classes 9,10,11 in Pondicherry; Consultation with parents and experts - Governor Tamilisai - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nபுதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு- தமிழிசை\nபுதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொது தேர்வுகளை நடத்துவது குறித்துப் பெற்றோர்கள், கல்வி நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nமுன்னதாகத் தமிழிசை, ''புதுச்சேரியில் உள்ள குழந்தைகளுக்குத் தேர்வு நடத்தலாம். ஏனெனில் கடந்த அக்டோபர் முதல் அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கரோனா, தேர்தல் தேதிகளால்தான் தேர்வைப் பிறகு நடத்துவது பற்றிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். அதனால் புதுச்சேரியில் தேர்வில் முதலில் இருந்த பழைய முறையே தொடரும். இதில் குழப்பம் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில் புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு இன்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதையும் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படுவதையும் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பள்ளிகள் முழுநேரம் இயங்குவது தொடர்பாகவும் தேர்வுகள் தொடர்பாகவும் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஅதனால், கரோனா தொற்று இருக்கும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் முடிவு செய்வோம்.\nபுதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடர்பாக பெற்றோர், கல்வி நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம். அனைத்து முடிவுகளு��் மக்கள் நலனை ஒட்டியே இருக்கும்'' என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைதெரிவித்தார்.\nபுதுச்சேரியில் பள்ளிகள் முழு நேரம் இயங்கத் தொடங்கின: காலையில் பால் வழங்கும் திட்டம்: தமிழிசை ஆய்வு\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை ஆய்வு\nபொதுத் தேர்வுகள் விவகாரத்தில் தமிழகத்தைப் பின்பற்றுக; தேர்தலுக்காகவே அறிவிப்புகள்- புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கருத்து\nGovernor Tamilisaiஆளுநர் தமிழிசைபெற்றோர்நிபுணர்கள்புதுச்சேரி செய்திPublic Examsகுழந்தைகளுக்குத் தேர்வு\nபுதுச்சேரியில் பள்ளிகள் முழு நேரம் இயங்கத் தொடங்கின: காலையில் பால் வழங்கும் திட்டம்:...\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nஎஸ்ஆர்எம் - ‘தி இந்து’ குழுமம் இணைந்து நடத்தும் எஸ்ஆர்எம் மெய்நிகர் தொழிற்கல்வி...\nகரோனா; கர்நாடகாவில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: 11-ம் வகுப்புக்குத் தேர்ச்சி\nஇடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்: மாணவர்களின் விவரங்களை அனுப்ப கல்வித் துறை...\nகரோனா தீவிரம்: ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nவிவேக்கின் மரம் நடும் திட்டத்தைப் போல தடுப்பூசி திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்:...\nபுதுவை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 50% இடங்களை அரசு ஒதுக்கீடாகப்...\nகரோனா பரவல்; புதுச்சேரியில் கைதிகளுக்கு பரோல், பார்வையாளர் அனுமதி ரத்து\nபுதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு; கட்டுப்பாடுகளை வெளியிட்டார் அரசு செயலாளர்\nதொகுதிகளுக்காக திமுகவிடம் இறங்கி போகிறதா காங்கிரஸ்\nசைக்கிள் சின்னத்தை மீட்க 12 தொகுதி கேட்ட தமாகா: 10 நிமிடத்தில் முடிந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40811-2020-09-14-10-09-48", "date_download": "2021-05-07T07:23:12Z", "digest": "sha1:R42JU52SB6TIG5UQM3S3CUL7X3T2RFKZ", "length": 39239, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "அதிபர் சீமான் ஆண்டவன் சீமான் ஆனார்!!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nகங்காணிச் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\n- சீக்கு மூளை சீமானின் அற்ப அரசியல்\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nதோற்றுப் போன செயலலிதாவும் – ‘மாற்று’ அரசியலும்\nநீங்கள் அனுமதித்தால் ஒழிய உங்கள் இனமும் நிலமும் அழியாது\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2020\nஅதிபர் சீமான் ஆண்டவன் சீமான் ஆனார்\nதன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார். இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர். நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, \"கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்\" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான். முப்பாட்டன் சீமானின் திரு அவதார விழாவில் ���மைக்கறி, கறி இட்லி போன்ற பிரசாதங்கள் கூட வழங்கப்படலாம்.\nஇவை எல்லாம் நடக்கும் என நிச்சயமாக அண்ணனது தத்துவ எதிரிகளான நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அண்ணன் அப்படித்தான் தன்னைப் பற்றி நினைத்து இரவு பகல் பாராமல் பரவச மனநிலையிலேயே வாழ்வதாக அவரது முன்னாள் தம்பிகளே முணுமுணுக்கின்றார்கள். அதற்குப் பெயர் சீமானிசம் என்று கூட சொல்கின்றார்கள். ஆனால் அண்ணனோ கூச்சத்தோடு அது ஒன்றும் தவறல்ல என்று புன்னகை பூக்கின்றார்.\nஅண்ணனுக்கு நன்றாகவே தெரியும் நாளை ஏதாவது ஒரு தம்பி வந்து “மார்க்சியம், லெனினியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்று தமிழ்க்குடிகளான நமக்கும் ஏதாவது இயம் இருக்கின்றதா அண்ணா” என்று கேட்பார்கள் என்று. எனவே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தான் மேடையில் பேசிய விட்லாச்சாரியா கதைகளை எல்லாம் வருங்காலத் தமிழ்ப் பிள்ளைகளுக்காக சீமானிசம் என்ற பெயரில் உருட்டுமாறு உத்திரவிட்டுள்ளார்.\nஅண்ணனின் இந்தச் சீமானிசப் பெருங்கனவு நிறைவேறுமா இல்லையா என்ற தத்துவார்த்தக் கேள்வி ஒருபுறமிருக்க, அதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி மாறி மாறி வேட்டியை உருவிக் கொள்ளும் குழாயடிச் சண்டையில் அது முடிந்திருக்கின்றது. நாதகவில் இருந்து அந்தக் கட்சியின் முகங்களாக அறியப்பட்ட பேராசிரியர் கல்யாண சுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி போன்றோர் வெளியேறியுள்ளனர். இவர்கள் வெளியேறியதால் நாதக வீழ்ந்து விடும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் அவர்கள் வெளியேறிய நிகழ்வு என்பது நாதகவில் நடக்கும் அதிகாரப் போட்டியை முச்சந்திக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.\nசில தோழர்கள் கல்யாண சுந்தரமும், ராஜீவ் காந்தியும் வெளியேறியதை வைத்து சீமானை மட்டும் தனியே பிரித்து விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதில் நமக்கு உடன்பாடில்லை. சீமானுக்கு எந்த வகையிலும் திராவிட எதிர்ப்பு, சாதியைப் பின்புலமாக வைத்து இன அரசியல் பேசுவதில் இவர்கள் சளைத்தவர்கள் இல்லை. இன்று கட்சிக்குள் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் இவர்கள் வெளியேறி இருந்தாலும் கோட்பாட்டு ரீதியில் இவர்கள் சீமானோடு முற்று முழுக்காக ஒத்துப் போகக்கூடிய நபர்கள்தான்.\nஇவர்கள் மட்டுமல்ல இதற்கு முன் நாதகவில் இருந்து வெளியேறிய பல பேர் வேறு எந்த அமைப்பிலும் சேரவில்லை என்பதும் அப்படியே ஒரு சிலர் சேர்ந்திருந்தாலும் அவர்கள் அதே திராவிட, பெரியாரிய எதிர்ப்பு கொண்ட சாதியவாத தமிழ்த்தேசிய அமைப்புகளில்தான் தன்னை இணைத்துக் கொண்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.\nகட்சியில் இருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட ஒவ்வொருவரும் சீமானோடு தத்துவச் சண்டை போட்டு வெளியேறவில்லை, அதிகாரப் போட்டி, சீமானின் வஞ்சகம் போன்றவற்றால் மட்டுமே வெளியேறி, வெளியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.\n2015 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருந்த அய்யநாதன் நீக்கப்பட்டார். ஆனால் சீமானைப் பற்றி அய்யநாதன் கூறிய \"தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காகத் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அந்தக் குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி. இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை. மாறாக தமிழர் நலனுக்காகப் போராடிய இவர்களைத் தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார்...\" என்ற குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல.\nஅதே போல 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த அ. வியனரசு கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது கூறிய குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவை அல்ல. \"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டாம் கட்டப் போராட்டத்தை முதலில் தொடங்கிய���ு நாம் தமிழர் கட்சிதான். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான் உட்பட கட்சியைச் சேர்ந்த 13 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. ஆனால், கட்சி சார்பில் எங்களைப் பிணையில் எடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீமானும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவைச் சந்தித்து மனு அளிக்க நான் கேட்டுக் கொண்டும், என்னுடன் கட்சியினரை அனுப்பி வைக்காதது ஏன் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக கட்சி சார்பில் மாதம் ஒரு போராட்டம் நடத்தும் சீமான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னையில் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லையே ஏன் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக கட்சி சார்பில் மாதம் ஒரு போராட்டம் நடத்தும் சீமான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னையில் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லையே ஏன் மக்கள் புரட்சி எனச் சொல்லிவிட்டு போரட்டத்துக்கு நேரடியாக வராமல் அவர் ஓடி ஒளிந்ததால், ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலையுடன் சமரசம் ஆகிவிட்டாரா என எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது இந்தச் செயலால் அவர் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றதாகவே மக்களும் நினைக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். மேலும் கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியின் (நாடார்) ஆதிக்கத்தையும், ஜனநாயக மறுப்பையும் கேள்வி கேட்டதற்காகவே அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.\nஅய்யநாதன் மற்றும் வியனரசு இருவரும் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது சீமான் நாதகவின் சார்பில் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதுதான். கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்களை, கட்சிக்காகப் போராடி சிறை சென்றவர்களை சீமான் இப்படித்தான் கைகழுவி இருக்கின்றார். அதற்குப் பின்னுள்ள காரணம் கட்சியில் தன்னைத் தவிர யாரும் தங்களுடைய உழைப்பின் மூலமோ தியாகத்தின் மூலமோ தனக்கான பிம்பத்தைக் கட்டியமைத்து விடக்கூடாது என்ற ‘நல்ல’ எண்ணம்தான்.\nஎன்னதான் சீமான் தன்னை கோட்பாட்டு ரீதியாக செயல்படும் நபராக முன்னிருத்திக் கொண்டாலும் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கே உரிய தனிநபர் துதியில் அது மூழ்கித்தான் ஆக வேண்டும். ஓட்டுபோடும் நபர்களிடம் கோட்பாட்டைவிட தனிநபர் கவர்ச்சி என்பதுதான் எப்போதுமே இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இதை உணர்ந்துதான் கட்சியின் ஒட்டுமொத்த முகமாக தன்னை மட்டுமே முன்னிறுத்த சீமான் முயற்சிக்கின்றார். ஆனால் தன்னுடைய இந்தப் பிம்ப அரசியலுக்கு கல்யாணசுந்தரமும், ராஜீவ் காந்தியும் இடையூறாக இருப்பதாக அஞ்சுகின்றார். மூலதெய்வமான தன்னை வணங்கவிடாமல் உப தெய்வங்கள் தடுப்பதாக விசனப்படுகின்றார்.\nசமீபத்தில் இருவரின் கட்சி விரோத நடவடிக்கைகள் பற்றி அண்ணன் கொடுத்த நேர்காணல் இதைத்தான் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அந்தப் பேட்டியில், தன்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் கல்யாண சுந்தரம் எழுத வைத்துள்ளார் என்றும், குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களைச் சேர்த்துக் கொண்டு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், ஊடகங்களில் பேசும்போது மிகவும் கண்ணியமாகப் பேசுகின்றார், ஆனால் கட்சிக்குள் செய்யும் வேலைகள் எல்லாம் மிகவும் கேவலமாக இருக்கிறது என்றும், நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதி வந்து கொண்டிருக்கிறது, அதை அனுபவித்துக் கொண்டிருப்பதாக கல்யாண சுந்தரமும், ராஜீவ் காந்தியும் பரப்பியதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் தம்பிகள் இப்படி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தன் சாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நடந்தால் கட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று ராஜீவ் காந்தியும், கல்யாண சுந்தரமும் நினைக்கிறார்கள் என்றும் புலம்பித் தள்ளியிருந்தார்.\nஆனால் கல்யாணசுந்தரம் இதை எல்லாம் மறுத்திருக்கின்றார். கட்சியைப் பிளக்க சதி செய்யவில்லை என்றும், கட்சிக்கு எதிராகவோ சீமானுக்கு எதிராகவோ சமூக வலைத்தளங்களில் யாரையும் வைத்து எழுத வைக்கவில்லை என்றும், விளக்கம் தரக்கூட தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினையில் சீமான் சொல்வது உண்மையா, இல்லை கல்யாணசுந்தரமோ, ராஜீவ் காந்தியோ சொல்வ���ு உண்மையா என்று தீவிரமாக யாரும் மூளையை கசக்கிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் பாதையில் நிற்கும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு அதன் வரம்புகள் என்ன, குணாதிசியங்கள் என்ன என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.\nதிமுகவிலோ, அதிமுகவிலோ பல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வரம்பு எது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தான் பேசுவதற்கு எல்லோரும் கைதட்டுகின்றார்கள் என்று யாரும் கட்சியே தன்னை நம்பித்தான் இருக்கின்றது, தான் இல்லை என்றால் கட்சியே அழிந்துவிடும் என்று கனவு காண மாட்டார்கள். கல்யாணசுந்தரமோ, ராஜீவ் காந்தியோ அப்படி கனவு கண்டார்கள் என்று நாம் சொல்ல வரவிலை. ஆனால் நாதகவை தனது பிடியில் முழுமையாக வைத்திருக்கும் சீமான் அப்படி நினைத்துத்தான் அவர்களை வெளியேற்றி இருக்கின்றார்.\nசீமான் சொன்னால் போஸ்டர் ஒட்ட வேண்டும், உண்டியல் குலுக்க வேண்டும், பரப்புரை செய்ய வேண்டும் - அதுதான் ஒரு உண்மையான தொண்டனின் கடமை. கட்சியை வளர்க்க எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஜெயிலுக்கு போனால்கூட சொந்தக் காசில் ஜாமீனில் வெளியே வந்து கொள்ள வேண்டும். அண்ணன் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்காத அர்ப்பணிப்புணர்வு கொண்டவராக இருக்க வேண்டும். அந்தப் பிரச்சினைக்கு ஏன் போராடவில்லை, இந்தப் பிரச்சினைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என கருத்து சொல்லும் கருத்துப்புலி வேலை எல்லாம் பார்க்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அதிபராக மட்டுமல்ல ஆண்டவனாக ஏற்றுக் கொண்டு சதா சர்வகாலமும் புகழ்பாட வேண்டும்.\nஇதை எல்லாம் யாரால் செய்ய முடியும் அனைத்து கார்ப்ரேட் கட்சிகளின் தொண்டர்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். சீமானும் அதைத்தான் தனது தம்பிப் பிள்ளைகளிடம் மனமுவந்து எதிர்பார்க்கின்றார். நிச்சயம் சீமானிசம் அதைச் செய்ய வைக்கும். காரணம் அது தம்பிகளின் தரம் அறிந்து கட்டப் பெற்றதல்லவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கரு��்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டுக்கு அரசாங்கம் மத்தியில் இருக்கக்கூடிய அரசுதான். ஏனெனில் அதற்குத்தான் இறையாண்மை இருக்கிறது. மாநிலத்தில் இருப்பது உள்ளூர் நிர்வாகம் மட்டுமே. அதை மாநில அரசு என்று சொல்வது அதிகப்படியானது. அதற்கு இறையாண்மை கிடையாது. இறையாண்மை இருந்தால் மட்டுமே அரசாங்கமாக இருக்க முடியும். மாநில அரசுகள் எல்லாம் முனிசிபாலிட்டி களைப் போல ஆகிவிட்டதாக முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு ஒரு முறை சொன்னார். இப்போது அவர் காலத்தை விட மாநில நிர்வாகங்களின் நிலைமை மிக மோசம். மாநில நிர்வாகங்களுக்க ு இறந்த நிதி சார்ந்த அதிகாரங்கள் கூட ஜிஎஸ்டி சட்டத் தால் பிடுங்கப்பட்டு விட்டன. அதனால் மாநில நிர்வாகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரிய மாற்றம் இருக்காது. ஊழல் செய்வதிலும் குடும்ப அரசியல் செய்வதிலும் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். ரஜினிகாந்த் வந்தாலும் சீமான் கோமான் ஆகியோர் வந்தாலும் மாநில நிர்வாகத்தின் மூலம் எந்த மாற்றத்தையும் மாநிலத்தில் ஏற்படுத்த முடியாது. பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் தான் உள்ளன.மாநிலத்தி ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் மத்திய அரசில் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதுதான் எதார்த்த நிலைமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/malayagam/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-07T07:24:03Z", "digest": "sha1:2MXAPS6IMLJFIFYPAXQUAYGF4FYVS2SM", "length": 7536, "nlines": 92, "source_domain": "www.malaioli.com", "title": "பண்டாரவளை பகுதியில் ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு", "raw_content": "\nபண்டாரவளை பகுதியில் ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nஹப்புத்தளை, தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல உள்ளிட்ட நகரங்களில், பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பண்டாரவளை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி நகரங்களிலுள்ள வியாபார நிலையங்களில், கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே, 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய��்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 20ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n13 பேருக்கு தொற்று; பனன்கம்மன கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 24,308 பிசிஆர் பரிசோதனைகள்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nசீரற்ற வானிலையால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013/06/blog-post_28.html", "date_download": "2021-05-07T06:56:20Z", "digest": "sha1:L3EGB4SGC7C6NAZBIGOP3JSQD4FBJQNG", "length": 46236, "nlines": 1062, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இந்திய ரூபாவின் சரிவின் காரணங்களும் நன்மைகளும் தீமைகளூம்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்திய ரூபாவின் சரிவின் காரணங்களும் நன்மைகளும் தீமைகளூம்\nபொதுவாக ஒரு நாட்டின் நாணயம் மதிப்பிழக்கும் போது அந்த நாட்டின் மைய வங்கி நிதிச் சந்தையில் தமது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்று தமது சொந்த நாணயத்தை வாங்கி தமது நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்கும். இந்திய மைய வங்கியான இந்திய ரிசேர் வங்கியின் கையிருப்பில் இப்படி ஒரு நடவடிக்கையைச் செய்யக் கூடிய அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இல்லை. இதனால் இந்திய ரூபா கைகொடுப்பாரின்றிச் சரிந்து கொண்டிருக்கின்றது,\nஇந்திய ரூபாவின் மதிப்பு குறைந்தமைக்கான காரணங்கள்\n1. அதிக தங்க இறக்குமதி\nகிராமப் புறங்களுக்கு வங்கி வசதிகள் இல்லாமையாலும் சிண்ட் பண்ட்காரர்களால் ஏமாற்றப்பட்டமையாலும் இந்தியக் கிராமப் புற மக்களுக்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடு. இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் கிராமப்புறமக்களுக்கு கிடைத்த வருவாயில் சேமித்தவற்றை அவர்கள் தங்கத்தில் முதலிட்டமையால் இந்தியா உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. 2013 மே மாதம் இந்தியா 162 தொன் தங்கத்தை இறக்குமதி செய்தது.\n2. வெளிநாட்டு முதலீட்டாளரகள் நம்பிக்கை இழந்தமை.\n2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானதும் அதைத் தொடர்ந்து இந்திய அரசு தனது விற்பனையைத் திரும்பப் பெற்று மீள விற்பனை செய்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஒன்றில் முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் பெறாமல் செயற்பட வேண்டும் அல்லது அவர்களிடம் பெற்ற இலஞ்சத்திற்கு உரிய இலாபம் அவர்கள் பெற வழி செய்ய வேண்டும். இந்திய அரசின் இரண்டும் கெட்டான் நிலை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2012இல் வெளிநாட்டு நேரடி முதலீடு 29 விழுக்காட்டால் குறைந்தது. முதலீடுகள் உள்ளே வரும் போது இந்திய ரூபாவின் மதிப்புக் கூடும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்றுக் கொண்டு வெளியேறும் போது ரூபாவின் மதிப்பு குறையும்.\n3. தன்வாயால் கெட்ட இந்திய மத்திய வங்கி\n2014-ம் ஆண்டு இந்தியப் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வரவிருப்பதால் இ��்திய மக்களின் கைகளில் பணத்தை அதிகம் புழங்க விடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி இந்திய வட்டி வீதம் குறைக்கப்படலாம் என்ற பொருள் பட அறிக்கை விட்டமை உலக நிதிச் சந்தையில் இந்தியா ரூபாவின் மதிப்பை பாதித்தது,\n4. இந்திய முதலாளிகளை வெளிநாடுகளில் கடன பெற அனுமதித்தமை\nஇந்திய ரிசேர்வ் வங்கி இந்தியப் பெரு முதலாளிகளை 2004இல் இருந்து 220பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற அனுமதித்தது. இது டாலருக்கான கேள்வியை(கிராக்கியை) அதிகரித்து ரூபாவிற்கான கேள்வியைக் குறைத்து ரூபாவின் மதிப்பைக் குறைத்தது.\nஇந்தியாவின் எரிபொருள் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 43 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோதுமை அதிகரித்துள்ளது. மோசமான இறக்குமதி -ஏற்றுமதிப் பற்றாக்குறையுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது.\nஇந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள நன்மைகள்:\nரூபாவின் மதிப்பிறக்கத்தால் இந்தியப் பொருட்களை வெளிநாட்டவர்கள் மலிவான விலைக்கு வாங்கலாம். இது இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கும்.\n2. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நன்மையடையும்\nவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப வேலைகளைச் செய்யும் நிறுவங்கள் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் நன்மையடையும்,\n3. உல்லாசப் பயணிகள் வருகை அதிகரிக்கலாம்\nவெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்யும் போது மலிவான ரூபாவால் அவர்களின் செலவீனங்கள் இந்தியாவில் குறைவானதாக இருக்கும்.\n4. வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வரலாம்\nஇந்திய ரூபா ஆகக் குறைந்த மதிப்பை அடையும் போது இந்தியாவில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்ய விரும்புபவர். பின்னர் இந்திய ரூபாவின் மதிப்பு அதிகரிக்கும் போது அவர்கள் தமது முதலீட்டை விற்று இலாபமீட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n5. வெளிநாடுகளில் வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்குவார்கள்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்க விருப்பம் காட்டுவார்கள். இந்திய ரூபா மதிப்பிறக்கமடைந்திருக்கும் போது இந்தியச் சொத்துக்கள் அவர்களுக்கு மலிவானதாக இருக்கும்.\n6. ரூபா உரிய மதிப்பை பெறுகிறது. இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக அதிக மதிப்பைக் கொண்டிருந்தது. இந்த மதிப்பிறக்கத்தால் ரூபா உரிய மதிப்பை அடையும் என்கின்றனர் சிலர்.\n7. மிகப்பெரிய நன்மை ராகுல் காந்தி அடுத்த தலைமை அமைச்சராக வரும் வாய்ப்புக்கள் குறைவு.\nஇந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள தீமைகள்:\n1. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இதனால் பல உற்பத்திப் பொருட்களின் விலைகள், பயணச் செலவுகள் அதிகரிக்கும். இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொதுவாக விலைவாசி அதிகரிக்கலாம்.\n2. இறக்குமதித் துறை பாதிப்படையும். இறக்குமதி செய்த பொருட்களை வர்த்தகம் செய்வோர், முலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தி செய்வோர் தமது இலாபத்தை இழக்க வேண்டி வரும்.\n3. வெளிநாட்டில் படிப்பை மேற்கொள்வோரும் இனிப் படிக்க விரும்புவோரும் அதிக செலவைச் சந்திக்க வேண்டி இருக்கும்.\n4. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்களுக்கு இந்திய அரசும் இந்தியப் பெரு முதலாளிகளும் அதிக வட்டியைக் கொடுக்க வேண்டி இருக்கும்.\n5. இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் சுமையைச் சுமக்க வேண்டி வரும்.\nபிந்திக் கிடைந்த செய்திகளின் படி அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபா சற்று மதிப்பேற்றம் பெற்றுள்ளது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்ற���ு எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளு���் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/06/blog-post_26.html", "date_download": "2021-05-07T07:11:23Z", "digest": "sha1:TLCLGCOHOGFLSMVPG4SG57VMGKLZRINY", "length": 4711, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று - Yarl Voice பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n67 வயதுடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான கிலானி முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டி���ுப்பது உறுதியாகியுள்ளது.\nகிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் “இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திற்கும் நன்றி.\nநீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-08-2020/", "date_download": "2021-05-07T06:37:42Z", "digest": "sha1:QNOBOYHXJW3SXXOABAOXOURHKMCH63VJ", "length": 14276, "nlines": 108, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 01.08.2020 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று உங்கள் ராசி எப்படி\nமேஷம்இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். குடும்பத்தை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தாய் தந்தையரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nரிஷபம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமிதுனம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம்இன்று பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஆயத்தமாவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம்இன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்��� பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகன்னிஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். புதிய நண்பர்களின் நட்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nதுலாம்இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nவிருச்சிகம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதனுசுஇன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமகரம்இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம்இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம்இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஉதயநிதி டுவிட்டுகளை பார்க்கும்போது முரசொலி கடிதங்கள் நினைவுக்கு வருகின்றன:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sudden-chest-pains-pilot-in-midair32543/", "date_download": "2021-05-07T08:13:30Z", "digest": "sha1:ROVLFA6HDNXEUASGTL6OSGW6EBG35RD4", "length": 6638, "nlines": 80, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடுவானில் விமானிக்கு திடீர் நெஞ்சுவலி | Chennai Today News", "raw_content": "\nநடுவானில் விமானிக்கு திடீர் நெஞ்சுவலி\nநடுவானில் விமானிக்கு திடீர் நெஞ்சுவலி\nஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்த போது விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கிவிழுந்தார். அந்த விமானத்தில் வந்த 19 வயது வாலிபர் ஒருவர் சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த டெரக் நெவிலி என்ற விமானி நேற்று செஸ்னா 150 என்ற சிறிய ரக விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென விமானிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதை தற்செயலாக பார்த்த அந்த விமானத்தில் இருந்த 19 வயது இளைஞர் ஜென்கின்ஸ் அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் விமானி மயங்கிவிழுந்துவிட்டார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஜென்கின்ஸ் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி விமானத்தை பத்திரமாக தரையிறக்கி அனைவரது உயிரையும் காப்பாற்றினார்.\nமயங்கிய நிலையில் இருந்த விமானியை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அனைவரது உயிரையும் காப்பாற்றிய ஜென்கின்ஸை விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் பாராட்டினர். ஜென்கின்ஸ்க்கு ஏற்கனவே ஓரளவுக்கு விமானம் ஓட்டத்தெரியுமாம். ஏற்கனவே ஒருமுறை விமானத்தை ஓட்டி பத்திரமாக தரையிறக்கிய அனுபவமும் அவருக்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.\nஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ திடீர் நீக்கம்\nஅஜீத் – அனுஷ்கா நடிக்கும் படத்தின் பூஜை\nமுதல்வர் பதவியேற்பு விழாவில் கமல்: வரவேற்ற உதயநிதி\nதமிழக முதல்வர்: ஸ்டாலின் டுவிட்டரில் மாற்றம்\nதமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: துர்கா ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர்\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை: அமைச்சர்களின் முழு பட்டியல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/01/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2021-05-07T06:31:56Z", "digest": "sha1:PLTS57VVG3BOTGSTMNWZPM24TDWBVO4U", "length": 27439, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "டோனி அபார ஆட்டம் ! ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா – Eelam News", "raw_content": "\n ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\n ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது.\nபின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்த���ு. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது.\nரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார்.\nவிராட் கோலி – டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார்.\nஇந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.\n36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது.\nஇதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.\nஇதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது.\nஇதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ��வரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.\nடோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nதொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு இந்தியன் தாத்தாவாக கலந்து கொண்டு கலக்கிய கமல் இந்தியன் தாத்தாவாக கலந்து கொண்டு கலக்கிய கமல் \nவேலையற்ற பட்டதாரிகளுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி \nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்���ுமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅ��ிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2021-05-07T08:44:35Z", "digest": "sha1:HRVL5UKITKELDZBDFFLEANUPVR66TOAA", "length": 11408, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொண்டேவீடியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம்\nசுதந்திரத்துடன் நான் துன்புறுத்தவும் இல்லை. பயப்படவுமில்லை..\nபுரூனோ மொரீசியோ டெ சபாலா\nநகரப் பிரிவின் பரப்பு 526 சதுரகிமீ\nபகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே−2)\nஇலத்தீன் அமெரிக்காவின் \"முதல்\" நகரம்\nமொண்டெவீடியோ (Montevideo, எசுப்பானிய ஒலிப்பு: [monteβiˈðe.o]) உருகுவையின் தலைநகரும், மிகப் பெரிய நகரமும், துறைமுக நகரமும் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி, இதன் ம்க்கள்தொகை 1,319,108 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.[8] பரப்பளவு 194 சதுரகிமீகள். அமெரிக்காக்களின் தென்முனையில் உள்ள இந்நகரம், உருகுவையின் தென்கரையில் அமைந்துள்ளது.\nமொண்டெவீடியோ நகரம் 1724 ஆம் ஆண்டில் புரூனோ மொரீசியோ டெ சபாலா என்ற எசுப்பானியப் போர் வீரரால் நிறுவப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் இந்நகரம் சிறிது காலம் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. முதலாவது உலகக் கால்பந்துப் போட்டிகள் அனைத்தும் இந்நகரிலேயே நடைபெற்றன. தெற்கத்திய பொதுச் சந்தையின் நிருவாகத் தலை���ையகம் மொண்டெவீடியோவில் அமைந்துள்ளது.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lok-sabha-adjourned-repeatedly-over-farm-law-410923.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:22:26Z", "digest": "sha1:6VJIU36DXIWQQATAVRQZXKUPJJFPTH4W", "length": 17435, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் அமளி.. தொடர்ந்து 4 முறை அவை ஒத்திவைப்பு | Lok sabha adjourned repeatedly over farm law - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nபிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்\nஅடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி விற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்\nவேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா\n'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nநாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்\nமற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா\nராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nlok sabha farm law லோக்சபா வேளாண் சட்டங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் அமளி.. தொடர்ந்து 4 முறை அவை ஒத்திவைப்பு\nடெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தொடர்ந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் நாடாளுமன்றம் கடந்த 29-ஆம் தேதி கூடியது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஇரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். கவுரவம் பார்க்காமல் 3 வேளாண் சட்டங்களையும் அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளை எதிரிகளாக பாவிக்க வேண்டாம்.\nவிவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால் நாட்டிற்கு களங்கம் ஏற்படும் நிலை உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. டெல���லியில் விவசாயிகள் போராடும் தளங்களில் ஆணிகள், சுவர்கள் எழுப்பி தடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார்.\nகுடியரசு தினத்தன்று பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கடுங்குளிர், பசி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் உயிரை தியாகம் செய்துள்ள நிலையில் இந்த அரசோ அவர்கள் மீது கருணை காட்டாமல் கொடூரமாக நடந்து கொள்கிறது என்றார்.\nஇதையடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். அப்போது இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அவையின் மாண்பை காக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் அவர்கள் யாரும் கேட்காததால் அவை 4.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதையடுத்து அவை மீண்டும் கூடிய போது வேளாண் சட்டங்கள் மீது தனி விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீண்டும் அமளியால் அவை 5 மணி வரை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nஅப்போது அனைவரையும் இருக்கைக்கு செல்லுமாறும் பூஜ்ஜிய நேரத்தை தொடங்க வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் மூன்றாவது முறையாக இரவு 7 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவை மீண்டும் கூடிய நிலையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் இரவு 9 மணி வரை அவையை ஒத்திவைத்தார் பிர்லா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:36:08Z", "digest": "sha1:N2B7GSGRY3UHPEHLEZBQZGKOVZ6MRMZH", "length": 7650, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கப் பதக்கம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அற���வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து\nஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு: பதக்கத்தை திருப்பி கொடுத்த 'தங்க தமிழன்' மாரியப்பன்\nமத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்... கலெக்டரிடம் மனு கொடுத்த தங்கம் வென்ற கபடி வீராங்கனை- வீடியோ\nஎன்னை உயிரோடு எரிக்க முயன்றார் தந்தை... தங்கமகன் மாரியப்பன் பரபரப்பு தகவல்\n`தங்க` மாரியப்பனுக்கு 2 கோடி... ஜெயலலிதாவை பாராட்டிய திக தலைவர் வீரமணி\nபாராலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனை... தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு- வீடியோ\nசாதிக்க வயசு என்ன வேண்டி இருக்கு... 100 வயதில் ஓடி தங்கம் வென்று அசத்திய இந்திய மூதாட்டி\nஸ்கூல் பீஸ் கட்ட வீட்டு வேலை செய்யும் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை\nமுதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்\nகணவருக்கு சிறுநீரக தானம் கொடுத்து சாதிக்க வைத்த மனைவி\nஎக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ கேட்டு மீடியா டார்ச்சர்.. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கதறல்\nகாமன்வெல்த் போட்டி-தங்கம் வென்றவர்களுக்கு கேரள அரசு ரூ. 10 லட்சம்\nதங்கம் வென்று அவதூறாகப் பேசியவர்களின் வாயை அடைத்துவிட்டேன் : ஜுவாலா\nசண்டிகர் பளு தூக்கும் போட்டி-தங்கம் வென்ற கோவை வீரர்\nதுபாய்-த‌மிழ‌க‌ மாண‌வ‌ருக்கு அறிவிய‌ல் தேர்வில் த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/30574-jagame-thanthiram-release-date-announced.html", "date_download": "2021-05-07T07:36:11Z", "digest": "sha1:2WNMTZBSBIMQN4FLPC7F5N5IHYIWVPPM", "length": 12797, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "jagame thanthiram, dhanush", "raw_content": "\nஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிப்பு..\nஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிப்பு..\nகொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கலையொட்டி 100 சதவீதம் டிக்கெட் அனுமதி அளிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு ��ொடரப்பட்டதால் மீண்டும் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மாஸ்டர் படம் வெளியாகி 250 கோடி வசூல் சாதனை படைத்தது. ஆனாலும் ஜகமே தந்திரம் வெளியாகவில்லை.\nஜகமே தந்திரம் தியேட்டரில் வருமா ஒடிடியில் வருமா என்று குழப்பத்திலிருந்த நிலையில் ஒடிடி தளம் நெட்பிளிக்ஸில் வெளியாவது உறுதிபடுத்தப்பட்டது. தமிழில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான ஜகமே தந்திரம் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஜகமே தந்திரம் படம், சுருளி எனும் கேங்க் ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதைச் சொல்லும் படமாகும்.\nஇந்த நிலையில்,வரும் ஜுன் 18 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இத்திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களைச் சென்றடைய உள்ளது.\nYou'r reading ஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிப்பு..\nகண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.. தாமிரா மரணத்தால் கலங்கும் மகேந்திரன்\nகொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்\nகொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி\nராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..\nநடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு\nசீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி\nமருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்\nஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு\nஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்\nஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா\nதல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…\nபோட்டோகிராஃபர் டூ இயக்குநர் - கே.வி.ஆனந்தின் வாழ்க்கை பயணம்\nபிக் பாஸ் ஓவியாவிற்கு இன்று பிறந்தநாள்.. சோசியல் மீடியாவில் வாழ்த்தும் ரசிகர்கள்..\nவெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் - அடிப்படைவாதிகளுக்கு பதிலடி கொடுத்த யுவன்சங்கர் ராஜா\nகுடும்பத்தில் விஷேஷம் நடக்க இருந்த நிலையில் உயிரிழந்த விவேக்.. சோகம் தரும் பின்னணி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2014/05/16/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-05-07T07:23:43Z", "digest": "sha1:HHHFTUGEU32UXZQ6YL4CGS66HPXHOZCU", "length": 5612, "nlines": 118, "source_domain": "virtualvastra.org", "title": "இணையத்தில் அரசியல் தலைவர்கள் பற்றி அதிகம் தேடப்பட்ட விபரம் | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nஇணையத்தில் அரசியல் தலைவர்கள் பற்றி அ��ிகம் தேடப்பட்ட விபரம்\nகூகிள் இணயத்தில் அதன் பயனாளிகள் அரசியல் தலைவர்கள் பற்றி விபரம் அதிகம் தேடிய வார்த்தைகள் அடிப்படையில் கீழேயுள்ள “எண் சித்திரத்தினை” வெளியுட்டுள்ளது.\nபாஜக வேட்பாளர் திரு. மோடி பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: அவரது நேரடி பேச்சு, அவரது வாழ்க்கை வரலாறு, அவரது மனைவி பற்றி அதிகம் தேடப்பட்டுள்ளார்.\nஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் திரு. கேஜ்ரிவால் பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: பொது செய்தி, குடும்பம், அவரது ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ராகுல்காந்தி பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: அவரது பேட்டிகள், அவர் பற்றிய ஜோக்குகள், அவரது பெண் நண்பி பற்றி…\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37300-2019-05-24-06-19-48", "date_download": "2021-05-07T07:07:17Z", "digest": "sha1:GOL5QDJOEIA64C5KWUKMKIFIRCNDHTI7", "length": 17966, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "விண்வெளியில் விளம்பரப் பலகைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மே 2019\nஸ்டாலின் மீதான அவதூறு: ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nசோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாற்று போதனைகள்\nநவம்பர் புரட்சி தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் -அம்சங்களும்\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2019\nவெளியிடப்பட்டது: 24 மே 2019\nபுதுப்பணக்காரர்களும், புதிதாக மதம் மாறியவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதீத அவசரத்தையும், நிதானம் இன்மையையும் காட்டுவது இயல்பு.\nஇதே போல் சமதர்ம சமூகத்தில் இருந்து முதலாளித்துவ முறைக்கு மாறிய இரஷ்யர்கள் முதலாளித்துவ விளம்பர முறையில் நிதானமற்ற ஒரு புதிய உத்தியைப் புகுத்த முனைந்து இருக்கிறார்கள்.\nதொடங்கு ஏவுகலன் என்ற இரஷ்ய நாட்டுத் தனியார் நிறுவனம் வணிக விளம்பரம் செய்வதற்காகச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது. இதைப்பற்றி அந்நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாட் சிட்னி கேவ் 2021ஆம் ஆண்டுக்குள் 200 சின்னஞ் சிறிய செயற்கைக் கோள்களை விளம்பரம் செய்வதற்காக விண்ணில் ஏவத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இக்கோள்கள் பூமியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிறுத்தப்படும் என்றும், இவை வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கும் என்றும், இரவு நேரங்களில் ஒரு விளம்பரத்தை ஆறு நிமிடங்கள் வரை மிளிர வைக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇதன் மூலம் விளம்பர உத்தியை விண்வெளிக்குக் கொண்டு செல்ல இரஷ்யாவின் தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு விளம்பரங்களை விண் வெளிக்குக் கொண்டு செல்வதால் விளம்பரச் செலவுகள் கூடி, பண்டங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இருந்தாலும் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அக்கறை கொள்ளாத முதலாளித்துவ உற்பத்தி முறையில் இவ்விலை உயர்வையும் மீறி இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்று அந் நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nவிண்வெளிப் பலகைத் திட்டம் செயல்பட்டால், வானம் எப்படி இருக்கும் இந் நடைமுறைகளால் மனித இனத்திற்கு மட்டும் அல்ல; எந்த உயிரினத்திற்கும் எந்தவிதமான பயனும் இல்லை. அதுமட்டும் அல்ல; பூமியின் இயற்கை வளங்கள் வீணாக உறிஞ்சப்பட்டு, புவிவெப்ப உயர்வும் சூழ்நிலைக் கேடும் அதிகரிக்கும்; இப்படிப்பட்ட விண்வெளி விளம்பரப் பல கைகள் விண்வெளி ஆய்வுக்கு இடையூறாக இருக்கும் என்றும், ஆகவே இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கூறி உள்ளனர்.\nதனியார் நிறுவனம் ஒன்று இதுபோன்ற ஆபத் தான வழியில் அறிவியலைப் பயன்படுத்த முனைந்து உள்ள நிலையில், விண் ஆராய்ச்சி பற்றிய சட்டங் களை மறுஆய்வு செய்யவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள நேர்த்தும் பிரியா பல்கலைக்கழகத்தின் விண் வெளிச் சட்டப் பேராசிரியர் கிருஸ்டபர் நியூமேன் கூறி உள்ளார்.\nவிண்வெளியில் விளம்பரப் பலகைகளை நிறுவுவது வீணான முயற்சி என்றும், பெரும் செலவுகளைத் தேவை இன்றிச் செய்வதாகும் என்றும், வானத்தின் இயற்கை அழகைக் கெடுத்துவிடும் என்றும் பிரிட்டிஷ் அரசின் வானவியல் கழகத்தின் துணைச்செயல் இயக்குநர் இராபர்ட்மாசே 31.1.2019 அன்று இலண்டனில் கூறினார்.\nமுதலாளித்துவ சமூக அமைப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் ஆசைப் படும் மனிதர்களுக்கு விண்வெளி விளம்பரப் பலகை போன்ற விபரீத எண்ணங்கள்தான் தோன்றும். அதனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதைப் பற்றியோ, இப்புவி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்படுவதைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறை தோன்றாது.\nஅறிவியலாளர்கள் இது போன்ற எண்ணங்களைக் கடுமையாக எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களால் அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது.\nஆகவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவியலாளர்களின் எண்ணத்தைத்தான் நடை முறைப்படுத்த வேண்டும் என்று ஆதிக்க வர்க்கத் தினருக்கு அழுத்தம் தரவேண்டும். தேவை ஏற்படின் ஆதிக்க வர்க்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் தயங்கக்கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/tamil-thathuvam/page/2", "date_download": "2021-05-07T07:53:17Z", "digest": "sha1:AHLVZT65KMKKYDAUJB4D4SY4JOYEH7GW", "length": 6980, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Tamil thathuvam, valkai thathuvam, tamil life thathuvam | merkol.in", "raw_content": "\nTamil thathuvam | கவிஞர் வாலி – ஊக்குவிக்க\nஊக்குவிக்க ஆள் இருந்தால் ...\nTamil ponmoligal | பாரதிதாசன் – தமிழ் உயர்ந்தால்\nதமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் ...\nதோல்வியில் இருந்து எதையும் ...\nMotivational quotes in tamil | நெல்சன் மண்டேலா – செய்து முடிக்கும்\nசெய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது ...\nTamil ponmoligal | சே குவேரா – நான் சாகடிக்க\nநான் சாகடிக்கப் படலாம் ...\nTamil thathuvam | சே குவேரா – நான் தோற்றுப்போகலாம்\nநான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் ...\nTamil ponmoligal | அம்பேத்கர் – சாதிதான் சமூகம்\nசாதிதான் சமூகம் என்றால் வீசு...\nஇனிய 88வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம்\nகனவு காணுங்கள் கனவுகளிலிருந்து ...\nTamil thathuvam | சார்லி சாப்ளின் – உன் மனம்\nஉன் மனம் வலிக்கும் போது சிரி ...\nTamil ponmoligal | மகேந்திரசிங் தோனி – போராடி கிடைக்கும்\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/pm-narendra-modi-and-vice-president-discussion-governors", "date_download": "2021-05-07T07:23:56Z", "digest": "sha1:VRW7WLJ3Q7QGQH5QIDCJ4H2AOJ26NVWK", "length": 10284, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி! | nakkheeran", "raw_content": "\nமாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுற���த்தல்களை வழங்கி வருகின்றன.\nஅதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து கேட்டறிகின்றன. இதன் பிறகு மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியாபாரிகளுக்கு கரோனா: சேலம் வஉசி மார்க்கெட் திடீர் மூடல்\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\nகர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா தொற்று\nபசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் - உ.பி அரசின் விளக்கம்\nகரோனா பரவல்: கடைசி வாய்ப்பை கையிலெடுத்த மேலும் இரு மாநிலங்கள்\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\nபொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/220293/news/220293.html", "date_download": "2021-05-07T07:54:44Z", "digest": "sha1:5SBHZJLOE2HBXMFBC2EAU2EIKK5GSCBG", "length": 19364, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nதிருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் தங்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரும்பாலும் பெற்றோரைத் தாண்டி இவர்களே பேசி முடிவு செய்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் டிரெண்ட் ஃப்ரீ மேரேஜ் வெட்டிங் சூட்.\nஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எக்கச்சக்கமான கனவுகள், கற்பனைகள் இருக்கும். அந்தக் கனவுகளுக்குத் தீனிபோட இருக்கவே இருக்கு திரைப்படங்கள். திரைகளில் வரும் ஹீரோ-ஹீரோயின் என்ன உடை அணிந்து வருகிறார்களோ, எந்த லொக்கேஷனில் அவர்கள் ஆடிப் பாடுகிறார்களோ, அதே மாதிரியான உடை, அதே இடமென ஆசைகளை தங்கள் வாழ்க்கையில் செய்து பார்த்துவிட இன்றைய இளம் தலைமுறை ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். தன்னைக் கரம் பற்றப்போகும் இணையோடு அதே உடையில் அதே லொக்கேஷனில்…\nஅதே பாடலுக்கு ஆடிப்பாடி அதை பதிவு செய்து திருமண போட்டோ, வீடியோ, ஆல்பங் களை போல நினைவுப் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். இந்த வீடியோக்களை நண்பர்களிடம் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிரவும் தொடங்குகிறார்கள். இந்த ஃப்ரீ மெரிட்டல் வெட்டிங் வீடியோக்கள் 30 செகண்டில் தொடங்கி, இரண்டு முதல் மூன்று நிமிடங்களையும் தாண்டியும் உள்ளது. சில ஜோடிகளின் வீடியோக்கள் இரண்டு மூன்று லொக்கேஷன்களில், இரண்டு மூன்றுவிதமான வேறுவேறு உடைகளில் வீடியோவாகவும் உள்ளது.\nஇவை பத்து பதினைந்து நிமிடங்களைக் கடந்து இருக்கும். திருமணத்திற்கு கல்யாண மண்டபம், அழைப்பிதழ், உடைகள் இவற்றுக்கு அடுத்தபடியாக இளைஞர் பட்டாளம் அதிகம் கவனம் செலுத்துவது திருமணப் புகைப்பட போட்டோ கிராஃபி மற்றும் வீடியோகிராஃபியில்தான். இதில் லேட்டஸ்ட் டிரெண்டாக வலம் வருவது சேவ் தி டேட் வாட்ஸ் ஆப் அழைப்பிதழ்கள். 30 செகண்டுக்குள் திருமணம் செய்துகொள்ளப்போகும் இணை, திரைப்படம் தொடர்பான ஏதாவது ஒரு தீமில் தங்களை வெளிப்படுத்தி, அதில் தங்கள் திருமணம் நடக்கப்போகும் இடம், தேதி, நேரம் இடம் பெறச் செய்து பதிவாக்கி, அதையே அழைப்பிதழாக வாட்ஸ் ஆப் மூலமாக நண்பர்களிடம் பகிரத் தொடங்கியுள்ளனர்.\nகாதலித்து கரம் பிடிக்கும் ஜோடிகள் மட்டுமில்லை, வீட்டார் பார்த்து முடிவு செய்யும் திருமணங்களில் இந்த டிரெண்ட் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாய் ஸ்டுடியோஸ் பத்மநாபனை அணுகியபோது இளைஞர்களின் இந்த லேட்டஸ்ட் வீடியோகிராஃபி கான்செப்டை நம்மிடம் பேசி பகிர்ந்து கொண்டார். ‘‘இன்விடேஷனுக்கு பதிலாக நண்பர்களிடையே ‘சேவ் தி டேட்’ எனும் பெயரில் வாட்ஸ் ஆப் இன்விடேஷன்கள் சமீபத்தில் ரொம்ப பிரபலம். அதிகபட்சம் 30 செகண்டில் இந்த அழைப்பிதழ்களைக் கொண்டு வருவோம்.\nஅதில் தேதியும், இடமும் நண்பர்களின் நினைவுக்காக பகிரப்படும். இதையும் தாண்டி சில ஜோடிகள் தங்களை சில படங்களில் நடித்த தங்களுக்கு பிடித்த ஹீரோ-ஹீரோயின் உடையில், அதே பாடலுக்கு, அதே மாதிரியான இடங்களில், அதே உடையில் படம் பிடித்து தரச் சொல்லிக் கேட்பார்கள். சமந்தா-விஜய் இந்தப் படத்தில் வந்தது மாதிரி அல்லது அஜீத்-காஜல் அஹர்வால் மாதிரி கான்செப்டில் அல்லது பியர் பிரேமா ஜோடி மாதிரி என்றெல்லாம் கான்செப்ட்டோடு கேட்கிறார்கள். இந்தப் பாடல், இந்த இடம், இந்த உடை என அவர்களாகவே தேர்வு செய்து வருகிறார்கள்.\nஅவர்கள் விரும்புகிற மாதிரி அந்தப் பாடல்களுக்கு நடிக்க வைத்து பதிவு செய்து தருகிறோம். ஒருசில ஜோடிகளுக்கு நாங்களும் சில ஆலோசனைகளைச் சொல்வோம். பெரும்பாலும் பீச் ரிசார்ட்ஸ், ஹில்ஸ் ஸ்டேஷன், பாண்டிச்சேரி, செம்மொழி பூங்கா என இடங்களைத் தேர்வு செய்வோம். பணத்தை செலவு செய்வதில் பிரச்சனை இல்லையென்றால் நெட்டில் இருந்து உடை, கான்செப்ட் எல்லாவற்றையும் டவுன் லோட் செய்து லொக்கேஷன், தீம் எல்லாவற்றையும் முடிவு செய்வோம். சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளை இயக்குகிறோமோ அதே மாதிரி இவர்களுக்கும் நடிப்பை சொல்லிக்கொடுத்து சூட் செட்வோம்.\nலிப் மூவ்மென்டை வர வைத்தும் சூட் செய்வோம். நிறைய டேக் வாங்குவார்கள். சில நேரங்களில் படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களைக் கடந்தும் செல்லும். இதி���் நான்கு முதல் ஐந்து பேர் ஒரு யூனிட்டாக இணைந்து வேலை செய்கிறோம். ஒருத்தர் புகைப்படம் எடுத்தால், ஒருவர் வீடியோ, மற்றொருவர் ஹெலிகேம் டிரோன் ஆபரேட்டர், ஒருத்தர் உதவிக்கு என பிரித்துக் கொள்வோம். டிரோன் பயன்படுத்துவதாக இருந்தால் பொதுவெளிகளை தேர்வு செய்ய முடியாது.\nஅதற்கு அனுமதிபெற வேண்டும். அதுவே ரிசார்ட்டாக இருந்தால் டிரோன் ஹெலி கேம் பயன்படுத்தலாம். சுதந்திரம் இருக்கும். நாங்கள் இடத்தை முடிவு செய்து, திருமணம் செய்துகொள்ள போகும் இணைகளிடத்தில் சொல்லிவிடுவோம். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிடுவார்கள். இதற்கென இ.சிஆரில் நிறைய பீச் ரிசார்ட்கள் உள்ளது. குறைவான பட்ஜெட் என்றால் இருக்கவே இருக்கு செம்மொழி பூங்கா’’ என முடித்தார்.\n‘‘நான் படித்தது பொறியியல் படிப்பு. அப்பா சின்னத்திரை தொடர்களுக்கு கேமராமேன். இந்தத் துறையில் 45 வருடமாக இருக்கிறார். அப்பாவின் பெயர் பாலசந்தர். கேமரா பாலா என்றால் அப்பாவை எல்லோருக்கும் தெரியும். பந்தம், கனா காலங்கள், அஞ்சலி போன்ற தொடர்களில் பணியாற்றியுள்ளார். அத்தோடு திருமண புகைப்படங்கள், வீடியோக்களும் எடுப்பார். அவரைப் பார்த்து எனக்கும் கேமராவின் மேல் காதல் தொற்றிக்கொண்டது. நான் இந்தத் துறைக்கு வந்த பிறகே கேமராவை இயக்க முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இப்போது முழுநேரமாக இதில் இறங்கிவிட்டேன்.\nதிருமணங்களை புகைப்பட ஆல்பங்கள் வழியாக பார்த்த காலங்கள் கடந்து, வீடியோவாக்கி பார்க்கத் தொடங்கினர். நவீன தொழில்நுட்பங்கள் வரவால் இத்துறை நிறையவே மாற்றம் கண்டுள்ளது. கேன்டிட் போட்டோ கிராஃபி என்ற நிலைக்கு பரிணாம வளர்ச்சி கண்ட திருமண ஆல்பங்கள், அதில் இருந்து சற்று முன்னேற்றம் அடைந்து கேன்டிட் வீடியோ கிராஃபி எனும் நிலையை தற்போது எட்டியுள்ளது. இப்போதுள்ள அவசர யுகத்தில் முழுமையாக திருமணம், வரவேற்பு வீடியோக்களை பல மணி நேரம் செலவழித்து பார்க்க யாருக்கும் நேரமில்லை.\nஎனவே மொத்த திருமணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை அதற்கென தனியாக கேன்டிட் வீடியோவாக்கி இரண்டு முதல் மூன்று நிமிடத்திற்குள் கொண்டு வந்துவிடுவோம். அதையும் தாண்டி கையில் எடுத்துச் செல்லக் கூடிய சின்ன அளவிலான காபி டேபிள் ஆல்பங்களும் லேட்டஸ்ட் வரவு. ஒரு திருமணத்திற்கு போட்டோகிராஃபி, வீடியோ கிராஃபி, கே���்டிட் பதிவுகள், ப்ரீ மேரிட்டல் வெட்டிங் சூட், சேவ் தி டேட் எல்லாம் சேர்த்து லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆல்பம், வீடியோவோடு ஒன்றரை லட்சம் வரை ஆகும். இதில் வாட்ஸ் ஆப் வழியாக 30 செகண்டில் நண்பர்களுக்கு பகிரப்படும் ‘‘சேவ் தி டேட்’’ கான்செப்ட் ஒரு காம்டிமெண்டரி’’.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oorukullae-naandhaan-song-lyrics/", "date_download": "2021-05-07T06:16:10Z", "digest": "sha1:74PC2C7PLMRYAJJLYOGU3HFJDABTBCKN", "length": 4445, "nlines": 109, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oorukullae Naandhaan Song Lyrics - Sivappu Malli Film", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா\nராத்திரிக்கு வேணும் புது ரோஜா\nராத்திரிக்கு வேணும் புது ரோஜா\nஎன்னை ஒரு போக்கிரி என்று\nஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க\nஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா\nராத்திரிக்கு வேணும் புது ரோஜா\nஆண் : நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்\nநான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்\nஆண் : நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்\nநான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்\nசம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்\nஆண் : ஒரு பாவம் இல்லாதவன்\nஎன்றும் வழி மாறி செல்லாதவன்\nஎன்றும் வழி மாறி செல்லாதவன்\nஆண் : ஆளானாலும் ஆளு\nஆண் : மிச்சம் வெவரம் வேணுமுன்னா\nநாடக்கத்த நல்லா பாரு பாரு\nநாடக்கத்த நல்லா பாரு பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1403", "date_download": "2021-05-07T06:13:43Z", "digest": "sha1:ZCWAH5VWOSFFYEYN3ROI7L6QM3LLEFXL", "length": 5701, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படக��� மீனவர்கள் வேலை நிறுத்தம்", "raw_content": "\nசின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்\nகன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இவை தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலில் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, மீன்வளம் குறைவாக உள்ளதால், வலையில் அதிகளவு மீன்கள் சிக்கவில்லை. இதனால், போதிய வருமானம் இன்றி மீனவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇந்தநிலையில், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.\nவிசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மீன்துறை உதவி இயக்குனர் தீபா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க தற்போது அனுமதி இல்லை என்றும், இதுதொடர்பான அறிவிப்புகளை அரசுதான் வெளியிட வேண்டும் என்று கூறினார்.\nவேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் உள்ள மீன்சந்தை வெறிச்சோடியது. வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/11/blog-post_25.html", "date_download": "2021-05-07T06:50:05Z", "digest": "sha1:LJFO7EXTTMIVRWV4OB2VMM4EQJHYCDRM", "length": 4370, "nlines": 122, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : மனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nமனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்\nபல்வேறு செவிலியர்கள் கேட்டு கொண்டதால் நீண்ட நாள்கழித்து மீண்டும் இந்த தகவல்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏதேனும் குழப்பம் என்றால் இனி வரும் காலங்களில் இது அப்டேட் செய்யபட மாட்டாது.\nதங்களது கருத்���ுக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(W...\nமனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்\nபுதிதாக 324 பணி இடங்கள் உருவாக்கம்\nமகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/03/08174106/1231247/Sathru-Review-in-Tamil.vpf", "date_download": "2021-05-07T07:27:09Z", "digest": "sha1:A35DNDYUR27ZCD3A3U5GVA6JY6BANR6C", "length": 16900, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sathru Review in Tamil || நேர்மையான போலீசுக்கும், கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் - சத்ரு விமர்சனம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 10 16\nலகுபரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணக்கார வீட்டு குழந்தைகளாக தேர்ந்தெடுத்து கடத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கிறார். அந்த வகையில் ஒருவரின் குழந்தை கடத்தப்பட, தனது குழந்தையை மீட்க போலீசின் உதவியை நாடுகிறார்.\nமாரிமுத்து தலைமையிலான காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருக்கும் கதிர் இந்த வழக்கை விசாரிக்கிறார். குழந்தையின் தந்தையிடம் பணத்தை வாங்கிச் செல்லும் லகுபரனின் நண்பனை டிராக்கர் மூலமாக கண்டுபிடித்து சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை மீட்டுச் செல்கிறார். இதையடுத்து நண்பனை கொன்ற கதிரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்க திட்டமிடுகிறார் லுகுபரன்.\nஇதற்கிடையே கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கதிரின் மொத்த குடும்பத்தையே அழிக்க நினைக்கும் லகுபரன், அவரது அண்ணன் குழந்தையை காரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்லப்போவதாக கதிரை மிரட்டுகிறார்.\nஇறுதியில், தனது வேலையை இழந்த கதிர், லகுபரன் மற்றும் அவரது கூட்டாளிகளை எப்படி சமாளிக்கிறார் தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகதிர் படம் முழுக்க ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தனது பணியை நேர்மையுடன் செய்யும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். சிருஷ்டி டாங்கே கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.\nஹீரோவாக நடித்து வந்த லகுபரன், இந்த படத்தில் வில்லனாக மிரட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லகுபரனின் நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். பொன்வண்ணன், மாரிமுத்து அனுபவ நடிப்பையும், சுஜா வருணி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.\nபோலீஸ், திருடன் கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், பிற்பாதி வேகம் குறைவாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.\nஅம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nசத்ரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்க��� நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10311206", "date_download": "2021-05-07T07:29:47Z", "digest": "sha1:LCZDU5DT3XQ6TV354JHTZM277BAOMXYS", "length": 40146, "nlines": 180, "source_domain": "old.thinnai.com", "title": "காத்திருந்து… காத்திருந்து…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஊனமாக ஈன்ற குழந்தையின் தாயைப் போலிருந்தது நகுலனுக்கு. அன்று அவனது கதை பிரசுரமாகியிருந்தது. ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கியிருந்த கதையில் பத்திரிகை ஆசிரியர் தணிக்கை என்ற பெயரில் கொத்து பரோட்டா போட்டிருந்தார். அது புரியாமல் நண்பர்கள், ‘செத்தாதான் உன்னோட பேர் பத்திரிகையில வரும்னு நினைச்சிருந்தோம். ஆனா கதை எழுதியே வந்திருக்கு. அதுக்கு விருந்து கொடுத்தே ஆகனும் ‘ என்று கட்டாயப் படுத்தினார்கள். ஒரு வழியாக இரவு கேளிக்கை விடுதிக்கு போவதாக முடிவாயிற்று.\nநகுலனுக்கு இரவு களியாட்டங்களில் இன்னமும் ஈடுபாடு வரவில்லை. லாஸ்ஏஞ்சல்ஸில் இரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறான். தற்போது சிங்கை வந்து இரண்டு வருடம் ஆகிறது. நண்பர்களுடன் இரவு கொண்டாட்டங்களுக்கு செல்வதுண்டு. ஆனாலும் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருப்பான். கல்லூரி நாட்களில் தண்ணியடித்துவிட்டு, உள்ளாடையில்லாமல் லுங்கி கட்டிகொண்டு ‘நடராஜா டாக்கீஸில் ‘ வசந்த மாளிகை, உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது ஆட்டம் பார்த்து இடைவேளையில் பீடி வலிப்பதுதான் அவனுக்கு தெரிந்த இரவு நேர கொண்டாட்டம், கேளிக்கை எல்லாம். மனதளவில் இன்னும் அந்த நாட்களில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதற்குக் காரணம் கோமதி.\nகோமதியை காதலித்த நாட்கள் சொர்க்கம். பொங்கல் சந்தை கூடியிருக்கும் மார்கழி பின்மாலைப் பொழுதில் உச்சி\nபிள்ளையார் கோயிலில் பேசிப் பேசி இன்னமும் பேசியது, பட்டும் படாமல் விரல் தொட்டு வசந்த பவனில் சாப்பாடு பகிர்ந்துகொண்டது, ஒரே மாதிரியாய் ஆளுக்கொரு ‘டைட்டன் ‘ கடிகாரம் வாங்கியது,\n‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nஇன்று முதல் ஓர் நினைவு தந்தாய் ‘\nஎன கோமதியை பாடச்சொல்லி முக்கொம்பு புல்வெளியில் உலமே மறந்திருந்தது…….\nதிடாரென்று ஒரு நாள் கோமதி, ‘…… நீ படிப்பு முடிச்சி பெரிய ஆளா வர்ற வரைக்கும் காத்திருக்க எனக்கு ஆசைதான். ஆனா எதார்த்த வாழ்க்கை அப்படி இல்லையே. எனக்கு கீழ இன்னும் மூனு தங்கச்சிங்க. இப்ப எனக்கு பார்த்திருக்கிறது இரண்டாம் தாரம்தான். ஆனா பணம் இருக்கு. இத வச்சி இன்னும் ரெண்டு தங்கச்சிங்கள அப்பா கரையேத்திடுவார். கிட்டதட்ட விபச்சாரம்தான். இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் காதலிச்சேன்னு கேக்காத. என் மனச என்னால ஏமத்த முடியல. என்ன மன்னிச்சிடுன்னோ, மறந்திடுன்னோ சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்ல….. ‘என்று பிள்ளாயாருக்கு பதில் நகுலனை கும்பிட்டுவிட்டு போய்விட்டாள்.\nஉட்கார்ந்தபடியே அரை தூக்கத்தில் பழைய நினைவுகளுள் மூழ்கியிருந்த நகுலனை நண்பர்கள் எழுப்பினார்கள். ‘மச்சி கிளம்புடா. இப்ப புறப்பட்டாதான் தேக்கா போயிட்டு பப்புக்கு போறதுக்கு நேரம் சரியா இருக்கும் ‘. வாடகை வண்டியில் வந்திறங்கி குட்டி இந்தியா கடைத்தொகுதிகளை சுற்றிவிட்டு, ‘புலிப்பாலை ‘ ஒரு மப்பு ஏற்றிவிட்டு கேளிக்கை விடுதிக்கு போனபொழுது இருட்டாகியிருந்தது.\nகேளிக்கை விடுதியில் வேண்டா விருந்தாளியைப்போலத்தான் நடத்தினார்கள். ஒருவேளை முடியை ஒட்டவெட்டி காதில் கடுக்கன் போட்டிருந்தால் உபசரிப்பு நன்றாக இருக்கலாம். நகுலனுக்கும் நண்பர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான். ஆனால் மென்பொறியாளர்களுக்கு இன்னும் அந்தச் சலுகைகள் கிட்டவில்லை. விடுதியில் வண்ண விளக்குகள் மின்ன இளஞைர்களும் யுவதிகளும் கும்பல் கும்பலாக கூடினார்கள். சாராயமும் புகை மண்டலமும் கலந்த மக்கிப்போன நாற்றம் மூக்கடைத்தது. உற்சாகம் ஏறிய குடிபடைகள் மேடைக்கு எதிரே சென்று இடுப்பை வளைத்து ஆட்டம் காட்டின. ஐம்பது கடந்த விடலை சந்தடி சாக்கில் யுவதிகளை கட்டியணைத்து ஆட்டம் போட்டது. இவர்களது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து மேடையில் இசைக்குழு ‘அள்ளு….. அள்ளு ‘ என்று அடித்தொண்டையில் அலறியது. நகுலன் ஆட்டத்தையும் கண்ணசைத்து காசுக்கு ஆட அழைக்கும் அணங்குகளையும் பார்த்தபடி பாணம் ஏற்றி கழிப்பறையில் இறக்கினான். நண்பர்கள் சிலர் போதை ஏறி விரும்பிய பாடல் கேட்டு ஆடி அசத்தினர். நேரம் ஏற ஏற ஆட்டமும் அரவணைப்பும் கூடியது. உச்சகட்டம் நெருங்குகிறது என்பதை விட்டு விட்டு அண���யும் விளக்குகள் உணர்த்தின. பாயும் தலையனையும் இன்றி நின்ற நிலையில் படுக்கக்காத்திருந்த கூட்டத்தில் நகுலன் மட்டும் எதிலும் ஒட்டமால் வேடிக்கை பார்த்தான். ‘அடி வாடி…. வாடி நாட்டுக்கட்டை…. ‘ என வருந்தி அழைத்து சூடேற்றி முடித்தபோது விளக்குகள் அணைந்து போனது. சரியாக ஒரு நிமிடம் கழித்து, இருளில் கிளம்பியது அந்தக் குரல். ‘கண்ணாளனே…. ‘ என சிலிர்த்து விளித்தது.\nதாகம் தணிந்த கூட்டம் இருக்கைக்குத் திரும்ப அமைதியான குரலில் அரங்கத்தின் சூழலையே மாற்றினாள் கோமதி. நகுலனுக்கு நம்ப முடியவில்லை. இவள்…. இவள்…. எப்படி இங்கே . வசதியான வரனுக்காக காதலையே உதறிப் போனவள் கேளிக்கை விடுதியில் நாடு கடந்து வந்து ஏன் பாடுகிறாள் . வசதியான வரனுக்காக காதலையே உதறிப் போனவள் கேளிக்கை விடுதியில் நாடு கடந்து வந்து ஏன் பாடுகிறாள் \nசென்னையைச் சேர்ந்த இசைக்குழு ஆறுமாதமாக இந்த மதுக்கூடத்தில் பாடுகிறதாம். கோமதியும் அதில் ஒருத்தியாம். இன்று உடல் நலமில்லாததால் தாமதமாக வந்தாளாம்.\nமணி நடு சாமம் இரண்டு. நேரம் முடிய காத்திருந்து கோமதியைப் பிடித்தான்.\n‘ரெண்டு தங்கச்சிய கழ்யாணம் கட்டிகொடுத்துடழாம்னு போன…. இங்க வந்து நிக்கழ ‘ என்றான்.\nகோமதிக்கு நகுலனை பார்த்ததில் அதிர்ச்சி.\n‘எல்லாம் தெளிவா நாளைக்குச் சொல்றேன் ‘\n‘அதெழ்ழாம் முழியாது. சொல்லுழி இப்ப ‘\n‘என் விதி. முதல் தாரத்து பசங்க ரெண்டாம் கல்யாணம் செல்லாதுன்னு கேஸ் போட்டுட்டாங்க. கடைசில அவர நான் காப்பாத்துற நிலமை. அப்பா ஏக்கத்துல போயிட்டாரு. பின்னாடியே அவரும்…..ரெண்டு வயச மகளோட எதோ வாழனுமேன்னு இருக்கேன் ‘\nநகுலன் ‘கோ…. ‘வென்று அழுதான். நன்பர்கள் சொல்லியும் கேட்கவில்லை.\n‘நீ இப்பவே என்னோழ வா…. நான் இன்னமும் உனக்காகத்தான் வாழ்றேன். என்னக்காச்சும் நீ வருவன்னு தெழியும்…. ‘\n‘சரி நீ போ. நான் நாளக்கு உன்னோட வர்றேன் ‘\n‘காலையில துணியெல்லாம் எடுத்துகிட்டு வர்றேன் ‘ ஒரு சின்னக் குழந்தைக்கு சமாதானம் சொல்வது போல் சொன்னாள்.\n‘சரி… இந்தா என்னோட முகவழி… நாழைக்கு கண்டிப்பா வழனும்….. ‘\nஇரண்டடி நடந்தவன் திரும்ப வந்து எதிர்பாராமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். கோமதி அதிர்ந்தாலும் ஒன்றும் செய்யவில்லை. அவள் கண்களிலும் நீர். அவள் வாழ்க்கையில் ஆடவன் கொடுக்கும் கடைசி முத்தமாக இருக்கலா��்.\nநாளைக்கு சென்னை சென்றுவிட்டால் அவளுக்கு அவள் இரண்டு வயது மகள் மட்டுமே துணை.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று\nஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nகடிதங்கள் – நவம்பர்-20, 2003\nஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை\nமூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்\nகுழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4\nகுறிப்புகள் சில- நவம்பர் 20,2003\nவருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)\nராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘\nஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு\nதொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…\nஇந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)\nகடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003\nஉனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை\nPrevious:மல மேல இருக்கும் சாத்தா.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று\nஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nகடிதங்கள் – நவம்பர்-20, 2003\nஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை\nமூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்\nகுழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4\nகுறிப்புகள் சில- நவம்பர் 20,2003\nவருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)\nராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமா���ின் ‘மூங்கில் குருத்து ‘\nஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு\nதொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…\nஇந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)\nகடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003\nஉனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1608590", "date_download": "2021-05-07T07:37:51Z", "digest": "sha1:GQBX4E2FHMJH5BLH2IFIJQNDNT3ZQHIC", "length": 3017, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுத்தியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுத்தியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:32, 29 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:27, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n03:32, 29 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/908666", "date_download": "2021-05-07T07:57:21Z", "digest": "sha1:3VOLXIBIS74LSBKCWNAII5V6CWOJAIV2", "length": 3181, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:14, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:38, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSarhoon (பேச்சு | பங்களிப்புகள்)\n20:14, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[கலாநிதி தீன் முஹம்மது]]- [[கட்டார்]] பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி\n[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-sirsa/", "date_download": "2021-05-07T07:39:45Z", "digest": "sha1:DQQUYPMFSTDF6TZWQGWECSRIZBT2FEUJ", "length": 30027, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சிர்சா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90.43/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » சிர்சா பெட்ரோல் விலை\nசிர்சா-ல் (ஹரியானா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.90.43 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சிர்சா-ல் பெட்ரோல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.27 விலையேற்றம் கண்டுள்ளது. சிர்சா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஹரியானா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சிர்சா பெட்ரோல் விலை\nசிர்சா பெட்ரோல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹90.16 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 89.48 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.68\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹89.64 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 89.48 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹89.64\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹89.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.16\nமார்ச் உச்சபட்ச விலை ₹90.23 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 89.64 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹90.23\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.59\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹90.23 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 85.66 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹85.66\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹90.23\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.57\nஜனவரி உச்சபட்ச விலை ₹85.66 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 83.12 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.54\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹83.12 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 83.12 டிசம்பர் 31\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹83.12\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹83.12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசிர்சா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bangladesh-vs-windies-3rd-t20i-match-report", "date_download": "2021-05-07T08:18:50Z", "digest": "sha1:RNELZ66LBADHOUDOP6JM4O5MWFXTE5S6", "length": 10025, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வங்கதேசம் vs மேற்கிந்தியத் தீவுகள்-2018 : 1-2 என டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி", "raw_content": "\nவங்கதேசம் vs மேற்கிந்தியத் தீவுகள்-2018 : 1-2 என டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\n1-2 என டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nமேற்கிந்திய தீவுகள் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் & டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசம் ஏற்கனவே 2-0 என டெஸ்ட் தொடரையும் 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றி இருந்தது. பின்னர் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வென்றிருந்தது. டி20 தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 இன்று தாக்கா-வில் மாலை 4:30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பௌலிங்கை தேர்வு செய்தது.\nடி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் லிவிஸ் மற்றும் ஷை ஹோப் களமிறங்கினர்.\nஆரம்பம் முதலே லிவிஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். வெறும் 18 பந்துகளில் தனது அரை சதத்தை விளாசினார். 5வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் ஷை ஹோப் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 12 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 23 ரன்களை அடித்தார். முதலாவது பவர் ஃபிளே முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் அடித்திருந்தது.\nபின்னர் களமிறங்கிய கீமோ பால் நிலைத்து ஆடாமல் 2 ரன்களில் முஷ்டபிசுர் ரகுமான் வீசிய பந்தில் அரிபுல் ஹாக்கிடம் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த லிவிஸ் 9 ஓவரில் மெக்மதுல்லா வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸருடன் 89 ரன்களை விளாசித் தள்ளினார். பின்னர் அடுத்த பந்திலேயே ஹட்மயர்-ரும் எல்.பி.டபுள்யு ஆகி வெளியேறினார்.\nபின்னர் களமிறங்கிய ரோவ்மன் பவுல் 19 ரன்களிலும் பூரான் 29 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேற்கிந்திய தீவுகள் அணி மொத்தமாக 19 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் , முஷ்டபிசுர் ரகுமான் மற்றும் மக்மதுல்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n191 என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க ��ீரர்கள் தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். 2வது ஓவரில் தமிம் இக்பால் ஷை ஹோப்-யிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 6 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 8 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய சௌமியா சர்கார்-ரும் ஃபேபியன் ஆலன் வீசிய பந்தில் காட்ரெலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 10 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 9 ரன்களை அடித்தார். பின்னர் அடுத்த பந்திலேயே அதிரடி ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அதே கார்டெலிடம் கேட்ச் ஆகி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 25 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.\nஅதன்பின் களமிறங்கிய ரஹிம் 1 ரன்னிலும், மெக்மதுல்லா 11 ரன்னிலும் , மெஹிடி ஹாசன் 19 ரன்களிலும் அபு ஹைடர் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nவங்கதேச அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை அடித்தது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது.\nமேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கீமோ பால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஒரு ரன் அவுட்டும் செய்தார். ஆலன் 2 விக்கெட்டுகளையும் , பிராத்வெய்ட மற்றும் காட்ரெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.\nஅதிரடியாக விளையாடிய லிவிஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார் . ஷகிப் அல் ஹசன் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30325-manmohan-singh-wrote-letter-to-modi.html", "date_download": "2021-05-07T06:08:29Z", "digest": "sha1:PU3MGF4S76CEWMDDQ5Q6YNRNTAM5ODRP", "length": 12454, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனாவை விரட்ட பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங்கின் அட்வைஸ்! - The Subeditor Tamil", "raw_content": "\nகொரோனாவை விரட்ட பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங்கின் அட்வைஸ்\nகொரோனாவை விரட்ட பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங்கின் அட்வைஸ்\nகொரோனா தொற்றிலிருந்து மீள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ப��திப்பானது உயர்ந்துகொண்டேதான் இருக்கிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.\nகொரோனாவிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ``கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விஷயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nஇந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. சரியான கொள்கை வடிவம் இருப்பின் இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் . கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்என குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதலான கொரோனா தடுப்பூசியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேலெழுந்துள்ளது.\nYou'r reading கொரோனாவை விரட்ட பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங்கின் அட்வைஸ்\nபுத்தகத்தை பார்த்து தேர்வெழுதுங்கள் – அண்ணா பல்கலைகழகத்தின் புதிய அறிவிப்பு\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nடிடிவி தினகரன�� கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\n“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஇனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-07T07:25:36Z", "digest": "sha1:XLFFUBO7CD5Q7SE4FDIDOQG2HRSK5XXM", "length": 31005, "nlines": 98, "source_domain": "thowheed.org", "title": "ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஆண்கள் மோதிரம் அணிவது சு��்னத்தா\nஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா\nசுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும்.\nமார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விசயங்களாகும்.\nஇதை வெளிப்படையாகப் பார்க்கும் போது நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது போல் தெரிந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் உண்மையில் இறைவனுடைய கட்டளைகளுக்கே நாம் கீழ்ப்படிகின்றோம். இதனால் தான் இஸ்லாத்தில் இவை நன்மை தரும் வணக்கங்களாக கூறப்பட்டுள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கும் நபியாக இருப்பதுடன் இயல்பான மனிதத் தன்மைகளுக்கு உட்பட்டவராகவும் இருந்தார்கள். எனவே மார்க்கம் தொடர்பில்லாமல் மனிதன் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த காரியங்களும் இருக்கின்றன. இந்த விசயங்களை மற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.\nதனக்கு இப்படி இரண்டு நிலைகள் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். மக்கள் (வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் உதிர்ந்துவிட்டன; அல்லது குறைந்து விட்டன. அதைப் பற்றி மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள��� கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே என்று சொன்னார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களிடம் முகீஸ் (ரலி) அவர்களுக்காகப் பரிந்துரை செய்தார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுய அபிப்பிராயமாக இருந்ததால் இதை பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nபரீராவின் கணவர் முஃகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ சேர்ந்து கொள்ளக் கூடாதா என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ சேர்ந்து கொள்ளக் கூடாதாஎன்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரேஎன்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.\nநூல் : புகாரி 5283\nசட்டப்படி கணவனைப் பிரிய பரீராவுக்கு உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகீஸின் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் சேர்ந்து வாழ கோரிக்கை வைக்கிறார்கள். சேர்ந்து வாழ வேண்டும் என்பது வஹீயா மார்க்கக் கட்டளையா என்று விபரம் கேட்கிறார். கட்டளை இல்லை; அதாவது மனிதன் என்ற முறையில் செய்யும் பரிந்துரை என்று நபிகள் நாயகம��� (ஸல்) அவர்கள் விளக்கிய பின் பரீரா அந்த பரிந்துரை வஹீ அல்ல என்பதால் அதை ஏற்கவில்லை. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கோபிக்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருந்தால் அது மார்க்கம் தொடர்பானதா அல்லது உலகம் தொடர்பானதா என்பதை அந்தக் காரியத்தை வைத்தும், எந்த அடிப்படையில் அதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்ற காரணத்தை வைத்தும் முடிவு செய்யலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்துள்ளார்கள். இது வஹீ அடிப்படையிலா தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலா என்பதை நாம் அறிய வேண்டும்.\nஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅனஸ் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி, இரவு வரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டு பின்னர் எங்களை நோக்கி, மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் என்று சொன்னார்கள்.\nஇப்போதும் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் நான் பார்ப்பது போன்றுள்ளது.\nநூல் : புகாரி 661\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் அல்லது வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும் படி) வைத்துக்கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று பொறித்தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து (அணிந்து) கொண்டனர். மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து) கொண்டிருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன் என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்து கொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான் (ரலி) அவர்களும் அணிந்து கொண்டார்கள். இறுதி��ில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அது அரீஸ் எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.\nநூல் : புகாரி 5866\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்கள் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இதை சுன்னத் என்று நாம் கூற வேண்டுமானால் இதை மார்க்கம் என்ற அடிப்படையில் செய்தார்களா அல்லது உலக வழக்கத்தை ஒட்டி ஆபரணங்கள் என்ற் அடிப்படையில் அணிந்து கொண்டார்களா அல்லது உலக வழக்கத்தை ஒட்டி ஆபரணங்கள் என்ற் அடிப்படையில் அணிந்து கொண்டார்களா என்று நாம் சிந்திக்க வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ அடிப்படையில் மோதிரம் அணியவில்லை. உலகத் தேவை என்ற அடிப்படையில் தான் மோதிரம் அணிந்தார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.\nநூல் : புகாரி 65\nஇன்றைக்கு பலர் மோதிரத்தை அலங்காரப் பொருளாக அணிகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலங்காரத்திற்காக இதை அணியவில்லை. கடிதப் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்ற காரணத்துக்காகவே மோதிரம் அணிந்துள்ளார்கள். எனவே மோதிரம் அணிவது மார்க்க அம்சமல்ல.\nஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் மோதிரம் அணிந்தால் அது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து மக்கள் வெள்ளி மோதிரம் அணிந்தபோது அதை நபியவர்கள் தடைசெய்யவில்லை. எனவே இது அனுமதிக்கப்பட்ட விசயம் என்பதை அறிய முடிகின்றது.\nஆனால் இதைச் செய்வது சுன்னத் என்றோ, மறுமையில் நன்மை கிடைக்கும் என்றோ கூறி இதற்கு மார்க்கச் சாயம் பூசுவது கூடாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை சாப்பிட்டார்கள். எனவே கோதுமை சாப்பிடுவது சுன்னத் என்றும், இபாதத் என்றும் யாரும் கூறமாட்டோம்.\nநபி��ள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்தார்கள் என்பதால் இன்றைக்கு நாம் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்றும், இபாதத் என்றும் யாரும் சொல்லமாட்டோம்.\nஇது போன்ற உலகத் தேவைக்காகவே நபியவர்கள் மோதிரம் அணிந்தார்கள். எனவே இது சுன்னத்தோ, மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டிய காரியமோ இல்லை.\nஅன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிதல்\nநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா\nPrevious Article விளையாட்டுக்கு அனுமதி உண்டா\nNext Article நோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08/8087-2010-05-05-06-27-14", "date_download": "2021-05-07T07:10:42Z", "digest": "sha1:7CKUATULP23AONQGR4HCTHBSKE65YEKK", "length": 24302, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "தலித் வாழ்வியல்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜனவரி 2008\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகா�� வர்க்கம்\nஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா\nசாதி வெறி மன நோயாளிகள்\nதீ மிதித்த தி.மு.க. எம்.எல்.ஏ.\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nதலித் முரசு - ஜனவரி 2008\nதலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - ஜனவரி 2008\nவெளியிடப்பட்டது: 05 மே 2010\nதலித் என்பது ஒரு ஜாதி அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பது குறித்த ஒரு கூட்டு விழிப்புணர்வு; சீரழிக்கப்பட்ட தலித்துகளின் விருப்பங்கள், கனவுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகர மாற்றங்களை அடைவதற்கானப் புரிந்துணர்வு.\nஓர் இனத்தின் சுயமரியாதை, அவர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தோடு தொடர்புடையது. அதுவே மனிதர்களுக்கிடையேயான உறவையும், இயற்கையான உலகத்துடனான தொடர்பையும் நிர்ணயிக்கிறது. அன்றாட பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்களுடனான தொடர்புகள், சமூக அமைப்புகளுடனான தொடர்புகள், அடிப்படை சுதந்திரம் இவற்றிலிருந்து விடுபட்டு விலகியதாக அது ஒருபோதும் இருக்க இயலாது.\nகடந்த சில பத்தாண்டுகளாக தலித் பண்பாட்டு பழக்க வழக்கங்களும், அடையாளங்களும் அதிகமான தாக்குதல்களை சந்திக்கின்றன. அவர்களது பண்பாட்டிற்கான இடம் மேலதிகமாக நிராகரிக்கப்படுகிறது. மேல் தட்டு மக்களின் நாகரிகப்படுத்தும் நடவடிக்கைகளும், தலித் உலகத்தின் மீதான ஒட்டுமொத்த அக்கறையின்மையும், தலித் மக்களை பண்பாட்டு ஒதுக்குதலுக்கும், அடையாளச் சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கின்றன.\nபொருளாதார உலகமயமாக்கல்வாதிகளால் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அவர்கள் ஆட்படுகின்றனர். அது அனைத்தையும் ஒருமுகப்படுத்துதல் என்ற பெயரில் தலித் மக்களின் வாழ்வியல் முறைகளை, பண்பாட்டுக் கூறுகளை அழிக்கிறது.\nகேரளாவில் நடைபெற்ற தலித் மற்றும் பழங்குடி ஓவியர்களுக்கான 6 நாள் பயிற்சிப் பட்டறையில், ஏறத்தாழ 30 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\n���வியங்கள் மூலம் மாற்று வாழ்வியலை மீட்டெடுப்பதற்கான பண்பாட்டியல் கூறுகளை ஆராய்வதும், அதன் மூலம் பொதுப் பார்வையில் அதற்கு ஒரு புதிய பொருளை உருவாக்குவதுமே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம். சமூக சமநிலைகள், அதிகாரம், படிநிலைகள் ஆகியவற்றிற்குப் புதிய விளக்கங்கள் அளிப்பதிலும், ஒரு மாற்றுப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும், பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான திறனை மீட்டெடுத்து வளர்த்தெடுப்பதிலும் ஓவியங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.\nசுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில், நாட்காட்டிகளில் வெளியிடப்பட்ட ஓவியங்கள் தேசிய உணர்வை ஊட்டுவதற்கும், மக்களை அணி திரள வைப்பதற்கும் பெரும் பங்காற்றின. மூழ்கடிக்கப்பட்ட தலித் வாழ்வியல் உண்மைகளை, வலி மற்றும் வேதனை மிகுந்த அவர்களின் அனுபவங்களை, அவர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளை வெளிப்படுத்தும் புதிய தலைமுறை தலித் ஓவியர்களின் இந்த ஓவியங்கள், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் அற்ற சுதந்திர உலகம் குறித்த ஒரு புதிய உணர்வை உறுதியாக எழுப்பும்.\nஉளவியல் ரீதியான விடுதலையே உண்மையான விடுதலை. ஒரு மனிதனின் மனது சுதந்திரமாக இல்லையெனில், அவன் சங்கிலியால் கட்டப்படவில்லை எனினும், அவன் ஓர் அடிமையே; சுதந்திர மனிதன் அல்ல. அவன் சிறையில் இல்லையெனினும், அவன் ஒரு கைதியே. அவன் உயிரோடு இருந்தபோதும், இறந்ததற்கு ஒப்பானவனே. மனதின் விடுதலையே ஒரு மனிதனின் இருப்பிற்கு சான்று.\nதீண்டத்தகாதவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான அனைத்து கதவுகளையும் தீண்டாமை அடைத்து விடுகிறது. சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கான எந்த வாய்ப்பையும், அது ஒரு தீண்டத்தகாதவனுக்கு தருவதில்லை. ஒதுக்கப்பட்டு தனிமையில் வாழ அது அவனை வற்புறுத்துகிறது. கல்வி பயின்று தான் விரும்பும் தொழிலை மேற்கொள்வதை அது தடுக்கிறது.\nநீங்கள் எதை இழந்தீர்களோ அதைப் பிறர் பெற்றனர். உங்களுடைய அவமானங்கள் பிறரின் பெருமையாக இருக்கின்றன. உங்களுடைய தேவைகளுக்காக நீங்கள் துன்புறுத்தப்படுவதும், ஒதுக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் - நீங்கள் போன பிறவியில் செய்த பாவங்களின் பயனாக முன்பே தீர்மானிக்கப்பட்டதல்ல. மாறாக, உங்களுக்கு மேல் இருப்பவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வெறி கொண��டு செய்யும் கீழ்த்தரமான சதியின் விளைவே. உங்களிடம் நிலங்கள் இல்லை. ஏனெனில் மற்றவர்கள் அதைப் பறித்துக் கொண்டனர். உங்களுக்கு எந்தப் பதவியும் இல்லை. ஏனெனில் மற்றவர்கள் அதை தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக் கொண்டு விட்டனர். எனவே, தலைவிதியை நம்பாதீர்கள். உங்கள் ஆற்றலை நம்புங்கள்.\nஒருவருடைய சுயமரியாதையை விலையாகக் கொடுத்து வாழ்வது இழிவானது. சுயமரியாதையே வாழ்வில் மிக முக்கிய கூறாகும். அது இன்றி மனிதன் ஏதும் இல்லாதவனாகிறான். சுயமரியாதையோடு தரமான வாழ்க்கை வாழ்வதற்குப் பலவித இடர்ப் பாடுகளை கடக்க வேண்டியிருக்கும். கடினமான, இடையறாத போராட்டத்தின் மூலம் மட்டுமே, ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் ஒருவர் பெற இயலும்.\nவேலைப் பகிர்வு என்பது அனைத்து நாகரிக சமூகங்களுக்கும் தேவையான கூறு எனில், சாதிய அமைப்பில் எந்தத் தவறும் இல்லையென வாதிடப்படுகிறது. இந்தப் பார்வைக்கு எதிராக முதன்மைப்படுத்தப்பட வேண்டிய செய்தி எதுவெனில், சாதிய அமைப்பு என்பது வேலைப் பகிர்வு மட்டுமல்ல; வேலைப்பாகுபாடு, பணியாளர்களிடையே பாகுபாடு என்பதையும் அது உள்ளடக்கியதாகும்.\nஉங்கள் அடிமைத்தனத்தை நீங்களேதான் ஒழிக்க வேண்டும். அது ஒழிக்கப்படுவதற்கு நீங்கள் கடவுளையோ அல்லது யாரேனும் சர்வ வல்லமையுடைய மனிதர் வருவாரெனவோ நம்பியிராதீர்கள். எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருப்பது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியை எட்டவும், தக்கவைத்துக் கொள்ளவும், எப்போதும் விழிப்போடும், பலம் பொருந்தியவராகவும், சுயமரியாதையுடையவர்களாகவும் இருப்பது அவசியம். நம்முடைய பாதையை நமக்காக நாமேதான் வகுத்துக் கொள்ள வேண்டும்.\nநான் நமது இந்து நண்பர்களிடம் கேட்டேன் : \"நீங்கள் பசுக்களிடமிருந்தும், எருமைகளிடமிருந்தும் பாலை எடுத்துக் கொள்கிறீர்கள். அவை இறந்தால் மட்டும் அவற்றின் உடல்களை நாங்கள்தான் அப்புறப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். அது ஏன் உங்களுடைய \"தாய் மாதா'வின் உடலை எரிக்க நீங்களே எடுத்துச் செல்லும்போது, ஏன் உங்கள் \"கோ-மாதா'க்களின் உடல்களையும் நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது உங்களுடைய \"தாய் மாதா'வின் உடலை எரிக்க நீங்களே எடுத்துச் செல்லும்போது, ஏன் உங்கள் \"கோ-மாதா'க்களின் உடல்களையும் நீங்கள��� எடுத்துச் செல்லக் கூடாது\nஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்தே நான் கணக்கிடுகின்றேன்.\nஇப்பயிற்சிப் பட்டறையை \"விகாஸ் அத்யாயன் கேந்திரா' (Vikas Adhyayan Kendra) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓவியங்களை நாட்காட்டியாக (ஆங்கிலம்) டாக்டர் அம்பேத்கரின் மேற்கோள்களோடு வெளியிட்டுள்ளனர்.நாட்காட்டியின் விலை ரூ. 50.\nகிடைக்குமிடம் : ஒயாசிஸ் புக்ஸ், 29/17, கச்சேரி சாலை, மயிலாப்பூர்,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/04/15133631/2536375/mayiladuthurai-thiruvalangadu-Vadaranyeswarar-Temple.vpf", "date_download": "2021-05-07T07:13:59Z", "digest": "sha1:BNQJBEID6X4TWCN6N4IIPFK5O4CER74Z", "length": 16638, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mayiladuthurai thiruvalangadu Vadaranyeswarar Temple", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nகுழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.\nதிருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nபுதியதாக திருமணமான தம்பதியரிடம், சில மாதங்களிலேயே கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, ‘ஏதாவது விசேஷம் உண்டா’ என்பதுதான். இங்கு விசேஷம் என்பது புத்திர பாக்கியம். அந்த அளவுக்கு பிள்ளைப்பேறு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\nதிருக்கடையூர் அபிராமி அன்னையை பாடும், அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணியில்லாத உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி’ என்பதோடு சேர்த்து, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டு��் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.\nஅந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தத் திருத்தல இறைவனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம்.\nதிருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, ஈசனின் ஊர்த்தவ நடனம் நடைபெற்றதும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான். அந்த எல்லை தெய்வத்தின் பெயர், வடபத்திரகாளி அம்மன்.\nநாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ ஆகும். காசியப முனிவரின் முதல் மனைவியாக அறியப்படுபவர் அதிதி தேவி. இவர் இந்த ஆலய தீர்த்தத்தில் நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்ததன் பலனாகத்தான் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரனும் கூட, தனது மகனான ஜெயந்தனை, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிதான் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.\nபரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். ஒவ்வொரு ஆலயமாகச் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினான். ஒரு முறை திருத்துருத்தியில் உள்ள அமிர்த முகிழாம்பிகை உடனாய சொன்னவாறு அறிவார் திருக்கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த ஈசன், “பரதா நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடு. அதோடு அங்கு வீற்றிருக்கும் வட��ரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபாடு செய். கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில், திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபாடு செய்தால், மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.\nபரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.\nஇத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.\nஇத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.\nபழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவிரி அம்மன், வள்ளி -தெய்வானை உடனாய முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.\nதிருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்\nஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்\nவசந்தமான வாழ்வைத் தரும் வசந்த நவராத்திரி விரதம்\nசிவாலயங்களில் அமைந்துள்ள ஐவகை நந்திகளின் சிறப���புகள்\nகருட சேவைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஏன்\nநவக்கிரகங்களுக்கென தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் சூரியனார்கோவில்\nமங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில்-திருமங்கலக்குடி\nதித்திக்கும் வாழ்வுதரும் திருப்புடைமருதூர் கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில்\nகொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம்\n12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான கேதார்நாத் திருக்கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/04/21081715/2557676/Tamil-News-last-bus-from-Koyambedu-to-outstation-time.vpf", "date_download": "2021-05-07T07:16:36Z", "digest": "sha1:AN3XLM24ZQU7J7TAX3BVM2AJEQZC3KXT", "length": 7275, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News last bus from Koyambedu to outstation time List", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பஸ்களின் நேர பட்டியல்\nதிருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மதியம் 2 மணிக்கும், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 4 மணிக்கும் இயக்கப்படுகிறது.\nசென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் நோக்கி செல்லும் கடைசி பஸ்களின் நேர விவர பட்டியல் வருமாறு:-\nநாகர்கோவில் - காலை 7 மணி\nநெல்லை, தூத்துக்குடி, பரமக்குடி - காலை 8 மணி\nசெங்கோட்டை - காலை 8.30 மணி\nதிண்டுக்கல் - காலை 10 மணி\nகோவை - காலை 10.30 மணி\nகாரைக்குடி - காலை 11 மணி\nமதுரை - பிற்பகல் 12.15\nசேலம், தஞ்சை, நாகை - பிற்பகல் 1 மணி\nபெங்களூரு/ஓசூர் - பிற்பகல் 1.30 மணி\nகும்பகோணம் - பிற்பகல் 2 மணி\nதிருச்சி - பிற்பகல் 2.30 மணி\nமயிலாடுதுறை - பிற்பகல் 3 மணி\nஅதேபோல திருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது. சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 4 மணிக்கும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 6 மணிக்கும் இயக்கப்படுகிறது.\nCoronavirus | கோயம்பேடு பஸ் நிலையம் | கொரோனா வைரஸ்\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nஇனித் தமிழகம் வெல்லும்... சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nஅண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை\nஇறுதிக்கட்டத்தில் மேம்பால பணிகள்: கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/payiram/ceyarkariya-ceyvar-periyar", "date_download": "2021-05-07T07:56:13Z", "digest": "sha1:QYODC3S7ERWW6SREM35442DIWO3FLNV3", "length": 5969, "nlines": 95, "source_domain": "www.merkol.in", "title": "செயற்கரிய செய்வார் பெரியர் - Ceyarkariya-ceyvar-periyar | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : பாயிரம்\nஅதிகாரம் : நீத்தார் பெருமை\nகுறள் எண் : 26\nகுறள்: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nவிளக்கம் : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ\nPrevious Previous post: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு\nNext Next post: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென\nகுறள் பால்:அறத்துப்பால் குறள் இயல்:பாயிரம் ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், ���ாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/05/05082020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:18:54Z", "digest": "sha1:WWOJAZYENB7KJCUOKW2BAYQ7M3LHJ63F", "length": 11917, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "05.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n05.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 248,803.\nநேற்றிலிருந்து 384 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.2%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,181 (நேற்றிலிருந்து 10 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 200,976 (நேற்றிலிருந்து 210 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 12,646 (நேற்றிலிருந்து 164 +1.3%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte31,740 (நேற்றிலிருந்து +21 நேற்று 31,719)\nVeneto20,294 (நேற்றிலிருந்து +41 நேற்று 20,253)\nToscana10,530 (நேற்றிலிருந்து +11 நேற்று 10,519)\nLiguria10,250 (நேற்றிலிருந்து +7 நேற்று 10,243)\nLazio8,726 (நேற்றிலிருந்து +12 நேற்று 8,714)\nMarche6,905 (நேற்றிலிருந்து +6 நேற்று 6,899)\nCampania5,030 (நேற்றிலிருந்து +8 நேற்று 5,022)\nP.A. Trento4,984 (நேற்றிலிருந்து +1 நேற்று 4,983)\nPuglia4,678 (நேற்றிலிருந்து +23 நேற்று 4,655)\nAbruzzo3,420 (நேற்றிலிருந்து +19 நேற்று 3,401)\nSicilia3,339 (நேற்றிலிருந்து +21 நேற்று 3,318)\nP.A. Bolzano2,745 (நேற்றிலிருந்து +5 நேற்று 2,740)\nUmbria1,479 (நேற்றிலிருந்து +2 நேற்று 1,477)\nSardegna1,427 (நேற்றிலிருந்து +9 நேற்று 1,418)\nCalabria1,274 (நேற்றிலிருந்து +2 நேற்று 1,272)\nMolise478 (நேற்றிலிருந்து +1 நேற்று 477)\nBasilicata454 (நேற்றிலிருந்து +1 நேற்று 453)\nPrevious 04.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 06.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தக��ல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/23/23082020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:36:17Z", "digest": "sha1:EQTCXQNWGFTMTRV5ISS63OTSYR3A4PHH", "length": 11941, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "23.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n23.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 259,345.\nநேற்றிலிருந்து 1,209 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,437 (நேற்றிலிருந்து 7 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 205,470 (நேற்றிலிருந்து 267 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 18,438 (நேற்றிலிருந்து 935 +5.3%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte32,343 (நேற்றிலிருந்து +42 நேற்று 32,301)\nVeneto21,955 (நேற்றிலிருந்து +145 நேற்று 21,810)\nToscana11,175 (நேற்றிலிருந்து +59 நேற்று 11,116)\nLiguria10,645 (நேற்றிலிருந்து +28 நேற்று 10,617)\nLazio9,947 (நே���்றிலிருந்து +184 நேற்று 9,763)\nMarche7,110 (நேற்றிலிருந்து +5 நேற்று 7,105)\nCampania5,722 (நேற்றிலிருந்து +138 நேற்று 5,584)\nP.A. Trento5,028 (நேற்றிலிருந்து +3 நேற்று 5,025)\nPuglia5,025 (நேற்றிலிருந்து +33 நேற்று 4,992)\nSicilia4,002 (நேற்றிலிருந்து +35 நேற்று 3,967)\nAbruzzo3,648 (நேற்றிலிருந்து +21 நேற்று 3,627)\nSardegna1,734 (நேற்றிலிருந்து +81 நேற்று 1,653)\nUmbria1,639 (நேற்றிலிருந்து +19 நேற்று 1,620)\nCalabria1,398 (நேற்றிலிருந்து +8 நேற்று 1,390)\nMolise511 (நேற்றிலிருந்து +1 நேற்று 510)\nBasilicata502 (நேற்றிலிருந்து +5 நேற்று 497)\nPrevious இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்- வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 5\nNext 24.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1008", "date_download": "2021-05-07T06:50:57Z", "digest": "sha1:TYNRRQF6RPP25PLN3MCAHVUKSPKOHADS", "length": 5256, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி", "raw_content": "\nகார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி\nபொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.160 கோடியாக இருந்தது.\nஇதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nசென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையி லான நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் வருவாய் ரூ.5,730.48 கோடியாக இருந்தது.\n2015--2016 நிதி ஆண்டின் ஜனவரி--மார்ச் காலாண்டில் ரூ.510.9 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 2016--2017 நிதி ஆண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.159.98 கோடி லாபம் ஈட்டியது.\nவங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.98 சதவீதத்திலிருந்து அதிகரித்து 11.70 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து உயர்ந்து 8.33 சதவீதமாகவும் காணப் பட்டது.\nவாராக் கடன் அளவு அதி கரித்துள்ளபோதிலும் அதற் கான இடர்பாட்டு ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1,920.20 கோடியி லிருந்து சரிந்து ரூ.948.01 கோடியாக இருந்தது.\nசென்ற 2016--2017 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.21,146.39 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.22,561.78 கோடியாக இருந்தது.\nஅதேசமயம், 2015-20-16 நிதி ஆண்டில் ரூ.506.48 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலை யில் சென்ற நிதி ஆண்டில் ரூ.561.20 கோடி லாபம் ஈட்டப் பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/pulippani_300/index.html", "date_download": "2021-05-07T08:06:06Z", "digest": "sha1:UKMGKF66DABK7YPH5Y2ZO7IO4URXLHDC", "length": 21199, "nlines": 236, "source_domain": "www.tamilsurangam.in", "title": "புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300\nபுலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.\nஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்ல��யமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.\nஇத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.\nஇந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும்.\nபாடல் 1 - கடவுள் வாழ்த்து\nபாடல் 2 - சக்தி வழிபாடு\nபாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 11 - முதற் பாவம்\nபாடல் 12 - இரண்டாம் பாவம்\nபாடல் 13 - மூன்றாம் பாவம்\nபாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம்\nபாடல் 15 - ஆறாம் பாவம்\nபாடல் 16 - ஏழாம் பாவம்\nபாடல் 17 - எட்டாம் பாவம்\nபாடல் 18 - ஒன்பதாம் பாவம்\nபாடல் 19 - பத்தாம் பாவம்\nபாடல் 20 - பதினோராம் பாவம்\nபாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்\nபாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்\nபாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்\nபாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்\nபாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்\nபாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்\nபாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர்\nபாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்\nபாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்\nபாடல் 31 - மகர இலக்கின ஜாதகர்\nபாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர்\nபாடல் 33 - மீன இலக்கின ஜாதகர்\nபாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 39 - பதினொன்றாம் இட��்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்\nபாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம்\nபாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்\nபாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம்\nபாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்\nபாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம்\nபாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம்\nபாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்\nபாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம்\nபாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம்\nபாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/category/general/page/60/", "date_download": "2021-05-07T07:02:55Z", "digest": "sha1:NABGFRGDZLBIXDTIKD6W22OCO5XLEUJB", "length": 7597, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "பொது – Page 60 – Nakkeran", "raw_content": "\nமறைந்த அமரர் ஆசிரியர் சிவப்பிரகாசம் ஒரு ஆளுமைமிக்க பத்திரிகையாளர்\nமறைந்த அமரர் ஆசிரியர் சிவப்பிரகாசம் ஒரு ஆளுமைமிக்க பத்திரிகையாளர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் புகழாரம் நேற்றைய நாள் (ஞாயிற்றுக் கிழமை) கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் மறைந்த வீரகேசரி நாளேட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் […]\n1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\n1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி இ.கார்த்திகேயன் ஏ.சிதம்பரம் மகசூல்இ.கார்த்திகேயன் – படங்கள்: ஏ.சிதம்பரம் தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மழை […]\nபோலி ஜோதிடர்ரிகளிடம் ஏமாறும் குடும்பப் பெண்கள்\nபோலி ஜோதிடர்ரிகளிடம் ஏமாறும் குடும்பப் பெண்கள் Published:Wednesday, 24 May 2017 பெங்களூரில் இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததோடு அவரது நகைகள், பணத்தையும் அபேஸ் செய்த போலி ஜோதிடரை பொலிசார் கைது செய்துள்ளனர். […]\nபளை – கச்சாய் வெளிப்பகுதியில் காவல்துறை மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம்\nபளை – கச்சாய் வெளிப்பகுதியில் காவல்றை மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் ந.லோகதயாளன் பளை கச்சாய் வெளிப்பகுதியில் வெள்ளிக் கிழமை அதிகாலையில் பொலிசார் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட செய்தியில் உண்மை உண்டா […]\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/automatic-machine-manual-translation-global-ecommerce-localisation/", "date_download": "2021-05-07T08:12:21Z", "digest": "sha1:IZKYBVTL4QTUNE52MN2FTWDSZAL5BCD7", "length": 45180, "nlines": 171, "source_domain": "ta.martech.zone", "title": "உலகளாவிய மின்வணிகம்: தானியங்கி vs இயந்திரம் vs உள்ளூர்மயமாக்கலுக்கான மக்கள் மொழிபெயர்ப்பு | Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nஉலகளாவிய மின்வணிகம்: தானியங்கி vs இயந்திரம் மற்றும் உள்ளூர்மயமாக்கலுக்கான மக்கள் மொழிபெயர்ப்பு\nபுதன், நவம்பர் 29, 2013 புதன், நவம்பர் 29, 2013 அகஸ்டின் புரோட்\nஎல்லை தாண்டிய இணையவழி வளர்ந்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு கூட, அ நீல்சன் அறிக்கை என்று பரிந்துரைத்தார் 57% கடைக்காரர்கள் ஒரு வெளிநாட்டு சில்லறை விற்பனையாளரிடமிருந்து வாங்கியிருந்தனர் முந்தைய 6 மாதங்களில். சமீபத���திய மாதங்களில், உலகளாவிய COVID-19 உலகம் முழுவதும் சில்லறை விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செங்கல் மற்றும் மோட்டார் ஷாப்பிங் கணிசமாகக் குறைந்துவிட்டது, இந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த சில்லறை சந்தையின் சரிவு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் ஏற்பட்டதை விட இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், எல்லை தாண்டிய மின் வணிகத்தில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டோம். சில்லறை எக்ஸ் மதிப்பீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லை தாண்டிய மின் வணிகம் இந்த ஆண்டு 30% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், தரவுகள் குளோபல்-இ கிடைத்தது அந்த இந்த ஆண்டு மே மாதத்திற்குள் சர்வதேச வர்த்தகம் 42% வளர்ச்சியடைந்துள்ளது.\nஉங்கள் சில்லறை வர்த்தக முத்திரை எங்கு அமைந்தாலும் சர்வதேச விற்பனை ஒரு உயிர்நாடியாக இருக்கலாம். உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள் இந்த புதிய வணிகத்தின் வளர்ந்து வரும் பகுதியைக் கைப்பற்றுவதில் ஆச்சரியமில்லை. இருப்பினும், எல்லை தாண்டிய நுகர்வோரை திறம்படப் பிடிக்க சந்தைப்படுத்துபவர்கள் ஒரு பார்வையாளர் தங்கள் தளத்தில் இறங்கியவுடன் தள மொழிபெயர்ப்பை வழங்குவதைத் தாண்டி செல்ல வேண்டும்.\nஇணையவழி வழங்குநர்கள் இணைக்கப்பட வேண்டும் இடம் அவர்களின் வளர்ச்சி உத்திகளில். இதன் பொருள், சொந்த மொழி எஸ்சிஓ போன்ற கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது, உள்ளூர் சந்தைக்கு பொருத்தமான படங்களை வழங்குதல் - நீங்கள் ஆசிய சந்தைக்கு விற்க முயற்சிக்கும் ஒரு ஐரோப்பிய சில்லறை விற்பனையாளராக இருந்தால், உங்கள் தளத்தில் யூரோ மையப்படுத்தப்பட்ட படங்களை பிரத்தியேகமாகப் பயன்படுத்துவது உங்கள் விலக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியமான வாடிக்கையாளர்.\nநீங்கள் விற்க முயற்சிக்கும் பிராந்தியங்களின் அனைத்து கலாச்சார நுணுக்கங்களையும் உங்கள் தளம் கணக்கில் எடுத்துக்கொள்வதை உள்ளூர்மயமாக்கல் உறுதி செய்கிறது.\nஇது சாத்தியமற்ற பணியாகத் தோன்றலாம். பல சில்லறை தளங்களில் நூற்றுக்கணக்கான தவறாமல் புதுப்பிக்கப்பட்ட பக்கங்கள் உள்ளன, மேலும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யக்கூடியதாக இருக்கும். அதே சமயம், இயந்திர மொழிபெயர��ப்பு மற்றும் உள்ளூர்மயமாக்கல் திட்டவட்டமானதாகவும், நம்புவதற்கு மிகவும் துல்லியமற்றதாகவும் பலர் கருதலாம். ஆனால் இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தும் எவருக்கும் தெரியும், தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் மேம்படுகிறது. வலை உள்ளூர்மயமாக்கலுக்கான தொழில்நுட்பம் நம்பமுடியாத மதிப்புமிக்க கருவியாக இருக்கக்கூடும், மேலும் உண்மையான நபர்களுடன் கூட்டுசேரும்போது, ​​அது மயக்கமான உயரங்களை எட்டும்.\nதானியங்கி vs இயந்திர மொழிபெயர்ப்பு\nஒரு பொதுவான தவறான கருத்து அது தானியங்கி மொழிபெயர்ப்பு அதே விஷயம் இயந்திர மொழிபெயர்ப்பு. அதில் கூறியபடி உலகமயமாக்கல் மற்றும் உள்ளூர்மயமாக்கல் ஆணையம் (GALA):\nஇயந்திர மொழிபெயர்ப்பு - மூல உள்ளடக்கத்தை இலக்கு மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய முழு தானியங்கி மென்பொருள். இயந்திர மொழிபெயர்ப்பு தொழில்நுட்பங்களில் கூகிள் மொழிபெயர்ப்பு, யாண்டெக்ஸ் மொழிபெயர்ப்பு, மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பாளர், டீப்எல் போன்ற வழங்குநர்கள் உள்ளனர். ஆனால் ஒரு வலைத்தளத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த இயந்திர மொழிபெயர்ப்பு வழங்குநர்கள் பார்வையாளர் தளத்தில் வந்தவுடன் மட்டுமே சொந்த மொழிகளை மேலெழுதும்.\nதானியங்கி மொழிபெயர்ப்பு - தானியங்கி மொழிபெயர்ப்பு இயந்திர மொழிபெயர்ப்பை உள்ளடக்கியது, ஆனால் அதற்கு அப்பால் செல்கிறது. ஒரு மொழிபெயர்ப்பு தீர்வைப் பயன்படுத்துவது உங்கள் உள்ளடக்கத்தின் மொழிபெயர்ப்பைக் கையாள்வது மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தை நிர்வகித்தல் மற்றும் திருத்துதல், மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்தின் எஸ்சிஓ, பின்னர் அந்த உள்ளடக்கத்தை தானாகவே கையாளுகிறது, நீங்கள் ஒரு விரலைத் தூக்காமல் வாழலாம். சில்லறை விற்பனையாளர்களைப் பொறுத்தவரை, இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் வெளியீடு சர்வதேச விற்பனையை அதிகரிக்கும் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு செலவு குறைந்ததாகும்.\nமக்கள் எதிராக இயந்திர மொழிபெயர்ப்பு\nஉள்ளூர்மயமாக்கலில் இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று துல்லியம். பல சந்தைப்படுத்துபவர்கள் முழு மனித மொழிபெயர்ப்புதான் முன்னோக்கி நம்பகமான வழி என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இதன் விலை பல சில்லறை விற்பனையாளர்களுக்கு மிகப்பெரியது மற்றும் தடைசெய்யக்கூடியது - மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் உண்மையில் எவ்வாறு காண்பிக்கப்படும் என்பதை இது கவனிப்பதில்லை.\nஇயந்திர மொழிபெயர்ப்பு உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் துல்லியம் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி ஜோடியைப் பொறுத்தது மற்றும் அந்த குறிப்பிட்ட ஜோடிக்கு மொழிபெயர்ப்பு கருவிகள் எவ்வளவு வளர்ந்த மற்றும் திறமையானவை என்பதைப் பொறுத்தது. ஆனால், மொழிபெயர்ப்பு 80% நேரம் சிறந்தது என்று ஒரு பால்பார்க் மதிப்பீடாக, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மொழிபெயர்ப்பாளரை சரிபார்த்து அதற்கேற்ப திருத்த ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளரைப் பெற வேண்டும். இயந்திர மொழிபெயர்ப்பின் முதல் அடுக்கைப் பெறுவதன் மூலம், உங்கள் வலைத்தளத்தை பன்மொழி மொழியாக மாற்றுவதற்கான செயல்முறையை துரிதப்படுத்துகிறீர்கள்.\nஒரு நிதிக் கண்ணோட்டத்தில், இந்த தேர்வு ஒரு பெரிய கருத்தாகும். புதிதாகத் தொடங்கி ஏராளமான வலைப்பக்கங்களில் வேலை செய்ய நீங்கள் ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளரை நியமிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மதிப்பிடும் மசோதா வானியல் சார்ந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் என்றால் தொடக்கத்தில் இயந்திர மொழிபெயர்ப்பின் முதல் அடுக்குடன், தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்ய மனித மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு வாருங்கள் (அல்லது உங்கள் குழு பல மொழிகளைப் பேசுகிறது) அவற்றின் பணிச்சுமை மற்றும் ஒட்டுமொத்த செலவு கணிசமாகக் குறைக்கப்படும்.\nவலைத்தள உள்ளூர்மயமாக்கல் ஒரு அச்சுறுத்தும் திட்டமாகத் தோன்றலாம், ஆனால் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் சக்தியின் கலவையுடன் சரியாகக் கையாளப்படுகிறது, நீங்கள் நினைப்பது போல் இது பெரிய வேலை அல்ல. எல்லை தாண்டிய மின்வணிகம் சந்தைப்படுத்துபவர்களுக்கு முன்னேற ஒரு மூலோபாயமாக இருக்க வேண்டும். என்று நீல்சன் தெரிவிக்கிறார் 70% சில்லறை விற்பனையாளர்கள் எல்லை தாண்டிய மின் வணிகம் அவர்களின் முயற்சிகளால் லாபம் ஈட்டியது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் வரம்புகளை மனதில் கொண்டு திறம்பட செய்தால் உள்ளூர்மயமாக்கலுக்கான எந்தவொரு முயற்சியும் லாபகரமாக இருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்: தானியங்கி மொழிபெயர்ப்புdeeplஉலகளாவிய வர்த்தகம்உலகளாவிய ��ின்வணிகம்மொழி மொழிபெயர்ப்புஇடம்பரவல்இயந்திர மொழிபெயர்ப்புகையேடு மொழி மொழிபெயர்ப்பு\nஅகஸ்டின் இணை நிறுவனர் ஆவார் வெக்லோட், வலைத்தளங்களுக்கான பன்மொழி தீர்வு. 2016 இல் உருவாக்கப்பட்டது - வலைத்தள மொழிபெயர்ப்பை வேகமாகவும், எளிமையாகவும், உடனடிதாகவும் மாற்றுவதற்காக வெக்லோட் கட்டப்பட்டது. நிதியத்தின் பின்னணியுடன், அகஸ்டின் சாஸ் உலகில் நகர்ந்து சர்வதேச வளர்ச்சியை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.\nஅலறல் தவளையின் எஸ்சிஓ ஸ்பைடரைப் பயன்படுத்தி ஒரு பெரிய தளத்தை வலம் மற்றும் தரவைப் பிரித்தெடுப்பது எப்படி\nகோஸ்மோ டைம்: உங்கள் காலெண்டரில் நேரத்தை ஒதுக்கும் பணிகளை உருவாக்கவும்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nப ou யன் சலேஹி: விற்பனை செயல்திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரிய��ன ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஓவன் வீடியோ: யூடியூப் மூலம் உங்கள் பிராண்டையும் விற்பனையையும் வளர்ப்பதற்கான சூத்திரம்\nஇதில் Martech Zone நேர்காணல், வீடியோ மார்க்கெட்டிங் பள்ளியை இயக்கும் ஓவன் வீடியோவுடன் பேசுகிறோம் - வணிகத் தலைவர்களுக்கான # 1 YouTube பயிற்சி திட்டம். தொழில்துறையில் அவர் எவ்வாறு ஒரு முன்னணி பயிற்சியாளராக ஆனார் என்பதையும், வணிகங்கள் தங்கள் பிராண்டை வளர்ப்பதற்கும் வீடியோவை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஓவன் பகிர்ந்து கொள்கிறார். ஓவன் எப்படி இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்…\nவெண்டி கோவி: தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு முதலீடு செய்கின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், ட்ரூ மார்க்கெட்டிங் (https://www.trewmarketing.com) இன் ஆசிரியர், பேச்சாளர் மற்றும் இணை நிறுவனர் வெண்டி கோவியுடன் பேசுகிறோம். வெண்டியின் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (நடுத்தர சந்தைப்படுத்தல், வடிவமைப்பு பொறியியல், உற்பத்தி) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் உள்வரும் முன்னணி வளர்ச்சியை இயக்க உதவுகிறது. நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து முன்னேறும் ஆண்டுகளில் பி 2 பி வாங்கும் நடத்தை மாறிவிட்டாலும்…\nடைலர் லுட்லோ: முடிவுகளிலிருந்து தெளிவுக்கு நகரும் கலை மற்றும் அறிவியல்\nஇதில் Martech Zone நேர்காணல், முடிவு திறன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முடிவு விஞ்ஞானி டைலர் லுட்லோவுடன் பேசுகிறோம். டிஜிட்டல் சகாப்தத்தில், சந்தைப்படுத்துபவர்களும் வணிகத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் முடிவுகளை எதிர்கொள்கின்றனர். வணிகங்கள் முடிவெடுப்பதில் தெளிவைக் கண்டறிய டைலர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. டைலர் விஞ்ஞானம் என்ன முடிவு, இடையிலான தொடர்பு பற்றி விவாதிக்கிறது…\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்��ைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-jind/", "date_download": "2021-05-07T06:18:00Z", "digest": "sha1:SL5PKHKEZVZUVJBJ2TLC6MQBZBXSI4Z4", "length": 29968, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஜிந்த் டீசல் விலை லிட்டர் ரூ.82.14/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » ஜிந்த் டீசல் விலை\nஜிந்த்-ல் (ஹரியானா) இன்றைய டீசல் விலை ரூ.82.14 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஜிந்த்-ல் டீசல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.31 விலையேற்றம் கண்டுள்ளது. ஜிந்த்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஹரியானா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஜிந்த் டீசல் விலை\nஜிந்த் டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹88.77 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 81.14 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.63\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹88.36 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 81.14 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹81.28\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹88.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.93\nமார்ச் உச்சபட்ச விலை ₹88.95 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 81.28 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹81.89\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.47\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹88.95 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 76.90 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹76.90\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹88.95\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹12.05\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.27 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 74.26 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.01\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹81.71 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.25 டிசம்பர் 09\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹74.25\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹81.71\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.46\nஜிந்த் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/30593-covaxin-found-to-neutralise-617-variant-of-covid-19-says-dr-fauci.html", "date_download": "2021-05-07T07:51:01Z", "digest": "sha1:KUCXD6VFSXAFMSZ6TEABGYH2USO35UEM", "length": 13086, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு! - The Subeditor Tamil", "raw_content": "\nகோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nகோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nகோவேக்சின் கொரோனா வைரஸின் சுமார் 617 வகைமாதிரிகளை வீரியமிழக்கச் செய்யவல்லது என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணராகவும் இருந்து வருபவர் டாக்டர் ஃபாஸி. கோவேக்சின் திறன் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``சமீபத்திய தரவு கோவிட் 19 கேஸ்களின் குணமடைந்த சீரம் மற்றும் இந்த கோவாக்சினை போட்டுக் கொண்ட மக்களிடமிருந்து வந்ததாகும். இந்த கோவாக்சின் கொரோனாவின் 617 வேரியண்ட்களை அதாவது உருமாறிய வகையினங்களை வீரியமிழக்கச் செய்கிறது.\nஎனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பதும் தெரியவருகிறது என்கிறார் டாக்டர் ஃபாஸி.\nதி நியுயார்க் டைம்ஸ் நாளேடு செவ்வாயன்று கூறும்போது , நம் உடலின் எதிர்ப்புச் சக்திக்கு கோவாக்ஸின் ஆண்ட்டி பாடிகளை உற்பத்தி செய்ய கற்றுக் கொடுக்கிறது. இது வைரல் புரோட்டீனுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது, அதாவது செல்களின் மேற்புறத்தை உடைத்துச் செல்லும் ஸ்பைக் புரோட்டீன்களுக்கு தடுப்பு உத்திகளை கோவாக்சின் கற��றுக் கொடுப்பதாக கூறியிருந்தது.\nஜனவரி 3ம் தேதி கோவாக்ஸின் அவசர நிலை பிரயோகத்துக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருந்தை சோதனை செய்த போது 78% திறன் படைத்தது என கண்டறியப்பட்டது.\nஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் வாக்சின் நல்ல திறன் படைத்தது. உலகின் பல பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சனிடமிருந்து போதிய வாக்சின்கள் கிடைக்கின்றன.” என்றார் டாக்டர் ஆண்டி ஸ்லாவிட்.\nYou'r reading கோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nபிரதமர் மோடியின் உறவினருக்கே இந்த நிலையா\nமக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்\nமனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்… பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...\nசொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…\n32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்\nஉலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா\n – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்\nநீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு\nமாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா\nகோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nஇலங்கையில் புர்கா, நிகாப் அணிய தடை\n” - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஇதயம் நொறுங்குகிறது – இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம்\nகாற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/congress-president-sonia-gandhi-wrote-letter-pm-narendra-modi", "date_download": "2021-05-07T07:17:10Z", "digest": "sha1:QPKS5VARX5ASN4KBLBHKUOWB5U5HHK63", "length": 10640, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்! | nakkheeran", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில, யூனியன் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், ஒடிஷா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும், தடுப்பூசிகளை தங்களது மாநிலத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி இருந்தார்.\nஇந்த நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், \"அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இரவு நேர ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 6,000 செலுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளை அனுமதி அளிக்க நடவடிக்கை தேவை\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nவியாபாரிகளுக்கு கரோனா: சேலம் வஉசி மார்க்கெட் திடீர் மூடல்\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\nகர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா தொற்று\nபசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் - உ.பி அரசின் விளக்கம்\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\nபொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\nகர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா தொற்று\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/201570/news/201570.html", "date_download": "2021-05-07T07:20:21Z", "digest": "sha1:UFUSIQPKJWVRHSAA3EYSK6AY4BKQRWXC", "length": 7423, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடும்பத்துடன் புகைபிடித்து பிரியங்கா சோப்ரா !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகுடும்பத்துடன் புகைபிடித்து பிரியங்கா சோப்ரா \nநடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18 ஆம் திகதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனால் பிரியங்கா கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளார்.\nஅந்த படங்களில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதும், நிக் ஜோன்சும், மது சோப்ராவும் சிகார் புகைப்பதும் தெரிகிறது. இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரியங்கா சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதன்பின் தனது திருமண விழாவுக்காக ஏராளமான பட்டாசுகளை வெடித்து நகரம் முழுவதும் புகை மண்டலமாகும் வகையில் கொண்டாடினார் பிரியங்கா. அப்போது அவரது இரட்டை வேடத்துக்காக சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், தான் ஓர் ஆஸ்துமா நோயாளி என கூறிவிட்டு சிகரெட் புகைப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதையும் சேர்த்து பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினரோடு புகைபிடிக்கும் படத்தை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 ���ாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/marriage-in-jeyalalitha-memorial-place/", "date_download": "2021-05-07T07:02:56Z", "digest": "sha1:EVCFDKZRNOUSNHKKWGSAPPPIUT4UD7TL", "length": 11974, "nlines": 152, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்..! - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Tamilnadu ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்..\nஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்..\nபொதுவாக திருமணங்கள் நல்ல நாள்,நல்ல நேரம் என ஆயிரம் சம்பிரதாயங்கள் பார்த்து நடத்தப்படுவது வழக்கம்.அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களின் இல்லத் திருமணங்கள் அந்த கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் நடப்பதுண்டு.\nஅந்த வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஒரு படி மேலே சென்று மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nதற்போது நினைவிடத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டும் செல்ல அரசின் சார்பில் அனுமதி தரப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருப்பவர் பவானி சங்கர். இவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதாவின் சமாதியில் நடத்த விருப்பப்பட்டார். இதற்காக முறையான அனுமதியை பெற்றிருந்தார்.\nஇதையடுத்து 11-09-19 காலை அவரது மகன் சாம்பசிவராமன் என்கிற மணமகனுக்கும் தீபா என்கிற மணமகளுக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திருமணம் நடைபெற்றது.\nஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தாலி எடுத்துக்கொடுக்க வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க மணமகன் தாலி கட்டினார்.\nஇந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் (எ) சின்னையா மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன் ஜெயதேவன் என்பவரின் திருமணம் நடைபெற்றது.தற்போது நடந்துள்ள திருமணம் ஜெயலலிதா சமாதியில் நடந்த இரண்டாவது திருமணமாகும்.\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nதிங்கள் முதல் இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்\n1 ரூபாய் இட்லி பாட்டியின் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/barrage-of-abuses-hits-indian-embassy-in-china-after-china-admits-death-of-pla-soldiers-during-galwan-valley-clash-210221/", "date_download": "2021-05-07T06:08:34Z", "digest": "sha1:W23BV5ZGR5IAUO2JMG6NT36IFRC67BWK", "length": 16120, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "வீரர்கள் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா..! விரக்தியில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வீரத்தைக் காட்டும் சீனர்கள்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவீரர்கள் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா.. விரக்தியில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வீரத்தைக் காட்டும் சீனர்கள்..\nவீரர்கள் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா.. விரக்தியில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வீரத்தைக் காட்டும் சீனர்கள்..\nகடந்த ஆண்டு இந்திய இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது சீனா தனது நான்கு வீரர்கள் இறந்ததை ஒப்புக் கொண்ட ஒரு நாள் கழித்து, சீனாவில் உள்ள இந்திய தூதரகம், சீனர்களின் வெறுப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.\nசீன சமூக வலைத்தளமான வெய்போவில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக ஊடகக் கணக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதலுக்கு பிறகு எட்டு மாதங்கள் கழித்தது தற்போது சீனத் தரப்பில் நடந்த உயிரிழப்புகள் குறித்த உண்மை அம்பலமானதால், கோபமடைந்த சீன குடிமக்களால் வெறுக்கத்தக்க செய்திகள், துஷ்பிரயோகம் மற்றும் தூண்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஎந்தவொரு அந்நிய சக்திக்கும் எதிரான போராட்டத்தில் தங்கள் நாட்டின் வீரர்கள் இறப்பது பற்றிய செய்தி நீண்ட காலத்திற்கு முதல் முறையாக வெளியில் வந்துள்ளதால், விரக்தியடைந்த சீனர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில், தங்கள் வீரத்தைக் காட்டி, இந்தியா மீது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் இதற்கிடையில், ராணுவ வீரர்களின் மரணம் குறித்த தகவல்கள் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஏன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.\nஅதில், “கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, அந்த நேரத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால், உயிரிழப்புகளை ஒப்பிடுவதைத் தவிர்ப்பது எல்லை நிலைமையின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. இப்போது எல்லை மோதல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால், நாம் ஹீரோக்களின் செயல்களை பகிரங்கப்படுத்துகிறோம். இதனால் அனைத்து சீன மக்களும் சமாதானத்தின் தன்மையை புரிந்து கொள்ள அவர்களை பாராட்டவும் நினைவுகூரவும் முடியும்.” எனத் தெரிவித்துள்ளது.\nதலையங்கம் மேலும், “1995 மற்றும் 2000’க்குப் பிறகு பிறந்தவர்கள் உட்பட இளம் வீரர்களின் தியாகம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், சீன ராணுவம் குறித்து அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சீனாவின் நான்ஜிங் நகரத்தில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nTags: இந்தியா, சமூக ஊடகங்கள், சீன வீரர்கள் உயிரிழப்பு, சீனர்கள்\nPrevious விக்கிபீடியாவை முழுமையாக தடை செய்தது மியான்மர் ராணுவம்..\nNext நாட்டின் முதல் ‘டிஜிட்டல்’ பல்கலைக்கழகம்: கேரளாவில் துவக்கம்..\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nஇந்தியாவுக்கு உதவிய நெதர்லாந்து: விமானம் மூலம் 449 வெண்டிலேட்டர்கள் வருகை..\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்கக்கூடாது: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..\nவிடாமல் தொடரும் கொரோனா.. உலகளவில் அதிகரிக்கும் பலி- பல நாடுகள் கவலை.\nகொரோனா பரவல் எதிரொலி: திருச்சி-குவைத் இடையே விமான சேவை ரத்து..\nதுரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன்… ஒரு களையே தன்னைத் தானே களையெடுத்ததில் மகிழ்ச்சி : கமல் கடும் சாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்ப���ன்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/05/blog-post_87.html", "date_download": "2021-05-07T06:56:49Z", "digest": "sha1:GZ4XFY42XN4AEHSHTVQHFLSZWMQRYASQ", "length": 5996, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில் கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில் - Yarl Voice கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில்\nதென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியானது வெறிச்சோடிய காணப்படுகின்றது குறித்த பகுதியில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nதென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது\nகொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது\nஅதிகளவு கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/star/star_uththiradam.html", "date_download": "2021-05-07T08:07:16Z", "digest": "sha1:QHDHCGIYGDG6MVIQFCUUONIHO2SES3MC", "length": 15019, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உத்திராடம் - Common Profit of 27 Star's - 27 நட்சத்திர பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ���ற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » 27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் » உத்திராடம்\n27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் - உத்திராடம்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவீர்கள். நீங்கள் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் செலுத்துவீர்கள். நீங்கள், மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவீர்கள். உங்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் உங்கள் முதலாளிகள் உங்களை மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் உங்களுக்கு அபார ஆசை இருக்கும். உங்கள் 31 வது வயதுக்குப் பின், மிகுந்த அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉத்திராடம் - Common Profit of 27 Star's - 27 நட்சத்திர பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் - உங்களுக்கு, நீங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/puducherry/police-search-youths-who-fight-with-woman-in-grocery-shop-in-puducherry/articleshow/82050905.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-05-07T07:57:55Z", "digest": "sha1:53P562AV6Q4ESLQ2JKRB46YNOTLDK4FU", "length": 10967, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "grocery shop pondicherry: உள்ளாடை தெரிய கடைக்கு வந்த இளைஞர்... தட்டிக் கேட்ட ஓனர் மனைவி மீது அட்டாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉள்ளாடை தெரிய கடைக்கு வந்த இளைஞர்... தட்டிக் கேட்ட ஓனர் மனைவி மீது அட்டாக்\nபுதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.\nபுதுச்சேரி உப்பளம் பகுதியில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு.\nகடை உரிமையாளரின் மனைவியை தாக்கிய இளைஞர்களை தேடும் போலீஸ்.\nபுதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் மளிகை கடை வைத்திருப்பவர் ராஜு. நேற்று முன்தினம் இரவு நான்கு பேர் குடிநீர் பாட்டில் வாங்க வந்துள்ளனர்.\nஅதில் ஒருவர் உள்ளாடை தெரிய உடை அணிந்து வந்துள்ளார். அதனை கடை உரிமையாளர் ராஜு மனைவி கண்டித்துள்ளார்.\nஇதனால் கடைக்கு வந்தவர்களுக்கும், கடைகாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் பாட்டிலை வாங்க வந்த நான்கு பேரும் தங்கள் கையில் இருந்த குடிநீர் பாட்டில் மற்றும் அங்கிருந்த பொருட்களை எடுத்து கடைக்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடினர்.\nஅதிமுக ஆட்சியில் பெரியாருக்கு இப்படியொரு அநீதி... கொந்தளிக்கும் திராவிடர் கழகம்\nஇதுகுறித்து ராஜு ஓதியன்சாலை போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் 4 இளைஞர்களை தேடி வருகின்ற்னர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுதுச்சேரி: எங்குப் பார்த்தாலும் மஞ்சள் நிற பூக்கள், என்ன நடக்குது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nவணிகச் செய்திகள்வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்\n -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nஇந்தியாடெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nசெய்திகள்ஒரு நாள் கலெக்டராக லட்சுமி: நெகிழ்ச்சியில் கண்ணம்மா\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/food/how-to-prepare-punjabi-chole-recipe-at-home/videoshow/78531803.cms", "date_download": "2021-05-07T08:22:18Z", "digest": "sha1:F35UHQRJMOA6IOB7EADPLACCBER2IE4H", "length": 4994, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chana masala: how to prepare punjabi chole recipe at home - வட இந்தியாவின் ஸ்பெஷல் கிரேவியான சன்னா மசா��ாவை வீட்டில் தயாரிக்கலாமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவட இந்தியாவின் ஸ்பெஷல் கிரேவியான சன்னா மசாலாவை வீட்டில் தயாரிக்கலாமா\nதினமும் சாப்பிடுறோம். புதுசு புதுசா தினுசு தினுசா சாப்பிட நினைக்கிறவங்களுக்குதான் இந்த பஞ்சாபி சோலியே ரெசிபி. வட இந்தியாவின் ஸ்பெஷல் அயிட்டமான இதை ஃபுல்கா, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ்னு எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம். அப்படியே கூட சாப்பிடலாம். அவ்வளவு ருசியா இருக்கும். இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். செய்யலாம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சமையல்\nபாலை விட அதிக கால்சியம் கொண்ட உணவுப் பொருட்கள்\nரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் 10 எளிய வழிகள்\nமட்டன் கீமா பாவ் வீட்டிலேயே எளிமையாக செய்ய\nகிரேப் ஜீஸ் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகசகசாவின் 5 முக்கிய மருத்துவ குணங்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/cina-india/", "date_download": "2021-05-07T07:41:33Z", "digest": "sha1:KZPO6RLQRRSLL2PRUXBILDATSZ3HI74Q", "length": 8137, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "சீன நிலையில் மாற்றம் இந்தியா வரவேற்ப்பு |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nசீன நிலையில் மாற்றம் இந்தியா வரவேற்ப்பு\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சீனா கடந்த ஓராண்டு காலமாக தனி தாளில் தான் முத்திரையிட்டு விசா வழங்கி வந்தது. சீனாவின் இந்த செயல்பாடு காஷ்மீர்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.\nசீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. ஆனால் சீனா தன்னை மாற்றி கொள்வதாக இல்லை . தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு முத்திரையிட்ட தனிதாளில் விசாவை வழங்கி வந்தது.\nஇந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில்-முத்திரையிட்டு விசா வழங்கியுள்ளது. இந்த செயல், அந்நாடு தனது நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் இந்த செயலை இந்தியா வரவேற்றுள்ளது.\nஅமித் ஷாவின் அதிரடி ஆரம்பம்\nஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக…\nஜம்மு-காஷ்மீர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அவினாஷ்…\nசொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்து\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே…\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா\nஇந்தியாவின், சீனா, ஜம்மு காஷ்மீர், முத்திரையிட்டு விசா, வழங்கி வந்தது. சீனாவின். காஷ்மீர்மாநிலம்\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video_tag/tamil-news/", "date_download": "2021-05-07T07:51:12Z", "digest": "sha1:Y2MS7IDTBDHBJ5EKFVVP646I7WEW5MXE", "length": 7322, "nlines": 151, "source_domain": "www.britaintamil.com", "title": "tamil news | Britain Tamil Broadcasting", "raw_content": "\nஇங்கிலாந்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்க கட்டுப்பாடுகள் நீக்கம்\nஎதிர்காலத்தை மனதில் வைத்து தேர்வு செய்யுங்கள் – கமல்\nபிஜேபி,அதிமுக டெபாசிட் இழக்கும் – -தமிழச்சி\nEPS பிரச்சாரம் சென்னை மாம்பலம்…\nஆதரவற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் – கமல்\nபெண்களுக்கு 50% முக்கியத்துவம் – ராஜேஸ்வரி பிரியா\nவாக்குச்சாவடிகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க உள்ளோம் – மகேஷ் குமார்\nஎம்ஜிஆர் தொடங்கியதே மூன்றாவது அணிதான் – கமல்\nஅதிமுக பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெரும்..\nமக்களுக்காக போராடிய கட்சிகளுக்கு ஆதரவு மே 17 இயக்கம் அறிவிப்பு\nஇந்த தேர்தல் அதிகாரத்துக்கான போட்டி — திருமாவளவன்\nகம்யூனிஸ்ட் இளைஞர் அணி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்\nகூட்டணி அறிவிப்பு விரைவில் அறிவிப்பேன் டி. டி. வி. தினகரன்..\nதேமுதிகவால் நொந்துபோன வானதி சீனிவாசன்.. முடிவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை.\nதி.மு.க – காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது..\nநடிகை ரோஜா நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்..\nபுரியலனா தமிழ் கத்துகிட்டு வந்து பேசு…மீடியாவிடம் செம கடுப்பான கமல்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று நடிகர் அஜித் சாதனை \n10.5% வன்னியர்கள் இடஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணம் அல்ல..வேல்முருகன்..\nகேப்டன் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல்\nமடிப்பாக்கத்தில் நடந்த மக்கள் நீதி மைய்யத்தின் பொதுகூட்டம் பொதுக்கூட்டம்\n234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும்…அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..\nஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/ajith-birthday-celebration-with-shalini/153947/", "date_download": "2021-05-07T07:30:50Z", "digest": "sha1:I2OIQMAHI5LWQQFSKHUHMAOLTHNJW5EO", "length": 6532, "nlines": 119, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Ajith Birthday Celebration with Shalini", "raw_content": "\nHome Latest News மனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடிய அஜித் – தீயாக பரவும் மாஸ் புகைப்படம்\nமனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடிய அஜித் – தீயாக பரவும் மாஸ் புகைப்படம்\nமனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் தல அஜித்.\nAjith Birthday Celebration with Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் இவர் கடந்த மே 1-ம் தேதி தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இதனால் தல அஜித் வாழ்த்து மழையில் நனைந்தார்.\nதற்போது தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெ��ுவாக கவர்ந்து வருகிறது.\nPrevious article2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சினிமா பிரபலங்கள் – யார் யார் எவ்வளவு ஓட்டுக்கள், இதோ விவரம்.\nNext articleதமிழில் HIT அடித்து எந்தெந்த படங்கள் Hindi-யில் Remake ஆகியுள்ளது தெரியுமா\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் பள்ளிப்பருவ புகைப்படம்.. இந்த போட்டோவில் இன்னொரு பிரபலமும் இருக்கிறார் – இதோ புகைப்படம்\nஅஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார் தெரியுமா ஒரே நேரத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்\nவாழ்க்கையை நடத்தவே கஷ்டமாக இருக்கு.. உதவியை எதிர்பார்க்கும் அஜித்தின் வீரம் பட நடிகர்\n67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌\nஅந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க.. விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் – உச்சகட்ட கொண்டாட்டத்தில் இளம் இயக்குனர்\nசூர்யா எடுத்த திடீர் முடிவு.. உச்சகட்ட குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்.\nபாரதி கண்ணம்மாவை தொடர்ந்து டிஆர்பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் – இதோ லிஸ்ட்\nசூர்யாவுடன் பல நடிகர்கள் இணைந்து எடுத்த குரூப் ஃபோட்டோ.. இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்\nதமிழ் சினிமாவுக்கே புதிய முயற்சி.. மாநாடு படம் பற்றி செம மாஸ் தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு.\nCorona நோயாளிகளுக்காக Master பட நாயகி Malavika செய்த மிகப்பெரிய உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:55:04Z", "digest": "sha1:MNSNS6CSTCYZ5TFT4TQKFPMGOE56VD6G", "length": 10820, "nlines": 122, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nதளபதி 65 படத்தின் டைட்டில் துப்பாக்கி 2 இல்லை.. இது தானா\nதளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. Thalapathy 65 Title Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில்...\nபிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் தயாரிக்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. Thalapathy 65 Latest Updates : தமிழ் சினிமாவின் முன்னணி...\nசும்மா கிழி கிழினு கிழிக்குது.. தர்பார் பாட்டு பற்றி பிரபலங்கள் விமர்சனம�� – புகைப்படங்கள்...\nதர்பார் சிங்கிள் டிராக் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. அனிருத்...\n அதிரடி தகவலை வெளியிட்ட முருகதாஸ்.\nதல அஜித்துடன் இணைவது எப்போது என முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது தல 60 திரைப்படம் உருவாக உள்ளது. இந்த...\nஆன்மிக அரசியலுக்கு பேஸ்மெண்ட் – இமயமலைக்கு கிளம்பிய ரஜினி\nநடிகர் ரஜினி மீண்டும் தனது இமயமலை பயணத்தை துவங்கியுள்ளார். Rajinikanth traveling to himalaya for spiritual base - நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்...\nரஜினியின் கோவத்திற்கு ஆளான நயன்தாரா – என்ன இருந்தாலும் நயன்தாரா இப்படி செய்து இருக்க...\nசூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இணைத்து நடிக்கும் படம் தர்பார். படப்பிடிப்பு முடித்த நிலையில், தற்போது தர்பார் படத்தில் நயன்தாராவின் செயல் ரஜினியை கோவப்படுத்தி உள்ளது. Nayanthara Issue in Darbar...\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்…. யார் ஹீரோ\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. A.R.Murugadas next movie update - ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில்...\nதளபதி 63 படத்தின் நிலை என்ன – தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்.\nThalapathy 63 Update : தளபதி 63 படத்தின் நிலை என்ன என்பது தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படத்தால் தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான...\nவிரைவில் அஜித்துடன் புதிய படம் – முருகதாஸ் அதிரடி தகவல்.\nAjith Murugadoss Movie : தல அஜித்துடன் நிச்சயம் விரைவில் படம் பண்ணுவேன், ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார் முருகதாஸ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். ஏ.ஆர்.முருகதாஸ்...\nசர்கார் கதை திருட்டு விவகாரம் – விஜயை போலவே முருகதாஸ் அதிரடி பதில்.\nMurugadoss : சர்கார் கதை திருட்டு விவகாரம் குறித்து முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் பேசி வருண் ராஜேந்தர் என்பவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். தளபதி விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ்...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2021-05-07T07:44:27Z", "digest": "sha1:X4JJC6G5VY53AQBORJXMVPJB64SSPTAO", "length": 4134, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "ஒட்டி ஒட்டி நானும் வாரேன் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags ஒட்டி ஒட்டி நானும் வாரேன்\nTag: ஒட்டி ஒட்டி நானும் வாரேன்\nஒட்டி ஒட்டி நானும் வாரேன்..எட்டி எட்டி ஏண்டி போற – கேட்க கேட்க இனிக்கும்...\nசியான்கள் என்ற படத்தில் இருந்து ஒட்டி ஒட்டி நானும் வாரேன் எட்டி எட்டி ஏண்டி போற என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா,...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15", "date_download": "2021-05-07T08:16:41Z", "digest": "sha1:JARBSKFJQZ2OBDWW2AXCB7XCA73Z4WCW", "length": 10734, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆண்ட தலைமுறையே திரும்பவும் ஆள்வதா\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nசாதியவாத + காவி பயங்கரவாதக் கூட்டை முறியடிப்போம் மீ.த.பாண்டியன்\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nமந்தக் காதுடைய உயர்கல்வித் துறைக்கு மலைநிகர்த்த கேள்விகள்... சிற்பிமகன்\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nநட்சத்திரங்களைக் கோர்த்து பௌர்ணமிக்கு... கு.பால்ராஜ்\nவெற்றுச் சவடால்களால் வந்துவிடாது வளர்ச்சி\nஜெயலலிதா - அரசியல் மோசடிகளின் உச்சம் அ.மு.செய்யது\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nநாகை வழுவூரி���் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியாட்டம்\nதேர்தல் முறையில் மாற்றம் தேவையா\n39 நாட்கள் நடந்த என்.எல்.சி தொழிலாளர்களின் போராட்டமும் படிப்பினையும் எல்.இராஜேந்திரன்\nசென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன் பதவி இறக்கம்\n அரசுக்கு வருவாய் ஈட்டித் தராதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/01/01092020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T06:44:04Z", "digest": "sha1:WTSHTU6YSU2TOQMULMZJELYQQ43BHD5G", "length": 11941, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "01.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n01.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 01-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 270,189.\nநேற்றிலிருந்து 975 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,491 (நேற்றிலிருந்து 8 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 207,944 (நேற்றிலிருந்து 291 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 26,754 (நேற்றிலிருந்து 676 +2.6%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte32,923 (நேற்றிலிருந்து +42 நேற்று 32,881)\nVeneto23,026 (நேற்றிலிருந்து +97 நேற்று 22,929)\nToscana11,898 (நேற்றிலிருந்து +40 நேற்று 11,858)\nLazio11,316 (நேற்றிலிருந்து +125 நேற்று 11,191)\nLiguria10,970 (நேற்றிலிருந்து +19 நேற்று 10,951)\nMarche7,256 (நேற்றிலிருந்து +16 நேற்று 7,240)\nCampania7,168 (நேற்றிலிருந்து +102 நேற்று 7,066)\nPuglia5,479 (நேற்றிலிருந்து +39 நேற்று 5,440)\nP.A. Trento5,099 (நேற்றிலிருந்து +3 நேற்று 5,096)\nSicilia4,350 (நேற்றிலிருந்து +33 நேற்று 4,317)\nAbruzzo3,780 (நேற்றிலிருந்து +5 நேற்று 3,775)\nSardegna2,243 (நேற்றிலிருந்து +50 நேற்று 2,193)\nUmbria1,803 (நேற்றிலிருந்து +10 நேற்று 1,793)\nCalabria1,513 (நேற்றிலிருந்து +22 நேற்று 1,491)\nMolise528 (நேற்றிலிருந்து +3 நேற்று 525)\nBasilicata524 (நேற்றிலிருந்து +1 நேற்று 523)\nPrevious 31.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 02.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் ��ன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_93.html", "date_download": "2021-05-07T07:26:20Z", "digest": "sha1:ZY73EHPMHJ76EGYFGV77RHT4UH7LIWK2", "length": 5864, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்கூடத்தில் 248 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.\nவடமாகாணத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களாக உறுதிப் படுத்தப்பட்டவர்கள்.\nமேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n# இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/arasu/", "date_download": "2021-05-07T06:24:43Z", "digest": "sha1:PDKJSJCJZNY4KS2POZHQE3D7ZWXL5WYN", "length": 12700, "nlines": 178, "source_domain": "kaumaram.com", "title": "அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம் - சித்தியவான், மலேசியாவின் திரு திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு - AruNagirinAthar Aaivuk KaLanjiyam - (Sitiawan, Malaysia) Thiru Thirunavukkarasu's compilation of essays on Thiru AruNagirinAthar", "raw_content": "\nசித. லி. சிவராஜ், சித்தியவான், மலேசியா\n1. அருட்கவி போற்றிய கீத இசைப்பாட்டும் ஆற்றுப்படையும்\n2. அண்ணலார் தேடிப்பெற்ற தித்திக்கும் திருப்புகழ்\n\"அருள்நெறிச் செல்வர், அருட்பணிச் சித்தர், மலர்த் தொண்டர்\"\nசித்தியவான், பேராக் மாநிலம், மலேசியா\n1. அதிசயம் அநேகம் உற்ற பழனிமலை\n2. நற்றமிழ் முருகன் நான்மணிமாலை\nஅருணகிரி - சில அனுபவங்கள்\nஅருணகிரி திருப்புகழில் அழகுமயில் வேலன்\nஅருணகிரிநாதரின் அருள்நூல்களில் தத்துவப் பார்வை\nதருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி\nஅருணகிரிநாதர் அழகோவியங்கள் சித்திரிக்கும் அறுமுகனின் திருவருள்\nஅருணகிரிநாதர் இலக்கியங்களில் - சொற்கட்டுகள்\nஅருணகிரி நாதர் காட்டும் இறையனுபவம்\nபேராசிரியர் ஆ. ஆனந்த ராசன்\nடாக்டர் அமிர்தவல்லி கணேசன் (வள்ளியம்மை)\n2. அருணகிரி தமிழ்நடையில் ஆடுகிறான் கந்தன்\n3. திருப்புகழ்போல் தழைத்து வாழ்க\n(காப்பியக் கவிஞர் - நா. மீனவன்)\nஅருணகிரிப் பெருமானும் நடைமுறை வாழ்க்கையும்\nதிருமுறைச் செம்மல், திருமுறைத் தொண்டர், சைவ சித்தாந்த இரத்தினம்\nஅருணகிரியார் பாடிய நூல்களின் சிறப்பும் திருத்தலங்களின் சிறப்பும்\nமுதல்வர், செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி\nதிருச்��ிராப்பள்ளி - 9, தமிழ்நாடு\nஎல். வசந்தகுமார், எம். ஏ.\nதவத்திரு. அ. வே. சாந்திகுமார சுவாமிகள்\nதஞ்சை மாவட்டத் திருப்புகழ்த் தலங்கள்\nமுனைவர் க . துரையரசன்\nஅருணகிரிநாதர் எண்ணங்களுக்குப் பொலிவுதரும் வண்ணங்கள்\nஸ்ரீமத் மௌன குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்\nதிருப்புகழும் கந்தரலங்காரமும் சாற்றும் திருமால் பெருமைகள்\nமுனைவர், பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி\nமதுரை - 625 001, தமிழ்நாடு\n1. திருமுருகன் எந்திர பந்தம்\n2. தூய அருணகிரிச் சொல்\nநாட்டிய இசை அரங்குகளில் திருப்புகழ்ப் பாடல்கள்\n\"முத்தமிழ்ப் பேரறிஞர்\" \"கவிஞர்கோ\" \"பொற்கிழிக்கவிஞர்\" \"காசிஸ்ரீ\" \"கயிலைமணி\"\nசெஞ்சொற்புலவர், திருப்புகழ் அரசு, திருப்புகழமுதனார் சு. திருநாவுக்கரசு\nமுதல்வர், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை\nமற்றும் அறிவியல் கல்லூரி, மயிலம் - 604 304, தமிழ்நாடு\nவண்ணச்சரபரின் அருணகிரிநாத அடிகள் புராணம்\nபேராசிரியர் நெல்லை ந. சொக்கலிங்கம்\nசெ. சீனி நைனா முகம்மது\nபேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:25:10Z", "digest": "sha1:LOFRQPRQCFMU2PNULFLWYOMDHQ7Z5EMC", "length": 13934, "nlines": 75, "source_domain": "www.minnangadi.com", "title": "கடிதங்கள் | மின்னங்காடி", "raw_content": "\nஉயிர்மை , கடிதங்கள் / August 19, 2016\nகி. ராஜநாராயணன் கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த ‘கு. அழகிரிசாமி கடிதங்கள்’ தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்து மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன. ரூ.140/-\nஉயிர்மை , கடிதங்கள் / August 19, 2016\nதமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச���சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.40/-\nஅன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)\nஉயிர்மை , கடிதங்கள் / August 19, 2016\nகி. ராஜநாராயணன் தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது ( கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது () இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா. ரூ.190/-\nஉயிர்மை , கடிதங்கள் / August 19, 2016\nரசிகமணி டி.கே.சி ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுபவை. ரசிகமணி அவரது வாழ்நாளில் 26 பேருக்கு எழுதிய கடிதங்களின் முழுத்தொகுப்பு தமிழில் முதன்முதலாக வெளிவருகிறது. ஒவ்வொரு இலக்கிய வாசகனின் கையிலும் இருக்க வேண்டிய அரிய கலைக்களஞ்சியம் இது. ரூ.600/-\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஒரு கடலோர கிராமத்தின் கதை\nதமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/slots/crime-scene/", "date_download": "2021-05-07T07:33:23Z", "digest": "sha1:NDODNASTEWOGR55O3KSNISWTC7TBIZOJ", "length": 8213, "nlines": 82, "source_domain": "playslots4realmoney.com", "title": "Crime Scene Slots Reviews & Bonuses | NetEnt Casinos", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\n$5000 வரை 200% உடனடி இலவச ப்ளே வெக்லோம் போனஸைப் பெறுங்கள்\nஉங்கள் $25 இலவச ஸ்பின்ஸ் இல்லை டெபாசிட் போனஸ் + உங்கள் 500% வரவேற்பு போனஸ் $5,000 வரை கோரவும் இப்பொழுதே விளையாடு\nஉங்கள் $24 இலவச டெபாசிட் போனஸ் மற்றும் டெபாசிட் நிதிகளைக் கோருங்கள் மற்றும் $2,400 வரை 300% ஐப் பெறுங்கள் இப்பொழுதே விளையாடு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-devarakonda-middle-class-fund-receives-more-money-from-public/articleshow/75423757.cms", "date_download": "2021-05-07T08:18:23Z", "digest": "sha1:2KPTC7FDVF22IJ22AYCJA3VYSEETHDBH", "length": 11443, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமிடில் க்ளாஸ் நிதி திரட்டும் விஜய் தேவரகொண்டா: 2 நாட்களில் ரூ.55 லட்சமாக உயர்வு\nவிஜய் தேவேரக்கொண்டா மக்களுக்கு உதவ தனது அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டிவருகிறார். இரண்டு நாட்களில் 55 லட்சம் ருபாய் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் தேவரக்கொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஃபைட்டர் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வந்தார் அவர். அது தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் தன் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.\nசமீபத்தில் தான் வீட்டில் செய்யும் சில விஷயங்கள் பற்றி வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார் அவர். அது இணையத்தில் வேகமாக வைரலானது.\nமேலும் அவர் கொரோனா நிவாரணத்திற்காக 1.3 கோடி ருபாய் அளித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பயிர்ச்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி அளித்திருப்பதாக கூறினார் அவர். மேலும் இந்த கொரோனா பிரச்சனையை சமாளிக்க தான் பண ரீதியாக தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அவர், தனது தயாரிப்பு நிறுவனத்தின் 30 பணியாளர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தர வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும் தி தேவரகொண்டா பவுண்டேஷன் மூலமாக மிடில் கிளாஸ் ஃபன்ட் என்ற ஒன்றை உருவாக்கி மக்களிடம் நிதி திரட்டிவருகிறார் விஜய் தேவரக்கொண்டா.\nஅதற்கு நிதி உதவி அளிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கொண்டு வறுமையில் இருக்கும் பல குடும்பங்களுக்கு அவர் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.\nநேற்று இரவு 8 மணி வரை மட்டும் 31 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது. இதன் மூலமாக மொத்தமாக மிடில் க்ளாஸ் நிதியில் 55 லட்சம் ருபாய் தற்போதுய் உள்ளத. தொடர்ந்து உதவி அளிக்க பலரும் முன்வருவதால் இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ முடியும் என கூறியுள்ளார் விஜய்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமாஸ்டரில் ஒன்னு இல்ல இரண்டு வி���ய்யா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை\nதமிழ்நாடுகனிமொழியை குஷிப்படுத்திய ஸ்டாலின் - சர்ப்ரைஸ் விசிட்\nசினிமா செய்திகள்காப்பாத்துங்க முதல்வரே: ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/30526-pat-cummins-donates-50000-to-pm-cares-fund.html", "date_download": "2021-05-07T06:18:01Z", "digest": "sha1:BENVHQEH7IWWRNKIWDYBN7D4VF6IIE4O", "length": 15116, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம் - The Subeditor Tamil", "raw_content": "\nஎன்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஎன்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஇந்தியாவுக்கு தன்னால் முடிந்த நிதியை அளித்து உதவியுள்ளார் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். அவரது இந்த செயல் இந்தியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்து ஆடுகிறது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாடே ஸ்தம்பித்து கிடக்கிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் பறிபோயுள்ளன. உலக நாடுகள் `இந்தியாவுக்கு நாங்கள் உதவ தயார் என்று கைகொடுக்க முன்வந்துள்ளன.\nஇந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுடனான எனது அன்பு, கடந்த சில ஆண்டுகளாக இணக்கம் அடைந்து வருகிறது. இங்கிருக்கும் மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன்.\nமக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது தேவை தானா அது பொருத்தமானதா என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐபிஎல் தொடர் மக்களின் வாட்டத்தை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள்.\nஎன்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nYou'r reading என்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம் Originally posted on The Subeditor Tamil\nதடுப்பூசியின் விலையை குறையுங்கள்... மோடிக்கு எடப்பாடி கடிதம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/speed-news-01-05-2021-april", "date_download": "2021-05-07T07:13:26Z", "digest": "sha1:D33LHZSSLB2F3SJ7N5CMD6SA5XF5RDFC", "length": 9534, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nதடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர்\n‘உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு, சீரம்மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து தலா 50 லட்சம்தடுப்பூசி டோஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ‘தடுப்பூசி பணிகளை வீரியமாக செயல்படுத்துவதற்காக 4 முதல் 5 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு சர்வதேச டெண்டர் ஒன்றும் விடப்படும்’என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.\nஉ.பி.க்கு 93 சதவிகிதம் தில்லிக்கு 54-தான்...\nஉத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு கேட்ட ஆக்சிஜனில் 93 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ள மத்திய அரசு,தில்லி ஆம் ஆத்மி அரசு கேட்ட ஆக்சிஜனில் வெறும் 54 சதவிகிதத்தையே வழங்கியுள்ளது. அதாவது தில்லிக்கு 378 மெட்ரிக் டன் அளவிற்கும், உத்தரப் பிரதேசத்திற்கு 751 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்துள்ளது. தனது பிரமாணப்பத்திரத்தில் தில்லிக்கான ஒதுக்கீட்டை490 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ள தாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nமுதல் நாளில் 1.33 கோடி பேர் தடுப்பூசிக்காக பதிவு\n18 முதல் 44 வயதில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு கோ-வின் (cowin.gov.in)இணையதளத்தில் புதன்கிழமையன்று துவங்கியது இதனிடையே முன்பதிவு செய்வதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டத���க கூறப்பட்டாலும், முதல்நாளில் மட்டும் 1 கோடியே 33 லட்சம்பேர் தடுப்பூசிக்காக பதிவுசெய்துள்ளனர்.\nஆக்சிஜன் ஆலையை சூறையாடிய பொதுமக்கள்\nஉ.பி. மாநிலம் அலிகாரின் எல்லையிலுள்ள காஸிம்பூரில் தனியார் ஆக்சிஜன் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு நான்கு டன்கள் வரையில் ஆக்சிஜன் உற்பத்தியாகும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை ரூ. 15 ஆயிரத்திற்கு கறுப்புச் சந்தைகளில் விற்பனைசெய்வதாகப் புகார் எழுந்தது. இதனைநேரில் கண்டறிந்த அப்பகுதி பொதுமக்கள், உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.\nபஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல்\nபஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில சிறைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான சுக்ஜிந்தர் ரந்தவா ராஜினாமா செய்ததாகவும், அதை முதல்வர் அம்ரீந்தர் சிங் ஏற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, அமைச்சரவைக் கூட்டத்தையும் சுக்ஜிந்தர் ரந்தவா புறக்கணித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு தொடர்ந்துசொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்துவருகிறது. கிரிக்கெட் வீரரும் முன்னாள் எம்.பி.யுமான நவ்ஜோத் சித்து அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக ஏற்கெனவே தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags தீக்கதிர் விரைவுச் செய்திகள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-07T06:36:14Z", "digest": "sha1:YAQ6ELS576XNU5LYLQ6DOVAG6HL6AU2W", "length": 9058, "nlines": 93, "source_domain": "www.malaioli.com", "title": "உயிரிழந்த நப��் பிணவறையில் உயிர்பெற்றார்? நீர்கொழும்பில் சம்பவம்", "raw_content": "\nஉயிரிழந்த நபர் பிணவறையில் உயிர்பெற்றார்\nஉயிரிழந்த நபரொருவர் பிணவறையில் எழுந்த சம்பவமொன்று நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.\n40 வயதான மீனவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உடல் பிணவறைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த நபரின் சடலத்தை பார்வையிடுவதற்கு அவரது உறவினர்கள் பிணவறைக்கு சென்ற போது அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து குறித்த நபர் மீளவும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்களினால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபரின் உடலில் சீனியின் அளவு மிகவும் குறைந்த காரணத்தினால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் இதனால் அவர் இறந்து விட்டதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நபர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்த மருத்துவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையோ பொலிஸ் நிலையமோ இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழக��்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137598-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-07T06:52:27Z", "digest": "sha1:7UCBRZUCPJOVPHXSS275Y54BC3JIQBUJ", "length": 17116, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "கவலைக்கு மருந்து - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 19, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது March 19, 2014\nபதியப்பட்டது March 19, 2014\nகடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான். நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை போட்டு உடைத்து விடுகிறோம்.\nகவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம்.\nஎது நடந்தாலும், நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம்.\nபீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார்.\nசண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல்.\nசந்தோசமான மனநிலையை வளர்த்த��க் கொண்டால் கவலைகளை வென்று விடலாம். காலையில் எழுந்திருக்கும் போதே உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற சந்தோசத்தோடு எழுந்திரியுங்கள். உண்மையில் அந்தநாள் உங்களுக்கு உற்ச்சாகமாகவே அமையும்.\nஇந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. பில்கேட்ஸ்க்கு கூட பிரச்சனைகள் இருக்கிறது. அவர் கம்பெனிமேல் நிறைய வழக்குகள் போடப்பட்டு நடக்கிறது.\nஅவர் எப்போதும் தன்னை நம்பர் ஒன்னாகவே வைத்திருக்க போராட வேண்டி இருக்கிறது.\nஆனாலும் அவர் பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தால் அவரால் வெற்றி பெறவே முடியாது.\nபல கஷ்டங்கள் நாமே உருவாக்கி கொண்டதுதான். நம்மால் அவற்றை போக்கி கொள்ளவும் முடியும். அதில் புதைந்து போகவும் முடியும். புதைந்து போன மனிதன் புலம்பிதான் திரிவான். ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் சிரித்துத்தான் வாழ்வான்.\nசிரிக்க திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடும் என்கிறார் கவிபேரசு. சிரிபொலி கேட்கும் வீட்டின் திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை.\nஒவ்வொரு சிரிப்பிலும் சில மில்லிமீட்டர் உயிர் நீளக்கூடும். மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம் தான் சிரிப்பு என்கிறார் அவர்.\nஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்றுக் கொண்டிருந்தனர். அவரது தலைமாட்டில் நிற்கும் சீடரை பார்க்கிறார் ஞானி. சீடர் வெளியே ஓடுகிறார். குருவிற்கு பிடித்த இனிப்பு பலகாரத்தை வாங்கி வருகிறார்.\nகுருவுக்கு சந்தோசம். அதை ஆசையோடு வாங்கி சாப்பிடுகிறார். பின் அந்த சீடரை அருகில் அழைக்கிறார். கடைசியாக உபதேசம் செய்யத்தான் அழைக்கிறார் என்று நினைத்த சீடர் அருகில் சென்று குனிகிறார்.\nகுருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ஆஹா என்ன ருசி. சொல்லிவிட்டு முகத்தில் அந்த இறுதி சிரிப்புடன் கண்களை மூடுகிறார்.\nசீடருக்கு குருவின் உபதேசம் புரிகிறது. வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அந்த உபதேசம். வாழ்க்கை ஒரு சந்தோஷ சாகரம். இதை தெரிந்து கொண்டவன் முத்தெடுக்கிறான். தெரியாதவன் மூச்சு திணறுகிறான்.\nஉங்கள் புன்னகை தான் மற்றவரை உங்களை நோக்கி இழுத்து வரும். புலம்பல்கள் அல்ல.\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:04:33Z", "digest": "sha1:QRIRNAQFG2CUMCIX2GIJQOCYKTGXDSKI", "length": 8980, "nlines": 65, "source_domain": "www.minnangadi.com", "title": "மானஸ் பதிப்பகம் | Product categories | மின்னங்காடி", "raw_content": "\nHome / மானஸ் பதிப்பகம்\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதி��ா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் -குடிஅரசு (தொகுதி-33)\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-treatment-private-hospital-accusation-tiruvannamalai", "date_download": "2021-05-07T06:46:44Z", "digest": "sha1:BARJSFSH6OJ54COKK5CVFPTXQHOTOKKF", "length": 18891, "nlines": 169, "source_domain": "image.nakkheeran.in", "title": "கரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு! | nakkheeran", "raw_content": "\nகரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு\nதிருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, பழைய மருத்துமவனை, வந்தவாசி, ஆரணி அரசு மருத்துவமனை, செய்யார் பாலிடெக்னிக், ஆரணி அண்ணா பல்கலைழக பொறியியல் கல்லூரி, ரங்கமால் தனியார் மருத்துவமனை, எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் என சில இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.\nதனியார் மருத்துவமனை ஒன்று மருத்துவமனையின் ஒரு பகுதியை (சுமார் 80 பெட்கள் கொண்ட அரங்கம்) மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.\nஅந்த மருத்துவமனையின் மற்ற பகுதிகள் தனியாகக் கரோனா நோயாளிகளுக்கு கட்டண சிகிச்சை அளிக்கும் மையமாக இருக்கிறது. இந்தத் தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் கரோனா நோயாளிகளிடம், எங்கள் மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கிறோம், இங்கே சேர்ந்தீர்கள் என்றால், சிறப்பான சிகிச்சை அளிக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் பேசுவதாகக் கூறப்படுகிறது. தினசரி 3 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 8 ஆயிரம் ரூபாய் பேக்கேஜ் என்கிற பெயரில் ரூம்கள் ஒதுக்கப்பட்டு அங்கு கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். வசதியானவர்கள், பிரபலமானவர்கள் அங்கே சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.\nமருத்துவமனையில் சேர்ந்த பின்பு எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்கிற குரல்கள் வெளியாகின்றன. இதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், கரோனா தடுப்புப் பணியில் நண்பர் பணியாற்றுகிறார். அவரது மனைவி, மகளுக்கு கரோனா என உறுதியாகி திருவண்ணாமலை நகரத்தில் இருந்து மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் செயல்படும் இலவச மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். 108 ஆலம்புலன்ஸ் விட்டு கீழே இறங்கியதுமே அந்த மருத்துவமனை நிர்வாகி, எங்களிடம் சிறந்த சிகிச்சை கிடைக்கும், தனி ரூம், டாய்லட் வசதி நன்றாக இருக்கும், நல்ல உணவு தருகிறோம் எனப் பேசி தினசரி 5 ஆயிரம் ரூபாய் விலையில் ரூம் ஒ��ுக்கி அட்மிட் செய்தார்.\n10 நாள் சிகிச்சைக்கு பின்பு, அம்மா, மகள் இருவருக்கும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தார்கள். அம்மாவுக்கு மறுநாள் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அவர்களது 8 வயது மகளுக்கு ரிசல்ட் வரவில்லை. மகளுக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டபோது, எங்களுக்குத் தெரியாது என்றார்களாம். 8 வயது மகளை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வெளியே போவது எனத் தாயார் கேட்டபோது, ரிசல்ட் வரும் வரை நீங்களும் இருங்க, ஆனா அதுக்குப் பணம் கட்டவேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள். 3 நாட்களுக்குப் பிறகு ரிசல்ட் வர, 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள்.\nஒரேநாளில், ஒரேநேரத்தில் அம்மா, மகளுக்கு டெஸ்ட் எடுக்க, அது எப்படி ஒருவருக்கு மட்டும் ரிசல்ட் வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி கிடையாது, அரசு ஆய்வகங்கள் தான் அதற்கான உரிமையைப் பெற்றுள்ளன. இவர்களும் அரசு ஆய்வகத்தில் தான் டெஸ்ட் செய்தார்கள். அம்மா, மகள் இருவருக்கும் டெஸ்ட் ரிசல்ட் வர எப்படித் தாமதமாகும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி கிடையாது, அரசு ஆய்வகங்கள் தான் அதற்கான உரிமையைப் பெற்றுள்ளன. இவர்களும் அரசு ஆய்வகத்தில் தான் டெஸ்ட் செய்தார்கள். அம்மா, மகள் இருவருக்கும் டெஸ்ட் ரிசல்ட் வர எப்படித் தாமதமாகும் வந்த ரிசல்ட்டை வெளிப்படுத்தாமல் பணம் வசூலிக்க திட்டமிட்டு இப்படிச் செய்தார்களா எனக் கேள்வி எழுப்பினார்.\nதிருவண்ணாமலை நகரின் முக்கிய அமைப்பு ஒன்றின் பிரமுகர் கரோனா பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது மனைவி தற்போது அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்துள்ளார். என்னிடம் பணம்மில்லை இன்சூரன்ஸ் க்ளைம் செய்துக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோது, முடியாது, பணத்தை நீங்க கட்ட வேண்டும் எனக் கெடுபிடி செய்துள்ளார். மருத்துவமனையில் நாம் உள்ள நிலையில் இதுப்பற்றி வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடுமோ என தவிக்கிறார்கள் அந்தக் குடும்பத்தார்.\nஒரு தொண்டு நிறுவனத்தின் குடும்பத்தார் அதே தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, அவர்களிட���ும் பண வசூல் வேட்டை நடத்தியதாக அந்தத் தொண்டு நிறுவன நிர்வாகி மனம் குமைந்துகொண்டுள்ளார்.\nஇப்படித் தொடர்ச்சியாக அந்தத் தனியார் மருத்துவமனை மீது புகார்கள் அதிகரிக்கின்றன. மாவட்ட நிர்வாகம், அரசின் கரோனா சிகிச்சை மையம் என அங்கே அனுப்பிவைக்கிறது. அப்படி வருபவர்களிடம், எங்களிடம் வாங்க சிறப்பான சிகிச்சை எனச் சொல்லி அட்மிட் செய்து, பயத்தை மூலதனமாக்கி ஏமாற்றி கொள்ளையடிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.\nதிருச்சியில் கரோனா டெஸ்ட் ரிசல்ட்டில் குளறுபடி செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்ததும், பிரபலமான ஆய்வகத்தை மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்துள்ளது. சென்னையில் சில தனியார் மருத்துமவனைகள் மீது அதிக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டு வெளிப்படையாக வந்து விசாரணை நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகரோனா விஸ்வரூபம் - டாஸ்மாக் இயங்கும் நேரம் குறைப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என உறவினர்கள் குற்றச்சாட்டு\nதமிழக உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\nமு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை உடைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இற��்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-csk-faf-du-plessis-run-not-out-de-kock-vs-mumbai-indians.html", "date_download": "2021-05-07T08:11:10Z", "digest": "sha1:D4KOUJ4ZLY24E2X4RK2DUFW3OVYENSVH", "length": 15797, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ipl csk faf du plessis run not out de kock vs mumbai indians | Sports News", "raw_content": "\n.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே வீரர் டு ப்ளசிஸ் ரன் அவுட்டாகியும் அவுட்டாகாத விதி பயன்படுத்தப்பட்டுள்ளது.\n2021 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.\nஇந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nடாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்து குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட தயாராகி வருகிறது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டு ப்ளசிஸ் 27 ரன்கள் அடித்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான குயின்டன் டீ காக் அவரின் ரன் அவட்டை தவறவிட்டார்.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர் ஜேம்ஸ் நீஷம் வீசிய 10வது ஓவரின் மூன்றாவது பந்தை மிக் விக்கெட் திசைக்கு அடித்துவிட்டு இரண்டு ரன் ஒட முயற்சித்தார் டு ப்ளசிஸ்.\nஆனால், அவர் கிரீசிற்கு வருவதற்கு முன்பே பந்து டீ காக்கிடம் வந்துவிட்டது. ஆனால், அவர் பந்தை பிடித்து அடிப்பதற்கு முன்பே, ஸ்டம்பில் இருந்த பைல்ஸை தவறுதலாக தட்டிவிட்டிருந்தார். இதனை ரீப்ளே செய்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது. எனவே டுயூப்ளசிஸ் கிரீசிற்குள் வராமல் இருந்திருந்தாலும் அவருக்கு மூன்றாவது நடுவர் நாட் அவுட் வழங்கினார்.\n��ேலும், பந்து கைக்கு வரும் முன் பைல்ஸ் கீழே விழுந்தால் பந்தை பிடித்ததும் ஸ்டம்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்குள் டூபிளெஸ்ஸிஸ் கிரீசுக்குள் வந்ததால் அந்த விதிமுறையின் படி ரன் அவுட்டில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட டு ப்ளசிஸ் அற்புதுமாக ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட டு ப்ளசிஸ் 50 ரன்கள் அடித்து பொல்லார்ட் வீசிய பந்தில் அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடக்கம்.\nமீண்டும் 'BP'எ எகிற வெச்ச 'மேட்ச்'..\"18 ஆவது ஓவர்ல நடந்த அந்த ஒரு 'விஷயத்தால' தான் மொத்தமா கை விட்டு போயிடுச்சு..\" ஏங்கிப் போன 'சிஎஸ்கே' ரசிகர்கள்\nVIDEO: 'இப்ப எதுக்கு இந்த over scene.. அடடடா இவரோட அலப்பறை தாங்க முடியல'.. அடடடா இவரோட அலப்பறை தாங்க முடியல'.. சர்ச்சையில் சிக்கிய க்ருணால் பாண்டியா.. சர்ச்சையில் சிக்கிய க்ருணால் பாண்டியா\n\"உங்களுக்கு 'பேட்டிங்' தானே பிரச்சன..\" அப்போ அந்த 'பையன' உள்ள கொண்டு வாங்கய்யா.. அப்புறம் பாருங்க..\" 'RCB'க்கு சிறப்பான ஐடியா குடுத்த 'சேவாக்'\n\"அப்படி என்ன தப்ப அவரு பண்ணிட்டாருன்னு.. இப்டி ஒரு முடிவ எடுத்து வெச்சுருக்கீங்க..\" கொதித்து எழுந்த 'ரசிகர்கள்'.. 'பரபர' பின்னணி\n.. பழனி படிக்கட்டு மாதிரி சிக்ஸ் பேக் பாடி'.. 'நாங்க மட்டும் என்ன சும்மாவா.. 'நாங்க மட்டும் என்ன சும்மாவா.. கெயிலுக்கு போட்டியாக ஜெர்சியை கழட்டிய சஹால்\nVideo : \"மேட்ச் தோத்தா என்ன இப்போ.. அத எல்லாம் மறந்துட்டு இப்டி பண்ற மனசு இருக்கே..\" போட்டிக்கு பின் 'கோலி' செய்த 'காரியம்'.. நெகிழ்ந்து போன 'நெட்டிசன்கள்'\nபறிபோனது டேவிட் வார்னரின் கேப்டன் பதவி.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு\n.. 'திரும்ப திரும்ப ஒரே தவறை செய்த படிக்கல்'.. களத்திலேயே காண்டான கோலி\n.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'.. பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்'.. பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.. ஆர்சிபியை பஞ்சாப் கிங்ஸ் ஊதித் தள்ளியது எப்படி\n.. 'ஆசை ஆசையாய் வாழ்த்திய தோழி'.. க்ளீன் போல்டு ஆவாரா ப்ரித்வி ஷா\nதப்பி தவறிக் கூட ரஸலுக்கு 'அந்த பால்' மட்டும் போடக்கூடாதுன்னு தெளிவா இருந்தோம்... 'நாங்க மூணு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு தான் போனோம், ஆனால்...' - போட்ட 'ப்ளானை' பகிர்ந்த இளம் வீரர்...\n'நீ பழனிக்கே பால் கா���டி எடுத்தாலும்... உனக்கு பந்து வீச மாட்டேன்'.. 'என்ன கேப்டன்னு கூட பார்க்காம.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு''.. 'என்ன கேப்டன்னு கூட பார்க்காம.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு'\nஏங்க, நான் 'அப்படிலாம்' சொல்லவே இல்லங்க... ஐபிஎல் போட்டிகளை விட்டு வெளியேறிய நிலையில்...' - ஆடம் ஜாம்பா வெளியிட்டுள்ள 'பரபரப்பு' கருத்து...\n'எல்லாமே நல்லா தான் இருந்துச்சு...' எங்க 'பிரச்சனை' இருக்குன்னு நான் நினைக்குறேன்னா... 'வருத்தப்பட்ட மோர்கன்...' - இப்படி புலம்ப விட்டாங்களே...\n'உங்க டீம் ஏன் இன்னும் வெளங்காம இருக்குனு இப்போ புரியுதா'.. கொல்கத்தா அணியின் பலவீனத்தை... வெளிச்சம் போட்டு காட்டிய கவாஸ்கர்\n‘ஒரு காலத்துல எப்படி இருந்த டீம்’.. KKR-ஐ காப்பாத்தணும்னா உடனே ‘அதை’ பண்ணுங்க.. செம கடுப்பில் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை..\n‘சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’.. ரோஹித் ஷர்மாவுக்கு வித்தியாசமாக ‘பிறந்தநாள்’ வாழ்த்து தெரிவித்த சஹால்..\n'ஸ்டேடியத்துல நீங்க கலக்குங்க, டான்ஸ்ல நாங்க கலக்குறோம்'... 'நடனத்துல பிச்சு உதறிய சாஹலின் மனைவி'... வைரலாகும் வீடியோ\n'அந்த பையன என்னோட ஒப்பிடாதீங்க.. அவரு எங்கேயோ போயிட்டாரு.. அவரு எங்கேயோ போயிட்டாரு'.. இளம் வீரரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன சேவாக்\nநன்கொடை வழங்க ‘PM CARES’-ஐ செலக்ட் பண்ண காரணம் என்ன.. KKR வீரர் பேட் கம்மின்ஸ் விளக்கம்..\n.. ‘படத்துல போர் அடிக்குற சீனை ஓட்டி விட்ற மாதிரி இருக்கு உங்க பேட்டிங்’.. மிகக் கடுமையாக சாடிய சேவாக்..\nVIDEO: ‘ஃப்ரண்ட்டுன்னு கூட பாக்காம இப்டியா பொளக்குறது’.. ‘இரக்கம் இல்லையா உனக்கு’.. போட்டி முடிந்தவுடன் அன்பாக அடித்த சிவம் மாவி..\n\"எனக்காக நீங்க இருந்தீங்க... இப்போ உங்களுக்காக\"... சச்சின் எடுத்த அதிரடி முடிவு\n'ஆமா... இங்க யாரு என்னை ஓப்பனிங் ஆட கூடாதுனு சொன்னது.. ஒழுங்கா கைய தூக்கிடுங்க'.. ஒழுங்கா கைய தூக்கிடுங்க'.. ராஜஸ்தானை கதறவிட்ட 'டீ காக்'-இன் அதிரடி\n'நீ என்ன ஃபார்மல வேணாலும் இரு'.. 'பவுலிங் போட்றது யாரு.. 'பவுலிங் போட்றது யாரு.. எங்க தல பும்ராவ பாரு'.. எங்க தல பும்ராவ பாரு'.. ராஜஸ்தானை கட்டிப்போட்ட கடைசி நிமிட மேஜிக்\n'இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லயா'.. 'மற்ற வீரர்கள் என்ன கிழிச்சுட்டாங்கனு... இவர மட்டும் இப்படி பண்ணியிருக்கீங்க'.. 'மற்ற வீரர்கள் என்ன கிழிச்சுட்டாங்கனு... இவர மட்டும் இப்படி பண்ணியிருக்கீங்க'.. ரோகித் சர்மா மீது பாயும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/tamil-thathuvam/page/7", "date_download": "2021-05-07T08:01:32Z", "digest": "sha1:C2YILJTLIL4HCCJCMFUH4W5JFFN7ZYWY", "length": 7117, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Tamil thathuvam, valkai thathuvam, tamil life thathuvam | merkol.in", "raw_content": "\nTamil thathuvam | பில் கேட்ஸ்-நல்ல முடிவுகள்\nநல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்...\nTamil thathuvam | சுவாமி விவேகானந்தர்-பூக்களாக\nபூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய...\nTamil ponmoligal | சாணக்கியன்-அஞ்சி நடுங்கி\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால் ...\nTamil ponmoligal | ஹிட்லர்-இழப்பதற்கு இனி\nஇழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்றிரு...\nஉனக்கெதிரே நிற்பவனை விட உன்னருகில் ...\nநீ வலிமையாக இருக்க வேண்டும் என்றால், ...\nஎண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்-எண்ணிக்கை என்றுமே\nஎண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு ...\nஅழகான வாழ்கை கவிதை-சுத்தம்… சோறு போடும்\nசோறு போடும் சுத்தம்... சோறு போடும்\nசிறந்த நட்பு கவிதை-உரிமை கொண்டாடும்\nஉரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண...\nஊக்கமூட்டும் எண்ணங்கள் கவிதை-கஷ்டம் வரும்போது\nகஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1804", "date_download": "2021-05-07T08:01:22Z", "digest": "sha1:SPBLJZVDTCXAVJFVORA6DWCMRS7PJQOS", "length": 14002, "nlines": 75, "source_domain": "kumarinet.com", "title": "குமரியில் 3–வது நாளாக கடல் சீற்றம் கரைய���ர கிராமங்களில் தண்ணீர் புகுந்தது", "raw_content": "\nகுமரியில் 3–வது நாளாக கடல் சீற்றம் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்தது\nகடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றம் ஏற்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 20–ந் தேதி முதல் கடல் சீற்றம் தொடங்கியது. கன்னியாகுமரி, குளச்சல், கொல்லங்கோடு, நீரோடி உள்பட மாவட்டம் முழுவதும் ராட்சத அலைகள் எழுந்து கரையில் மோதிய வண்ணம் இருந்தன. இதனால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அத்துடன் கடற்கரையையொட்டிய பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் பீதியில் காணப்பட்டனர். பல மீனவ கிராமங்களில் மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய விழித்திருந்தனர்.\nகுமரி மாவட்டத்தில் நேற்று 3–வது நாளாக கடல் சீற்றம் தொடர்ந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அதே நேரத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து நிலவியதால் கடற்கரை கிராமங்களில் பதற்றம் நிலவியது.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் பாறைகள் மீது மோதி சிதறியது பார்ப்பவர்களை அச்சம் கொள்ள வைத்தது. சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் முக்கடல் சங்கமம் கரை பகுதி முழுவதும் கடல்நீர் புகுந்து ஆக்கிரமித்தது. இதனால், அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யாரும் கடலில் இறங்காதவாறு எச்சரித்தனர்.\nகடல் சீற்றம் காரணமாக நேற்று 2–வது நாளாக விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\nகுளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி சீறி பாய்ந்ததால் அந்த பகுதியில் உள்ள மணல் பரப்பு முழுவதும் நீரால் சூழப்பட்டது.\nகொட்டில்பாடு கடற்கரையையொட்டி ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. கடல் சீற்றம் காரணமாக இந்த தென்னந்தோப்புகளில் கடல் நீர் புகுந்தது. இதனால், அந்த பகுதி குளம் போல் காட்சி அளித்தது.\nஅழிக்கால் பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. இதனால், அந்த பகுதியில் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதை��டுத்து மீனவர்கள் தங்களது படகுகள், மற்றும் உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர்.\nமண்டைக்காடு புதூர் பகுதியில் கடற்கரையோர சாலை சேதமடைந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பகுதியில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு ராட்சத அலையால் சேதமடைந்து அறுந்து விழுந்தது. இதையடுத்து மின்சாரத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று உயர்கோபுர மின்விளக்கை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவில் அருகே பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் இறங்கும் வகையில் சப்பாத்து பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி சிதறின. இதனால், கடலரிப்பு ஏற்பட்டு பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்தது.\nகொல்லங்கோடு, வள்ளவிளை, நீரோடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் நிலவியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் தடுப்பு சுவரை தாண்டி கிராமங்களில் நுழைந்தன. இதில் கரையோரம் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடல் சீற்றம் நீடித்ததால் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்தனர்.\nநேற்று வள்ளவிளை கிராமத்தில் கடல் அலை புகுந்து 8 வீடுகள் சேதமடைந்தன. மேலும், ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கொல்லங்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாமில் தஞ்சம் புகுந்தனர். நேற்று இந்த முகாமில் 34 குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.\nகருங்கல் அருகே மிடாலம் பகுதியில் ராட்சத அலையால் கரையோரம் இருந்த 2 வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒரு வீடு முற்றிலுமாக சேதம் அடைந்து கடலுக்குள் இடிந்து விழுந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.\nராமன்துறையில் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த 5 நாட்டுபடகுகளை கடல் அலை இழுத்து சென்றது. அவற்றில் 2 படகுகள் முற்றிலுமாக உடைந்தன.\nகடல்சீற்றம் காரணமாக தேங்காப்பட்டணம் பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. தேங்காப்பட்டணம்– இனயம் சாலையில் அரையன்தோப்பு பகுதியில் கடலரிப்பு காரணமாக சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.\nஇதனால், அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின.\nகடல்சீற்றம் காரணமாக நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nகடலரிப்பால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடுபுதூர், குறும்பனை, கொட்டில்பாடு, அழிக்கால் போன்ற பகுதிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் ஆய்வு செய்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அரசு அதிகாரிகள் பலர் உடன்சென்றனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.in/poorvegapoomi.html", "date_download": "2021-05-07T06:29:17Z", "digest": "sha1:RM47MPR4IGYWZZ3RRBWXSPWMMJERSIYN", "length": 33819, "nlines": 50, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: சமூகம் - பூர்வீக பூமியில் மண்வாசனை", "raw_content": "\nஇந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை வலியுறுத்துகிறார். உலகம் என்னதான் கணினி மயமானாலும், உழவன் சேற்றில் கை வைத்தால்தான் மற்றவரெல்லாம் சோற்றில் கைவைக்க முடியும். இத்தகைய உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொங்கு வட்டார நாவல்களைப் படைப்பதில் சண்முக சுந்தரத்திற்கு அடுத்தபடியாக சூரியகாந்தனின் படைப்புகள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளை மையமாகக் கொண்டு சூரியகாந்தன் படைத்துள்ள 'பூர்வீக பூமி' (1995) வட்டார நாவல் உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nமனிதனுக்கும் மண்ணிற்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வஜென்மம் தொடர்பு. மனிதன் மண்ணிலே பிறந்து, மண்ணிலே வாழ்ந்து, மண்ணிலே வீழ்கின்றான். பூர்வீகப் பூமியின் கதைக்களமும் மண்ணிலேயே நடக்கிறது. மண் மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மண் மனித மனங்களைப் பக்குவப்படுத்தும் இயல்புடையது. சூரிய காந்தன் மண்ணையே கதைக்களமாகக் கொண்டு ��ூர்வீகப்பூமியைப் படைத்துக்காட்டுகிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையை அவன் வாழும் நிலமே தீர்மானிக்கிறது. எனவே தான் தொல்காப்பியரும் வாழ்க்கையைத் திணையாகப் பிரித்து அவற்றிற்கு முதற்பொருளையும் வகுத்துக் காட்டுகிறார். மண்ணையே மூலதனமாகக் கொண்டு வாழ்கின்ற மனிதனின் வாழ்க்கையை மற்றொரு பூதமான நீரும் தீர்மானிக்கிறது. இதுவே இக்கதையின் அடித்தளம்.\nகோவை மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பழனியப்பனை, அவனது அக்காள் மகன் நஞ்சப்பன் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள தரிசு நிலத்தை வாங்கி அதனைத் திருத்தி 'பன்னையம்' செய்து வாழ்வில் எளிதில் முன்னேற யோசனை கூறி கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் செல்கிறான். பழனியப்பன் தனது உழைப்பால் அதனை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றுகிறான். நஞ்சப்பன் பழனியப்பனிடம் இருந்து உழைப்பைச் சுரண்டிக் கொண்டு தனது மேலாண்மைத் திறனால் வாழ்க்கையைச் சுகமாக நடத்துகிறான். தனது பெயரில் புதிய தோட்டம் ஒன்றையும் மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை வாழ்கிறான். உழைப்பால் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்கு முன் அங்கு ஒரு சூறாவளி வருகிறது. இன்றைக்கும், என்றைக்கும் தமிழ்நாட்டின் தீராத முக்கியப் பிரச்சனையான காவிரி நதி நீரை கர்நாடக அரசு வழங்குவதால் அங்குள்ள விவசாயிகள், தமிழர் வாழும் பகுதிகளில் புகுந்து கலவரத்தில் ஈடுபடுகின்றனர். பழனியப்பனின் புண்ணிய பூமியும் இனக்கலவரத்தால் சூரையாடப்படுகிறது. உழைக்க வந்த குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது இனக்கலவரம். பிழைத்தால் மட்டுமே போதும் என்று தனது சொந்த மண்ணிற்கு வந்த அக்குடும்பம், கலவரம் முடிந்த பிறகு மீண்டும் கர்நாடகம் செல்கிறது. அவர்கள் வாழ்வு மீண்டும் துளிர் விடத் தொடங்குகிறது. இதுவே பூர்வீக பூமியின் கதைச்சுருக்கம்.\nவாழ்க்கைக்கே இலக்கியம் - இலக்கியம் வாழ்விலிருந்து முகிழ்கின்றது என்ற கூற்றிற்குச் சான்றாக பூர்வீக பூமி நாவல் அமைகிறது. வாழ்க்கையின் எதார்த்தத்தை (யூeழியிஷ்விது) மிக இயல்பாகக் கொண்டு செல்கிறார் நாவலாசிரியர் சூரியகாந்தன். இரு முரண்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு கதையை வளர்த்துச் செல்கிறார் நாவலாசிரியர். பழனியப்பன் கதைத் தலைவன். இவனைப் பற்றிச் சூரியகாந்தன், 'ஒருத்தர் கஷ்டப்படுவதைப் பார்த்தாலோ, கண்ணீர் விடுவதைப் பார்த்தாலோ மனம் தாங்காத குணம் கொண்டிருந்தான். எதற்கும் ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான். அவன் போட்ட கணக்குப்படித்தான் எல்லாமே நடக்கும் எனும் உள்ளம் இவனுக்குள் இருந்தது' (பக்.17) என்று கதைத் தலைவனின் பண்பு நலனைச் சுட்டுகிறார். ஆனால் கதையின் எதிர்த் தலைவனை அறிமுகம் செய்யும் இடத்தில், 'இதுவரையிலும் பற்பல தொழில்களில் ஈடுபட்டு அவற்றிற்கெல்லாம் முழுமையாக மனம் ஒட்டுதல் இல்லாமல் நல்லதொரு இலக்கைத் தேடி அலைபவனாக நஞ்சப்பனின் கால ஓட்டம் இருந்தது. ஒருத்தரிடத்தில் சென்று மாதச்சம்பளம் என்கிற பெயரில் ஊழியம் பண்ணிக் கொண்டிருப்பதில் அவனுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. பலரையும் நிருவகித்து அவர்களுக்குத் தான் ஒரு தலைவனாக இருந்து சொத்து சுகத்தோடு மேலோங்கியவனாக முன்னேறிவிட வேண்டும் என்கிற துடிப்பு அவனுக்கு வாலிபப் பருவம் தொடங்கியதிலிருந்து கூடுதலாகிக் கொண்டு வந்தது. எதற்கும் சளைக்காத மனோபாவமும், இடத்திற்கும் தகுதிக்கும் ஏற்ற தோரணையோடு நடந்து கொள்ளும் சுபாவமும் அவனிடத்தில் இயல்பாகவே இருந்தன. முகத்தில் அந்தந்த குழலுக்கு ஏற்பக் கலகலப்பும் பொங்கி வரும். அதேபோல் அச்சப்படாதவர்களைக்கூட அதட்டலிலும், கோபமும் மிடுக்கும் கலந்த தொனியிலும் வழிக்குக் கொண்டு வந்து விடுவான்' என்று இரண்டு முரண்பட்ட கதைமாந்தர்களை வைத்து நாவலை நூலும், இழையுமாகப் பின்னிக் கதையை வளர்த்துச் செல்கிறார்.\nநாவலின் உச்சமாக கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தீராத காவிரிப் பிரச்சனையை நம் கண் முன்னால் விவரிக்கிறார். ஐம்பூதங்கள் அனைவருக்கும் சொந்தமானது. அதனை ஒரு பிரிவினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. இதனால் ஏற்படும் பிரச்சனையைக் கதையின் உச்சத்திற்குப் பயன்படுத்துகிறார் நாவலாசிரியர். இதுவரை யாரும் தொடாத பொருளை எடுத்து கதையின் உச்சத்திற்குப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. காலம் காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதற்கு தீர்வு காண நம்மிடமே விட்டுவிடுவது ஆசிரியரின் புலமைத் திறனுக்குத்தக்க சான்றாகும். இப்பிரச்சனை குறித்து இன்றும் விவாதம் நடந்து வருகிறது. மனித மனங்கள், மொழி, இனம் இவற்றைக் கடந்து ஒன்றுபட்டால் ஒழிய இப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டாது.\nஒன்றை��் தொடங்கும் போது அதனைத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். நாவலுக்குத் தொடக்கம் மிக இன்றியமையாதது. பூர்வீக பூமி நாவலின் தொடக்கம், 'மேற்கு வானம் சிவந்து கனிந்து கொண்டிருந்தது வேலை முடித்து பழனியப்பன் கம்பெனியை விட்டுக் கிளப்பும்போது சாயங்காலமாகிவிட்டது' என்று மாலை நேரத்தில் நாவலின் தொடக்கத்தை ஆசிரியர் அமைத்திருப்பது கதையை முன்கூட்டியே ஒருவாறு ஊகிக்கக் காரணமாக அமைந்து விடுகிறது. மாலை நேரம் மயக்கத்தைத் தருவது. அந்த வேலையில் தான் கதைத் தலைவனை அறிமுகம் செய்கிறார். இதனால் அவன் வாழ்வில் ஓர் இனம் புரியாத சோகம் ஒட்டிக் கொள்வதை நாம் முன் கூட்டியே உணர முடிகிறது.\nபடைப்பாளி தான் சொல்ல நினைத்த பொருளை அப்படியே சொல்லிவிட்டால் சுவையாக இருக்காது. வாசகன் உய்த்து உணரும் வகையிலும் படைப்பைப் படைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் படைப்பு முழுமையான வெற்றியைப் பெற இயலும். பூர்வீக பூமியில் ஆங்காங்கே இயற்கைக் காட்சிகள் பற்றிய வருணனைகள் இடம் பெறுகின்றன. தொல்காப்பியரின் 'இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்' என்ற மரபிலேயே இயற்கைக் காட்சிகள் நாவலில் இடம் பெறுகின்றன. எனினும் இயற்கைக் காட்சிகள் ஏதேனும் ஒரு கருத்தை (அ) உட்பொருளை விளக்குவனவாக உள்ளன. இதனையே தொல்காப்பியர் 'இறைச்சிப் பொருள்' என்பர். நாவலின் தொடக்கமே இந்த உண்மையைச் சொல்கிறது. இடை இடையே இயற்கையைச் சொல்லும் (பக்.29, 62, 81) நாவலாசிரியர் அதன்மூலம் ஒரு குறிப்புப் பொருளை உணர்த்துகிறார்.\nநாவலின் இறுதியிலும் இயற்கை இடம் பெறுகிறது. 'கிழக்கு வானம் வெளுத்துக் கொஞ்சங் கொஞ்சமாகச் சிவக்கத் தொடங்கியது' என்று குறிப்பிடுவதால் இழந்த வாழ்க்கை மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது என்ற உட்பொருளைச் சூரியனின் உதயம் நம்மை உய்த்துணர வைக்கிறது. பழனியப்பன் பொட்டல் காடாய் இருந்த கர்நாடக பூமியைப் பொன்னாக மாற்றும்போது அனுமன் சிலை ஒன்றைக் கண்டெடுக்கிறார். அனுமன் பலசாலி (பக்.46) என்ற குறிப்பு பொருளிலேயே இதனைக் கையாண்டுள்ளார்.\nபடைப்பின் குறிக்கோள்களில் குறிப்பிடத்தக்கது வாழ்வியலின் நிதர்சனங்களைப் பிரதிபலிப்பதாகும். சூரியகாந்தனின் பூர்வீகப் பூமியிலும் வாழ்வியல் உண்மைகள் வலியுறுத்தப்பெறுகின்றன. வலிமையுள்ள உயிர்களே இந்த பூமியில் வாழும் தகுதியுடையவை. ஒன்றை இழந்��ால் தான் மற்றொன்றைப் பெற முடியும் (பக்.102, 103), பொறுத்தார் பூமியாள்வார், மனிதநேயம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகப் பூர்வீக பூமி என்ற வட்டார நாவல் அமைந்துள்ளது.\nகோவை மாவட்டத்திற்கே உரிய கொங்கு தமிழில் நாவலைப் படைத்திருப்பது சூரியகாந்தனுக்கு கைவந்த கலையாகும். கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் இயல்பாகக் கையாண்டுள்ளார். கோவை மாவட்டக் கொங்குத் தமிழும், கர்நாடக மாநிலத்துக் கன்னடமும் ஆங்காங்கே கொஞ்சி விளையாடுகிறது. கொங்குத் தமிழுக்கே உரிய அப்பிச்சி, அம்மிச்சி போன்ற வழக்காறுகளும் இல்லி, நோடு போன்ற கன்னட வழக்காறுகளும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. நாட்டுப்புறக் கூறுகளான கும்மிப் பாடலை நாவலின் நடுவே (பக்.75, 76) அப்படியே எடுத்தாளுகிறார்.\nசூரியகாந்தன் கோவை மாவட்டத்தில் வழக்கில் உள்ள சில நாட்டுப்புற வழக்காறுகளையும் நாவலின் நடுவே சுட்டிச் செல்கிறார். கிராமங்களில் பிள்ளைகளுக்குப் பெயரிடும் போது தெய்வத்தின் பெயரை வைப்பது வழக்கம். சூரியகாந்தன் பூர்வீக பூமியில் 'தலைமுறை தலைமுறையாக அந்த தெய்வத்தின் (பொன்னாச்சியம்மன்) பெயரை வைப்பது முறையாகத் தொடர்ந்து வந்தது. அதன் இப்போதைய கிளையாகத் தங்கம்மா ஆகிய பெயரைத் தாங்கியிருந்தாள்' (பக்.42) என்று குறிப்பிடுகிறார். நாட்டுப்புற நம்பிக்கைகளில் மிக முக்கியமானது வேண்டுதலாகும். 'நஞ்சப்பனுக்கு குழந்தை பிறந்தால் ஒன்னல்லி கிருஷ்ணன் கோயிலின் முன் மண்டபத்தைத் தன் செலவிலேயே கட்டி முடித்து மின் விளக்குகள் அமைத்துத் தருவதாக வேண்டியிருந்தான். ஒரு திருவிழாவின் போது அபிஷேகமும், அன்னதானமும் செய்து பார்த்தான். ஏனோ தந்தை ஆகும் பாக்கியம் மட்டும் அவனுக்கு கிட்டவில்லை. பெரிய பூசாரிகள் மூலமாய் மந்திரச் சடங்குகளும் செய்து பார்த்தான், பயனில்லை. அருக்காணியன் இடது கையில் ஒரு வெள்ளித் தாயத்தும் நஞ்சப்பனின் இடுப்பு அண்ணாக்கயிற்றில் ஒரு தங்கத்தாயத்தும் தொங்குவது தான் அவர்கள் கண்ட பலனாய் இருந்தது' என்ற நாட்டுப்புற நம்பிக்கைகளைச் சுட்டுகிறார் நாவலாசிரியர். கொங்கு நாட்டில் தெய்வங்களைத் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் வணங்கும் வட்டார மரபை (பக்.58)யும் எடுத்துக் காட்டுகிறார். குறிசொல்லும் மரபை,\nஅட நா... செல்லாண்டி மாரியாத்தா\nபஞ்சந்தான் பொழைக்க வந்தே - அட\nஎன்று குறிசொல்லும் வழக்கை அப்படியே எடுத்தாளுகிறார். தலைவலி வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்லும் பழக்கம் உள்ளது. அங்கு காத்திருத்தலே ஒரு நோயாக மாறிவிடும் சூழலும் உள்ளது. நாட்டுப்புறத்தில் வாழும் மக்கள், தங்களுக்கு உண்டாகும் நோய்களை அங்கு கிடைக்கும் இலை, தழைகளைக் கொண்டே மருத்துவம் செய்து கொள்ளுகின்றனர். நாவலில் ஒற்றைத் தலைவலி (பக். 90), காலில் உண்டான காயம், வயிற்று வலி (பக். 104) ஆகியவற்றிற்கு நாட்டு மருத்துவ முறைகளைத் தருகிறார். மாடானாலும், மனுசனானாலும் எது ஒன்னுக்கும் நம்பளெச் சுத்தி சுத்தியே மருந்துக இருக்குது மாப்பிள்ளை... நாமதா அதுகளெ கண்டுக்காம கண்ண மூடிக்கிட்டு அதும்மேலயே நடந்து போயிக்கிட்டுருக்கோம் (பக். 104) என்று சித்த மருத்துவத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.\nஒரு படைப்பாளியின் சொந்த அனுபவம் இடம் பெறுவதால் மேலும் அந்தப் படைப்பு சிறப்படைகிறது. மு.வ. தன்னுடைய நாவல்களில், வீட்டைவிட்டு ஓடிப்போகும் ஒரு கதாபாத்திரத்தைக் காட்டியிருப்பார். தி. ஜானகிராமனும் தனது நாவலில் ஓர் இசைக்கலைஞரின் பாத்திரத்தை வைத்திருப்பார். சூரியகாந்தன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தனது படைப்புகளில் அவரின் சொந்த அனுபவங்களைப் பாத்திரத்தின் மீது ஏற்றிக்கூறுவது கதைக்கு மெருகூட்டுகிறது. சூரியகாந்தன் ஆடுவளர்ப்பு பற்றி அதிகம் அறிந்திருப்பதால் அது பற்றிய செய்தியைத் தமது படைப்புகளில் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டிற்கு ஏற்படும் நோய்கள், அதற்கான மருத்துவம், கிடை போடுதல் போன்ற செய்திகளை அதிகமாகத் தன் மற்றொரு படைப்பான கிழக்குவானத்தில் (2000) குறிப்பிடுகிறார்.\nபூர்வீக பூமி பற்றிய சர்ச்சை இன்றும் கேள்விக்குறியாக உள்ள சூழலில், அழகான கதைப் போக்குடைய இந்த நாவலுக்கு ஆசிரியர் 'பூர்வீக பூமி' என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்தத் தலைப்பை ஏன் இந்த நாவலுக்கு வைத்தார் என்ற காரணத்தை நாவலின் இறுதியில் நாவலின் தலைப்பைப் பற்றி ஆராய்கிறார். 'எல்லா மண்ணிலேயும் மனிதர்கள் தான் வாழ்கிறார்கள். இவர்களில் மனித நேயத்தோடு வாழ்பவர்கள் இருக்கிறார்கள். தேசப் பற்றோடு வாழ்பவர்கள் இருக்கிறார்கள்; இவைகள் எதுவுமே இல்லாதவர்களும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வருந்துவார்கள். காலம் அவர்களைத் திருந்த வைக்கும் என்கிற பண்பாட்டோடு நம்பிக்கை கொண்டு இவள் போய் இருக்கிறாள்' (பக். 143) என்றும் எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்து கடைசியில் இதே மண்ணில் வந்து உயிரை விட்டுத் தங்களின் சந்ததி பிழைக்கும் இந்த நிலத்திற்கே உரமானது போல அவர்கள் இருவரும் சங்கமித்து விட்டிருந்தனர். தனக்கென்று இருந்த பெற்றோர்கள் என்கிற ஒரே ஆதரவும் 'கையில் அள்ளி வைத்துக்கொண்டு கண்ணீர் விடும் பிடிமண்ணாகப் போய்விட்ட சங்கதி' பொன்... ஒரு குடும்பம் பிழைப்பிற்காகத் தனது சொந்த பூமியை விட்டுப் புதிய பூமி ஒன்றில் குடியமர்கிறது. இப்போது எது அக்குடும்பத்திற்குப் பூர்வீகம் என்பர்.\nஒரு தலைமுறையின் காலம் 33 ஆண்டுகள். எனவே தான் மூன்று தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டவனும் இல்லை என்னும் வழக்கு இன்றும் உள்ளது. இவ்வாறு மக்களுக்குப் பூர்வீக பூமி எது என்று சூரியகாந்தன் அலசி ஆராய்கிறார். 'ஆடும் ஒரு உசுருதா... மனுசரும் ஒரு உசுருதா... இந்த ரெண்டு உசுருகளையும் படைச்சவன் ஆண்டவன். ஆனா மனுசனோ தன்னோட நாக்கு ருசிக்கும் ஒடம்பு நலத்துக்கும் வேண்டி அந்த ஆட்டை வெட்டிக் கறியாக்கிச் சோறாக்கித் தின்கிறான். ஒரு செடி இன்னொரு செடிக்கு உரமாகுது; ஒரு உசுரு இன்னொரு உசுருக்கு உணவாகுது...ம்...இது இன்னைக்கு நேத்தா நடக்குது, எப்ப இருந்து பாத்துட்டுத்தானெ இருக்குறோம்.' என்று மனித நேயத்தை வலியுறுத்தும் சூரியகாந்தன், எவன் ஒருவன் மனித நேயத்தோடு வாழ்கிறானோ அதுவே அவனது பூர்வீக பூமி என்றும் வழிமுறையும், வாழ்க்கைச் சூழலும் இடம் பெயரப் பூர்வீக பூமியும் மாறும் இயல்புடையது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/blog-post_13.html", "date_download": "2021-05-07T07:56:50Z", "digest": "sha1:4HBJZXY363FARAX633FZNFQOOLHA4WDK", "length": 41496, "nlines": 432, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : எதிரிகளைக் காதலிக்கிறேன்!", "raw_content": "\nஎன் மூளையின் ஞாபக அடுக்குகளில் விரல்களால் துழாவி, தோன்றியவரை எழுதுகிறேன் கீழ்க்கண்ட சம்பவத்தை. சாரம் உண்மைதான். விவரிப்பில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கக்கூடும் என் நண்பன் ஒருவேளை இதைப் படித்து.. ‘இப்படி இல்லையே’ என்று நினைப்பானாயின் அவனிடம் ஒரு மானசீக மன்னிப்பு\nநான் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் பென்சில் தகராறு. வெறும் அரைவிரல் நீளம் உள்ள பென்சிலை வைத்துக் கொண்டிருந்த நான், அவனிடம் உள்ள புதிய பென்சிலைக் கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் அடாவடியாகக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். அவன் தரவில்லை. பிடுங்க முற்பட்டேன். எப்படி எனத் தெரியவில்லை, கவனம் சிதறிய ஒரு கணப்பொழுதில் அவனது பென்சிலின் கூர் முனை என் தொடையில் வந்திறங்கியது. பதிலுக்கு நானும் குத்தியதாக ஞாபகம். இன்றும் என் வலது தொடையில் இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.\n‘அழுதேன், புரண்டேன்.. ஐயோ எனக் கதறினேன்’ என்ற விவரிப்புகளெல்லாம் தேவையற்றது ஆனால் அந்தச் சம்பவத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.\n‘அந்த வயசுல உனக்கு அப்படியெல்லாம் தோணுமாடா\nஅப்போது அல்ல. அதற்குப் பின் அந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம்.. இன்றுவரை.\nஅந்த நண்பனிடம் நான் ‘டேய்... கொஞ்சம் பென்சில் குடுடா.. எழுதீட்டுத் தர்றேன்’ என்று கேட்டு அந்தப் பென்சில் ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாமல் அவனிடமிருந்து பிடுங்க முற்பட்டிருக்கக் கூடாது.\nகேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.\nஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு\nஎந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்\nஅன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. ‘ச்சே.. ஒரு சின்னப் பென்சில் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.\nஅதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.\nஅந்த நண்பன் என்னை விட வசதியானவன். தினமும் முழு பென்சில் கொண்டுவர அவனால் முடியும். என்னால் முடியாது என்ற இயலாமைதான் அன்று என்னைக் கோவப்படத் தூண்டியது. ‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.\nஇன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பது போல அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.\nநானொன்றும் கடவுள் அல்லவே.. மனிதனாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்\nசமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...\nநமது வாழ்வின் முரண் என்னவென்றால்...\nநாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.\nபெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.\nநிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..\nநிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை\nநிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..\nமிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.\n-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.\nஅன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.\n‘நீ என்னைப் பத்தி நல்லது சொன்னாத்தான் உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்பது அன்பல்லவே. ஆகவேதான் நான் எதிரிகளையும் ��ாதலிக்கிறேன்\nஎனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nகொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால் என் மீது கோபமெனும், இயலாமை எனும் சேற்றை எவரும் வீசி, அதனால் நான் தூண்டப்பட்டு முட்டாள்தனமாய் அப்படி வீசியவரை எதிரியாக நினைப்பேனாயின்.. எனக்குள் இருந்த அன்பை நான்அழித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம். அப்போது எனக்கு எதிரி நான்தானேயன்றி வேறெவருமல்ல.\nஐ லவ் யூ மை எனிமீஸ்\n\\\\எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்\\\\\nசுவாரஸ்யமான தலைப்பு... நேர்மையான உள்ளடக்கம்...\n//மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.//\nஇந்த வரிகள் நல்லா சொல்லி இருக்காரு அவரு..\nம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.\nஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா\n'எனக்கிருந்த அன்பு, வெறுப்பு என்கிற இரண்டு ஆப்ஷன்களில் நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்'. சமீபத்திய பொன்மொழி.\nபதிவு படித்தபிறகு போடும் பின்னூட்டம்:\n//இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்\nஎல்லாவற்றையும் நேசம் நிரம்பிய ஒரு புன்னகையோடு கடக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமையாய் இருக்கும். அன்பே நிரம்பி வழிக இவ்வுலகம்\n//கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை//\nஉங்கள் செருக்கு எனக்கு பிடிச்சிருக்கு\nயாருக்கோ உள்குத்துன்னு நினைக்கிறேன்... ;)\nஅன்பு தான் அனைத்திற்குமே ஆதாரம்.\n///////கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.\nஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு\nஇப்ப மட்டும் யார் சார் அன்பா கேட்கிறார்கள் எல்லோரும் பிச்சை போடுடா என்ற தொனியில் தான் கேட்கிறார்கள்\n////////அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.//////\nஇந்த வரிகள் நல்லவரிகள் .இந்த எண்ணம் எனக்கும் உண்டு .\n//ஐ லவ் யூ மை எனிமீஸ்\nஉலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.\nஅந்தவகையில் யூ லவ் ய��வர் எனிமீஸ்\nஐ லவ் யூ கிருஷ்ணா செல்லம் :)\n///ம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.\nஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா அப்படி ஒருத்தர் இருந்தாரா///சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......\nஎனக்கும் இது குறித்த ஒரு வாழ்க்கைப்பாடமுண்டு. (அண்ணா சொன்னதா வேறு யாருமா தெரியவில்லை).. \"யார் உன்னிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீ தோற்றுப்போகிறாய். யாரிடமும் தோற்க நீ விரும்புகிறாயா\nஇதைப்பொறுத்தவரை பலமுறை நான் தோற்றிருக்கிறேன். ஆனால் பலமுறை கோபம் ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த வரிகள் நினைவில் வந்து என்னைக் காக்கிறது. தப்பினாலும் கோபப்பட்டபின் சில நிமிடங்களில் நினைவுக்கு வந்து ஏளனச்சிரிப்பு சிரிக்கவும் தவறுவதில்லை.\n 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்...\nசமீபத்தில் எனக்கு வந்த ஒரு SMS\n* நண்பனையும் நேசி..பகைவனையும் நேசி.\nநண்பன் வெற்றிக்கு துணையாக இருப்பான்.பகைவன் வெற்றிக்குக் காரணமாக இருப்பான் *\n//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\n//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.\nதற்காலத்தில் இப்படி இருப்பவர்களை \"இவன் ரொம்ப..... நல்லவன்டா\"னு சொல்லும்.\n(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ\nதலைப்புல இருக்க மேட்டர உள்ள விளக்கிருந்தது.. அதுக்கு கொடுத்த ஒரு நிகழ்ச்சி... அதுக்கு மேல எந்த ஒரு விஷயமும் இந்த மேட்டருக்கு வெயிட் குடுக்க முடியாது.\n//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//\nநெகிழ வைத்த பதிவு பரிசல்.\nஇயேசு அவர்களுக்கு சொன்னது என்னவென்றால்:\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.\n////ஐ லவ் யூ மை எனிமீஸ்\n//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//\nநீங்கள் சொன்னதும், பைத்தியக்காரன் சொல்லியிருப்பதும் பிடித்தது.\nஜார்ஜ் காலின் யூட்யூபில் பாத்திருக்கீங்களா என் கட்சி ஆளு...நல்லா இருக்கும்\nஎன் கருத்துகளை நீங்கள் உங்கள் பாணியில் எழுதியிள்ளீர்கள் அம்ப்புட்டு தான்\nஒரு பென்சில் மேட்டருல இவ்வளவு கத்துக்கிட்டீங்கன்னா.. உங்கக்கிட்டக் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.\nகடைசியாக எழுதியிருந்தவை எல்லாம் பிரமாதம். மனுஷ்யபுத்ரன் கவிதை ஒன்றுஇதுபோல்..\n//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//\nபின்நவீனத்துவவாதிகள ப்ளாக் உலகத்த விட்டு அன்பாலையோ, காதலாலையோ தான் விரட்டமுடியும் போல. முயற்சி பண்ணி பாக்கணும்.\nஐ லவ் யூ பைத்தியக்காரன்\nஅது ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு\nபடிக்க துவங்கியதிலிருந்து நிறைவு செய்யும் வரை... என் உள்ளமெங்கும் உங்களுக்கான வாழ்த்துக்களும் ஒலித்தவண்ணமே இருந்தன...\nஅனைவரும் நண்பர்கள் என்பதால்... எதிரி என்ற வார்த்தையை ஒரு ஈர்ப்புக்காக பயன்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறேன்...\n\"நான் விரும்பி, மகிழ்ந்து, ரசித்து, உயிரையும் கொடுக்க தயாரய் இருந்த ஒன்று, சில நாழிகைகளிலேயே எனக்கு ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது.\" இவ்வாறிருக்க... எதிரி என்று வெளியில் எவருமில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான அனுபவ பகிர்வு... தொடரட்டும் உங்கள் பயணம்...\n‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.\nசிலரது பெருந்தன்மையை நம்மால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை...காரணம் நாம் அது போல் நடந்து கொள்வதில்லை என்பதால்...\n//இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.//\nஎப்படி நம்புவது... படம் பிடிச்சி போடுங்க...\n\\\\ஐ லவ் யூ மை எனிமீஸ்\\\\\nஉங்களால் விர��ம்பப்படுன்கின்ற ஒருவர் எப்படி உங்களுக்கு எதிரி ஆக முடியும். (If u start to love ur enemies after that there is no enemy for u).\nகொஞ்சம் அசந்தா லெக் ஸ்பின்ல அவுட்டாக்கீடறாங்கப்பா...\n//எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும் ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்\nபுறஜோடனைகளில் அல்ல; அக வெளிப்பாடே தீர்மானிக்கிறது தரத்தை.\nஎனது பால்ய பருவ பள்ளி வாழ்க்கையை நினைவுறுத்தியது..\nஅதைப் பற்றி எழுத தூண்டும் பதிவு.. அழகான நடை.. சொல்ல வந்த கருத்து மிக அருமை..\n\" என்று நானும் ஒரு கவிதை சில நாட்கள் முன்பு எழுதினேன்..\nஉங்கள் பதிவு படித்து மனதில் பள்ளிப் பருவத்து சில்லென்ற நினைவுகள் படபடத்தது..\nதொடருங்கள்.. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.\nதெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..\nசரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..\nஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ\nநோண்டி எடுத்து போட்ட நினைவு செதில் நல்லா இருக்குது .\n///கும்க்கி சொன்னது - தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..\nசரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..\nஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ//////சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......////நாங்கதான் போட்டுட்டமில்ல\n// ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க.. ஒரு கணத்தில் வெறுக்கிறோம். //\nஇந்தப் பதிவை படிக்கும் பொழுது, \" வாழ்க்கை எனக்கு வாழ கற்றுக்கொடுக்கவில்லை \" என்ற வரிகள் நினைவிற்கு வருகிறது...\nஉங்கள் பதிவு கற்றுக்கொடுக்கும் எனக்கு...\nஉங்கள எப்படி பாரட்டரதுனே தெரியல போங்க.\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்க��� சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:13:01Z", "digest": "sha1:HXBQKTA66QRIK3GQGRLNQFIUNRYF6HW3", "length": 11871, "nlines": 67, "source_domain": "www.minnangadi.com", "title": "சுப்ரபாரதிமணியன் | மின்னங்காடி", "raw_content": "\nஉயிர்மை , சுப்ரபாரதிமணியன் , திரைப்படக் கலை / August 19, 2016\nசுப்ரபாரதி மணியன் இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். ரூ.50/-\nஎதிர் வெளியீடு , சுப்ரபாரதிமணியன் , நாவல்கள் / August 5, 2016\nசுப்ரபாரதிமணியன் ISBN 97881927543-45 விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக் கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது. ரூ.195/-\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக���ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nசுட்டி க்விஸ் விஸ் 2005\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/oxford-corona-vaccine-could-be-first-to-be-available-to-indians.html", "date_download": "2021-05-07T08:14:19Z", "digest": "sha1:3UHDH7JIQOBNT6KM7PEII4AHWIVKLSEL", "length": 10387, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Oxford Corona Vaccine Could Be First To Be Available To Indians | India News", "raw_content": "\n'இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ள முதல் தடுப்பூசி'... 'தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வரவுள்ள முதல் தடுப்பூசி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nபிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்டிராஜெனெகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணியை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு மனிதர்களின் உடலில் செலுத்தப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய, அஸ்டிராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஒப்பந்தம் போட்டது. இந்நிலையில், 3ஆம் கட்ட பரிசோதனையில் நாடு முழுவதும் சுமார் 17 இடங்களில் 1600 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சைடஸ் காடிலாவின் தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் முதலிரண்டு கட்டங்களை மட்டுமே எட்டியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போத��� இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள முதல் தடுப்பூசியாக ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\n'நான் டாக்டர் ஆவேன், மனசு பூரா இருந்த கனவு'... 'திடீரென மொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்ட துயரம்'... கோவையில் நடந்த சோகத்தின் உச்சம்\nகொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை\n'சுஷாந்த் இறந்தது தெரியும் முன்னரே'... 'ரியாவிற்கு ஆறுதல் கூறிய பிரபலம்'... 'முக்கிய ஆதாரமென வைரலாகியுள்ள சர்ச்சை பதிவு'... 'முக்கிய ஆதாரமென வைரலாகியுள்ள சர்ச்சை பதிவு\nVIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்.. ‘நடந்தது இதுதான்’.. வைரல் ஆகும் வீடியோ\n'சரியா இன்கிரிமெண்ட் போடுற நேரத்தில் வந்த கொரோனா'... 'ஜூலையில் வேலை பறிபோனவர்கள்'... 'அதிலும் இந்த சம்பளத்தில் இருப்பவர்கள்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n'நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... அடுத்த கட்டத்திற்குச் செல்லும் விசாரணை\n'இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்'... 'வேகமாக பரவும் புதிய வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்\nதமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்\nஅமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு\nதளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்\n'தடுப்பு மருந்து வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது'.. சீரம் நிறுவனம் பரபரப்பு கருத்து\n'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்\n'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்\n‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வ���தி’’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/offers-in-sonipat", "date_download": "2021-05-07T07:32:34Z", "digest": "sha1:L6TRPICOYJBQWRSFJNXZJRCRB2ZTMTJ4", "length": 17789, "nlines": 374, "source_domain": "tamil.cardekho.com", "title": "சோனிபட் ஹூண்டாய் aura May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் aura மே ஆர்ஸ் இன் சோனிபட்\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Option\nஹூண்டாய் aura எஸ் டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Option\nஹூண்டாய் aura எஸ் டீசல்\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ் AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ் AMT\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ் AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ் AMT\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT\n ஒன்லி 24 நாட்கள் மீதமுள்ளன\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nஹூண்டாய் aura எஸ் சிஎன்ஜி\nஹூண்டாய் aura எஸ் சிஎன்ஜி\nலேட்டஸ்ட் aura பைனான்ஸ் சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹூண்டாய் aura இல் சோனிபட், இந்த மே. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹூண்டாய் aura CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹூண்டாய் aura பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி டிசையர், ஹோண்டா அமெஸ், டாடா டைகர் மற்றும் more. ஹூண்டாய் aura இதின் ஆரம்ப விலை 5.97 லட்சம் இல் சோனிபட். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹூண்டாய் aura இல் சோனிபட் உங்கள் விரல் நுனியில்.\nசோனிபட் இதே கார்கள் மீது வழங்குகிறது\nசோனிபட் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் aura வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப்-4 எம் செடானை வாங்க வேண்டும்\nபிரிவுக்கான உயர்ந்த நிலையை அவுராவால் பெற முடியுமா\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீ���ல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Aura SX இன் விலை\n இல் ஐஎஸ் aura சிஎன்ஜி கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\naura மீது road விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/kabaddi/pro-kabaddi-2019-bengaluru-bulla-beat-tamil-thalivas", "date_download": "2021-05-07T07:45:49Z", "digest": "sha1:HKT3VWOD6BECRYC4MSCZWED36ZWCT725", "length": 8111, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தனது சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nதனது சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்\nமுதல் 5 /முதல் 10\nசொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்\n7வது ப்ரோ கபடி லீக் சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் முன்னாள் சேம்பியன் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ் தலைவாஸ் தான் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றதால் அந்த நம்பிக்கையுடனும் சொந்த ஊர் ரசிகர்களின் பேராதரவுடனும் களம் கண்டது.\nமறுமுனையில் பெங்களூரு புல்ஸ் அணி இந்த சீசனில் தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. பவான் செராவத் அனைத்து போட்டிகளிலும் தனது இயல்பான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதில்லை. தென்னிந்தியாவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30ற்கு தொடங்ககியது.\nதமிழ் தலைவாஸ்: அஜய் தாகூர், ராகுல் சௌத்ரி, சபீர் பாபு, அஜீட், மோகித் சில்லர், மன்ஜீத் சில்லர், ரன் சிங்.\nபெங்களூரு புல்ஸ்: ரோகித் குமார், பவான் குமார் செராவத், விஜய் குமார், சௌரப் நடால், அஜய், அமீத் செரோன், அன்கித்.\nடாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸை ரெய்ட் வர பணித்தது.\nஇளம் வீரர் பவான் செராவத் பெங்களூரு புல்ஸ் அணியிலிருந்து முதல் ரெய்டராக வந்து சிறப்பாக ஒரு புள்ளியுடன் சென்றார். பச்சை நிற பட்டைக்கு சொந்த காரரான இவர் 2019 ப்ரோ கபடி லீக்கில் 87 புள்ளிகளை பெற்று டாப் ரெய்டராக திகழ்கிறார்.\nஓடிய வாக்கிலே மோகித் சில்லரை தொட்டு பெங்களூரு புல்ஸ் அணிக்காக புள்ளிகளை பெற்றார் பவன் செராவத். தமிழ் தலைவாஸின் நம்பிக்கை நட்சத்திரம் அஜய் தாகூரை பிடித்து பெங்களூரு புல்ஸ் முதல் டேக்கல் புள்ளிகளை பெற்றது. தேவையில்லாமல் எதிரணி வீரரை பிடிக்க முயன்று வெளியேற்றப்பட்டார் ராகுல் சௌத்ரி.\nமுதல் 6 நிமிட முடிவில் மன்ஜீத் சில்லர்-ஐ தவிர மற்ற அனைவரும் தமிழ் தலைவாஸ் அணியிலிந்து வெளியேற்றப்பட்டனர். 7வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆல்-அவுட் ஆகி 1-10 என ஒன்பது புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்தது. மன்ஜீத் சில்லர் தன் அணிக்காக தான் சென்ற இந்த ரெய்டில் ஒரு போனஸ் புள்ளியை பெற்று முதல் புள்ளியை பெற்றுத் தந்தார்.\nபவான்-ஐ அருமையாக டேக்கல் செய்து தனது முதல் டேக்கல் புள்ளியை இப்போட்டியில் பெற்றது தமிழ் தலைவாஸ். மண்ணின் மைந்தர்களான தமிழ் தலைவாஸ் மீட்டெழ முயற்ச்சிக்கும் வகையில் சில புள்ளிகளை வென்றது. சபீர் பாபு இரு புள்ளிகளை ஒரே ரெய்டில் பெற்று பெங்களூரு புல்ஸ் அணியின் புள்ளி வித்தியாசத்தை 6ஆக மாற்றினார்.\nமுதல் பாதி ஆட்டத்தில் 16-10 என அதிக புள்ளிகளை குவிக்கப்பட்ட முதல் பாதி ஆட்டமாக அமைந்து பெங்களூரு புல்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. இரண்டாவது பாதியில் அஜீத் தமிழ் தலைவாஸ் அணிக்காக மாற்று வீரராக களம் கண்டு சில புள்ளிகளைப் பெற்றார். தமிழ் தலைவாஸ் மெதுவாக புள்ளிகளை ஆரம்பித்திருந்தாலும் சிறந்த கம்-பேக் அளித்தது‌. 25வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு மேல்மூறையீட்டை செய்தது. ஆனால் அது தவறாக அமைந்தது‌.\nப்ரோ கபடி தமிழ் தலைவ\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-07T07:03:59Z", "digest": "sha1:QAM26JZWDAZXGV7OQIO7TN2CVGWFWZ54", "length": 4123, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nசீன மக்கள் தொகை உயர்வு....\nபணி செய்யும் திறன் உள்ளவர்களை ஒப்பிடும்போது....\nவிவசாயிகள் போர��ட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allremedies.org/singapenney-part-1-troll-today-trending/", "date_download": "2021-05-07T06:38:55Z", "digest": "sha1:CSXHLUZDZ2VNDAXOAY3LDSYF6EWNUMSB", "length": 3234, "nlines": 54, "source_domain": "www.allremedies.org", "title": "SINGAPENNEY PART 1 TROLL - TODAY TRENDING", "raw_content": "\nஇந்த பக்கத்திற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். மேலுள்ள வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். மறக்காமல் இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். மேலும் எங்கள் பேஸ்புக் பக்கத்தை மறக்காமல் லைக் செய்து உங்கள் ஆதரவினையும், அன்பினையும் தொடர்ந்து அளித்து வாருங்கள்.\nஇதுபோன்று மேலும் பல வீடியோக்களை உங்கள் பார்வைக்காக நாங்கள் பகிர்கிறோம். தொடர்ந்து நீங்கள் எங்களை ஆதரித்து வருவதற்கு நன்றி மக்களே\nஎவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க, உடல்எடை ஏறாது\nஇந்த ரெண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு தான்\nசுடுதண்ணியில் மஞ்சள் கலந்து 7 நாள் குடிங்க.. பிறகு நடப்பதை பாருங்கள்..\nபிரியாணி + Soft Drinks சேர்த்து சாப்பிடலாமா\nதொப்பையை குறைக்க இதை மட்டும் குடிங்க\nபேரிட்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா\nபொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்ய இந்த இயற்கை மருத்துவம் போதும்\nகரையாத நெஞ்சு சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/america/", "date_download": "2021-05-07T06:38:35Z", "digest": "sha1:KZLUS7C6GOJ2LOKT6G6FPGTX3CUA3FQT", "length": 4958, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "america | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம்: அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/04/15171518/2536432/No-such-plan-of-clubbing-phases-West-Bengal-Election.vpf", "date_download": "2021-05-07T07:15:56Z", "digest": "sha1:AJ6IENFIBRCNCZN3QWKYUVND76MFI6ST", "length": 8122, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: No such plan of clubbing phases West Bengal Election Commission of India", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வாய்ப்புள்ளது என்ற செய்தி உலாவருகிறது.\nமேற்கு வங்காளத்தில் 294 சட்டசபை தொதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நாளைமறுதினம் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் பொதுக்கூட்டம் மற்றும் மம்தா பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுகிறார்கள். அவர்கள் எந்தவிதமான கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதனால் கொரோனா தடுப்பு அதிரிக்க வாய்ப்புள்ளது.\nஒவ்வொரு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இணைத்து தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்ற யூகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் மீதமுள்ள நான்கு கட்டங்களை ஒரே கட்டமாக இணைத்து நடத்தும் திட்டம் இல்லை என���று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமேலும், மேற்குவங்காள மாநில தலைமை தேர்தல் ஆணையம், மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nமேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021\nமேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்\nமந்திரி பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ்குமார் முடிவு\nகாங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nமுழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா\nஎன்னை பணி செய்ய விடுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை\nமேற்கு வங்காளத்தில் இரண்டு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nமேற்கு வங்காள முதல்வராக 5-ந்தேதி பதவி ஏற்கிறார் மம்தா பானர்ஜி\nவெற்றி ஊர்வலங்கள் வேண்டாம்: 6 மணிக்கு உரையாற்றுவேன்- தொண்டர்கள் மத்தியில் மம்தா பேச்சு\nமேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைப்பது யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவரம்\nநாங்கள் பெங்காலை குஜராத் ஆக விடமாட்டோம்: 24 மணி நேர தடை முடிந்த பிறகு மம்தா பானர்ஜி பிரசாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2021/04/15232719/2536472/Tamil-News-Rajasthan-Royals-won-by-3-wickets-against.vpf", "date_download": "2021-05-07T06:17:27Z", "digest": "sha1:MVAU6KE2O52X4S3DGDQDR75PRYEJ54O2", "length": 11386, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Rajasthan Royals won by 3 wickets against Delhi Captitals in IPL", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமில்லர், கிறிஸ் மோரிஸ் அதிரடி - டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nமில்லர் அரை சதமடிக்க, கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 36 ரன்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஅதன்பிடி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிக��் தவான் (9), ரகானே (8) ஆகியோரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் அடுத்தடுத்து வெளியேற்றினார்.\nஅடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nகேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.\nலலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.\nராஜஸ்தான் அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இறங்கினர். டெல்லி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இதனால் பட்லர் பட்லர் 2, வோரா 9, சஞ்சு சாம்சன் 4, ஷிவம் டூபே 2, ரியான் பராக் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ரன் அடித்து அவுட்டானார்.\nஅவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கிறிஸ் மோரிசும், உனத்கட்டும் போராடினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.\nகடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் 18 பந்தில் 4 சிக்சர்களுடன் 36 ரன்களுடனும், உனத்கட் 11 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.\nடெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nIPL 2021 | DC | RR | ஐபிஎல் 2021 | ராஜஸ்தான் ராயல்ஸ் | டெல்லி கேப்பிட்டல்ஸ் | ரிஷப் பண்ட்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு\nசாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப��பு பறிபோகிறது\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து : செல்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது\nஎந்த கிரிக்கெட் வீரரும் கொரோனா தடுப்பு விதியை மீறவில்லை - கங்குலி பேட்டி\nகடைசி வீரர் வீட்டிற்குச் சென்றபின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: இதுதான் டோனியின் தலைமை பண்பு\nகடைசி வீரர் வீட்டிற்குச் சென்றபின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: இதுதான் டோனியின் தலைமை பண்பு\nஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு\nகொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு\nஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார் மயங்க் அகர்வால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/s-a-pitchai-thoppuvilai-kavithaigal/tamil-kavithai-kulanthai-kavithai-alukural", "date_download": "2021-05-07T06:54:28Z", "digest": "sha1:IJ27FKKN5BWGSQGD3PKXH2RWRZ4UV72F", "length": 5402, "nlines": 89, "source_domain": "www.merkol.in", "title": "Tamil kavithai | குழந்தை கவிதை, அழுகுரல் - Kulanthai kavithai, alukural | Merkol", "raw_content": "\nTamil kavithai | குழந்தை கவிதை-அழுகுரல்\nTamil kavithai | கொரோனா கவிதை – கத்தியின்றி\n\"கொரோனா\" கத்தியின்றி... இரத்தமின்றி... ...\nமின்சாரப்பெண் உன் முந்தானையின் ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2015/07/blog-post_20.html", "date_download": "2021-05-07T08:12:42Z", "digest": "sha1:M3TABPNYHACI47MOCJTKRAMWEYQ4UFDL", "length": 62461, "nlines": 1052, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சி சீன ஆட்சியாளர்களுக்கு சவாலா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனப் பங்குச் சந்தை வீழ்ச்சி சீன ஆட்சியாளர்களுக்கு சவாலா\nசீனப் பங்குச் சந்தையின் சுட்டியான ஷாங்காய் கொம்பசிற் சீன அரசின் தீவிர நடவடிக்கைகளையும் மீறி ஜுலை 14-ம் 15-ம் திகதிகளில் சரிவைச் சந்தித்தது. சீனப் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்ச்சியில் உறுதியாக இருக்கின்றது என்ற செய்தி 15-ம் திகதி வெளிவந்த வேளையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.\nஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது சீன அரச முதலாளித்துவவாதிகளின் தலையாய கொள்கையாகவும் முதன்மைப் பணியாகவும் இருக்கின்றது. அதற்கு உள்ளாட்டுக் கொள்வனவாளர்களை பொருளாதார ரீதியில் வலுவிக்கவர்களாக மாற்றுவது அவசியமான ஒன்றாகிவிட்டது. . 1978-ம் ஆண்டில் இருந்து சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களின் போட்டியிடு திறனை அதிகரிக்க உள்ளூர் ஊதியத்தையும் சேமிப்புக்கள் மீதான வட்டி வீதத்தையும் திட்ட மிட்ட முறையில் நசுக்கி வைத்திருந்தது. இதனால் சீன மக்களின் கொள்வனவு வலு அதிகரிக்கவில்லை. குறைந்த வட்டி வீதம் அரசின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மலிவான வட்டி வீதத்தில் நிதியைக் கொடுத்தது. இதனால் அரச உற்பத்தி நிறுவனங்கள் நாடெங்கும் பாரிய உட்கட்டுமானங்களை உருவாக்கின. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீன ஆட்சியாளர்கள் ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்காமல் எப்படி உள்ளூர் மக்களின் கொள்வனவு வலுவை அதிகரிப்பது என்பதில் தங்கள் தலை முடியை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். சீன மக்களை கட்டிடங்கள் வாங்கச் செய்வதாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் செய்வதாலும் அவர்களின் கொள்வனவு வலுவை அதிகரிக்கலாம் என சீன ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டனர். இதனால் கடந்த இருபதுஆண்டுகளாக சீனாவில் கட்டிடங்களின் (அசையாச�� சொத்துக்கள்) விலைகள் அதிகரித்துக் கொண்டே போயின. கடந்த ஆண்டில் இருந்து பங்குச் சந்தையிலும் பெரும் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் அசையாச் சொத்து அளவிற்கு மிஞ்சிய விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது; அவற்றின் விலைகள் திடீர்ப் பெரும் சரிவைச் சந்திக்கலாம்; அப்படி நடக்கும் போது சீன அவற்றை வாங்கக் கடன் கொடுத்த வங்கிகள் பெரும் இழப்பீட்டைச் சந்திக்கும்; அது ஒரு கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துக் கொண்டிருந்தனர்.\nபங்குச் சந்தையின் பங்கு அதிகரிக்கப் பட்டது.\nநீண்ட காலமாக சீனப் பொருளாதாரத்தில் பங்குச் சந்தையின் பாகம் சிறிய அளவிலேயே இருந்தது. கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. சீன வளங்களை திறன் மிக்க வகையில் பகிர்வதற்கு முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்குச் சந்தை அவசியம் என சீன ஆட்சியாளர்கள் கருதியதனால் அவர்கள் சீனப் பங்குச் சந்தையை திட்ட மிட்ட முறையில் வளர்த்தெடுத்தனர். கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தில் நிதிச் சேவையின் பங்கு அதிகரித்தது.\nசீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனாவின் பொருளாதாரம் தொடர்பாக சீன ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பல வளர்ச்சியடைந்த நாடுகளும் கடும் கரிசனை கொண்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்ட சொத்திழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் மோசமடைந்தால் அது சீன ஆட்சியாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதை சீன ஆட்சியாளர்கள் நன்கறிவர். சீனாவில் நடக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து தென் சீனக் கடலில் உள்ள முரன்பாடுகள் வரை எந்தப் பிரச்சனைகளிலும் தாம் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு ஆறுதலும் உறுதியும் வழங்கிக் கொண்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனத் தலைமை அமைச்சர் லீ கேகியாங்கும் சீனப் பங்குகளின் விலை 25 நாட்களில் 32 விழுக்காடு வீழ்ச்சியக் கண்ட போது மௌனமாக இருக்கின்றார்கள். தாம் தாய் நாடு எல்லாத் துறையிலும் முன்னேறி உலகின் முதல்தர நாடாக உருவாகப் போகின்றது என நம்பிக் ��ொண்டிருந்த சீன மத்திய தர வர்க்கத்து மக்களின் நம்பிக்கை தளரத் தொடங்கிவிட்டது. அதிலும் கடன் பட்டு பங்குகளை வாங்கிய மத்திய தர வர்க்கத்து அபிவிருத்தி விரும்பிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.\nநகரவாசிகளின் நரகமான பங்குச் சந்தை\nசீன நகரவாசிகளில் எண்பது விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அண்மைக் காலங்களாக சீன அரசு மக்களைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு உக்குவித்து வந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேண நிறுவனங்களில் முதலீடு அதிகம் தேவைப்பட்ட போது அவறின் பங்குகளில் முதலீடு செய்யும் படி மக்கள் தூண்டப்பட்டனர். சீன அரச நிறுவங்களின் பங்குகளில் மக்கள் செய்யும் முதலீட்டின் அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் பிடியைத் தளர்த்துவதாக சீன அரசு பரப்புரை செய்தது. அதே வேளை ஆட்சியில் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய புள்ளிகளின் பிடியை மேலும் இறுக்கவும் அது வழிவகுத்தது. சீன நகரவாசிகளில் 80 விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்த போதிலும் அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே.\nஅன்று ஜப்பானில் இன்று சீனாவில்\n2008-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க டொலரில் பார்க்கும் போது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது. சீனப் பங்குச் சந்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அடைந்த விலை அதிகரிப்பை மட்டுமே இழந்துள்ளது. சென்ற ஆண்டின் பெறுமதியுடன் பார்க்கும் போது சீன பங்கு 75 விழுக்காடு விலை அதிகரிப்பில் இப்போதும் இருக்கின்றத்து. கடன் வாங்கி பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகளால் பங்குகள் பெரும் விலை அதிகரிப்பை 2015 மார்ச் மாதத்தின் பின்னர் பெற்றன. சீனாவில் தற்போது நடப்பது தொண்ணூறுகளில் ஜப்பானில் நடந்ததை ஒத்தது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். அப்போது ஜப்பானிய அசையாச் சொத்துக்களினதும் பங்குகளினதும் விலைகள் தொடர் வீழ்ச்சியைக் கண்டன. இதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மூலப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி கண்டன. அது உலகப் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை இப்போதும் நடக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.\nசீன அடி சிலம்படி சரியான இடத்தில் விழவில்லை\nபங்குச் சந்தை விலைச் சரிவை சீன ஆட்சியாளர்கள் தமது மிகத் தீவிர கவனத்தில் எடுத்தார்கள். பல அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். ஜூன் 26-ம் திகதி எழு விழுக்காடு விலை வீழ்ச்சி சீனப் பக்குச் சந்தையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் திகதி வட்டி வீதம் குறைக்கப் பட்டது. ஜூன் 29-ம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிரான தடை நீக்கப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பங்கு வர்த்தகத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டது. வங்கிகள் மைய வங்கியில் வைப்பிலிட வேண்டிய இருப்பு விகிதம் குறைக்கப்பட்டது. இவற்றால் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யப்பட்டது. ஜூலை 2-ம் திகதி வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கும் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை 8-ம் திகதி பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்போர் பங்குகளைப் பெருமளவில் விற்பது தடை செய்யப்பட்டது. பங்கு சந்தையில் குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை. சீனப் பங்குகள் அதன் உச்ச விலை நிலையில் ஜூன் 12-ம் திகதி இருந்த போது சீனப் பங்குகளின் விலை சராசரியாக அவை கொடுக்கும் பங்கிலாபத்திலும் பார்க்க 25 மடங்காக இருந்தன. இந்த அளவிற்கு மிஞ்சிய விலை குறைக்கப் படவேண்டிய ஒன்று அது விழுவதைத் தடுக்கக் கூடாது என மேற்குலக ஊடகங்கள் கருத்து வெளிவிட்டன.சீன நிறுவனங்களின் இலாபம் வீழ்ச்சியடையும் போது அவற்றின் விலைகள் உயர்ந்தமை விடும்பத்தகாதா ஒன்று மட்டுமல்ல நடக்கக் கூடாத ஒன்றுமாகும். சீன ஊடகங்கள் சீன அரசு பங்குச் சந்தையின் மீது போர் தொடுத்துள்ளது என்றும் அது ஓர் அணுப் படைக்கலப் போர் என்றும் விமர்சித்தன. சீனப் பங்குச் சரிவைப்பற்றி சீன ஊடகம் ஒன்று இப்படி எழுதியிருந்தது:\nPrice-to-earnings ratio உயர்வாக இருக்கும் போது பங்கு விலை மோசமாக உயர்ந்திருக்கின்றது எனச் சொல்லலாம்.\nசீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையிலும் ஷென்ஷென் பங்குச் சந்��ையிலும் குறிந்த சீனாவின் A-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். இவற்றில் வெளிநாட்டவர்கள் பங்கு பற்றுவது மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஹொங்ஹொங் பங்குச் சந்தையில் H-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். அங்கு வெளிநாட்டினர் சாதாரணமாகப் பங்கு பற்றலாம். A-பங்குகள் மட்டும்தான் 2015-ம் ஆண்டு ஜூன் வரை கன்னாபின்னா என விலை அதிகரிப்புக் கண்டு பின்னர் கடும் சரிவைக் கண்டது. H-பங்குகள் பெரும் ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கவில்லை. சீனாவின் A-பங்குகளில் வெளிநாட்டு பெருமுதலீட்டாளர்களின் பாதிப்பு மிகக் குறைவு.\n1990களில் அமெரிக்காவில் பங்குச் சந்தையில் விலைகள் சடுதியான சரிவதைத் தடுக்க என ஒரு இரகசிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கப் பங்கு விலைகள் சரிந்த போது அமெரிக்காவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா செய்ததை சீனாவும் செய்ய முயல்கின்றது எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்கா தலையிட்டது சரியான விலை நிலையிலும் பார்க்க பங்கு விலைகள் குறையாமல் இருப்பதற்கு. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கா நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கைகள் பங்கு விலைகளை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் நாட்டின் பங்கு விலை அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அதன் வீழ்ச்சியைத் தடுக்க அரசு செய்யும் செலவு விழலுக்கு இறைத்த நீராகும். அமெரிக்க அரசு தாம் பங்குச் சந்தையில் நேரடித் தலையீடு செய்வதில்லை என்கின்றது. பங்குச் சந்தையின் முக்கிய அம்சம் நிறுவனங்கள் மலிவாகவும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும் நிதியை பெறுவதும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கிலும் பார்க்க சிறந்த பங்கிலாபத்தைப் பெறுவதுமாகும். சீனாவின் அரச நிறுவங்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற பங்குச் சந்தை மீது அவர்களுக்கு நம்பிக்கை அவசியம். இந்த ஆண்டு சீன நிறுவனங்கள் 72 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமானமான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட ஏதுவாக அமைந்தது அப்படிப்பட்ட நம்பிக்கையே. எல்லா முதலாளித்துவ அரசுகளும் பங்குச் சந்தை விலை வீழ்ச்சியடையும் போது தலையிடுவதுண்டு ஆனால் சீனாவின் தலையீடு அதிக நேரடியானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கின்றது. எந்த ஒரு பொதுவுடமைவாதியும் சீன அரசு உழை��்கும் வர்க்கத்தினருக்குப் போக வேண்டிய நிதி வளத்தை பங்குச் சந்தையில் கொள்ளை இலாபமீட்டும் குட்டி பூர்ஷுவாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகின்றது என வாதிட முடியும். சீனாவின் உயர் பணக்காரர்கள் 400 பேர் 100பில்லியன் டொலர்களை இழந்தது நாட்டின் இழப்பீடா என அவர்களால் கேள்வி எழுப்ப முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர் பீடத்தினரும் பெரும் இழப்பீட்டைச் சந்தித்திருக்க வேண்டும்.\nசீனாவால் திட்டமிட்டுத் தப்ப முடியும்\nசீனச் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை அனுபவம் மிகக் குறைவு ஜுலை மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கும் மேலும் பல புதிதாக வரவிருக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல படிப்பினை. இந்தப் படிப்பினை சீனாவின் முதலீட்டுத் துறைக்கு உதவியாகவும் வள ஒதுக்கீட்டில் சீன அரசு சிறப்பாகச் செயற்படவும் உதவும். முதலீட்டாளர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்படுவதில்லை என்பதை சீன அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சீனப் பொருளாதாரம் தற்போது எழு விழுக்காடு வளர்கின்றது இது 2009-ம் ஆண்டிற்கான வளர்ச்சியான 12 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். ஆனால் 2007-ம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது ஏற்படும் அதிகரிப்பு இரு மடங்காகும். வளரிச்சி அதிகரிக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டின் வளர்ச்சியுடன் இந்த ஆண்டின் வளர்ச்சிகும் இடையிலான வளர்ச்சி அதிகரிப்பு விழுக்காடு மட்டுமே குறைகின்றது. இருந்தும் ஏழு விழுக்காடு வளர்ச்சியே சீன ஆட்சியாளரின் இலக்காகும். பங்குச் சந்தை வேறு பொருளாதாரம் வேறு என்பதை சீனா நிரூபிக்கும் ஆனால் சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு ஒரு அரச தலையீடு குறைந்த பங்குச் சந்தை அவசியம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் க��ல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137994-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B/?tab=comments", "date_download": "2021-05-07T06:40:25Z", "digest": "sha1:QPGNYMWKM2HLBE77A7NGYKLIQPQ3WUBV", "length": 13055, "nlines": 182, "source_domain": "yarl.com", "title": "தொழில் வெற்றிக்கு வழி இதுவாக இருக்குமோ? - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nதொழில் வெற்றிக்கு வழி இதுவாக இருக்குமோ\nதொழில் வெற்றிக்கு வழி இதுவாக இருக்குமோ\nMarch 28, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது March 28, 2014\nபதியப்பட்டது March 28, 2014\n1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.\n2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.\n3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும். (ஆனால் தோல்வியின் பக்க விளைவை அறிந்திருக்க வேண்டும்) .\n4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.\n5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது.\n6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது. (முன் கூட்டியே அறிந்திருப்பது அவசியம் )\n7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.\n8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.\n9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.\n10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.\nவியாபார வெற்றியின் எல்லை எது\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\nதொழில் வெற்றிக்கு வழி இதுவாக இருக்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/11/11124649/1050175/Achcham-Yenbadhu-Madamaiyada-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:35:26Z", "digest": "sha1:ZDLVRTTAJFODRL6ISLJ3JEQBQVRZRKYJ", "length": 22858, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Achcham Yenbadhu Madamaiyada movie review || அச்சம் என்பது மடமையடா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 02-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமாற்றம்: நவம்பர் 11, 2016 12:47 IST\nஇயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்\nஇசை ரஹ்மான் ஏ ஆர்\nசிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் ச���ல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.\nமஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.\nஅதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.\nஅதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.\nஅதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.\nஅதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா\nஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொ��ுந்தியிருக்கிறார் சிம்பு.\nமஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.\nபோலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம். படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.\nபடத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.\nஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.\nடானின் ஒளிப்பதிவ��� படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர் ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள் வயது குறைவானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா... தீயாய் பரவும் தகவல் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் ஜென்டில்மேன் நடிகையா இவர்\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் டீஸர்\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் டிரைலர்\nஅச்சம் என்பது மடமையடா டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/08/28122015/1104842/Adraa-Raja-Adidaa-Movie-Review.vpf", "date_download": "2021-05-07T06:58:14Z", "digest": "sha1:LX6MW6FCTQYC2M4LYTTJ4GVQ2XTJRPIM", "length": 19075, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Adraa Raja Adidaa Movie Review || அட்ரா ராஜா அடிடா", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇசை கண்ணன் வ கே\nபோக்குவரத்து காவலரான நாயகன் ராஜியா கிருஷ்ணா தொப்பை நிறைந்த போலீசாக வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு, ஆங்காங்கே வண்ட���களை நிறுத்தி வசூல் வேட்டைகளிலும் ஈடுபடும் இவருக்கு மனைவியாக ஹேமலதாவும், ஒரு மகனும் இருக்கின்றனர். சம்பளத்தை தவிர்த்து அவர் வசூலிக்கும் கிம்பளங்கள் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை.\nஇதுபோன்ற தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டாம் என்று ஹேமலதா பலமுறை கூறியும் ராஜியா வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ராஜியா தனது மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் ஹேமலதா அதனை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nஇதுஒருபுறம் இருக்க காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை தனது கையில் போட்டுக் கொள்ளும் பெண் ஒருவர், அந்த அதிகாரியின் பெயரை சொல்லி சில இடங்களில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், போக்குவரத்தை தனது ஸ்டைலில் நடனமாடி சரிசெய்யும் ராஜியாவை பார்க்கும் அந்த பெண்ணுக்கு அவரை பிடித்து போக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், அந்த வழியாக செல்லும் ஒரு இளைஞனை மடக்கிப் பிடிக்கும் ராஜியா அவனிடம் காசை கறக்க நினைத்து வண்டிக்குரிய ஆவணங்களை சமர்பிக்க கூற, தனது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவரை காப்பாற்ற மருந்து வாங்க அவசரமாக வந்ததால் ஆவணங்களை எடுத்துவரவில்லை என்று கூறுகிறார். அவனது பேச்சை கேட்காமல் அந்த இளைஞனை அனுப்ப மறுப்பதால், அந்த இளைஞனின் தந்தை இறந்துவிடுகிறார்.\nஇதையடுத்து ராஜியாவை தான் பழிவாங்கியே தீருவேன் என்று அந்த இளைஞன் கூறி செல்கிறார். இந்நிலையில், ராஜியா பணிநீக்கம் செய்யப்படுவதாக அவரது வீட்டுக்கு தபால் வர, இதுகுறித்து ஹேமலதா, ராஜியாவிடம் கூறும் போது அவரது போன் உடைந்து விடுகிறது. இதனால் மனவேதனையில் மது அருந்தும் ராஜியாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான்.\nமகனை இழந்த துக்கத்தில், ராஜியாவால் தான் தனது மகன் இறந்ததாகக் கூறி ஹேமலதா கணவனை விட்டுப் பிரிகிறாள். மகனையும் இழந்து, மனைவியையும் பிரிந்த துக்கத்தில் தனது தவறை ராஜியா உணர்ந்தாரா மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா அனைவரையும் ஏமாற்றிய அந்த பெண் ராஜியாவையும் ஏமாற்றினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nராஜியா கிருஷ்ணா ஒரு போலீஸ் அதிகாரியாக காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் செய்யும் காமெடியும் ரசிக்கும் படி இருக்கிறது. ஹேமலதா ஒரு குடும்பபாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி ஸ்ரீவாசன், கோவை பானு, சண்முக வேலு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nபடத்தை இயக்கி தானே நடித்திருக்கும் ராஜியா கிருஷ்ணா, தனது பதவியின் மூலம் மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கக் கூடாது. இதனால் மற்றவற்கள் பாதிக்கப்படுவது போல, அவர்கள் படும் வேதனைகள் தனது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியை நினைவுபடுத்தும்படி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். நேர்மையான வழியில் வாழ்வதே நல்லது என்பதை படத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார்.\nவி.கே.கண்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வேதாசெல்வம் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் காட்சிகள் பார்க்கும்படி கொடுத்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் `அட்ரா ராஜா அடிடா' அதிகாரம்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Bangladesh/Services_Other/Diamond-World-A-Leading-Gold-Jewellery-shop-in-Dhaka", "date_download": "2021-05-07T07:11:38Z", "digest": "sha1:KLENG43ZNHL66JKEQYTAX36QJY2GTQDA", "length": 13169, "nlines": 108, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Diamond World A Leading Gold Jewellery shop in Dhaka: மற்றவைஇன பங்களாதேஷ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் பங்களாதேஷ் | Posted: 2020-12-31 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணி���ா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in சேவைகள் in பங்களாதேஷ்\nவியாபார கூட்டாளி அதில் பங்களாதேஷ்\nசட்டம் /பணம் அதில் பங்களாதேஷ்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பங்களாதேஷ்\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் பங்களாதேஷ்\nகணணி /இன்டர்நெட் அதில் பங்களாதேஷ்\nஅழகு /பிஷன் அதில் பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/05/11183446/1011526/Ennam-puthu-vannam-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:01:53Z", "digest": "sha1:266KVR2JLEWZOVEMHAY7S75B2TZJIE43", "length": 17969, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ennam puthu vannam movie review || எண்ணம் புது வண்ணம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகிராமத்தில் வசித்து வரும் நாயகி திவ்யா நாகேஷ், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த தொழிற்சாலை உரிமையாளரின் மகனான நாயகன் ரவீந்திரன் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு அந்த கிராமத்துக்கு வருகிறார். தொழி���்சாலையில் பணிபுரிந்துவரும் நாயகியை முதல்முறை பார்த்ததுமே இவருக்கு பிடித்து போய்விடுகிறது.\nஇந்நிலையில், ஒருநாள் திவ்யா தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும்போது, பஸ் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பதை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று உதவி செய்கிறார் ரவீந்திரன். இதனால், திவ்யாவுக்கு ரவீந்திரன் மீது நல்ல எண்ணம் உருவாகிறது. அது நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nஅதேநேரத்தில், அந்த கிராமத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில், ரவீந்திரன், திவ்யாவின் காதல் விஷயம் ரவீந்திரனின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. முதலில் ரவீந்திரனை கண்டிக்கும் அவர், ஒருகட்டத்தில் தன்னுடைய பேச்சை கேட்காத ரவீந்திரனை திவ்யாவிடமிருந்து பிரிக்க, மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.\nஇந்நிலையில், கிராமத்தில் நாயகி திவ்யா மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரது அப்பாவான நிழல்கள் ரவி தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். போலீசும் திவ்யாவை தேடும் பணியில் தீவிரமாகிறது. இதற்கிடையில், மும்பையில் இருந்து கிராமத்துக்கு வரும் ரவீந்திரன், திவ்யா காணாமல் போன செய்தியை கேள்விப்பட்டதும், தனது அப்பாதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று அவர்மீது போலீசில் புகார் கொடுக்கிறார்.\nஇறுதியில் காணாமல் போன திவ்யாவிற்கு என்ன ஆனது ரவீந்திரன் திவ்யாவை கண்டுபிடித்து காதலில் ஒன்று சேர்ந்தாரா ரவீந்திரன் திவ்யாவை கண்டுபிடித்து காதலில் ஒன்று சேர்ந்தாரா மர்மான முறையில் பெண்களை கொலை செய்தது யார் மர்மான முறையில் பெண்களை கொலை செய்தது யார் அதன் பின்னணி என்ன\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவீந்திரன், வசதியான பையனாக காதலிக்கும் இளைஞனாகவும், காதலுக்காக தந்தையை எதிர்க்கும் மகனாகவும் நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஓரளவிற்கு சரியாக செய்திருக்கிறார்.\nநாயகியான திவ்யா, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார் நிழல்கள் ரவி.\nசிறுவயதில் இருந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், வளர்ந்த பிறகு படும் கஷ்டங்களை மையமாக வைத்து இந்த படத்தை ��யக்கியிருக்கிறார் இயக்குனர் ராகவன். இதில் காதல், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்பு இல்லாமல் இருப்பது படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.\nசௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சங்கர்-கணேஷின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் ‘எண்ணம் புது வண்ணம்’ பளிச்சிடவில்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2013/04/", "date_download": "2021-05-07T07:46:54Z", "digest": "sha1:NHBEHUMKJFOEFPP2XYHSVDJTU4LOOGTW", "length": 14708, "nlines": 127, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: April 2013", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nஓர் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாக ஆதங்கம் நிறைந்தவனாய் எழுதுகிறேன்.\nகூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 21 ஆம் திகதி மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்திருந்தனர்.\nஅவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாரானபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வந்து குழப்பம் விளைவித்தனர் என்பது செய்தி.\n மலையக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு போதுமானது அல்ல என்பது வெட்டவெளிச்சமானதாகும். இரண்டு வருடங்களுக்கு வெறும் 70 ரூபா (நாளொன்றுக்கு)அதிகரிப்பில் அவர்களால் என்ன செய்துவிட முடியும்\nஇந்த இரண்டு வருடங்களுக்குள் எரிபொருளோ, மின்கட்டணமோ, போக்குவரத்துச் செலவோ, இதர அத்தியாவசிய செலவுகளோ அதிகரிக்க மாட்டாது என்பதை ஒப்பந்தக்காரர்களால் நிச்சயித்துக் கூறமுடியுமா\nஐந்து பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இந்த அதிகரிப்பு போதுமானது என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்தமையை எண்ணி தலைமைகளை உருவாக்கியவர்கள் என்ற வகையில் மலையகம் வெட்கம் கொள்கிறது.\nஅதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் வேதனையை வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.\nஇதைத் தட்டிக்கேட்க திராணியற்றவர்களாக தொழிலாளர்கள் மனதுக்குள் குமுறி அல்லல் படுகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.\nஅவர்கள் ஆரம்பம் முதலே அடக்கியாளப்பட்டவர்கள். ஆதலால் கூச்ச சுபாவம் அவர்களைத் தட்டிக்கேட்க விடுவதில்லை என்பது ஒருபுறமிருக்க நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமையல்லவா\nநிலைமை இப்படியிருக்கையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்தை அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையாகக் கருதப்படும் கொட்டகலையில் நடத்துவதற்கு எதிர்ப்புக் கூட்டணி தீர்மானித்து அதற்கான திகதியை முன்னரே அறிவித்திருந்தது.\nஎனினும் அன்றைய தினத்தில் அதே இடத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இ.தொ.கா. அறிவிக்கவில்லை.\nமக்களாகவே சந்தோசத்தை வெள��ப்படுத்துவதற்காக கூடினார்கள் என இ.தொ.கா. கூறினாலும் தலைமைத்துவம் வழங்கப்படாமல் மக்கள் கூடினார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா\nஎந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியதன் பின்னணி என்ன\nகூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வு கிடைத்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதை ஏன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ நடத்தியிருக்கக் கூடாது\nஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொந்தக் காசில் தான் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்களா\nஅங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் நகுலேஸ்வரன், நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சக்திவேல், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இருந்ததாக பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள். இவர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும் சிலர் கூறினார்கள்.\n\"ஆறுமுகனின் கோட்டைக்குள் எந்த நாயும் வரக் கூடாது. வரவும் விடமாட்டோம்\" என அதிகாரத் தொனியில் இந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கு பேசினார்கள்.\nஅவ்வாறெனின் இவர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலைமைபீடத்தால் கூற முடியுமாஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதாஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதா என மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகரே என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்\nஅரசியல் தலைமை என்பது மக்கள் சேவை என்பதில் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதாரணமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு தலைமைத்துவத்தை மலையகம் எதிர்பார்க்கிறது.\nதொழிலாளர்கள் அப்பாவிகள் என்பதால் சில சந்தர்ப்பங்களில் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக கொட்டகலையில் கொம்பு முளைத்த வெள்ளைக் காகம் நான்கு கால்களுடன் பறக்கிறது பாருங்கள் எனச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்\nகொட்டகலையில் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்ப���வதற்காக வேறொரு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம்.\nஆனால் அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் வெளிப்படையே.\nLabels: அரசியல், ஆறுமுகன் தொண்டமான், இ.தொ. கா., மலையக அரசியல்வாதிகள், மலையக மக்கள்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-05-07T07:56:51Z", "digest": "sha1:3PVL5YUQEZU42GZ5GUANWTBOVJD53EEC", "length": 9518, "nlines": 64, "source_domain": "thowheed.org", "title": "மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nமீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்\nமீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்\nயூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இது பற்றி பீஜே தனது தமிழாக்கத்தில் விளக்கியுள்ளார்.\nமீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா\nபெரிய திமிங்கலத்தின் வயிற்றில் மனிதனால் உயிருடன் இருக்க முடியும் என்பதை இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழ் ஏப்ரல் 6-2016 அன்று பின் வரும் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் (வயது 56) மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் செய்த புகாரினால் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.\nஆனால் மூன்று நாட்களுக்குப் பின் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய ராட்சதத் திமிங்கிலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். 72 மணி நேரம் தான் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்ததாகவும் அங்��ிருந்து மீண்டதாகவும் அவர் கூறினார்.\nஇது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-\nநான் இது வரையும் உயிருடன் இருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. திமிங்கிலத்தின் வயிற்றில் நல்ல குளிரிலும், கடும் இருட்டிலும் நான் இருந்தேன். எனது நீர்புகா கைக் கடிகாரத்தின் (waterproof watch) ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத் தான் சாப்பிட்டேன். அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை அது இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால் தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.\nஇது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம் தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார். நான் நம்பிக்கையைக் கைவிடாமல் கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தேன். இப்போது நான் மீண்டு உயிருடன் வந்துள்ளேன் என்று கூறினார்.\nசுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது: கர்நாடக சட்டசபைக் குழு பரிந்துரை\nஏப்ரல் 16, 2018 செப்டம்பர் 5, 2018\nPrevious Article ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nNext Article போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/jhonson/", "date_download": "2021-05-07T06:47:38Z", "digest": "sha1:PRHBWVXP6DMC74XWWJZF3WO3BVFSENXS", "length": 2149, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Jhonson", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/khamenei-bans-import-of-corona-vaccines-from-us-uk/", "date_download": "2021-05-07T07:28:32Z", "digest": "sha1:BMQH4ETWFM3T2TPCYA3CY7GITHNCYJBE", "length": 14912, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்த இரு நாடுகளின் கொரோனா தடுப்பூசிகள் மட்டும் வேண்டவே வேண்டாம்..! ஈரான் அதிரடி அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்த இரு நாடுகளின் கொரோனா தடுப்பூசிகள் மட்டும் வேண்டவே வேண்டாம்..\nஇந்த இரு நாடுகளின் கொரோனா தடுப்பூசிகள் மட்டும் வேண்டவே வேண்டாம்..\nஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஒரு தொலைக்காட்சி உரையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல என்று கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.\n“நான் இதை ஏற்கனவே அரசாங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். இப்போது அதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று கமேனி தனது உரையில் கூறினார்.\nஈரான் சொந்தமாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி தற்போது மனித சோதனை���ில் உள்ள நிலையில், ஈரானிய கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு பெருமைக்கான ஆதாரம் என்று அயதுல்லா அலி கமேனி பாராட்டினார். மேலும் எதிர்காலத்தில் நாட்டில் பிற தடுப்பூசி திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nகமேனியின் அறிவிப்புக்குப் பிறகு, ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பூசிகளின் இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.\n“ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி 1,50,000 டோஸ் இறக்குமதி செய்யவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று ஐஆர்சிஎஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஹாசன் கோசியன் மொகதாம் ஈரான் அரசு நடத்தும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\n“ஈரானின் சுகாதார, சிகிச்சை மற்றும் மருத்துவ கல்வி அமைச்சகம் கிழக்கு நாடுகளிலிருந்து, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை வந்தால், தேவைப்பட்டால் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்று மொகதாம் மேலும் கூறினார்.\nTags: அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான், கொரோனா தடுப்பூசி\nPrevious ‘வலிமையான ஜனநாயகத்திற்கு முன்னுதாரணம் இந்தியா’: பிரதமர் மோடி..\nNext முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார்தான்… முழுஅதிகாரம் ஓபிஎஸ் – இபிஎஸுக்கே : அதிமுக பொதுக்குழுவில் 16 அதிரடி தீர்மானங்கள்..\nஓமன் நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 12 பேர் பலி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச எம்எல்ஏ மரணம்.. தொடர்ச்சியாக நான்கு எம்எல்ஏக்களை இழந்த பாஜக..\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nஇந்தியாவுக்கு உதவிய நெதர்லாந்து: விமானம் மூலம் 449 வெண்டிலேட்டர்கள் வருகை..\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்கக்கூடாது: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..\nவிடாமல் தொ��ரும் கொரோனா.. உலகளவில் அதிகரிக்கும் பலி- பல நாடுகள் கவலை.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-05-07T06:32:51Z", "digest": "sha1:WRJ5WHTLZLOP4BLCDFBB3ODAYR5SWVTH", "length": 12457, "nlines": 143, "source_domain": "kumbabishekam.com", "title": "ஹோமம் – Page 2 – Kumbabishekam", "raw_content": "\nதன்வந்த்ரி பீடத்தில் சகல ஐஸ்வர்யம் தரும் சதசண்டி யாகம்\nநாள் : 23-07-2017 முதல் 30-07-2017 வரை மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், விழாக்கள், ஹோமம் | 0\nகணபதி ஹோமம்,பிரத்யங்கிரா ஹோமம் மற்றும் 18 சித்தர் ஹோமம் நாள் : 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 6.30 மணிக்கு இடம் : ஸ்ரீதுளசீஸ்வரர் ஆலயம்.\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், விழாக்கள், ஹோமம் | 0\nகணபதி ஹோமம்,பிரத்யங்கிரா ஹோமம் மற்றும் 18 சித்தர் ஹோமம் நாள் : 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 6.30 மணிக்கு இடம் : ஸ்ரீதுளசீஸ்வரர் ஆலயம்.\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், விழாக்கள், ஹோமம் | 0\nகணபதி ஹோமம்,பிரத்யங்கிரா ஹோமம் மற்றும் 18 சித்தர் ஹோமம் நாள் : 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 6.30 மணிக்கு இடம் : ஸ்ரீதுளசீஸ்வரர் ஆலயம்.\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், விழாக்கள், ஹோமம் | 0\nகணபதி ஹோமம்,பிரத்யங்கிரா ஹோமம் மற்றும் 18 சித்தர் ஹோமம் நாள் : 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 6.30 மணிக்கு இடம் : ஸ்ரீதுளசீஸ்வரர் ஆலயம்.\nகணபதி ஹோமம்,பிரத்யங்கிரா ஹோமம் மற்றும் 18 சித்தர் ஹோமம்\n30-04-2017 ஞாயிற்றுக்கிழமை – காலை 6.30 மணிக்கு\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part6\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part5\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part3\nby Kumba | posted in: ஆலய தரிசனம், கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part2\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part1\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part4\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், விழாக்கள், வைணவம், ஹோமம் | 0\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part3\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part2\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part1\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று நடைபெற உள்ளது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-07T06:52:47Z", "digest": "sha1:4I62BHNRW46ETA5ES4LLS66O4C6ADORM", "length": 10148, "nlines": 98, "source_domain": "www.minnangadi.com", "title": "பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு | Product categories | மின்னங்காடி", "raw_content": "\nHome / பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nஎன் வழி தனி வழி\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nசின்ன ஐடியா பெரிய லாபம்\nடேக் இட் ஈஸி பாலிசி\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் ��ொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chiselersacademy.com/2021/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-05-07T07:48:48Z", "digest": "sha1:EUEEB5JDGGY47OYY2PTJWMRMA6BMA65F", "length": 12180, "nlines": 92, "source_domain": "chiselersacademy.com", "title": "வாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா?", "raw_content": "\nஎல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\n, சிற்பிகள், சிற்பிகள் பயிற்சி மையம், திருக்குறள்\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\nபதிவு எண்: 302 அதிகரம்: படைமாட்சி குறள் எண்: 763\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nவிளக்கம்: எலி கூட்டம் கடல் போல் கத்தினால் என்ன ஒரு பாம்பு சீறிய அளவில் அவைகள் ஓடி போகுமே\nநம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு குறளை நாம் புரிந்துக் கொள்ளும் பொழுது, நமக்கு எதிர்வரக்கூடிய நிறைய பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போகும். நாம் எந்தக் காரியங்களையெல்லாம் பிரச்சனை என்று எண்ணி, வருந்தி, குழம்பி, பயத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோமோ, அதையெல்லாம் எங்கோ, யாரோ எதிர்த்து, அதில் வெற்றியும் கண்டு, வாழ்ந்துக் கொண்டிருக்கிறனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.\nநமக்கு ஒரு எண்ணம் என்னவென்றால், நமக்கு வரும் பிரச்சனைகளை குறித்து நாம் மிகவும் பெருமையாக நினைப்போம். ‘என்னுடைய பிரச்சனை எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு தெரியுமா’ என்று சிலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். ‘என்னுடைய பிரச்சனை என்று உரிமை கொண்டாடுவது தவறு’ என்றே நம்முடைய ஒரு பதிவில் நாம் பார்த்திருந்தோம்.\nபிரச்சனைகளை அரவணைக்கக்கூடிய ஆட்களின் மற்றொரு மனநிலை தான் இந்தக் கேள்வி – ‘என்னுடைய பிரச்சனை எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு தெரியுமா’ என்பது. இந்த விதமாக தங்களுக்கு எதிர்வரும் பிரச்சனையை பார்க்கும் மனநிலை என்பது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் வாழ்வை கெடுக்கக் கூடியது.\nஎதிரியையோ அல்லது எதிரான சூழலையோ நாம் உயர்வாக மதித்தாலோ, அல்லது உயர்வான மதிப்பீடுகளை நாம் அவைகளுக்கு கொடுத்தாலோ, அதை எதிர்கொண்டு வெல்வதவதற்கான உந்துதலும், ஊக்கமும் நமக்கு இல்லாமல் போகும். ஒரு மனிதரை அல்லது சூழலை அல்லது நம்முடைய வா��்வில் இருக்கும் மற்ற காரியங்களை நாம் பெரிதாக நினைக்கும் பொழுது, அதை எதிர்கொண்டு வாழ்வதென்பது, இயலாத ஒன்றாக மாறும்.\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\nநமக்கு வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து சரியான மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும். ‘இது ஒன்றும் இல்லை, சாதாரணமானது, நம் தன்னம்பிக்கையால் இவைகளை வெற்றிக் கொள்ள முடியும், இவை அனைத்தையும் கடந்து நம்மால் வாழ முடியும், நம்மை அழிக்கும், நம்மை கெடுக்கும் அதிகாரமும், உரிமையும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் இல்லை’ – என்ற மனப்பான்மை நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் வெற்றிக்கொள்ள முடியும்.\nபிரச்சனைகளை சிறியதாக பார்க்க வேண்டும், சிறியதாக மாற்ற வேண்டுமே தவிர, நாமே அதை பூதக்கண்ணாடியை வைத்து பார்ப்பது போல், பார்த்து பார்த்து பெரிதாக மாற்றக்கூடாது. நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை பெரிதாக வளர்த்துவிட்டது, – ‘நாமும், நம் தொடர் சிந்தனையும் தான்’ என்பதை அமைதியில் சிந்தித்துப் பார்த்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nநமக்கு வரக்கூடிய பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு நேரெதிராக இருக்கக்கூடிய, ‘ஆக்கபூர்வமான எண்ணம், சிந்தனை, செயல்களை’ நாம் அதிகரிக்கும் பொழுது அது எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், நாம் அதை வெற்றிக் கொள்ளலாம்.\nஅவருடைய அழகிய நடையில், இந்தக் குறள் வழியாக நம்முடைய வள்ளுவரின் மன எண்ணம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஅதாவது, ‘எலி கூட்டம் கடல் போல் கத்தினால் என்ன ஒரு பாம்பு சீறிய அளவில் அவைகள் ஓடி போகுமே ஒரு பாம்பு சீறிய அளவில் அவைகள் ஓடி போகுமே’ என்ற ஒரு விஷயத்தை மிகவும் அழகாக தெளிவுபடுத்தி இருக்கின்றார். நமக்கு நேரிடக்கூடிய, நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை, நாம் பெரியதாக்கி பார்க்கும்வரை, நம்மால் அவைகளை வெற்றிக்கொள்ள முடியாது.\nநமக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, மாறுபட்ட கண்ணோட்டத்தில் நாம் எதிர் கொண்டால் மட்டுமே, நாம் நினைக்கக் கூடிய வெற்றியை நம்மால் அடைய முடியும். இதை தான் இந்தக் குறள் வழியாக புரிந்துக்கொள்ளலாம்.\nவாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையா\nஉண்மையை பேசாதே. உண்மையாக இருக்காதே\nவாழ்விற்கு பணம் முக்கியம்: ஆனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-07T06:59:29Z", "digest": "sha1:JVXPF7DIGM3JFM2W5R5U6J5F7KGPISAN", "length": 4396, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஇந்தியாவுக்கு மருந்துகளை அனுப்புகிறது வங்கதேசம்....\n30 ஆயிரம் பி.பி.இ. உபகரணங்கள் மற்றும் ஜிங்க், கால்சியம், வைட்டமின் சி மற்றும் பிற தேவையான சத்து மருந்துகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/uk-india-trade-deals/", "date_download": "2021-05-07T07:11:54Z", "digest": "sha1:MB4WEAUHOEPGHLA6WA5HI5JEFEUWNN4G", "length": 9869, "nlines": 142, "source_domain": "www.britaintamil.com", "title": "இந்தியா- பிரிட்டன் வணிக ஒப்பந்தத்தால் 6 ஆயிரம் பேருக்கு வேலை | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஇந்தியா- பிரிட்டன் வணிக ஒப்பந்தத்தால் 6 ஆயிரம் பேருக்கு வேலை\nபிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nஇந்தியா- பிரிட்டன் இடையேயான 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தத்தால் பிரிட்டனில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இதில், பிரிட்டனில் 533 மில்லியன் பவுண்ட் மதிப்பில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதும் அடங்கும். இது எதிர்காலத்தில் இந்���ியா- பிரிட்டன் இடையே சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் என பிரிட்டன் அமைச்சரவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இந்தியா- பிரிட்டன் இடையேயான பொருளாதாரத் தொடர்பு நமது மக்களை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் உணர செய்கிறது. 6,500க்கு மேற்பட்ட ஒவ்வொரு வேலைவாய்ப்பும் கரோனா தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர் தங்களை மீண்டும் கட்டமைக்கவும், இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்தவும் உதவும் என்றார்.\nபிரிட்டனில் இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் 240 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்து, தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இருக்கிறது. இதற்கான முதல்கட்ட அந்நிறுவனம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்திய பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் காணொலி வாயிலாக விரைவில் உரையாட இருக்கும் நிலையில், இந்த வர்த்தக முதலீட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\n← சிறுவர்களுக்கும் கரோனா தடுப்பூசி\nபாலின அங்கீகார சான்றிதழ் பெற கட்டணம் குறைப்பு →\nபொதுமுடக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 5 லட்சம் பேர்\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nலண்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோனா\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nசர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/571059-man-s-strength-is-his-determination-in-crisis.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T06:28:59Z", "digest": "sha1:LO435SAQE4D34I5KOUB3LU65Y5D3JN7L", "length": 18857, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நெருக்கடியில் மன உறுதியே மனிதனின் பலம் | Man's strength is his determination in crisis - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nநெருக்கடியில் மன உறுதியே மனிதனின் பலம்\nநமது புறச்சூழலே நம்மையும் நமது செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. அனுபவங்களும் அதன் வழியில் நாம் அடையும் பக்குவமுமே சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளுவதற்கு உதவுகிறது. இதுவே நமக்கு மன திடத்தை வழங்குகிறது. புதிய சூழல்கள் சில நெருக்கடிகளைக் கொடுத்தாலும் மன உறுதியே அதை எதிர்கொள்ளும் வலுவைக் கொடுக்கிறது. நோய்கள், அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தவிர்க்கவியலாத மாற்றம் என்பன போன்றவற்றால் ஏற்படும் நெருக்கடிகளைத் தாங்கும் அளவுக்கான சக்தியே மன உறுதி.\nகரோனா நோய்த் தொற்று நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழல்தான். நெருக்கடி நிறைந்த இந்தக் காலத்தை இவ்வளவு காலம் நாம் கடந்துள்ளோம். மேலும், சில காலம் இது நீடிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அதையும் அதைக் கடந்தும் மன உறுதியை வலுவாக வைத்துக்கொள்வதே இப்போதைய தேவை என்கின்றனர் மனநல வல்லுநர்கள்.\nநெருக்கடியான காலங்களில் மன உறுதி குறையும்போது மனம் எதிர்மறைச் சிந்தனைக்குச் செல்வது இயல்பு. ஆனால், அதிலிருந்து விலக நேர்மறை சிந்தனைக்கு நம்மைக் கடத்துவது அவசியம். சுயபச்சாதாபத்தைக் கடந்த பொதுநல நோக்கும் உள்ளிழுத்து வெளியிடும் நிதானமான, ஆழமான சுவாசமும் நமக்கு அந்த மன உறுதியை வழங்கக் கூடும் என்கின்றனர்.\nகாலம் பல நெருக்கடிகளைக் கடந்தே பயணித்துள்ளது. நெருக்கடிகளின் தன்மை வேறுபடலாம். ஆனால், நெருக்கடிகள் இல்லாமல் இருந்ததில்லை. மனித சமூகம் அத்தகைய பல நெருக்கடிகளைக் கடந்தே வளர்ந்து வந்துள்ளது. இப்போதைய தேவை இன்றைய சிரமத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதுதான்.\nஎல்ல�� உயிரினங்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் இயற்கையான உந்துதல் சக்தியே மன உறுதியை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படை. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மனப்பான்மையைக் கடந்த கூட்டு பலம் என்பது போன்ற ஒரு கூட்டுச் சிந்தனையே உளரீதியான வலுவை வழங்குகிறது. முடங்கிப்போகாத சுறுசுறுப்பும், நிதானமாகச் சூழலைக் கையாளும் அறிவாற்றலும் இதன் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு உதவுகிறதாம்.\nபொதுவாக ஒரு நெருக்கடியான சூழல்தான் நம்மைப் பதற்றமடையச் செய்துவிடும் என்கிறோம். உண்மையில் மிகுந்த சந்தோஷமான விஷயமும் நம்மைப் பதற்றமடையச் செய்யும். மோசமான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எதுவானாலும் பதற்றத்தைக் கடந்த அமைதியான நிலையே நம்மை சிந்தித்துச் சிறப்பாகச் செயல்படவைக்கும். ‘பதறிய காரியம் சிதறும்’ என்கிற பழமொழியின் மாற்று வடிவம்தான் இது.\nபதற்றமாக உணரும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பதற்றமான நேரங்களில் இந்த மூச்சுப்பயிற்சி நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்துமென்றும், அந்த ஆசுவாசம் நமது பதற்றத்தைத் தணித்து நிதானமான சிந்தனைக்கு வழி செய்யும் என்றும் சொல்கின்றனர். எனக்கு, என் குடும்பத்துக்கு என்கிற நிலையைக் கடந்து ஒரு பொது சிந்தனை நமது பதற்றத்தைக் குறைக்கிறதாம்.\nஇந்த கரோனா காலத்தையே எடுத்துக்கொள்வோம். நாம் மட்டுமல்ல சமூகம் முழுமையும் நோய்த்தொற்றால் அவதிக்குள்ளாகியுள்ளது. நாம் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை நமக்கானது மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள அனைவரின் நலன் சார்ந்தது. இந்தப் பொது சிந்தனையே, சமூகம் முழுமையும் என்கிற கூட்டுணர்வைத் தருகிறது. அது நமது தனிப்பட்ட நலன் சார்ந்த பயத்தைக் கடந்து எல்லோருக்குமான நலனைச் சிந்திக்கச் செய்கிறது. அது நிலையின்மையின் ஆபத்தைப் பேசுவதைத் தவிர்த்து என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற வலுவை வழங்குகிறது.\nகொங்கு தேன் 18- ‘மலம்புழா’கண்ணிக்கயிறு\nவீட்டுக்கு உயிர் கொடுக்கும் ஸ்மார்ட் இணைப்பு மையம்\n40 வாத்தியங்களை வாசிக்கும் ‘சவுண்டு’ மணி\nவீட்டிலிருந்தபடியே சிறப்பாகப் பணியாற்றுவதற்கான வழிமுறைகள்\nகொங்கு தேன் 18- ‘மலம்புழா’கண்ணிக்கயிறு\nவீட்டுக்கு உயிர் கொடுக்கும் ஸ்மார்ட் இணைப்பு மையம்\n40 வாத்தியங்களை வாசிக்கும் ‘சவுண்டு��� மணி\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nதிரைப்படச் சோலை 29: ராமன் பரசுராமன்\nதிரைப்படச்சோலை 28: நெருப்பிலே பூத்த மலர்\nதிரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்...\nசாதிக்கப் பிறந்தவர்கள்; மாற்றுப் பாலினத்தவர்களுக்கு 8-வது விருது வழங்கும் விழா\nசமூக அவலம்: யார் குற்றவாளி\nவீட்டிலிருந்தபடியே சிறப்பாகப் பணியாற்றுவதற்கான வழிமுறைகள்\nகரோனா காலம்: அன்பும் பகிர்தலுமே இன்றைய முதன்மைத் தேவை\nஹிரோஷிமா, நாகசாகி 75-ம் ஆண்டு நினைவு நாள்: அமெரிக்கர்கள் குறித்து இன்றைய ஜப்பானிய...\nசாத்தான்குளம் காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதில்மனு...\nஎன்னால்தான் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று பரவியதா - போலிச் செய்தி குறித்து பாடகி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1609", "date_download": "2021-05-07T08:08:59Z", "digest": "sha1:J3YZZ7QDLBFMEUKSVRDUDOMSKMLR5NLG", "length": 7381, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்", "raw_content": "\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்\nகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கடந்த 19-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடு, பணிவிடை நடந்தன.\n8-ம் நாள் விழாவன்று அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n11-ம் நாள் விழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு திருநடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் அய்யா வைகுண்டர் தேருக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nம��ியம் 12 மணி அளவில் பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். தலைமைப்பதி நிர்வாகி பையன்ராஜா முன்னிலை வகித்தார். பூஜிதகுரு சுவாமி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.\nபக்தர்கள் “சிவ சிவா, அரகரா அரகரா...” என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீதியெங்கும் திரளான பக்தர்கள் திரண்டிருந்து அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர். தேருக்கு முன்னதாக முத்துக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. பிற்பகல் 2 மணி அளவில் வடக்கு ரதவீதிக்கு வந்த தேர், தலைமைப்பதி வடக்கு வாசல் பகுதிக்கு வந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், வெற்றிலை, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். மாலையில் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.\nநேற்று இரவு அய்யா ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கலை அரங்கில் இரவில் இசை நிகழ்ச்சியும், அய்யாவழி சமய மாநாடும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.\nவிழா ஏற்பாடுகளை பால்பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் செய்திருந்தனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1807", "date_download": "2021-05-07T08:00:49Z", "digest": "sha1:USXABVTYO3GSBMWZGDAVXEBJ4HAEBG2C", "length": 7962, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "பார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது", "raw_content": "\nபார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது\nநாகர்கோவில் நகரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நாகர்கோவில் கோட்டத்தின் சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் ஏற்கனவே டெரிக் சந்திப்பு முதல் தோட்டியோடு சந்திப்பு வரை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.\nஇதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வரும் வாகனங்களை கடந்த 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு திருவனந்தபுரம்-நாகர்கோவில் சாலையில் களியங்காடு சந்திப்பில் இருந்து களியங்காடு சாலை, இறச்சகுளம், புத்தேரி வழியாக நாகர்கோவிலை சென்றடையும் வகையில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்வதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்திருந்தார். ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரவில்லை.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கப்படவேண்டிய போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு பலகைகள், திருப்பங்கள் மற்றும் வளைவுகள் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாமல் இருந்ததாலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படக்கூடிய சாலையில் இரண்டு, மூன்று இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிகள் அனைத்து முடிந்ததும் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதேபோல் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாற்றுப்பாதை தொடர்பான அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் போன்றவை வைக்கப்பட்டு, குண்டும், குழியுமாக இருந்த சாலைப்பகுதிகளும் சரிசெய்யப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 11.30 மணி முதல் திருவனந்தபுரம்- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.\nநாகர்கோவில் வெட்டூர்ணிமடம் மற்றும் களியங்காடு பகுதிகளில் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.\nமேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் இயங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-south-district/", "date_download": "2021-05-07T07:30:00Z", "digest": "sha1:KQGTFSDJRGDUWZMUT4YOVDNZNHWGUAS2", "length": 30248, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று தெற்கு மாவட்டம் டீசல் விலை லிட்டர் ரூ.84.05/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » தெற்கு மாவ��்டம் டீசல் விலை\nதெற்கு மாவட்டம் டீசல் விலை\nதெற்கு மாவட்டம்-ல் (சிக்கிம்) இன்றைய டீசல் விலை ரூ.84.05 /Ltr ஆக உள்ளது. கடைசியாக தெற்கு மாவட்டம்-ல் டீசல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.3 விலையேற்றம் கண்டுள்ளது. தெற்கு மாவட்டம்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. சிக்கிம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் தெற்கு மாவட்டம் டீசல் விலை\nதெற்கு மாவட்டம் டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹92.00 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 83.05 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.95\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹91.50 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 83.05 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹83.20\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹91.35\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.15\nமார்ச் உச்சபட்ச விலை ₹92.10 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 83.20 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹83.75\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.75\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹92.10 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 78.95 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹78.95\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹92.10\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹13.15\nஜனவரி உச்சபட்ச விலை ₹87.55 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 76.40 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.15\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹85.00 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.40 டிசம்பர் 31\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹76.40\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹85.00\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.60\nதெற்கு மாவட்டம் இதர எரிபொருள் விலை\nதெற்கு மாவட்டம் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/assistant-directors-of-agriculture-department-were-suspended-in-cuddalore-395692.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:19:31Z", "digest": "sha1:CMVQ2NB3KLJLLXGQBXMAHWTXFMOUHWK2", "length": 15008, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. இரு வேளாண் துறை இயக்குநர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் | Assistant directors of Agriculture department were suspended in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டி��ி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவேல்முருகனின் வெற்றி நிச்சயம் அசாத்தியமானது.. .பாமக-அதிமுகவின் பலத்தை மீறி வென்றது எப்படி\nமருமகளையும் விட்டு வைக்காத தாத்தா.. நேர்லயே பார்த்துவிட்ட பேரன்.. வெலவெலத்து போன விருதாச்சலம்\nஅரசு மருத்துவமனையில் குழப்பம்.. உறவினர்களிடம் உடல்களை மாற்றி ஒப்படைத்த ஊழியர்கள்.. கடலூரில் ஷாக்\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\nExclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்\nஎங்க பூர்வோத்திரமும் பூர்வ நிலமும் இதுதான்... உங்களுக்கு அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் பதிலடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nஅமைச்சர் சம்பத் உள்ளிட்ட 3 பேர் அரசியல் சூன்யகாரர்கள்- நாசமாக போவார்கள்.- அதிமுக எம்.எல்.ஏ.. சத்யா\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்\n\"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது\".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்\nபில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்\nரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி\nவிருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்\nகடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு\nபொண்ணுக்கு வயசு 15.. பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்\nவேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்\n15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வே��்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. இரு வேளாண் துறை இயக்குநர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட்\nகடலூர்: பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக இரண்டு வேளாண் உதவி இயக்குனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் 13 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது போல் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு உதவி இயக்குனர் உள்பட 3 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nபிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தவறான முறையைப் பயன்படுத்தி அதிகாரிகளால் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்துள்ளதாக புகார் எழுந்தது.\nஇதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் தியாகதுருகம் அமுதா, ரிஷிவந்தியம் ராஜசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், 4 பயிர் அறுவடை பரிசோதகர்கள், இரண்டு கணினி ஆபரேட்டர்கள் என மொத்தம் 13 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் கடை பணியாளர்கள் குடோன்களுக்கு அதிரடி இடமாற்றம்\nமேலும் பிரதம மந்திரி விவசாயிகள் ஆதரவு நிதி முறைகேட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம் வேளாண் துறை அலுவலக உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் மேலும் தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/emraan-hashmi-kissing-photos-with-various-actresses/photoshow/75841155.cms", "date_download": "2021-05-07T07:28:54Z", "digest": "sha1:35E27TRHR3GYC6AHWT52NJMOTSP57KBH", "length": 5538, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n100 சிம்புவுக்கு சமம் இந்த நடிகர், முத்தக்காட்சிக்கு என்றே அவதாரம் எடுத்தவர்\nஇம்ரான் ஹஷ்மியை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் 100 சிம்புவிற்கு சமம் என்று குறிப்பிடுவது மிகையாகாது. ரொமான்ஸ் சீன்களிலும், இதழ்களை கவ்வி இழுப்பதிலும், இவர் சிம்புவிற்கு ஹெட்மாஸ்டர். இவர் நடிக்கும் படங்களில் கதையே இல்லாமல் இருக்கலாம், ஆனால், முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. டீயா மிஸ்ரா ஆணும் நடிகையை இவர் தாம்ஸா நஹி தேகா எனும் படத்தில் முத்தமிட்ட போது.\nஜெஹர் எனும் படத்தில் உதித்தா எனும் நடிகையை முத்தமிட்டிருந்தார்.\nஆஷிக் பானாயா அப்னே படத்தில் இவர்கள் இருவரும் படுகவர்ச்சியாக பாடலில் மிக நெருக்கமாக நடித்திருந்தனர், முத்தக்காட்சி உட்பட.\nகங்கனாவிற்கு இது அறிமுக படம், இதற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் வென்றிருந்தார். எப்பவும் போல இம்ரான் உடன் முத்தக்காட்சியும் இடம்பெற்றிருந்தது.\nதி ட்ரைன் படத்தில் இம்ரான் கான் கீதாவுடன் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்திய படங்களில் நடித்த ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2021/04/21041946/2557654/Tamil-News-Travelers-from-India-toSingapore-to-serve.vpf", "date_download": "2021-05-07T06:44:22Z", "digest": "sha1:5OZRHOGWF5FNMYN4QTTDX36THALBUQ5Q", "length": 7645, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Travelers from India to-Singapore to serve extra seven", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு - சிங்கப்பூர் அறிவிப்பு\nஇந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nமுக கவசம் அணிந்து செல்லும் மக்கள்\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.\nசிங்கப்பூர் சுகாத��ரத் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ம் நாளில் கொரோனா பரிசோதானையும் பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nஅமீரகத்தில் 18 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்\nபுதிதாக 772 பேருக்கு தொற்று- ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி\nபிரேசிலை உலுக்கும் கொரோனா - 1.5 கோடியை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nதுருக்கியை துரத்தும் கொரோனா - 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nதடுப்பூசி காப்புரிமை விலக்கம் - இந்தியா முன்மொழிந்த திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு\nவைரஸ் தொற்றுக்கு 328 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 49,058 பேருக்கு கொரோனா\nஅரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறையா\nஅமீரகத்தில் 18 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்\nபுதிதாக 772 பேருக்கு தொற்று- ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது: 853 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-gaanam-song-lyrics/", "date_download": "2021-05-07T06:31:58Z", "digest": "sha1:B4K64N4NPEU5CJEXFPXIXIAA7FN4NKQ7", "length": 3989, "nlines": 102, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Gaanam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி அந்தோணி\nஆண் : என் கானம் இன்று அரங்கேறும்\nஎன் சோகம் இன்று வெளியேறும்\nஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும்\nஇன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்\nஆண் : என் கானம் இன்று அரங்கேறும்\nஆண் : நான் தனிமை பறவை\nஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ…..\nபாலைவனத்தில் பனி மழையே வா\nகோடை வெய்யிலில் குடை தரவா\nஇனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு\nஆண் : என் கானம் இன்று அரங்கேறும்\nஆண் : பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ\nமனதில் உறவை விதைத்தது யாரோ\nபெண் : கனவின் கைகள் சுவைத்ததோ மோகம்\nநினைவின் நிழல்கள் சுகம் தருமோ\nஇரு கண்ணோடு நின்றாலும் இமை மீது\nசுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்\nஆண் : என் கானம் இன்று அரங்கேறும்\nஇன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/is-sbi-bank-offering-5-lakh-loan-in-45-minutes-through-yono-processor/", "date_download": "2021-05-07T07:18:56Z", "digest": "sha1:ECM7KX4ANWUCO2AB6VE4NCQYDSXXB3MM", "length": 9911, "nlines": 121, "source_domain": "www.tamilseithikal.in", "title": "எஸ்பிஐ வங்கி யோனோ செயலி மூலம் 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்குகிறதா ?😱🙄😂 – தமிழ் செய்திகள்", "raw_content": "\nfact check இந்தியா தமிழ்நாடு\nஎஸ்பிஐ வங்கி யோனோ செயலி மூலம் 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்குகிறதா \nஎஸ்பிஐ வங்கியின் அவசர கால திட்டம். 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி. 6 மாதத்திற்க்குப் பின்பு தவணைக் காலம் தொடங்கும்.\nபாரத் ஸ்டேட் வங்கி “YONO” செயலியின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக முன்னணி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nஒன் இந்தியா தமிழ், சமயம் தமிழ், இந்து தமிழ் திசை உள்ளிட்ட தமிழ் செய்தி இணையதளங்களில் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல், டைம்ஸ் ஆப் இந்தியா, நியூஸ் 18 தெலுங்கு உள்ளிட்ட செய்தி தளங்களிலும் வெளியாகி இருக்கிறது.\nஆனால், அத்தகவலை பாரத் ஸ்டேட் வங்கி மறுத்துள்ளது. ” யோனோ செயலி ” மூலம் அவசரகால கடன்களை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். தற்போது அதுபோன்ற எந்தவொரு கடனும் வழங்கப்படவில்லை ” என எஸ்பிஐ வங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.\nஇருப்பினும், கோவிட்-19 நெருக்கடியால் பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொள்ளும் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யோனோ செயலி மூலம் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கலை அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்து உள்ளது.\nநிர்மலா சீதாராமன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த திட்டங்கள் என்னென்ன \nஅயோத்தி ராமர் கோவிலில் குரங்கு தினமும் மணி அடிக்கும் வீடியோவா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/05/blog-post_6.html", "date_download": "2021-05-07T07:24:20Z", "digest": "sha1:WXG7USYRY7D55NKQF57UD3RRIDL7FQLF", "length": 5734, "nlines": 49, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ - Yarl Voice ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ\nமுதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் என ரெலோ தெரிவித்துள்ளது.\nநபந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர் கௌரவ ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியீட்டி இருப்பது, தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும், எதிர்பார்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் தாங்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஈழத் தமிழர்களாகிய நாங்கள் உங்களுடைய வெற்றியியை எமக்கான பலமாகவே கருதுகிறோம்.\nமுதலமைச்சராக உங்கள் மகத்தான பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/raj-hundal-world-pool-masters-champion", "date_download": "2021-05-07T07:16:30Z", "digest": "sha1:VPBUZVD2BASG74XOKGZ5WP3S6IXESNA4", "length": 36831, "nlines": 276, "source_domain": "ta.desiblitz.com", "title": "ராஜ் ஹுண்டால் ~ உலக பூல் முதுநிலை சாம்பியன் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக��கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n“பூல் இன்னும் நிறைய கலை. மிகவும் பைனஸ் உள்ளது மற்றும் க்யூ பந்தைக் கொண்டு நீங்கள் இன்னும் நிறைய செய்ய முடியும். \"\nஒரு புதிய முகம் கொண்ட ராஜ் ஹுண்டால் முதலில் ஒரு ஸ்னூக்கர் குறிப்பை எடுத்தபோது, ​​பூல் விளையாட்டு அவரை அழைத்துச் சென்றிருக்கும் என்று பயணத்தை அவர் கற்பனை கூட நினைத்திருக்க முடியாது.\nஒரு ஷாட் எடுக்க ஒரு பெட்டியில் நிற்பது முதல், உலக பூல் மாஸ்டர்ஸ் சாம்பியன் ஆவது வரை, “தி ஹிட்மேன்” எப்போதும் பெருமைக்காக விதிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 30, 1981 இல் லண்டனில் பிறந்தார், ராஜின் பெற்றோர் இருவரும் இந்தியாவின் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். அவரது தந்தை தான் முதலில் தனது மூன்று வயதில் இங்கிலாந்து சென்றார்.\nகுடும்பத்தின் பாரம்பரியம் விளையாட்டு குறித்த ஹுண்டலின் அணுகுமுறையில் வலுவாக எதிரொலிக்கிறது. பூல் வீரராக பல சந்தர்ப்பங்களில் தனது முன்னோர்களின் தந்தையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் அவர் மிகவும் பெருமைப்படுகிறார்.\nதனது வேர்களைப் பற்றி பேசிய ராஜ் கூறினார்: “நாங்கள் சுதந்திரப் போராளிகள், போர்க்களத்தின் முன்னணியில் நின்ற மனிதர்கள். இது என் இரத்தத்தில் இருக்கிறது. இது எனது மரபணு கட்டமைப்பில் உள்ளது. உண்மையில், என் பாட்டன் இந்திய இராணுவத்தில் ஒரு கேப்டனாக இருந்தார். ”\nராஜ் தனது தாயை ஒரு சமையல்காரராக பணிபுரிந்த மாமியார் உணவகத்தில் விளையாடுகையில், முதலில் ஒரு குறிப்பை வைத்திருந்தபோது அவருக்கு ஆறு வயதுதான்.\nஇங்குதான் அவருக்கு தினமும் விளையாட வாய்ப்பு கிடைத்தது, இங்குதான் அவர் கோல் விளையாட்டுகளில் தனது ஆர்வத்தைக் கண்டுபிடித்தார்.\nஇளம் கியூயிஸ்டாக ராஜ் கொண்டிருந்த திறமையை அவரது அப்பா முதலில் கவனித்த இடமும் இதுதான். 8 வயதில் அவரது தந்தை அவரை உள்ளூர் ஸ்னூக்கர் கிளப்புக்கு அழைத்துச் சென்றார்.\nஇளம் ராஜுக்கு இது ஒரு புதிய மற்றும் அச்சுறுத்தும் உலகமாக இருந்தது, அவர் மேஜை விளிம்புகளை வெறுமனே பார்க்க முடியாது. தனது முந்தைய நாட்களை நினைவு கூர்ந்து, ராஜ் பிரத்தியேகமாக DESIblitz இடம் கூறினார்:\n\"நான் பன்னிரண்டு வயதில் இருந்தபோது போட்டிகளில் போட்டியிட ஆரம்பித்தேன், சவால் விளையாட்டுகள் மற்றும் பொருட்களை விளையாடுகிறேன். இது நன்றாக இருந்தது, நான் அந்த நேரத்தை இழக்கிறேன். என்னால் மேசையை கூட அடைய முடியவில்லை, ஒரு பெட்டியில் நிற்க பயன்படுத்தவும். ”\nராஜ் ஹுண்டால் 2015 பூல் உலகக் கோப்பையில் இந்தியா திரும்பினார்\nபூல் உலகக் கோப்பை 2015 இல் ராஜ் ஹண்டால் மற்றும் இந்திய தோல்ஸ்\nசீக்கிய உலக சாம்பியன் வாய்ப்பான தல் சிங்குக்கு அமீர்கான் கையெழுத்திட்டார்\nவிளையாட்டை விளையாடுவதற்கான அவரது விருப்பமும் ஆர்வமும் ராஜ் இன்று அவர் சாம்பியனாக மாறியுள்ளது. ஸ்னூக்கர் வீரராக கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தனது பதினேழு வயதில் ஹுண்டால் பூல் டேபிள் மீது தனது கவனத்தைத் திருப்பினார்.\nமிகவும் ஆக்ரோஷமான விளையாட்டு சரியான பொருத்தமாக இருந்ததால் ராஜ் சிறிய அட்டவணைக்கு மாறினார். பூல் ஆற்றலும் நேரடித் தன்மையும் ஹுண்டலின் கியூயிங் கலையை நோக்கிய தாக்குதல் அணுகுமுறைக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது.\nஸ்னூக்கரின் விளையாட்டை இன்னும் மதிக்கையில், ராஜ் தன்னை அமெரிக்க குளத்திற்கு ஈர்த்ததை விவரித்தார்: “பூல் இன்னும் நிறைய கலை. மிகவும் உற்சாகம் உள்ளது, மேலும் கோல் பந்தை நீங்கள் செய்ய முடியும். \"\nஒரு சில பூல் போட்டிகளில் நுழைந்த பிறகு, ராஜ் ஸ்டீவ் நைட்டின் உதவியை ���னது வளர்ச்சிக்கு உதவினார். ஸ்டீவ் “தி நைட் ரைடர்” நைட் அந்த நேரத்தில் பிரிட்டனின் சிறந்த பூல் வீரராக இருந்தார், மேலும் தனது அனுபவத்துடன், 2000 ஆம் ஆண்டில் ராஜ் தொழில் ரீதியாக மாற உதவினார்.\nராஜ் சுற்றுப்பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, 2002 இல் சைப்ரஸ் ஓபன் வென்றார், இது ஒரு வருடம் அவரது முன்னேற்றமாக மாறியது.\n2004-05 பருவத்தில், ராஜ் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்ற அவர், ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.\n2005 ஆம் ஆண்டில், தனது முதல் உலக பூல் முதுநிலை போட்டியில், தனது இருபத்தி மூன்று வயதில் மிக இளைய சாம்பியனானார்.\nஇறுதிப் போட்டியில் ராஜ் தனது போட்டியாளரும் நீண்ட நண்பருமான ரோட்னி மோரிஸ் (அமெரிக்கா) மீது தோல்வியைத் தழுவினார்.\nஇந்த போட்டியில் ராஜ் 6-0 என்ற கணக்கில் திரும்பி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ராஜ் தனது வாழ்க்கையில் இது ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் மற்றும் அவரது பரபரப்பான மறுபிரவேசங்களுக்காக \"தி ஹிட்மேன்\" என்று அறியப்பட்டார்.\nஅவர் ஒருபோதும் சொல்லாத மனப்பான்மைக்கு அவர் இதைக் காரணம் கூறுகிறார்:\n\"நான் ஒவ்வொரு நாளும் என் கடைசி, கிட்டத்தட்ட போலவே வாழ்கிறேன் என்று நினைக்கிறேன். அதைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள், அதுதான் எனது மனநிலை. அதனால்தான் நான் போட்டிகளில் பின்னால் இருக்கும்போது, ​​அந்த நேரத்தில் நான் பயப்படவில்லை. ”\nராஜ் தனது புகழ்பெற்ற பூல் வாழ்க்கையைத் தவிர, அடுத்த தலைமுறையினருக்கும் இந்த விளையாட்டை எடுக்க ஊக்கமளித்துள்ளார். \"உலகம் உண்மையில் பார்க்கும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களாக, நாங்கள் ஒரு முன்மாதிரி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\"\nராஜ் தவறாமல் தொண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், வெவ்வேறு சமூகங்களுக்குள் விளையாட்டிற்கு உதவவும் ஊக்குவிக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.\nமேசையில் அவரது மிக முக்கியமான சாதனைகள் பின்வருமாறு: 2013 சதர்ன் மாஸ்டர்ஸ் சேலஞ்ச் கோப்பையை வென்றது, வெஸ்ட் கோஸ்ட் சேலஞ்ச் 10 பந்தில் ரன்னர்-அப், இன்டர்போல் ஓபன் ஸ்வீடனின் இரண்டு முறை வெற்றியாளர், அத்துடன் ஏராளமான உயர் முடிவுகள்.\nராஜ் 2010 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த மற்றும் வரும் விளையாட்டு ஆளுமை வென்றார் மற்றும் பிரிட்டிஷ் ஆசிய விளையாட்டு விருதுகளில் 2011 இல் பிரிட்டிஷ் விளையாட்டு ஆளுமைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nவிளையாட்டில் ராஜின் நற்பெயர் அவருக்கு ஜிம்மி வைட் மற்றும் ரோனி ஓ'சுல்லிவன் போன்ற ஸ்னூக்கர் வீரர்களின் மரியாதையைப் பெற்றுள்ளது. எப்போதாவது, ஸ்னூக்கர் மற்றும் பூல் வீரர்கள் கண்காட்சி போட்டிகளிலும் வெவ்வேறு போட்டிகளிலும் ஒருவருக்கொருவர் விளையாடியுள்ளனர்.\nகேங்க்ஸ்டர் வகையிலிருந்து அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறார் ராஜ். அவருக்கு பிடித்த படங்களில் கிளாசிக் அடங்கும்; காட்பாதர் (1972) ஸ்கார்ஃபேசில் (1983) மற்றும் குட்பெல்லாஸ் (1990).\nஅவர் டூபக் முதல் மார்வின் கயே வரை எதையும் சேர்த்துக் கொள்ளலாம், இது மேசையைச் சுற்றியுள்ள அவரது மோசடியை விளக்க உதவுகிறது.\nஅவர் பந்துகளை பானை செய்யாதபோது, ​​ராஜ் தனது மனைவி ரூபி மற்றும் மகனுடன் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார்.\nஎதிர்காலத்தைப் பொறுத்தவரை, ராஜ் மேலும் பட்டங்களை வெல்லும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் ஒருபோதும் சொல்லாத மனப்பான்மை எதுவும் சாத்தியமில்லை. ராஜ் உண்மையிலேயே ஒரு சிறந்த பூல் சாம்பியன் மற்றும் ஒரு அற்புதமான மனிதர்.\nதியோ ஒரு விளையாட்டு பட்டதாரி, விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அவர் கால்பந்து, கோல்ப், டென்னிஸ் விளையாடுகிறார், ஒரு தீவிர சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவருக்கு பிடித்த விளையாட்டுகளைப் பற்றி எழுத விரும்புகிறார். அவரது குறிக்கோள்: \"அதை ஆர்வத்துடன் செய்யுங்கள் அல்லது இல்லை.\"\nபடங்கள் மரியாதை ராஜ் ஹுண்டால்\nஆசிய கிரிக்கெட் விருதுகள் 2014 வென்றவர்கள்\nகால்பந்து மற்றும் அழகான விளையாட்டின் விதிகள்\nராஜ் ஹுண்டால் 2015 பூல் உலகக் கோப்பையில் இந்தியா திரும்பினார்\nபூல் உலகக் கோப்பை 2015 இல் ராஜ் ஹண்டால் மற்றும் இந்திய தோல்ஸ்\nசீக்கிய உலக சாம்பியன் வாய்ப்பான தல் சிங்குக்கு அமீர்கான் கையெழுத்திட்டார்\nஜிந்தர் மஹால் 3 XNUMXMB முதல் WWE சாம்பியன் வரை\nமேரி கோமுக்கு பிரியங்கா குத்துச்சண்டை சாம்பியனாக மாறுகிறார்\nஎனாம் அகமது ரேசிங் கார்களைப் பேசுகிறார் & பிஆர்டிசி பிரிட்டிஷ் எஃப் 3 சாம்பியனாக இருக்கிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு ம��்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nபாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜிதேன் இக்பால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான அறிகுறிகள்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\nஅதே EFL போட்டியை அதிகாரப்பூர்வமாக்க 1 வது தெற்காசியர்கள் சகோதரர்கள்\n'பிக் சிக்ஸ்' பிரீமியர் லீக் அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக்கை விட்டு வெளியேறுகின்றன\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபழிவாங்கும் கற்பழிப்பின் தீய செயல்களையும் அவர்கள் படமாக்கினர்\nபாக்கிஸ்தானிய காதல் திருமணம் மணமகனின் தாயின் கும்பல் கற்பழிப்புக்கு வழிவகுக்கிறது\nநீங்கள் எந்த வகை வடிவமைப்பாளர் ஆடைகளை வாங்குவீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/betel-and-peanut-candy-sales-increased-in-southern-districts.html", "date_download": "2021-05-07T07:53:06Z", "digest": "sha1:TFTF4J65JKT3BGJC5OQJUUPRSJPXKTEB", "length": 10892, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Betel and Peanut Candy Sales increased in Southern Districts | Tamil Nadu News", "raw_content": "\nவெற்றிலையோட 'இந்த' மிட்டாய சேர்த்து சாப்பிட்டா... நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா... 'விறுவிறு' விற்பனையால் வியாபாரிகள் ஹேப்பி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா தாக்கத்தால் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகள் குறித்த தேடல் அதிகமாகி உள்ளது. குறிப்பாக மூலிகை உணவுகள், ரசம், மஞ்சள் பால் என ஏராளமான பானங்களை வீட்டில் செய்து அருந்தி வருகின்றனர். இதேபோல இறைச்சி வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தேடுதல் அதிகமாக உள்ளது.\nஅதேபோல வெளியில் வாங்கி சாப்பிடாமல் வீட்டில் சமைத்து உண்ணுவதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.இந்த நிலையில் வெற்றிலையுடன் கடலை மிட்டாய் சேர்த்து சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.\n10 நாட்கள் இதுபோல சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்த வியாபாரம் தற்போது அப்பகுதிகளில் களைகட்டி இருக்கிறதாம். உணவு நிபுணர் ஒருவரும் குழந்தைகள் தவிர்த்து மற்றவர்கள் இதை சாப்பிட்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என தெரிவித்து இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு ஊரிலும் இருந்து வந்த பழைய பழக்கங்கள் இந்த கொரோனா காலத்தில் மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளன என்றே தோன்றுகிறது.\nஎங்கே பார்த்தாலும் 'டூலெட்' போர்டு தான்... வேகமாக காலியாகும் 'மாநகரம்'... மிச்சமீதி மக்களும் மூட்டை, முடிச்சோடு வெயிட்டிங்\nசில 'தியாகங்கள' பண்ணித்தான் ஆகணும்... முதல்முறையாக 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்\nபுதுத்தாலியோட 'வாசம்' கூட போகல...திருமணமாகி 22 நாட்களில் 'உயிரிழந்த'... 24 வயது புது மாப்பிள்ளை\nVIDEO: “அந்த வீடியோ ஏன் போட்டோம்னா”.. வனிதா - பீட்டர் பால் திருமண Controversy-க்கு முற்றுப்புள்ளி வைத்த Behindwoods \nVIDEO: \"முருகனோட 'வேல' பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்\".. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்\".. வெளிநாட்டுப் பெண் 'பளார்' பதில்\n”வீட்ல சிக்னல் கிடைக்கல... ஆனா, ’ஆன்லைன்’ கிளாஸ் அட்டண்ட் பண்ணனும்...”’ - தினமும் மலை ஏறி, உச்சிக்கு சென்று படிக்கும் ’சின்சியர்’ மாணவன் - குவியும் பாராட்டுகள்\n'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு\nமதுரையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\nகொரோனா 'சென்னை'யில் குறைந்து... மற்ற மாவட்டங்களில் 'அதிகரித்த' காரணம் என்ன\nகொரோனா தடுப்பு பணிக்காக... 'சென்னை'யில் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை... எத்தனை 'கோடி'கள் தெரியுமா\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nகொரோனா வார்டுக்கு விசிட் செய்து... 'சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்' கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்... நெகிழ்ந்துபோன நோயாளிகள்\n'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்\n'உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்னு சொன்னேன்ல'... 'நிறைமாத கர்ப்பிணிக்காகக் கணவன் எடுத்த ரிஸ்க்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்\n'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்\n.. நான் ஆடியே தீரணும்”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்\nஉலகிலேயே கொரோனா 'ரொம்ப' கம்மியாக இருக்கும்... 'டாப் 5' நாடுகள் இதுதான்\n\"ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி\" கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா\nஇந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் COVAXIN பரிசோதனை.. தயார் நிலையில் மருத்துவமனைகள்.. தயார் நிலையில் மருத்துவமனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:17:22Z", "digest": "sha1:GU6K2WT52FGPYC4KFI4K34A67VTLJIDM", "length": 8688, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபைக் கூட்டம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங��க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 தமிழர்களுக்கு தேவை உடனடி பரோல்.. ஜெ. பெயரால் ஆட்சி செய்வோர் செய்வது என்ன\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.. கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மனு\n7 தமிழர் விடுதலையில் மத்திய அரசுதான் முடிவெடுக்கும்.. கை கழுவிய அமைச்சர் சண்முகம்\n10 நாட்களுக்கு பின் விடுதலை… கூவத்தூரில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்\nசசிகலா பிடிவாதம்.. சட்டசபையை கூட்டும் வரை எம்எல்ஏக்கள் ரிசார்ட்டிலேயே தங்கியிருக்க உத்தரவு\nமீண்டும் நாளை கூடுகிறது சட்டசபை\nவந்தே விட்டது சட்டசபைக் கூட்டம்.. தேமுதிகவையும் வர விட்டால் நல்லது.. கருணாநிதி\nமது விலக்கு போராட்டம், இளங்கோவன் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை கூடும் சட்டசபை.. புயல் வீசுமா\nசட்டசபையைக் கூட்டாமல் இருப்பது நல்லதல்ல- மார்க்சிஸ்ட் சவுந்திரராஜன் காட்டம்\nகுற்றவாளியை புகழ்ந்து பேசும் ஆளுநர் உரை... வேடிக்கை, வினோதம்: கருணாநிதி\nநாளை கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது\nசட்டசபைக் கூட்டம்... கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முக்கிய ஆலோசனை\nகுறைந்த நாட்களே நடத்துகிறார்கள்... தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்த தே.மு.தி.க\nபிப்ரவரி 1ம் தேதி கூடும் சட்டசபை.. ரோசய்யா உரையில் முக்கிய அறிவிப்புகள்\nஓ.பி.க்கு நாங்கள் பயப்படவில்லை, சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்போம்: ஸ்டாலின்\nவிஜயகாந்த் புகாருக்கு பதிலளிக்க அனுமதி மறுப்பு-திமுக வெளிநடப்பு\nமரியம் பிச்சைக்கு சட்டசபையில் இரங்கல்-ஒத்திவைப்பு\nபிரபாகரனின் தாயார் விவகாரம்-விவாதத்தை தவிர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/puducherry/in-pondicherry-fir-is-filed-against-corona-patients-if-they-leave-home/articleshow/82178157.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-07T08:18:15Z", "digest": "sha1:EDE2TQLMFLOZRJGASNYX7KG5YYSDGWVT", "length": 10802, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "fir is filed against corona patients in puducherry: புதுச்சேரியில் வெளியே வந்தால் எப்.ஐ.ஆர்; கொரோனா 20 மடங்கு அதிகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதுச்சேரியில் வெளியே வந்தால் எப்.ஐ.ஆர்; கொரோனா 20 மடங்கு அதிகம்\nபுதுச்சேரியில் கொரோனா 20 மடங்கு அதிகரித்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வந்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுகாதாரத்துறை செயலாளர் அருண் பேட்டி அளிக்கிறார்.\nபுதுச்சேரி தலைமைச்செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அருண் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:\nபுதுச்சேரியில் கொரோனா நோய் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\n4 நாளில் ஒரே வீட்டில் 4 மரணம்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து 500 அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் உள்ளனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி, தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n; மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்காப்பாத்துங்க முதல்வரே: ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nகிரிக்கெட் செய்திகள்‘தென்னாப்பிரிக்க அணி’ டிவிலியர்ஸ் வருகை கிட்டதட்ட உறுதி: முதல் போட்டி அடுத்த மாதம்\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிற��ு: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nவணிகச் செய்திகள்வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்\nஇந்தியாநாடு முழுவதும் மொத்தமா லாக்டவுன்\nசினிமா செய்திகள்பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா: ரசிகர்கள் பிரார்த்தனை\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/indians-are-not-allowed-to-kailasa-says-nithyananda-due-to-second-wave-of-covid-19/articleshow/82191026.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2021-05-07T06:50:35Z", "digest": "sha1:THQR3N5C2GDFXPJ6RY6FB5Z5QFLY5L62", "length": 15199, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nithyananda: நித்யானந்தா செஞ்ச சேட்டையை பாருங்க; இதெல்லாம் நடக்குற காரியமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநித்யானந்தா செஞ்ச சேட்டையை பாருங்க; இதெல்லாம் நடக்குற காரியமா\nகைலாசாவில் இருந்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nகைலாசா நாட்டிற்குள் வர இந்தியர்களுக்கு திடீர் தடை\nகொரோனா 2வது அலை பரவலால் அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை\nநித்யானந்தாவை விமர்சிக்கும் சமூக வலைதளவாசிகள்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானவர் நித்யானந்தா. இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு ‘கைலாசா’ என்று பெயரிட்டுள்ளார். ஆனால் இந்த தீவு எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தீவிற்கு வருவதற்கு தமிழகத்தில் இருந்து பலர் நித்யானந்தாவிற்கு விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகைலாசாவில் இருந்த படியே பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அவர் மீதான வழக்குகளை விசாரித்து கைது செய்ய போலீசார் ஏன் தாமதப்படுத்துகின்றனர் என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தற்போது எந்த நிலையில் இருக்கிறது தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் கைலாசா தீவை கண்டுபிடிக்க முடியவில்லையா\nஅரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பேரதிர்ச்சி; இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல\nஎன்று பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் போன்று ஆடை, அணிகலன்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நித்யானந்தா சர்ச்சையை கிளப்பினார். இதற்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கைலாசா நாட்டிற்குள் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்ற முக்கிய அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அதாவது, கைலாசா நாட்டின் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.\nகொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்த விவேக்: ஆடியோவை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்\nஅதில், கொரோனா பெருந்தொற்று பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரேசில், ஐரோப்பிய யூனியன், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு கைலாசாவில் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு நிச்சயம் வேடிக்கையாக தான் இருக்கும். ஏனெனில் கொரோனா தொற்றால் பெரும்பாலான இந்தியர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் பேருந்து சேவையில் புதிய மாற்றம்; வெளியானது அறிவிப்பு\nவெளிநாடுகளுக்கு அத்தியாவசிய, அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே பயணிக்கின்றனர். அதிலும் கைலாசா எங்கிருக்கிறது எப்படிச் செல்ல வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத சூழலில், அங்கு செல்ல இந்தியர்கள் எப்படி முயற்சி செய்வர் கொரோனா தொற்றால் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் கைலாசாவில் நித்யானந்தா தான் எந்த கவலையுமின்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றன���்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகம் முழுவதும் பேருந்து சேவையில் புதிய மாற்றம்; வெளியானது அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநித்யானந்தா திருப்பதி சொகுசு வாழ்க்கை கொரோனா கைலாசா இந்தியா Nithyananda Kailasa\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nசினிமா செய்திகள்ஓ, இதுக்குத் தான் ஜெயராமும், மகனும் ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்தார்களா\nசினிமா செய்திகள்விஜய்யின் தளபதி 65 படத்திற்கு கொரோனாவால் வந்த சிக்கல்\nஇந்தியாஉண்டியலை பார்த்து ஷாக்கான தேவஸ்தானம்; ஏழுமலையானுக்கு வந்த சோதனை\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nமதுரைதிமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே\nஇந்தியாபிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nஆரோக்கியம்கோடைகாலத்தை குளுமையாக்கும் மாம்பழ ரெசிபி... ஷில்பா ஷெட்டி கூட இததான் தினம் சாப்பிடறாங்களாம்...\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/actress-harathi-requests-vivek-fans-to-plant-a-tree-today/articleshow/82119248.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-07T06:39:47Z", "digest": "sha1:U7ROTBGOZTFLRNSDCKRZH3WOR3TQU7VY", "length": 10857, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிவேக் பெயரை சொல்லி இதை இன்று செய்யுங்கள்.. பிக் பாஸ் ஆர்த்தி வைத்த கோரிக்கை\nநடிகர் ஆர்த்தி அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் விவேக் பெயரை சொல்லி இன்று ஒரு மரத்தையாவது நடுங்கள் என அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nசின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் திடீர் மரணம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா துறையின் டாப் நட்சத்திரங்கள் காலையில் இருந்தே விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். மாலையில் விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விவேக்கின் மகள் தான் இறுதிச்சடங்குகளை செய்தார்.\nவிவேக்கின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் மிகவும் உருக்கமாக செய்தியாளர்களிடம் பேசினார்கள். பிக் பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி பேசும்போது மிகவும் உருக்கமாக ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.\n\"35 லட்சம் மரங்களுக்கும் மேல் அவர் நட்டிருக்கிறார் என்பது, இந்த இயற்கை மீது அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது தெரிகிறது. அவர் மீது உண்மையில் அன்பு இருப்பவர்கள் அவர் பெயரை சொல்லி ஒரு மரத்தையாவது நட வேண்டும்.\"\n\"ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்பது தான் அவரது ஆசை மற்றும் லட்சியமாக இருந்தது. அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை செய்ய முடியவில்லை என்று தான் அவர் நிச்சயம் வருத்தப்படுவாரு.\" இவ்வாறு ஆர்த்தி கூறி இருக்கிறார்.\nமேலும் ட்விட்டரிலும் அதே கருத்தை அவர் பதிவிட்டு உள்ளார்.\n\"ஒரே #Swamyvivekananda, ஒரே #abdulkalam ஐயா, ஒரே #Vivek sir, அவர் பெயர் சொல்லி இன்று ஒரு மரம் நடுங்கள் அவர் கனவு நனவாகும் .. விதைத்தவர் புகழ் மரங்களும் காற்றும் உள்ளவரை இருக்கும்... #ripvivek sir இதயாஞ்சலி\" என அவர் கூறி உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇதயமே உடைந்துவிட்டது.. சீரியல் நடிகர் சஞ்சீவ் விவேக் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nபோட்டோஸ்ரேஷன் கார்டுக்கு ரூ.4000... தெறி மீம்ஸ், இதுலயும் மாட்டிக்கிட்ட மோடி\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம்கோடைகாலத்தை குளுமையாக்கும் மாம்பழ ரெசிபி... ஷில்பா ஷெட்டி கூட இததான் தினம் சாப்பிடறாங்களாம்...\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nசெய்திகள்‘கொரோனா கோரத்தாண்டவம்’ ராஜஸ்தான் அணி ஸ்பின்னர் பலி\nதிருநெல்வேலிமெகா சீட்டிங் கேஸ்... ஹரி நாடாரை ரவுண்டு கட்டும் பெங்களூரு போலீஸ்\nதமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து டீ குடித்த ஓபிஎஸ்: ருசிகர சம்பவம்\nதமிழ்நாடுஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று - எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/games/7", "date_download": "2021-05-07T06:07:47Z", "digest": "sha1:TUJEZF76Y2XT3BTFNUL4KTXVQFTVRPHB", "length": 8732, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஅடிலெய்டு டெஸ்ட்.... இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு.... 191 ரன்களில் சுருண்ட ஆஸி..,\n3-ஆம் நாளில் ரன் குவிக்கும் விதத்தை பொறுத்து இந்த டெஸ்ட் போட்டி யாருக்கு வெற்றி என கணிக்க முடியும். ....\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி-20 ஆட்டம்... இந்திய அணி அசத்தல் வெற்றி...\nநாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள்...விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விளையாட்டு வீரர்கள்\nஎங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்... இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி....\nஹர்திக் 76 பந்துகளில் 92 ரன்களும், ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வலுவான ரன் எண்ணிக்கைக்கு....\nஆறுதல் வெற்றி பெறுமா தென் ஆப்ப��ரிக்கா... நாளை கடைசி டி-20 போட்டி..\nதென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி-20 தொடர்... இங்கிலாந்து அணி கைப்பற்றியது...\nவெற்றியுடன் 2-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது.....\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி.... இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி....\nகோல் அடிக்கும் கால் காஸ்ட்ரோவுடையது... பந்து அமெரிக்க ஏகாதிபத்தியம்....\nபந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் எனக் கூறியவர் மாரடோனா என்று புகழாரம் சூட்டினார்மதுக்கூர் இராமலிங்கம்.....\nஅதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்.... இந்திய - ஆஸி. கிரிக்கெட்டின்போது பதாகைகளுடன் மைதானத்திற்குள் புகுந்தனர்\n'ஸ்டேட் பாங்க் இந்தியா’ வங்கி வழங்கக் கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்தனர்.....\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு.... கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு அரசு அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nமருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்.....\nதிமுக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.....\nஆக்சிஜன் - தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்துக.....\nமார்க்சிஸ்ட் தலைவர்களிடம் திமுக வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2004/10/blog-post_109713647617779316.html", "date_download": "2021-05-07T07:27:16Z", "digest": "sha1:643T6Z6IKR4FBYVJVYM2D4OU3XAC6O4W", "length": 15185, "nlines": 295, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: முதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்", "raw_content": "\nபுதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்\n‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்\nபதம் பிரித்த பிரபந்தம் - நன்றி\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nஆஸ்திரேலியா 474 (130 ஓவர்கள்) - கிளார்க் 151, கில்கிறிஸ்ட் 104, காடிச் 81, லாங்கர் 52\nஉணவு இடைவேளைக்குப் பின் ஷேன் வார்ன் வெகு சீக்கிரத்திலேயே ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங்கின் தூஸ்ரா + டாப் ஸ்பின்னர் ஒன்று - இந்தப் பந்து விழுந்த இடத்திலிருந்து சுர்ரென்று வேகமாகக் கிளம்பி, கிட்டத்தட்ட நேராகப் போனது, வார்ன் எதிர்பார்த்த மாதிரி ஆஃப் ஸ்பின்னாகவில்லை - பேட்டின் மேல் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிடுக்கு எளிதான கேட்ச் ஆனது. திராவிடின் 100வது கேட்ச் இது. இவருக்கு மேல் இருப்பவர்கள் அசாருத்தீன், காவஸ்கர்.\nஅடுத்து 'கடி' கில்லெஸ்பி. அவர் வந்ததும் கிளார்க் வேகமாக ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். கும்ப்ளேயை வெளுத்துக் கட்டினார். 150ஐயும் தாண்டினார். கிளார்க்கின் பேட்டிங் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். அவ்வளவு impressive இவரை நாம் தொடர்ந்து பார்ப்போம்\nகங்குலி என்ன செய்வதென்று தெரியாமல் பிறந்த நாள் கொண்டாடும் ஜாகீர் கானை பந்துவீச அழைத்தார். அவரது பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே செல்வதைத் தொட்டு பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து கிளார்க் அவுட்டானார்.\nஅதன்பின் கடைசி இரண்டு விக்கெட்டுகள் ஹர்பஜனின் ஓர் ஓவரிலேயே விழுந்தன. காஸ்பரோவிச் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப் போனார். யுவராஜ் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் விழுந்து அருமையாகப் பிடித்தார். ஆனால் இந்தப் பந்து பேட்டில் பட்டதா பட்டதும் தரையில் படாமல் எழும்பியதா பட்டதும் தரையில் படாமல் எழும்பியதா எழும்பியிருந்தாலும் யுவ்ராஜ் தரையில் படாமல் பிடித்தாரா என்ற பல கேள்விகள். இதில் கடைசி கேள்வியை மட்டும்தான் பக்னார் மூன்றாவது நடுவர் ஜெயப்பிரகாஷிடம் கேட்க முடியும். யுவராஜ் தொடர்ந்து நடுவரைக் கேட்டுக்கொண்ட பிறகு பக்னாரும், பவுடனும் பேசி, பின் ஜெயப்பிரகாஷைக் கூப்பிட, அவர் பலமுறை 'ரீப்ளே' பார்த்து, பின் காஸ்பரோவிச் அவுட் என்று முடிவு செய்தார். இரண்டு பந்துகள் கழித்து மெக்ராத் ஹர்பஜன் சிங்கின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து நேராக கால்காப்பில் பட்டது. பக்னார் இது எல்.பி.டபிள்யூ என்று முடிவு செய்தார். ஆஸ்திரேலியா 474 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.\nஹர்பஜன் சிங் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார், ஆனாலும் கில்கிறிஸ்ட் விக்கெட்டின் போது போட்ட ஆட்டத்தால் தன் மேட்ச் சம்பளத்தில் பாதியை அபராதமாக இழக்க நேரிடும் என்று தோன்றுகிறது.\nஇந்திய மட்டையாளர்கள் வேலை மிகவும் கடினமானது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2012/01/blog-post_3735.html", "date_download": "2021-05-07T06:22:29Z", "digest": "sha1:VTD3DXFAFYHITMCC2EWVZADKKL7NKYU5", "length": 34126, "nlines": 394, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: ஊருணி நீர் நிறைந்தற்றே...", "raw_content": "\nபுதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்\n‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்\nபதம் பிரித்த பி���பந்தம் - நன்றி\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇன்று மதியம், தமிழகத்தின் நீர்ப் பிரச்னையையும் கிராம ஊருணிகளையும் பற்றி இருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் டிர்க் வால்த்தர் என்னும் ஜெர்மன் நீர்ப் பொறியாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்த் துறையில் வேலை செய்தவர். இப்போது தில்லி சென்றுவிட்டார். இன்னொருவர் தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப).\nகுடிக்க நீர் இல்லை என்று தமிழகத்தின் பல கிராமங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். அரசுதான் தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எப்போதும்போல கையை அகல விரித்துக் கேட்கின்றனர். ஆனால் உண்மையில் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீர் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது என்றும் சொன்னார் வால்த்தர்.\nசென்ற வாரம் தி ஹிந்து செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி, தமிழகத்தில் சுமார் 70,000 நீர் நிலைகள் உள்ளன என்றும் அதில் கிட்டத்தட்ட 48,000, கிராம ஊருணிகள் (அதாவது சிறியவை, கிராமப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை) என்றும் தெரிவிக்கிறது. (சுட்டி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.) அவை பெரும்பாலும் சரியான பராமரிப்பு இன்றி வீணான நிலையில் இருக்கின்றன.\nஅவற்றை எப்படி பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பதில்தான் வால்த்தர் வேலை செய்தார். தமிழக அரசு அதற்கான நிதியுதவியை அளித்தது. அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு, அந்தந்த ஊர்ப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஊருணிகளை மீண்டும் செம்மைப்படுத்தி, அதில் கிடைக்கும் நீரை எப்படி ஆண்டு முழுதும் பகிர்ந்து பயன்படுத்துவது என்று சில இடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அவற்றில் ஓரிடத்துக்கு இந்த வாரத்துக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.\nஅறிவியலால் அழிவு மட்டும்தான் சாத்தியம் என்பதாகப் பல அறிவுஜீவிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அறிவியலின் உதவிகொண்டு தீர்க்கமுடியும் என்று தீர்க்கமாக நான் நம்புகிறேன். நம் முன்னோர்கள��ம் இதே அறிவியலின் துணை கொண்டு மிகச் சிறப்பான பொறியியல் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.\n(சில மாதங்களுக்குமுன் வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருக்கும் தங்கம்மாள்புரம் என்ற கிராம மக்கள், PAD என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து எப்படி தங்கள் ஊரின் நீர் நிலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.)\nசில மாதங்களுக்குமுன் நான் இலங்கையில் அனுராதபுரம் சென்றிருந்தபோது அங்கே கண்ட ஒரு குளத்தின் அமைப்பு கீழே படங்களாக. (சுமார் 11-12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஞாபகம்.)\nஇந்த மாதிரியே தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாக வேறு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன்னிடம் சொன்னதாக வால்த்தர் என்னிடம் சொன்னார். சில நூறு ஆண்டுகளுக்குமுன், தமிழகத்திலிருந்து (நீர் நிர்வாகம் போன்றவற்றுக்கான) பொறியியல் மாதிரிகள் ஆப்பிரிக்க, கீழை ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்றதாக அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளாராம். (அதற்கான தரவுகளை எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.) இதே மாதிரியைத்தான் இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் வால்த்தர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.\nநீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் நேராக குளத்தில் சேமிக்கப்படாது. மாறாக சில மணற்சல்லடைகள் வழியாக வடிகட்டப்பட்டு பின், அந்த நீர்தான் குளத்தில் சேமிக்கப்படும். அதிலிருந்து நேராக நீர் வெளியே எடுக்கப்படாது. மாறாக இரட்டை வடிகட்டிகள் தாண்டி கை அடி பம்ப் மூலமாகப் பிடிக்கப்படும். வடிகட்டிகள் எல்லாமே இயற்கை வடிகட்டிகள். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எல்லாம் கிடையாது. மின்சாரம் தேவையில்லை. நீர் நிலையில் அசுத்தம் கலக்காமல் பாதுகாக்கவேண்டும். நீர் நிலையின் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும், சுற்று மதில் எதனால் அமைக்கப்படவேண்டும் ஆகியவற்றுக்கு சில கால்குலேஷன்களைச் செய்யவேண்டும். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டியுள்ள ஊருணிகளுக்கு உள்ளாக கிணறு ஒன்றை அமைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அதையும் அமை��்கவேண்டும்.\nமேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிதாகத் தோன்றும் இதில் மேற்கொண்டு நிறைய அறிவியல் பின்னணி உள்ளது. ஆனால் இப்போதைக்கு இது போதும்.\nஇந்த முறைப்படி, மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் உள்ளூர்க் குடிநீர் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதி மக்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்ய மாநில திட்டக் குழு உந்துதல் தரும் என்று சாந்தா ஷீலா நாயர் தெரிவித்தார்.\nநீண்ட காலத்துக்கு முன்னர் எங்கோ படித்த ஒரு தகவல். கிராமங்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் வற்றாமல் இருந்ததற்கு முக்கிய காரணம். அவற்றைச் சுற்றி உள்ள மரங்கள். சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டினால் குளத்தில் அல்லது ஊருணியில் நீர் வற்றும். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் கிணறுகளின் நீர் மட்டம் குறையும். அதாவது குள்ம் (ஊருணி)சுற்றிலுமுள்ள மரங்கள்,சுற்று வட்டாரக் கிணறுகள் ஆகியவற்றின் இடையே நுட்பமான பிணைப்பு உள்ளது என்று படித்ததாக ஞாப்கம்.\nவற்றிப் போன குளங்களைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பார்த்தால் இக் கொள்கை சரிதானா என்பது தெரிய வரலாம்.\nகிணறுகளைச் சுற்றி மரம் இருந்தால் நீர் வற்றாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் நிலை நிபுணர்கள் இதை மனதில் கொண்டு செயலபட்டால் நஷ்டம் ஏதுமில்லை\nநெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தான் இரண்டாவது அதிகமாக நெல் உற்பத்தி செய்கிறது.மாவட்டத்தில் நிறைய ஊருணிகள் உண்டு.இராஜ சிங்க மங்கலம் கண்மாய் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் எனப்படுகிறது.கடல் போல் விரிந்த சக்கரக் கோட்டை கண்மாய், பெரிய கண்மாய் இன்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஊற்றுகளாக உள்ளன.இராமநாதபுரம் நகரிலும் பல ஊருணிகள் உண்டு.சேதுபதி அரசர்கள் வெட்டியதாக செய்தி.அவற்றுள் பல சாக்கடைகளாக,நகராட்சியே குப்பை கொட்டும் தளங்களாக மாறிவிட்டன(மாற்றப்பட்டுவிட்டன).வருந்தக்கூடிய செய்தி என்னவெனில் கண்மாய் ஒட்டிய பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற்றப்பட்டுவிட்டன......\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n//அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.//\nஇது போன்ற சொல்லாடலைத் தவிர்க்கலாமே\nஇருக்கிற ஏரிக���ை எல்லாம் அழித்து வீடு கட்டும் நகரத்தவர்களை விட நாட்டுப்புறத்தவர்களின் மூளை எந்த வகையிலும் மழுங்கி விடவில்லை.\nஇன்று வரையிலும், எங்கள் ஊரில் உள்ள பாசன, குடிநீர் குளங்கள் நல்ல முறையிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nமற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை அறிய ஆவலாக உள்ளேன். பல்வேறு விசயங்களிலும் முன்னோர்கள் அறிவுக் கூர்மை உள்ளவர்களாகவே இருந்துள்ளனர். நாம் அதன் அருமை உணராமல் உள்ளோம்.\nசென்னைப் போரூர் ஏரிக்கும் அதைச் சுற்றியுள்ள/இருந்த குளங்களுக்கும் தொடுப்பு இருந்திருக்கிறது. கட்டுமானங்கள் இடைவந்து அது அற்றுவிட்டது. இப்போது தரையடிச் சாக்கடை வசதி செய்துதர வேண்டி மாநகராட்சி கால்வாய் தோண்டுகையில், என் வீட்டருகில், சாலையின் நடுவில் அப்படி ஒரு பழங்குழாய் உடைபட்டது. \"இது என்ன\" என்று மண்வெட்டி-வண்டி ஓட்டியவரைக் கேட்டேன். \"அந்தக் காலத்துல வயற்காட்டுக்குத் தண்ணி கொண்டுபோன குழாய்,\" என்றார்.\nபோரூர் இரட்டை ஏரியில் ஓர் ஏரி இப்போது இல்லை. அதில் கால்பரப்பி இருக்கிற கட்டமைப்பை வள்ளல் எம்.ஜி.ஆர். திரும்ப வந்து கேட்டாலும் நகர்த்த முடியாது. இரண்டாவது ஏரி குறுக்கப்பட்டதும் பழங்கதை.\nஅரசியல்வாதிகளை மட்டுமே நமக்குக் குறை கூறத் தெம்புண்டு. அரசு அலுவலர்கள்/ கட்டுமான முதலைகள் கூட்டணியை என்ன செய்ய \"கலங்கிய நதி\" (The Muddy River) போல ஒரு நாவல் எழுதலாம். மணிரத்னம் அனையோர் அதன் பாதிப்பில் ஒன்றிரண்டு திரைப்படங்கள் எடுக்கலாம். யாராவது வில்லங்கம் பேசினால் அவரைச் சுற்றியும் ஊழற் பேர்வழிகளை உட்கார வைப்பார்கள். அப்புறம் வில்லங்கம் பேசியவரை இல்லாமற் பண்ணுவார்கள்.\nபிறகும் நல்லவர்கள் பிறந்து முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.\nநீங்கள் பயணித்துப் பார்த்து வந்ததையாவது எழுதுங்கள். முப்பாட்டன் பாட்டியைப் படத்தில் பார்த்தது போலாவது பெருமூச்சு விடுகிறோம்.\nஅப்படியே, ஆவியாதல் இழப்புக்கு (evaporation loss) என்ன தீர்வு வைத்திருந்தார்கள் என்றும் அறிந்து சொல்லுங்கள்.\nஇதே போன்ற ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வெற்றிகரமாக ஒரு அணு உலை திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள் ஜெர்மனியில் ஒரு கிராமத்தினர். அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு ஒரு நல்ல வழிகா���்டி.\nநாட்டிற்காக உழைப்பதற்கு முன் வரவேண்டும். நாட்டிற்கு உழைப்பது என்றால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்தில் நின்று சண்டையிடுவது மட்டுமில்லை. மக்களுக்கு ஆதரவாக எந்த களத்தில் நின்றாலும் அது நாட்டிற்கான உழைப்பே, போராட்டமே. ஊழலுக்கு எதிராக நிற்பவர்களும், சாதியக்கொடுமைகளுக்கு எதிராய் நிற்பவர்களும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக நிற்பவர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும் அனைவருமே நாட்டிற்காக உழைப்பவர்களே. இவர்களைப் போன்ற சமூக போராளிகள் இராணுவத்தில் சம்பளத்திற்காக போராடும் பெரும்பாலான வீரர்களை விட மிகச் சிறந்த வீரர்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/put-into-jail/", "date_download": "2021-05-07T07:32:00Z", "digest": "sha1:MRUN7WVB54PQMX6J746SKY3RPU5J6FI5", "length": 10475, "nlines": 144, "source_domain": "www.britaintamil.com", "title": "'இந்தியாவிலிருந்து திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள்' | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\n‘இந்தியாவிலிருந்து திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள்’\nகரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவிலி���ுந்து திரும்பும் ஆஸ்திரேலிய பிரஜைகள் பட்சபாதமின்றி சிறையில் அடைக்கப்படுவர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகும் விகிதாச்சாரத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தியாவிலிருந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்வது சட்டவிரோத பயணமாகவே கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nசிறை தண்டனை மட்டுமன்றி, 66 ஆயிரம் அபராதம் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.48.90 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே, இந்த வார தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து விமான சேவை அனைத்தையும் ஆஸ்திரேலியா ரத்து செய்தது.\nஇந்தியாவில் தற்போது சுமார் 9000 ஆஸ்திரேலியர்கள் தங்கியிருப்பதாகவும், அதில் 600 பேர் கரோனா தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு டாக்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் நமது குடும்ப உறுப்பினர்கள் மரணத்தை தழுவி வருகின்றனர். இந்த வேளையில் அவர்களை அங்கிருந்து மீட்காமல் கைவிடுவது முறையல்ல என்றார்.\nஇந்த உத்தரவு மே 3ஆம் தேதி (திங்கள்கிழமை) முதலில் அமலுக்கு வரும் என்றும், மே 15இல் மறுஆய்வு செய்யப்படும் என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\n← இந்தியாவில் அடுத்தகட்ட தடுப்பூசி திட்டம்\nவிசாரணைக்கு பிரதமர் உத்தரவு →\nபொதுமுடக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 5 லட்சம் பேர்\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nலண்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோனா\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nசர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/----", "date_download": "2021-05-07T06:08:40Z", "digest": "sha1:3COBUSK65XNC6YWFOE475KVTMNDK5V4J", "length": 13146, "nlines": 59, "source_domain": "www.dellaarambh.com", "title": "மெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கக் குறிப்புகள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஇன்றைய ஆசிரியர்கள் நாளைய மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றனர்\nகடந்த வருடங்களில் கல்வித்துறையானது பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. தகவல்களைப் பரவலாக அறியச் செய்வது முதல் அச்சு இயந்திரங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் நிறுவுவது வரை, இப்பொழுது நாம் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறோம்.\nஇணைய வழி கற்பித்தல் தான் கல்வித்துறையின் எதிர்காலம் ஆகும். தற்போதைய நிலையில், காலம் மாறுகின்ற பொழுதில், நாளைய ஆசிரியர்கள் விரைவாக எழுந்து கல்வியின் புதிய அலைக்கு தங்களைப் பொருந்திக்கொண்டனர். கற்பித்தலின் பாரம்பரிய முறையில் இருந்து தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, சிறப்பான மெய்நிகர் கற்றல் சூழலை உருவாக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டனர்.\nஈ-நூலகம், ஒளி/ஒலி கருவிகள், ஊடாடும் வகுப்பறைகள் மற்றும் வகுப்பறையில் ஏற்படக்கூடிய தொழில்நுட்பக் கோளாறுகளை அறிந்துக்கொள்வதுடன் வளர்ச்சியும் கல்வியும் என்றுமே முற்றுப்புள்ளியை எட்டாது என்பதை ஆசிரியர்கள் உணர்த்துகின்றனர்.\nகல்விக்காக கணிப்பொறியை அறிந்துக்கொள்வதுடன் நிறுத்தாமல் ஆசிரியர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள். மெய்நிகர் ஊடகத்தின் வழியாகவே முழுமையான திருத்தல்கள், பணிகள், தேர்வுகள், முன்னேற்றப் பதிவுகள் மற்றும் உடனடி பின்னூட்டம் வழங்கி, ஊடாடும் இணையவழி வகுப்புகளை உருவாக்குகிறார்கள்.\nடெல் ஆரம்ப்(Dell Aarambh) மூலம் நாங்கள் இணையக் கருத்தரங்குகள் மூலம் ஆசிரியர்களின் கணிப்பொறி சார்ந்த கற்றலுக்கு உதவ விரும்புகிறோம். நாங்கள் 75-90 நிமிட நீள இணையக் கருத்தரங்குகளை வடிவமைத்துள்ளோம். அதில் கீழ்கண்டத் தலைப்புகளை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்:\nஇணைய வழி கற்றலுக்கு மனரீதியாகத் தயாராதல்\nஇணைய வழி கற்றலுக்கானக் கருவிகள்\nஇணையவழி அமர்வுத் திட்டத்தைத் தயாரித்தல்\nஇடையூறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாளுதல்\nகற்றல் பலன்களை வடிவமைத்தல் & முறைப்படுத்தல்\nஒரு இணைய அமர்வில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்\nகல்வியை வழங்கும் முறை மற்றும் ஏற்றுக்கொள்ளும் விதம் வேகமாக மாறி நம்மை கல்வியின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆசிரியர் தினத்தில் இந்த மாபெரும் மாற்றத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களை அறிந்துகொண்டு அவர்களைப் பாராட்ட விரும்புகிறோம், அவர்கள் தான் நம் ஆசிரியர்கள்\nமெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கக் குறிப்புகள்\nதொலைதூர கற்றலில் இது தான் உங்கள் முதல் அனுபவமா உங்கள் நாளை எப்படி முறைப்படுத்துவது என்பது புரியவில்லையா உங்கள் நாளை எப்படி முறைப்படுத்துவது என்பது புரியவில்லையா முதலில், ஆன்லைன் கற்றலில் வெற்றிபெறுவதற்கு நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் மேலும் சுதந்திரமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் மெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கி உங்கள் வகுப்பில் முதன்மையாகத் திகழுங்கள்.\nகுறிப்புகள், தேதிகள் மற்றும் பெயர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் வண்ணமயமான மின்னட்டைகளை வடிவமையுங்கள். மறக்கக்கூடிய விஷயங்களை எளிதாக நினைவில் வைக்க மின்னட்டைகள் உதவும்.\nஆன்லைன் வகுப்புகளுக்கு அதிக கவனச்சிதறல்கள் ஏற்படலாம். கூச்சல்களில் இருந்து விலகி உங்கள் ஆசிரியர் சொல்வதை கவனியுங்கள். வகுப்பறையில் உள்ளவாறு நிமிர்ந்து அமர்ந்து கவனியுங்கள்.\nமிக அதிகக் கேள்விகள் என்று ஒன்று இல்லவே இல்லை. கடினமான விஷயங்களை விளக்கிக்கூறுமாறு உங்கள ஆசிரியரிடம் க���ளுங்கள். ஏதாவது ஒன்று கடினமாக இருந்தால், உங்கள் வகுப்பாசிரியருடன் தனியாகப் பேசுங்கள்.\nஉங்கள் கணிப்பொறி மற்றும் மின்னஞ்சலில் ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி எலக்ட்ரானிக் ஃபோல்டர்களை உருவாக்குங்கள். உங்கள் மெய்நிகர் பள்ளி ஆன்லைன் பிளானரைக் கொடுத்திருந்தால், அதை உபயோகித்து உங்கள் அவசரத்தின் வரிசைக்கேற்ப, அப்பாய்ன்ட்மென்ட்களைத் திட்டமிட மற்றும் உங்கள் செய்யவேண்டியப் பட்டியலை உருவாக்க உபயோகியுங்கள்.\nஒரு மாற்றத்தைக் கடந்து செல்வது என்பது கடினமானது ஆனாலும் நேர்மறை எண்ணம் கொண்டிருந்தால், செய்யக்கூடியது. உங்களுக்கு நீங்களே கொடுக்கக் கூடிய ஒரு சிறந்த பரிசு ஆன்லைன் கற்றல் குறித்த ஒரு நேர்மறை எண்ணமே ஆகும்.\nஆன்லைன் கற்றல் முறை தொடர்பாக உங்கள் 2021 தீர்மானத்தில் சேர்க்க வேண்டியவை\nஉங்கள் PC இல் ஒரு புதிய மொழியைக் கற்க 4 வழிகள்\nநீங்கள் சிறப்பாக கல்விகற்க இவ்வாறு தொழில்நுட்பம் உதவுகிறது\nஇணையத்தில் இருந்து தகவலை உபயோகிக்கும் அல்லது பகிரும் முன் நீங்கள் இதைச் செய்யவேண்டும்\nஆன்லைன் விரிவுரைகளுக்குச் செல்லும் முன் நினைவில் கொள்ளவேண்டிய 6 விஷயங்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-14-02-59-48/4837--2-sp-1986029040?tmpl=component&print=1&page=", "date_download": "2021-05-07T07:22:18Z", "digest": "sha1:ZBHAK7ALXB37HMIG35EOQJH36YNTT4U6", "length": 42438, "nlines": 42, "source_domain": "www.geotamil.com", "title": "நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (2)", "raw_content": "\nநாவல்: வெகுண்ட உள்ளங்கள் (2)\n[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் 'கடல்புத்திர'னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருது���ின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. - பதிவுகள் -]\nஇந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான 'தாயகம்'பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின் முயற்சியில் குமரன் வெளியீடாக 'வேலிகள்' என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.\nஇந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும். மகிந்த ராஜபக்சா அரசாங்க காலத்தில் அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது. ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை. .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 % …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.\nசில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் 'பதிவுகள்'இணைய இதழில் வெளியாகின்றது.\nவாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், ���ில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக் 'காம்பு'க்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள். ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ தெரியாது .அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் இருந்தது.\nஅவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது. தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது. இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை. தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு. இவர்கள்,எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு ஜி.எஸ் …பிரிவு.\nவீட்டில், விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.\nஅன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது. கமிட்டியில் வயசானவர்கள், ஒ.லெவல் வரைபடித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் … என‌ ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. \"தம���பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு.\nகனகனுக்கு எல்லாரையும் பார்க்கப் பாவமாய் இருந்தது.\nஆளுக்காள் கலைய, பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். நித்திரையில் ஆழ்கிற நேரம் திடும் என வீடுகளில் அல்லோகலம் ஏற்படத் தொடங்கியது. யாரோ பெடியள் அணி ஆயுதத்தோட வந்து சூழ்ந்துவிட்டார்களாம். அடுத்த இயக்க மும் வந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்தது.அண்ணன்ரை சேதி என்னவாக இருக்குமோ என மனம் பதற‌ அண்ணர் வீட்ட‌ விழுந்தடிச்சு ஒடினான். அண்ணன் உட்பட அடிசவையளை அவர்கள் அரெஸ்ட் பண்ணிவிட்டார்கள். எப்படி, அவர்களிற்கு அடிச்சவையள் வீடுகள் சொல்லி வைச்சது மாதிரித் தெரிந்தனவா வீடுகள் சொல்லி வைச்சது மாதிரித் தெரிந்தனவா.அவர்கள் மத்தியில் பின் தளத்தில் பயிற்சி பெற்ற பட்சி தோழரும்,அம்மன் கோவிலடியில் பண்டா தோழரும் இருக்கவே செய்தனர். அவர்கள் அவ்வளவாக அமைப்புத் தோழர்களுடன் திரிவதில்லை. லிங்கனை அவர்கள் சந்திக்கிறவர்கள் தான். இராணுவப் பிரிவுடனும் தொடர்பு பட்டிருக்கிறவர்கள். சாமத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்கு.. வாய்ப்பும் இல்லை. இருளைக் கிழித்தபடி வாகனம் கரையை நோக்கி பறந்தது .அவர்கள் வள்ளத்தில் ஏற்றப்பட்டு அக்கரைக்கு கொண்டு போக, பீதியில் குழம்பிய நிலை இன்னும் அதிகமானது. அன்டனுக்கும் நகுலனுக்கும் வந்தவர்களைத் தெரிந்திருக்கவில்லை.\nதனியாயிருக்கப் பயந்து அண்ணி கலாவையும் பாபுவையும் இழுத்துக்கொண்டு அவன்ர‌ வீட்டுக்கு வந்திருந்தார். மற்ற வீடுகளிலும் இதே நிலை தான். தனிக்கட்டையாக இருந்தவர்கள் வீடுகளி லும் சோகம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் குமைந்தன. சகோதரங்கள் ஆளுக்காள் மூஞ்சிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.\nவிடிந்தபிறகு, முதிர்ந்த பெண்களை 'காம்பு'க்கு அனுப்பி கதைத்துப் பார்ப்போமா என்று இளைஞர் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க வயதானவர்கள் மறுத்துவிட்டார்கள். பெரிசுகளிற்கு தம் பொண்டாட்டிமார் மேல் பாசம் அதிகம் தான் தவிர அவர்களிற்கு வெளி அனுபவம் ,படிப்பறிவும் குறைவு தான்.தைரியம் பத்தாது.\nகனகன் வீட்டு வலைக் குவியலில் நித்திரையில் கிடந்த‌ அன்டனையும் நக��லனையுமே அதிகாலையிலே எழுப்பி விரட்டினார்கள். கனகன், பாரில் அன்டனை ஏற்ற, நகுலன் தனிய வர சைக்கிள்கள் அயற்கிராமத்தை நோக்கி விரைந்தன. தேத்தண்ணி ஒரு வாய் குடித்த கையோட வெளிக்கிட்டிருந்தார்கள். பிடிபட்டவர்களுக்கு அடி விழாமல் காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்தரம் அவர்களுக்கும் இருந்தது. அயல் கிராமத்தில் இருக்கிற‌அவர்களின் பொறுப்பாளரையும் எழுப்பிக் கொண்டு ஒட வேண்டும். பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் போல ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கமும் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யை சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்கவேண்டும். பிறகே அவர்கள் ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி.ஏ.களுக்கு மத்தியிலே கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ.கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால். சாதாரண விதானையார் பிரிவுகளுக்கு அயலில் இருந்த மானிப்பாய் விதானையாருடன் இருந்தளவு பழக்கம் கூட‌அவர்களோடு நிலவவில்லை.\nபெரிய பிரச்சனைகளை ஏ.ஜி.ஏ.மட்டத்தினரே கதைத்து தீர்த்துக் கொள்வர். முடியவில்லை என்றால் அவர்களிற்கு மேலே இருக்கிற‌ தலைமையாயிருக்கிற ஜி.ஏ.(அரசாங்க அதிபரு)க்கு கொண்டு போவார்கள். எல்லா அமைப்புகளையுமே பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக் கூடியதாகவே அமைக்கப்பட்டிருந்தது. விதானையார், ஏ.ஜி.ஏ. தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாகவும் ஜி.ஏ. அமைப்பில் போய்க் கதைக்கலாம். இது தான் நடைமுறை. ஆனால் அதற்கு முதல் அமைப்புகள் சாம,தான,தண்ட முறைகளை எல்லாம் பாவித்து விடுவார்கள். \"அடியாத மாடு பணியாது\"என்ற பழமொழியே எங்களிடையே இருக்கிறது அல்லவா கிராமப் பொறுப்பாளர் லிங்கன் கிராமத்தில் எழுகிற சமூகப் பிரச்சனைகளை அறிய கிராமத்து தோழர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நேரிலே சந்தித்து தனித்தனியாகக் கதைத்து அடி நுனிகளை அறிய முயற்சிப்பான். பிறகு ,பொதுவான நியாயம் எனப்படுறதுக்கு ஒத்துப் போகச் சொல்லி கேட்டுக் கொள்வான். வீணாக கிராமத்து மக்களை எ.ஜி.எ க்கு கொண்டு போய் அடி வாங்கிக் கொடுக்க விரும்புவதில்லை. அவனை குட்டி எம்.ஜி.ஆர் என வைத்துக் கொள்ளலாம். தோழர்கள் பிரச்சனைப் பட்டால், 'மன்னிப்பு கேட்க'வைத்து சமாதானப்படுத்தி விடுவான். இப்படி நடப்பதால் தோழர்��ளிற்கு எல்லாம் லிங்கனை நன்கு பிடிக்கும்.\nமுதலில் விதானையாரைச் சந்திக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.\nமற்ற இயக்கத்தைப் போய்ச் சந்திப்பதென்றால் அவர்களுடைய பிரதேசக் காம்புக்கு நேரடியாகப் போக வேண்டும். அவர்களுடைய நடைமுறைகளே வேற மாதிரி. அவர்கள் ஆயுதங்களோட எந்த நேரமும் புழங்குவதால், இளைஞர்களை அனுப்பப் பயப்பட்டார்கள். இயக்கப் பகைமையும் அதிகம் காணப்படுவதால் மற்ற இயக்கத்தின் பெடியளும் வாரவயளில் கலந்திருப்பார்களோ என சந்தேகித்து அவர்களும் கடுமையாக அணுகுவார்கள். எனவே, கடைசியில் கிழடு கட்டைகளை அதற்கு அனுப்புவதென முடிவெடுத்திருந்தனர்.\nகாலையிலே வெளிக்கிட்டு விட்டதால், சாமிக்கிழவர், அல்லது தியாகப்பு தலைமையில் போனார்களா என்பது பெடியள்களிற்குத் தெரிந்திருக்கவில்லை. இருவருமே ஒரளவு விசயங்களை புரிந்து கொள்கிற அனுபவஸ்தர்கள் . முந்தி எல்லாம் அடி பிடி, சண்டை, ஆதரவின்மை என்பவற்றால் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். இப்ப, இவர்கள் தலையிட்ட பிறகே ஒரே குழுவாக ஐக்கியப்பட்டு, பலம் பொருந்தியதாக இயங்கி வருகிறது. அவர்களின் ஆதரவாலே வாசிகசாலைக் குழு நல்ல முறையில் இயங்குகிறது.\nஇயக்கப்பிரச்சினை என்பதால் கையாளுவதில் எல்லாருக்கு மே பிரச்சனை. பெடியள்கள், விதானையார் லிங்கனை தேட, அவன் வீட்டார் “அவன் தலைமைக் காம்புக்குப் போயிருக்கிறான்” என்ற தெரிவித்தார்கள். நேற்று போய் இருக்க வேண்டும்,அங்கேயே தங்கி விட்டான் போல இருக்கிறது. அப்படியே தலைமைக் காம்பை நோக்கி விரைந்தார்கள். குறைந்தது மூன்று,நாலு மைலாவது சைக்கிள் ஓட வேண்டும். அன்டன் குறுக்குப் பாதைகளினூடாக விட்டு விரைந்த போதும். தூரம், தூரம் தான் போய்ச் சேர்ந்த போது எட்டரை ஒன்பதாகி விட்டது. நல்ல காலம் லிங்கனும் அவர்களுடன் அந்த வலக்க‌ம்பறை தேர்முட்டியி லே இருந்தான். அது கோயிலின் தேர் நிறுத்தக் கட்டியிருக்கும் படிகளோடு கூடிய மேடை. பெரிய திறந்த வளவுடன் அமைந்த கோயிலுக்கு முன்னால் உள்ள அந்த மேடையையே இலகுவாக மக்கள் சந்திப்பதற்காக அவர்களுடைய இயக்கம் தெரிந்திருந்தது.\nலிங்கனைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அன்டன் விசயத்தைச் சொன்னான். தீவுப்பகுதிப் பெடியனின் கை முறிந்த செய்தி அவர்களுக்கு முதலே வந்திருந்தது. ஆனால் அவன் பகுதி ஆட்களால�� நடந்தது என்று அப்பவே தெரிய வர‌, அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு பிரபாவைச் சந்திக்க சென்றான்.\n“பிரபா தெற்குப் பகுதியிலும் பொறுப்பாளன் ஒருத்தனை கட்டாயம் நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் போய் அமர்ந்தான். கனகன், அன்டன், நகுலன் ஆகியோரும் பக்கத்தில் போய் அமர்ந்தார்கள். “இவயள் பகுதியில் இருக்கிறவயள் இயக்கப்பெடியள் என்று தெரியாமல் கையை உடைத்து விட்டார்களாம். இரவு போல் தீவு அமைப்பு வந்து இவர்களில் ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போய்விட்டது” என்று தெரிவித்தான். பிரபாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இன்னொரு ஏ.ஜி.ஏ. அமைப்பு அனுமதியில்லாமல் அவர்களுடைய ஏ.ஜி.ஏ.பிரிவுக்குள் நுழைந்தது ஒருமாதிரியாக இருந்தது. இத ஜி.ஏயோட கட்டாயம் கதைக்க வேண்டும். ஆனால் எங்களின்ரை பெடியளின்ரை கையை முறித்திருக்கிறார்கள். மண்டை தீவுப்பக்கம் சென்றியில் நிற்கிற பெடியள். எங்களோட சொல்லிப் போட்டுச் செய்திருக்கலாம் தான்” என்றான். மண்டைத் தீவுக்காம்ப், இலங்கைப் படையினரால் பண்ணைக் கடலைக் கடந்து ஏறுகிற பாதை மூன்றாகப் பிரிந்துபோகும் பகுதியில் உள்ள கணிசமான பரப்பில் வீதியை மறித்து போடப்பட்டிருந்தது.\nகனகனுக்குத் திகிர் என்றது. அண்ணனைப் போட்டு அடிச்சிருப்பாங்களோ ஆனால், இவயளுடைய பிரச்சனைகள் வேறு பட்டவை விட்டுக் கொடாமல் கதைத்தாலும் பிரபா உடனே நடவடிக்கை எடுத்தான். லிங்கனை இன்னொருத்தனோடு மோட்டார் சைக்கிளில் தீவுப் பக்கம் அனுப்பினான். இன்னுமிருவரை ஜி.ஏ.யிடமும் அனுப்பினான். லிங்கன், அண்டனைப் பிறகு சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான். பிரபா அவர்களைப் பார்த்து ஆதரவாகச் சொன்னான். “உண்மை தெரிந்தால் எங்கட பெடியள் சும்மா அடிக்கமாட்டினம். போய் வாருங்கோ” வெறும் தேத்தண்ணியோட வெளிக்கிட்டதால் மூவருக்கும் பசி வயிற்றைக் குடைந்தது.\nஅருகில் உள்ள தேத்தண்ணிக் கடையில் புகுந்து வடையும் தேத்தண்ணியும் வெட்டி விட்டு வெளிக்கிட்டார்கள். தேர்முட்டியில் கூட்டம் அதிகமாகியது. “அவர்களின் சட்டசபை கூடிவிட்டது” என்று அன்டன் கூறினான். “கனகு, இண்டைக்கு நிலவரம் எப்படியும் தெரிந்துவிடும்.தீவுப் பகுதி ஆட்கள் அடிக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்கட ஆட்கள் வடிவேலனோடு மட்டும் தான் கதைச்சவங்கள். எங்கட‌ இயக்க த்தோடு கதைக்கவில்லை. ஒரியக்கம் மற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது பிரச்சினை தான்” என்றான் சிந்தனை வயப்பட்டு. பகல் 1.30 மணி போல் லிங்கன் வாசிகசாலைக்கு வந்தான். “இண்டைக்கு பின்னேரம் மூன்றரை நான்கு மணி போல எல்லாரையும் விட்டு விடுவினம். அந்த இயக்கத்தோட‌ கதைத்தது போதும் என ஒரு சிலர் உளறியதால் அடி கொஞ்சம்விழுந்து விட்டது. எல்லா இயக்கங்களும் இன்னமும் ஒரு பொதுவான ஐக்கியப்பாட்டுக்கு.வரவில்லை. அதனாலும் நீங்கள் பிரச்சனைப்பட வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனான்.லிங்கன் போன கொஞ்ச நேரத்திற்கு பிறகு மற்ற இயக்கத்தின் வான் வாசகிசாலையில் வந்து நின்றது. அதிலிருந்து கமிட்டி யும் இறங்கியது. உருட்டல், மிரட்டல்கள் அவர்களை வாயடைக்க வைத்திருந்தது. “ரிவால்வரை, மகசீனை, கிரனேட்டை 8 மணிக்குள்ள கமிட்டி வாங்கிவிட வேண்டும்” என்று அதிகாரமாக கெடு விதித்து விட்டு போனார்கள்.\nமற்றவர்களையும் பிடித்தது அவர்களுக்கு அப்பவே தெரிந்தது. லிங்கன் போய் சந்தித்ததையும் பின்னேரம் விடப்படுவார்கள் என்ற செய்தியையும் அறிந்து கொண்டார்கள். எல்லாமே குழுவை மீறிய விசயங்கள். நடப்பதை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது. 4 மணிபோல் மற்றவர்கள் வள்ளத்தில் வந்து. கரையில் இறங்கி, ஒரு மினி பஸ்ஸில் ஏற்றப்பட்டு வாசிகசாலைக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். பொதுவாக எல்லாருக்குமே அடி விழுந்திருந்தது. சிலருக்கு உள்நோவு. குமாருக்கும் பஞ்சனுக்கும் புக்கை கட்டவேண்டியிருந்தது. முருகேசனிடம் ஒரு களைத்த முகத்தோற்றம் காணபப ட்டது.இயக்கங்களோடு சும்மாவேனும் பிரச்சனைக்கு போகக்கூடாது என்ற நினைப்பு எல்லாருக்கும் ஏற்பட்டிருந்தது.\nமெளனமே எங்கும் கனத்தது .\nகனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தபோது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “மீட்டிங்குக்கு உங்களை உடனடியாக வரட்டாம்” அண்டனுக்கும் நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான்.\n“கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக் குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தினமாதிரி இருந்தால் வளர்ந்தவனாயிருந்தாலும் கோபத்தோடு தடுத்திருப்பான். அல்லது ஏதாவது சொல்லி இருப்பான் .இப்ப, எதிலேயும் பற்றற்றவன் போல ஈழநாடு பேப்பரில் கவனத்தை பதித்திருந்தான். சனமும் தீவிரமாக வாசிப்பது போல் மெளனமாக இருந்தது. இந்தச் சூழல் கனகனின் மனதையும் நோகச்செய்தது.\nஅவனைப் பிடிச்சுக்கொண்டு போன போது அழுது கொண்டு அண்ணியும் பிள்ளைகளும் ஒடி வந்தது ஞாபகம் வந்தது. அண்ணன் ஒரு வித்தியாசமான பிறவி முன்னர் அண்ணியின் ஊர்ப் பக்கமிருந்த செல்லாச்சி மாமி வீட்ட அடிக்கடி போய் வந்தான். மாமிட மகள் வதனியில் ஒரு பிடிப்பு இருப்பதாக.அவன் கூட நினைத்திருந்தான். ஆனால் பக்கத்து வீட்டிலே இருந்த வதனியின் சினேகிதியான‌ அண்ணியைப் பார்க்கத் தான் போனான் என்பது யாருக்குமே தெரியாது. இருவருக்குமிடையில் எப்படி காதல் ஏற்பட்டதுஅவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.யாழ்ப்பாணத்தில் கலப்பு மணம் என்றால் இலேசிலே எத்தரப்பினரும் அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்குள் செய்யவே கட்டுப் படுத்தினார்கள். முருகேசன் அண்ணியைக் கூட்டிக் கொண்டு வந்தபோது கத்தி, பொல் சகிதம் தொடர்ந்து வந்திறங்கிய அவர்களை தனியனாக திருக்கைவாளோடு துணிஞ்சு எதிர் கொண்டவன். பிறகு மண்டா, மீன் முள்ளு, தடி என கையில் பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பஞ்சன், தியாகு, அவன் என அவன் செட் திரண்டு வர ஒடிவிட்டார்கள்.\nவாசிகசாலைக்குழு நிலைமையை கவனத்தில் எடுத்துச் சமாளித்தது. “எல்லாரும் கட்டாயம் அமைதி காக்கவேண்டும்” என கட்டுப்பாட்டை விதித்தது. அங்குள்ள வாசிகசாலை (சனசமூக நிலையம்) குழுவுடன் நேரே சென்று பேச்சு நடத்தியது.\n“புனிதம் அவனோடயே வாழவிரும்புவதால் இப்படியே விடுறதுதான் நல்லது” எனக் கேட்டுக்கொண்டது. “உங்கள் பேச்சை நம்ப மாட்டன்” என்று சத்தம் போட்டுக்கொண்டு அவளுடைய அண்ணன் குழுவோடு அங்கே வந்தான். அந்த நேரம் “நான் வரமாட்டேன்” என மன்னி அவர்கள் மத்தியில் ஒடிஒளிந்தது எல்லார் மனதையும் கரைத்தது.\nநாவல்: வெகுண்ட உள்ளங்கள் - அத்தியாயம் ஒன்று:\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/interview-with-music-director-godson-rudolph/153216/", "date_download": "2021-05-07T07:32:44Z", "digest": "sha1:L5JNPNH3SUKADRMYRGRP7JKF46QJQA7R", "length": 4961, "nlines": 120, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Interview With Music Director Godson Rudolph | Cinema News | Kollywood", "raw_content": "\nNext articleபிக் பாஸ் சாண்டி வீட்டில் விசேஷம்.. வெளியான புகைப்படம் – குவியும் ரசிகர்கள் வாழ்த்து\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் பள்ளிப்பருவ புகைப்படம்.. இந்த போட்டோவில் இன்னொரு பிரபலமும் இருக்கிறார் – இதோ புகைப்படம்\nஅஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார் தெரியுமா ஒரே நேரத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்\nதல அஜித்துடன் சாந்தனு.. இதுவரைக்கும் அவரே பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்.\nஅந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க.. விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் – உச்சகட்ட கொண்டாட்டத்தில் இளம் இயக்குனர்\nசூர்யா எடுத்த திடீர் முடிவு.. உச்சகட்ட குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்.\nபாரதி கண்ணம்மாவை தொடர்ந்து டிஆர்பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் – இதோ லிஸ்ட்\nசூர்யாவுடன் பல நடிகர்கள் இணைந்து எடுத்த குரூப் ஃபோட்டோ.. இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்\nதமிழ் சினிமாவுக்கே புதிய முயற்சி.. மாநாடு படம் பற்றி செம மாஸ் தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு.\nCorona நோயாளிகளுக்காக Master பட நாயகி Malavika செய்த மிகப்பெரிய உதவி..\n25000-ஐ நெருங்கிய கொரானா பாதிப்பு.. தமிழகத்தின் இன்றைய கொரானா பாதிப்பு நிலவரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-07T07:38:19Z", "digest": "sha1:OFITW46CLZ3UBBLCT3F5CXFMKXI4I4HD", "length": 4112, "nlines": 85, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கட்டபொம்மன் கோட்டை Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கட்டபொம்மன் கோட்டை\nபாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையை புனரமைத்து திறந்து வைத்த தமிழக முதல்வர்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:31:12Z", "digest": "sha1:TOZKXPOPOZTB6472ZQJSVZYOVR7MM2T6", "length": 9291, "nlines": 92, "source_domain": "www.malaioli.com", "title": "குளியல் தொட்டியில் இளம் பெண் பரிதாப மரணம்: எச்சரிக்கை", "raw_content": "\nகுளியல் தொட்டியில் இளம் பெண் பரிதாப மரணம்: எச்சரிக்கை\nஇளம் பெண் ஒருவர், மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால், குளியல் தொட்டியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nசுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n22 வயதேயான குறித்த இளம் பெண், வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு சற்று முன்பு, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக அவசர உதவிக்குழுவினருக்கு உறவினர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nதகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர், மருத்துவர் உள்ளிட்டவர்களால், முதலுதவி அளித்தும் குறித்த இளம் பெண்ணை மீட்க முடியாமல் போயுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த இளம் பெண், குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, பின்னர் மின் இணைப்பில் இருந்த தமது மொபைலில், அவருக்கு பிடித்தமாக நிகழ்ச்சி ஒன்றை நீராடியபடியே கண்டு களித்திருந்துள்ளார்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மொபைல் குளியல் தொட்டியில் விழவே, இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், அவசர உதவிக்குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டும் பலனின்றி, மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ள���ு.\nதற்போது, மரணமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு உளவியல் உதவி அளிக்க மண்டல நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.\nமேலும், மின் இணைப்பில் இருக்கும் பொருட்களுடன் குளியல் தொட்டியில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசகல பாடசாலைகளும் மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டது.. கல்வி அமைச்சு அறிவிப்பு\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/tag/france-news-tamil/", "date_download": "2021-05-07T06:45:32Z", "digest": "sha1:JIWKELIF542HJ2LPGYC46CCNKQOZEZFL", "length": 17531, "nlines": 229, "source_domain": "www.thinatamil.com", "title": "france news tamil - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை\nஇந்த எளிய மனிதருக்குள் இப்படியொரு திறமையா இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானையே மிஞ்சிடுவார் போலருக்கே…\nஉயிருடன் பிடிப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ராட்சத மீன் கடும் அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்… எடை எவ்வளவு தெரியுமா\nகனடாவில் ஒரே இடத்தில் ஒன்றுகூடிய இலங்கையர்கள்; மனதை உருக்கிய சம்பவம்\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\nசனிக்கிழமை நாட்களில்.. ஏழு ஜென்ம பாவங்களையும் போக்க பச்சரிசியை கொண்டு இப்படி வழிபடுங்கள்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nபிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொற்று… பிரபல ரிவியில் பிக்பாஸ் ஜோடி என்னவாகும்\nபாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பெண்ணாக வரும் நடிகையா இது மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\nரசிகர்களை மிரள வைத்த குட்டி நயன்தாரா 16 வயசுல இப்படி வளர்ச்சியா 16 வயசுல இப்படி வளர்ச்சியா \nஅஜித்தின் புதிய வீட்டில் எவ்வளவு வசதிகள் தெரியுமா தீயாய் பரவிய புகைப்படங்களின் பின்னணி இதுதான் \nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nவிடியற்காலை முதலே சுப செய்திகள் வந்து சேரும் ராசியினர் யார்\nஉங்கள் மணிக்கட்டு இந்த மாதிரி இருக்கா: அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க\nரிஷபத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.. 12 ராசிக்கும் அடிக்கப்போகும் ராஜயோக அதிர்ஷ்டம் என்னென்ன இன்றைய ராசி பலன் – 5-05-2021\nவக்கிர சனியால் இந்த ராசியினருக்கும் மட்டும் ஏற்படும் மாற்றம் என்ன அதிர்ஷ்ட பலன்கள்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nசிறு வயதிலேயே இளநரை உங்களை அசிங்கப்படுத்துகின்றதா செலவே இல்லாமல் நிரந்தரமாக விரட்டுங்கள்\nகணவனிடம் இதைப் பெற ஏங்கும் பெண்களுக்கு… இதோ ஒரு உண்மைச் சம்பவம்..\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்பட��கிறதா யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nமிட்டாய் ஜோதிடம்: இதில் பிடித்த ஒரு மிட்டாயை மட்டும் சொல்லுங்க..\nபழைய காலத்தில் இப்படித்தான் நேரத்தினை கணித்தார்களா மணிகாட்டும் கல் எப்படி இருக்குன்னு பாருங்க…\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nபிரான்சில் தீவிரமாக தொடரும் கொரோனா 50000 பேர் 24 மணி நேரத்தில் பாதிப்பு: முழு தகவல்\nகனடாவில் வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன்: நம்பிக்கையிழந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் கிடைத்த செய்தி\nபிரான்சில் மிக விரைவாக கொரோனா பரிசோதனை… அதிரடியாக புகுந்து கைது செய்த பொலிஸ்: எச்சரிக்கை செய்தி\n 55 வயது உட்பட்டவர்களுக்கு முக்கிய தகவல்\nபிரபல நகைச்சுவை நடிகரின் மகன் கனடாவில் மரணம் கோமா நிலைக்கு சென்ற பின்னர் பிரிந்த உயிர்\nபிரான்சில் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றிலிருந்து வந்த பில்லை கண்டு அதிர்ந்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை\nகனடாவில் பரவும் மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என கண்டறிய முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்\nபிரான்சில் இந்த பகுதியில் கொரோனா தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்\nதிருமண விழாவில் குண்டு ம��ை பொழிந்து கொத்தாக பொதுமக்களை கொன்று குவித்த பிரான்ஸ் வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை\nவிடியற்காலை முதலே சுப செய்திகள் வந்து சேரும் ராசியினர் யார்\nகொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை\nபிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொற்று… பிரபல ரிவியில் பிக்பாஸ் ஜோடி என்னவாகும்\nசிறு வயதிலேயே இளநரை உங்களை அசிங்கப்படுத்துகின்றதா செலவே இல்லாமல் நிரந்தரமாக விரட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-05-07T07:47:15Z", "digest": "sha1:MNEOIL7LYHBGIEK7D44TDWZGU46QJGGW", "length": 8038, "nlines": 70, "source_domain": "ta.gem.agency", "title": "மூன்ஸ்டோன் என்பது ஃபெல்ட்ஸ்பார் குழுவின் சோடியம் பொட்டாசியம் அலுமினிய சிலிகேட் ஆகும்", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் ரத்தினத்தை, வானவில், வானவில்; மூன்ஸ்டோன்\nரெயின்போ மூன்ஸ்டோன் பொருள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள். நீல ஷீன் மூன்ஸ்டோன் விலை. ரெயின்போ மூன்ஸ்டோன் Vs மூன்ஸ்டோன் மூன்ஸ்டோன் ஆர்த்தோகிளேஸ் ஃபெல்ட்ஸ்பார். இதில் ரசாயனம் உள்ளது ...\nகுறிச்சொற்கள் கருப்பு, கருப்பு நட்சத்திரம், ரத்தினத்தை, நட்சத்திர\nகருப்பு நட்சத்திர நிலவறை பொருள் மற்றும் பண்புகள். பிளாக் ஸ்டார் மூன்ஸ்டோன் என்பது ஒரு சோடியம�� பொட்டாசியம் அலுமினிய சிலிகேட் ஆகும், இது வேதியியல் சூத்திரம் (Na, K) AlSi3O8 மற்றும் சொந்தமானது ...\nமூன்ஸ்டோன் பொருள். மூன்ஸ்டோன் படிகமானது பெரும்பாலும் நகைகளில் நெக்லஸ், மோதிரம், காதணிகள், காப்பு மற்றும் பதக்கமாக பயன்படுத்தப்படுகிறது. மூன்ஸ்டோன் ஒரு சோடியம் பொட்டாசியம் ...\nகுறிச்சொற்கள் பூனை கண், ரத்தினத்தை\nபூனையின் கண் மூன்ஸ்டோன் பூனையின் கண் மூன்ஸ்டோன் ஒரு சோடியம் பொட்டாசியம் அலுமினிய சிலிக்கேட் மற்றும் ஃபெல்ட்ஸ்பார் குழுவிற்கு சொந்தமானது. அதன் பெயர் வந்தது ...\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/186163", "date_download": "2021-05-07T08:18:21Z", "digest": "sha1:G7OCLDWMBXU34S5H63XWXCEN75NJWNNN", "length": 6957, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பைசையகுரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பைசையகுரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:44, 17 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n08:42, 17 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎ஜப்பானிய பௌத்ததில் பங்கு)\n08:44, 17 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nதிபெத்தியில்திபெத்தில் பெரும்பாண்மையானபெரும்பான்மையான மக்கள், நோய்களைநோய்களைக் குணப்படுத்தம்குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது.\nமருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், மற்றும் அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இனைந்துஇணைந்து திரிமூர்த்திகளாகதிரிமூர்த்திகளாகத் திகழ்கின்றனர். சீனசீனப் பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களைநோய்களைக் குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர்.\nமேற்கூறிய மந்திரத்தின் இறுதிஇறுதிப் பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது\n:'''''ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா'''''\n==திபெத்திய பௌத்ததில்பௌத்தத்தில் மருத்துவ புத்தர���ன் மந்திரமந்திரப் பயன்பாடு==\nதீய கருமங்களை நீக்கவும், நோய்களைநோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகமந்திரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பை தன்னீரின்தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது, அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைநீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்\nமேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிர்ந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை உச்சாடனம் செயாதால்செய்தால், கொல்லப்பட்ட மிருகம் மறுபிறவியில் மோக்ஷம்மோட்சம் அடையும் எனஎனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/author/douglaskarr/", "date_download": "2021-05-07T06:27:09Z", "digest": "sha1:B6HPCROKAUYZAQJFUXT2IYGSZOKA6EMJ", "length": 44872, "nlines": 178, "source_domain": "ta.martech.zone", "title": "Douglas Karr | நிறுவனர் Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nஎழுதிய கட்டுரைகள் Douglas Karr\nDouglas Karr நிறுவனர் ஆவார் Martech Zone மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட நிபுணர். டக் ஒரு சிறப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பொது சபாநாயகர். அவர் வி.பி. மற்றும் கோஃபவுண்டர் Highbridge, நிறுவன நிறுவனங்களுக்கு சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் உருமாற்றம் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம். அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தயாரிப்பு உத்திகளை உருவாக்கியுள்ளார் டெல் டெக்னாலஜிஸ், GoDaddy, விற்பனைக்குழு, வெப்டிரெண்ட்ஸ், மற்றும் ஸ்மார்ட்ஃபோகஸ். டக்ளஸும் இதன் ஆசிரியர் டம்மிகளுக்கான கார்ப்பரேட் பிளாக்கிங் மற்றும் இணை எழுத்தாளர் சிறந்த வணிக புத்தகம்.\nஅனுப்பப்பட்டது: நிறுவன பிராண்டுகளுக்கான ஆடியோ உள்ளடக்க சந்தைப்படுத்தல் தீர்வு\nஉரையாடல்கள் அனைத்து மார்க்கெட்டிங் உள்ளடக்கங்களுக்கும் ஒரு வழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து உருவாக்கப்பட்டது, காஸ்டட் என்பது அவர்களின் முழு உள்ளடக்க சந்தைப்படுத்தல் உத்திக்கும் எரிபொருளைத் தர அவர்களின் பிராண்ட் போட்காஸ்ட் உள்ளடக்கத்தை அணுக, பெருக்க மற்றும் பண்புக்கூறுக்கு சந்தைப்படுத்துபவர்களுக்கு அதிகாரம் அளிக்க கட்டமைக்கப்பட்ட ஒரே உள்ளடக்க சந்தைப்படுத்தல் தளமாகும். பிற உள்ளடக்க சந்தைப்படுத்தல் தீர்வுகளைப் போலல்லாமல், சந்தைப்படுத்துபவர்களுக்கு மேலும் மேலும் எழுதப்பட்ட உள்ளடக்கத்தைத் துடைக்க உதவும் வகையில் கட்டமைக்கப்பட்டவை, ஆடியோ-முதல் அணுகுமுறையை எடுத்துக்கொள்வதன் மூலம் சந்தைப்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் திறமையாகவும் இருக்க காஸ்ட்டுக்கு உதவுகிறது. காஸ்ட்டுடன்\nபோட்கோ.ஐ: எச்ஐபிஏஏ-இணக்க உரையாடல் சந்தைப்படுத்தல் தீர்வு\nபோட்கோ.ஐயின் HIPAA- இணக்கமான உரையாடல் தளம் தொடர்ந்து முன்னேறி, சூழ்நிலை அரட்டை சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு டாஷ்போர்டைச் சேர்க்கிறது. சூழ்நிலை அரட்டை சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்துபவர்களுக்கு நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது ஊடக பண்புகளை எவ்வாறு பார்வையிட வந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுடனான தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல்களைத் தொடங்க உதவுகிறது. புதிய பகுப்பாய்வு டாஷ்போர்டு பார்வையாளர் கேள்விகள் மற்றும் நடத்தைகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. மின்னஞ்சல், சிஆர்எம் மற்றும் பிற சந்தைப்படுத்தல் அமைப்புகளுடன் போட்கோ.ஆவின் ஒருங்கிணைப்புகளுடன், சூழ்நிலை அரட்டை சந்தைப்படுத்தல் உரையாடலுக்கு தனிப்பயனாக்கலின் அளவைக் கொண்டுவருகிறது\n2 சரிபார்ப்பு: வருவாயை அதிகரிக்க உலகளவில் உங்கள் கட்டணச் செயலாக்கத்தை அளவிடவும்\nகட்டண செயலாக்க தீர்வை ஒருங்கிணைக்க உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் கற்றல் அனுபவத்திற்காக இருக்கிறீர்கள். கட்டணச் செயலிகளில் பல அம்சங்கள் மற்றும் சலுகைகள் உள்ளன… கட்டணம், உங்கள் கொடுப்பனவுகள் எவ்வளவு காலம் நடைபெறுகின்றன, பயனரின் புதுப்பித்��ு அனுபவம், உலகளாவிய ஆதரவு, மோசடி தடுப்பு மற்றும் வருவாயைக் கண்காணிப்பதற்கான கருவிகளின் தரம். 2 செக்அவுட் என்பது கிளவுட் அடிப்படையிலான கட்டண சேவையாகும், இது உள்ளூர்மயமாக்கப்பட்ட உலகளாவிய கட்டணங்களை வழங்குவதன் மூலம் ஆன்லைன் விற்பனை மாற்றங்களை அதிகரிக்கிறது\nஇணைப்பு: இந்த உறவு நுண்ணறிவு இயங்குதளம் மற்றும் அனலிட்டிக்ஸ் மூலம் கூடுதல் ஒப்பந்தங்களை மூடுவதற்கு உங்கள் நெட்வொர்க்கைப் பயன்படுத்துங்கள்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் Douglas Karr\nசராசரி வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (சிஆர்எம்) தீர்வு ஒரு அழகான நிலையான தளம்… இணைப்புகளின் தரவுத்தளம், அவற்றின் செயல்பாடுகள் மற்றும்; கூடுதல் நுண்ணறிவு அல்லது சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை வழங்கும் பிற அமைப்புகளுடன் சில ஒருங்கிணைப்புகள். அதேசமயம், உங்கள் தரவுத்தளத்தில் உள்ள ஒவ்வொரு இணைப்பும் பிற நுகர்வோர் மற்றும் வணிக முடிவெடுப்பவர்களுக்கு வலுவான, செல்வாக்குமிக்க இணைப்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் பிணையத்தின் இந்த நீட்டிப்பு திறக்கப்படவில்லை. உறவு நுண்ணறிவு என்றால் என்ன உறவு நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உங்கள் அணியின் தகவல்தொடர்பு தரவை பகுப்பாய்வு செய்து தேவையான உறவு வரைபடத்தை தானாகவே உருவாக்குகின்றன\nமோலோகோ கிளவுட்: மொபைல் பயன்பாடுகளுக்கான தரவு உந்துதல், AI- இயங்கும் மொபைல் விளம்பர தீர்வுகள்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் Douglas Karr\nமொலோகோ கிளவுட் என்பது உலகின் முன்னணி நிரல் பரிமாற்றங்கள் மற்றும் பயன்பாட்டு விளம்பர நெட்வொர்க்குகள் முழுவதும் விளம்பர சரக்குகளுக்கான தானியங்கி வாங்கும் தளமாகும். இப்போது அனைத்து பயன்பாட்டு சந்தைப்படுத்துபவர்களுக்கும் மேகக்கணி சார்ந்த தளமாக கிடைக்கிறது, மொலோகோ கிளவுட் தனியுரிம இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, இது மொபைல் சந்தைப்படுத்துபவர்களுக்கு முதல்-தரவின் தரவு மற்றும் நிரந்தர சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதிலிருந்தும் சூழ்நிலை சமிக்ஞைகளை பலவகை அடிப்படையில் விளம்பர பிரச்சாரங்களை தானாக மேம்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கிறது. செயல்திறன் அளவீடுகள். மோலோகோ கிளவுட் அம்சங்கள் பரிமாற்றங்களைச் சேர்க்கவும் - மொபைலை அடையவும்\nதொற்றுநோய���களின் போது வணிகங்கள் எவ்வாறு வளர முடிந்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்\nசெவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2021 செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2021 Douglas Karr\nதொற்றுநோயின் ஆரம்பத்தில், பல நிறுவனங்கள் வருவாய் குறைவதால் தங்கள் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் வரவு செலவுத் திட்டங்களை குறைக்கின்றன. வெகுஜன பணிநீக்கங்கள் காரணமாக, வாடிக்கையாளர்கள் செலவினங்களை நிறுத்திவிடுவார்கள், எனவே விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் வரவு செலவுத் திட்டங்கள் குறைக்கப்படுகின்றன என்று சில வணிகங்கள் நினைத்தன. இந்த நிறுவனங்கள் பொருளாதார கஷ்டங்களுக்கு விடையிறுக்கும் வகையில் பதுங்கியிருந்தன. புதிய விளம்பர பிரச்சாரங்களைத் தொடர அல்லது தொடங்கத் தயங்கும் நிறுவனங்களுக்கு மேலதிகமாக, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும் வாடிக்கையாளர்களைக் கொண்டுவருவதற்கும் வைத்திருப்பதற்கும் சிரமப்பட்டு வந்தன. முகவர் மற்றும் சந்தைப்படுத்தல்\nஉள்ளடக்கத்தின் கட்டாயம் இருக்க வேண்டிய பட்டியல் ஒவ்வொரு பி 2 பி வணிகமும் வாங்குபவரின் பயணத்திற்கு உணவளிக்க வேண்டும்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண் Douglas Karr\nபி 2 பி மார்க்கெட்டர்கள் பெரும்பாலும் ஏராளமான பிரச்சாரங்களை வரிசைப்படுத்துவார்கள் மற்றும் முடிவில்லாத உள்ளடக்கம் அல்லது சமூக ஊடக புதுப்பிப்புகளை மிக அடிப்படையான குறைந்தபட்ச, நன்கு தயாரிக்கப்பட்ட உள்ளடக்க நூலகம் இல்லாமல் உருவாக்குவார்கள் என்பது எனக்கு அடுத்த குழப்பம், தயாரிப்பு, வழங்குநரை ஆராய்ச்சி செய்யும் போது ஒவ்வொரு வாய்ப்பும் எதிர்பார்க்கிறது. , அல்லது சேவை. உங்கள் உள்ளடக்கத்தின் அடிப்படை உங்கள் வாங்குபவர்களின் பயணத்திற்கு நேரடியாக உணவளிக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால்… உங்கள் போட்டியாளர்கள் செய்தால்… உங்கள் வணிகத்தை நிறுவுவதற்கான வாய்ப்பை நீங்கள் இழக்கப் போகிறீர்கள்\nகால்குலேட்டர்: உங்கள் கணக்கெடுப்பின் குறைந்தபட்ச மாதிரி அளவைக் கணக்கிடுங்கள்\nவியாழன், ஏப்ரல் 22, 2021 வியாழன், ஏப்ரல் 22, 2021 Douglas Karr\nஒரு கணக்கெடுப்பை உருவாக்குவது மற்றும் உங்கள் வணிக முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரியான பதிலை உங்களிடம் வைத்திருப்பதை உறுதிசெய்வது கொஞ்சம் நிபுணத்துவம் தேவை. முதலாவதாக, உங்கள் கேள்விகள் பதில��க் காட்டாத வகையில் கேட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவதாக, புள்ளிவிவர ரீதியாக சரியான முடிவைப் பெற போதுமான நபர்களை நீங்கள் கணக்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நபரிடமும் கேட்கத் தேவையில்லை, இது உழைப்பு மிகுந்ததாகவும் மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள்\nப ou யன் சலேஹி: விற்பனை செயல்திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஓவன் வீடியோ: யூடியூப் மூலம் உங்கள் பிராண்டையும் விற்பனையையும் வளர்ப்பதற்கான சூத்திரம்\nஇதில் Martech Zone நேர்காணல், வீடியோ மார்க்கெட்டிங் பள்ளியை இயக்கும் ஓவன் வீடியோவுடன் பேசுகிறோம் - வணிகத் தலைவர்களுக்கான # 1 YouTube பயிற்சி திட்டம். தொழில்துறையில் அவர் எவ்வாறு ஒரு முன்னணி பயிற்சியாளராக ஆனார் என்பதையும், வணிகங்கள் தங்கள் பிராண்டை வளர்ப்பதற்கும் வீடியோவை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஓவன் பகிர்ந்து கொள்கிறார். ஓவன் எப்படி இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்…\nவெண்டி கோவி: தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு முதலீடு செய்கின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், ட்ரூ மார்க்கெட்டிங் (https://www.trewmarketing.com) இன் ஆசிரியர், பேச்சாளர் மற்றும் இணை நிறுவனர் வெண்டி கோவியுடன் பேசுகிறோம். வெண்டியின் நிறுவனம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (நடுத்தர சந்தைப்படுத்தல், வடிவமைப்பு பொறியியல், உற்பத்தி) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் உள்வரும் முன்னணி வளர்ச்சியை இயக்க உதவுகிறது. நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து முன்னேறும் ஆண்டுகளில் பி 2 பி வாங்கும் நடத்தை மாறிவிட்டாலும்…\nடைலர் லுட்லோ: முடிவுகளிலிருந்து தெளிவுக்கு நகரும் கலை மற்றும் அறிவியல்\nஇதில் Martech Zone நேர்காணல், முடிவு திறன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முடிவு விஞ்ஞானி டைலர் லுட்லோவுடன் பேசுகிறோம். டிஜிட்டல் சகாப்தத்தில், சந்தைப்படுத்துபவர்களும் வணிகத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் முடிவுகளை எதிர்கொள்கின்றனர். வணிகங்கள் முடிவெடுப்பதில் தெளிவைக் கண்டறிய டைலர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. டைலர் விஞ்ஞானம் என்ன முடிவு, இடையிலான தொடர்பு பற்றி விவாதிக்கிறது…\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்���ள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-05-07T07:22:18Z", "digest": "sha1:XAFYG433FJUVNL4GEMNKPG3N2FDVCSNB", "length": 3319, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சர்க்கரை-நோயாளிகளுக்கு-புண்: Latest சர்க்கரை-நோயாளிகளுக்கு-புண் News & Updates, சர்க்கரை-நோயாளிகளுக்கு-புண் Photos&Images, சர்க்கரை-நோயாளிகளுக்கு-புண் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு புண் வந்தால் ஏன் சீக்கிரம் ஆறுவதில்லை, காரணமும் தீர்வும் , தவிர்க்காம படியுங்க\nஆப்பிளை விட அற்புத சத்துக்கள் நிறைந்த கொய்யா; நோய் நீக்கி நலவாழ்வு பெறலாம் வாருங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-sl-first-test-match-3day-report-srilanga-south-africa", "date_download": "2021-05-07T07:08:44Z", "digest": "sha1:35ZAE6T73BDXW6FR2ADTGSVLW7H2SWQL", "length": 7842, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தென் ஆப்ரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை அணி?", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை அணி\nஇலங்கை அணியின் நிலையையான ஆட்டத்தினால் முதல் டெஸ்ட் வெற்றி பெறுமா\nதென் ஆப்ரிக்காவிற்கு சற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முதலில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாளில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து விச்சை தேர்வு செய்தத���. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 235 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் டி காக் 80 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றதுடன் தொடங்கி அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை சேர்த்து முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்களை இழந்திருந்தது.\nஇந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி டுப் ப்ளாஸிஸ் மற்றும் டி காக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த இணையின் நிலையான ஆட்டத்தால் சற்று ரன் குவிப்பில் ஈடுபட்டது தென் ஆப்ரிக்கா அணி. டி காக் தனது அரை சதத்தை கடந்த நிலையில் 55 ரன்னில் லசித் அம்புலடேனிய பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய பிளாண்டர் 18 ரன்னில் லசித் அம்புலடேனிய பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மகாராஜா 4 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ராபாடா டக் அவுட் ஆக நிலைத்து விளையாடிய கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 90 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஸ்டைன் 1 ரன்னில் விஷ்வா பந்தில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்களை எடுத்தது. இலங்கை அணிக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி.\nஇலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான கருணாரத்னே மற்றும் திரிமனே இருவரும் களம் இறங்கினர். திரிமனே 20 ரன்னில் பிளாண்டர் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோ களம் இறங்கினார். அதனை அடுத்து நிலைத்து விளையாடிய கருணாரத்னே 21 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த குஷல் மென்டிஸ் ஒலிவேர் பந்தில் டக் அவுட் ஆகினார்.\nஅவரை தொடர்ந்து களம் இறங்கிய குஷல் பெரேரா 12 ரன்கள் எடுத்து முன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 83-3 ரன்களை எடுத்தது. இன்னும் 221 ரன்கள் இலங்கை அணிக்கு தேவைப்படும் நிலையில் தென் ஆப்ரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2019/04/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2019-%E0%AE%86/", "date_download": "2021-05-07T07:33:21Z", "digest": "sha1:6N3DBRIGPUUCSFHKO4YP3CN4M2PKBSF6", "length": 8314, "nlines": 129, "source_domain": "virtualvastra.org", "title": "கிளீன் டெக் திருப்பூர் – 2019 ஆற்றல் சேமிப்பு குறித்த தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (9th April 2019 at IKFA Tirupur) | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nகிளீன் டெக் திருப்பூர் – 2019 ஆற்றல் சேமிப்பு குறித்த தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (9th April 2019 at IKFA Tirupur)\nநமது தொழில்நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐகேஎப் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது உலகவங்கி மற்றும் இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் “எரிசக்தி திறன் அமைப்புடன்” இணைந்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் நடத்துகின்ற ஒரு நிகழ்வாகும்.\nஇந்த நிகழ்வானது நமது திருப்பூர் கிளஸ்டரில் நடைபெற்றுவருகின்ற உலக வங்கி மற்றும் சிஐஐ உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். நிகழ்வின் விபரங்கள் கீழே,\nஇந்த கண்காட்சியில் எரிசக்தி சேமிப்பு, நீர்மேலாண்மை, உற்பத்தித்திறன் மேம்பாடு சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தினை கண்காட்சிக்கு வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது தொழில்நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தினை பற்றி அறிந்து அதனை நமது நிறுவனங்களில் செயல்படுத்த எதுவாக இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇது போன்ற நிகழ்வுகள் நமது தொழில்துறையினர் சந்தித்து வரக்கூடிய ஆற்றல் சேமிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு சவால்களுக்கு தீர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து���்கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/state-bank-fire-in-chennai/", "date_download": "2021-05-07T08:04:44Z", "digest": "sha1:JI4DL4JN4QMFOWI3NRQ2QVUSCBINUP7Z", "length": 6162, "nlines": 76, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல். | Chennai Today News", "raw_content": "\nசென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல்.\nசென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல்.\nசென்னை பாரீஸ் கார்னரில் பீச் ஸ்டேசன் ரயில் நிலையம் எதிரில் உள்ள 200 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் பாரத ஸ்டேட் பாங்க் செயல்பட்டு வந்தது. நேற்று பிற்பகல் 3.45 மணி அளவில் தேவையில்லாத பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த கட்டடத்தின் ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலும் பரவி அக்கட்டடத்தின் 2 மாடிகளுக்கும் பரவியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியெ ஓடினர்.\nஇந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 1.30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை இணை இயக்குநர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.\nஸ்டேட் பாங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மேலும் வங்கியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கணினி, அலுவலக பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. ஆயினும் இந்த விபத்தில் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.\nவார ராசிபலன். 13-07-2014 முதல் 19-07-2014 வரை\nரஷ்ய காட்டுப்பகுதியில் உருவான கண்ணாடி மாளிகை. குவியும் சுற்றுலாப்பயணிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/top-news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:54:02Z", "digest": "sha1:ZCPIIND7NIB5Y5ODCHEBA3VFDX5AB3ZY", "length": 8237, "nlines": 90, "source_domain": "www.malaioli.com", "title": "பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி கமல் முன்னிலை! எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா?", "raw_content": "\nபிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி கமல் முன்னிலை எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா\nதமிழகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோயமுத்தூர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.\nகடந்த 6-ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் எண்ணிக்கை, இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதன் படி முதலில் தபால் ஓட்டுகள் 7.30 மணிக்கு துவங்கியது.\nஒரு சில தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு தாமதமானது. இருப்பினும், தற்போது 9 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 64 இடங்களில் முன்னிலையும், அதிமுக கூட்டணி 40 இடங்களிலும், தினகரனின் அமமுக கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.\nஇந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் பின்னடைவை சந்தித்தாலும், கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.\nஇவர் முதல் சுற்றின் முடிவில் 84 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nஎன் சாவுக்கு காரணம் இவர்கள்தான்… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\n கடை���ி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nஎன் சாவுக்கு காரணம் இவர்கள்தான்… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்\nநுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு பகுதி இன்று காலை முதல் முடக்கம்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chiselersacademy.com/2021/03/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-07T08:13:06Z", "digest": "sha1:MTLJDAQXQDXEPLKLCL4BFVUYBZYIWXEA", "length": 9574, "nlines": 88, "source_domain": "chiselersacademy.com", "title": "பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும்", "raw_content": "\nஎல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை\nபதிவு எண்: 357 அதிகரம்: இல்லறவியல் குறள் எண்: 205\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nவிளக்கம்: இல்லை என்று யாருக்கும் கெடுதல் செய்யாதே. செய்தால், மேலும் இல்லாதவன் ஆவாய்\nஇந்த உலகத்தில் எது ஒன்றும் வீணாகவோ அல்லது சாதரணமாகவோ நடக்காது. ஒவ்வொன்றிற்கும் ஒரு துவக்கம், தொடர்ச்சி, முடிவு நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் நாம் விதைக்கக்கூடிய விதை எந்த ரகத்தை சேர்ந்தது என்று காலம் நமக்கு காட்டி கொடுக்கும். அதே போன்று நம்மோடு பழகக்கூடிய மனிதர்களையும் காலம் நமக்கு காண்பிக்கும்.\n யார் எப்போது எப்படி மாறுவாகள் சந்தர்ப்பம் அமையும்போது நமக்கு என்ன செய்வார்கள் சந்தர்ப்பம் அமையும்போது நமக்கு என்ன செய்வார்கள்’ – இப்படி எல்லாவற்றையும் காலமும் சூழலும் நமக்கு காட்டிக் கொடுக்கும். நம்முடைய வாழ்க்கையில் நாம் பலரை கடந்து ச��ல்வோம். இதில் நமக்கு தெரியாமல் யாராவது நமக்கு தீமை செய்தாலோ, துரோகம் செய்தாலோ, நாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவோம்.\nமற்றவர்களுக்கு தீமை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் ஏதோ சில காரணங்களை சொல்வார்கள். ‘இதனால் தான் நான் இப்படி செய்தேன், அதனால் தான் நான் இப்படி செய்தேன், எனக்கு வேறு வழி தெரியாததால் தான் நான் அப்படி செய்தேன்’ என்று பல விதமான காரணங்களை அடுக்குவார்கள். காரணங்கள் சொல்வதால் கள்ளிச்செடி தக்களிச்செடியாக மாறாது.\nநமக்கு ஒருவர் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதற்காகவோ அல்லது நமக்கு ஒருவர் தீங்கு செய்துவிட்டார் என்பதற்காகவோ, நாம் அவர்களை பழிதீர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு விஷயத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் மிகவும் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஇந்த உலகத்தில் பல விதமான விதிகள் இருக்கின்றது. அதில் ஒன்று தான், ‘விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது. எந்த ஒரு காரணத்தை கூறி நமக்கு யார் எந்த தீமையை செய்தாலும் சரி, நன்மையை செய்தாலும் சரி, அதற்கான பலன் ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் அவர்களை சென்று சேரும்.\nஇதை தான் நம்முடைய வள்ளுவர் பலாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்த ஒரு குறள் வழியாக நமக்கு சொல்லியிருக்கின்றார். அதாவது,\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nஎன்று. மண்ணாயினும் சரி, மனமாயினும் சரி, நம் வாழ்வாயினும் சரி, நாம் எதை விதைக்கின்றோமோ, அதை தான் அறுவடை செய்வோம். இந்த ஒரு விஷயத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் புரிந்துக்கொண்டோம் என்றால், பல விதமான மாறுபாடுகள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் ஏற்படும்.\n கர்மா பார்த்துக்கொள்ளும் : click here\nஎல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை : click here\n← எல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை\nமுறையற்ற காதல் மற்றும் காமத்திலிருந்து வெளியே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/chithiraithiruvizha-2021/", "date_download": "2021-05-07T06:08:19Z", "digest": "sha1:3MT2E5JRO4CDMOCNAQCQKTBBQDIQSR27", "length": 3902, "nlines": 50, "source_domain": "cincytamilsangam.org", "title": "சித்திரை திருவிழா - 2021 - GCTS", "raw_content": "\nசித்திரை திருவிழா – 2021\nPosted by Muru Rama | Mar 20, 2021 | நம்ம தமிழ் சங்கம், சித்திரைத் திருவிழா\nநமது சின்சினாட்டி மாநகர தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இணையம் வழியாக சனிக்கிழமை, ஏப்ரல் 17, 2021 அன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் மார்ச் 22, 2021 க்குள் இந்த Google படிவத்தை நிரப்பவும்.\n– அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழில் இருக்க வேண்டும்.\n– பிற நிறுவனங்கள் / போட்டிகளுக்காக நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.\n– ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்க முடியும்.\n– நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.\n– சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி தொடர்பாக எடுக்கும் முடிவே இறுதியாகும்.\nநிரல் பதிவு படிவம் மார்ச் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு அனுப்பப்பட்டு மார்ச் 22, 11:59 மணி வரை திறந்திருக்கும்.\nPreviousசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nசித்திரை திருவிழா – 2021\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/sangamam-april-2019/", "date_download": "2021-05-07T08:20:56Z", "digest": "sha1:FDNGS5RVDDIXPJ4H5JY6EWT7GVCW2LK7", "length": 1295, "nlines": 33, "source_domain": "cincytamilsangam.org", "title": "சங்கமம் இதழ் - சித்திரைத் திருவிழா 2019 - GCTS", "raw_content": "\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\nPosted by Subhashini Karthikeyan | Apr 14, 2019 | நம்ம தமிழ் சங்கம், சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ்\nNextதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nசித்திரை திருவிழா – 2021\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2008/05/", "date_download": "2021-05-07T06:05:52Z", "digest": "sha1:GL5C47Q44JOJ2GBR5MMRN4V2S3CI4PMM", "length": 46849, "nlines": 181, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: May 2008", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\n ( ஓர் உண்மை உரையாடல்)\nதமிழ் அரசியல்வாதி: \"ம்ம்ம்... என்ன செய்யலாம்... பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன் பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன் அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று\nவயதான அம்ம���: ஐயா॥உங்களை நம்பித்தான் வந்தோம் தயவு செய்து என் மகனை மீட்டுத்தாங்க\nதமிழ் அரசியல்வாதி: இப்போ உள்ள அரசாங்கம் அப்படியம்மா என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன் அதுவும் நாளைக்கு பத்திரிகையில வரும்\nவயதான அம்மா: என் மகன் ஒருத்தன்ட பிழப்ப நம்பித்தானய்யா நாங்க வாழ்றோம் நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும் நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும் ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது\nதமிழ் அரசியல்வாதி: இத பாருங்கம்மா॥ இப்படி ஒருநாளைக்கு நாலைஞ்சு பேர் வந்து அழுது ஒப்பாரி வக்கிறாங்க அதுக்காக என்னதான் செய்ய முடியும்\nவயதான அம்மா: யார் கடத்தினாங்க எதுக்காக என் மகன எங்க வச்சிருக்காங்க ன்னாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியுமாங்க\nதமிழ் அரசியல்வாதி: ம்ம்ம் அதெல்லாம் முடிஞ்சா நாங்க ஏனம்மா சிறிலங்கா பார்லிமன்ட்ல இருக்கோம் சரி சரி பார்க்கலாம் நீங்க போய் வாங்க\nவயதான அம்மா: ஐயா பொலிஸ் உடுப்புல வந்தவங்கதான் கடத்தினாங்கனு சொல்றாங்க\nதமிழ் அரசியல்வாதி: சரி விசாரிச்சு சொல்றேன்\nஇலங்கையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் சேவை நாடகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் அழுதுகொண்டிருக்கும் அம்மாமார் , மனைவிமார் எத்தனையோ பேர்\nதாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்\nஇத்தனை நடந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து மக்கள் சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா\n(படங்கள்: கடத்தப்பட��ட மகனை விடுவி்க்கக்கோரி கதறியழும் பெற்றோர்\nLabels: கடத்தல், தமிழ் அரசியல்வாதி\n\"மல்லிகை\" யில் மலர்ந்தது எனது வலைப்பூ \n\"மல்லிகை\" இதழ்பற்றி அறியாத தமிழ்விரும்பிகள் இருக்க முடியாது உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது கடந்த 45 வருடங்களுக்கு அதிகமாக தமிழ், இலக்கியப் பணியாற்றிவரும் மாதாந்த சிற்றிதழில், இந்த வெளியீட்டில் (மே மாதம் - ३४८ ஆவது இதழ்) எனது \"புதிய மலையகம்\" வலைத்தளத்தில் வெளியான செய்தி \"மின்வெளிதனிலே\" பகுதியில் பிரசுரமாகியுள்ளது\nஉண்மையில் எனது அளவில்லா குதூகலத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை அந்தளவுக்கு என்னையறியாமல் ஆனந்தப்படுகிறேன் தமிழ் இலக்கிய உலகில் மல்லிகைக்குத் தனியிடம் உண்டு இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களின் மாபெரும் தமிழ்ப்பணி இது\nஇவரது அங்கீகாரத்துடன் பிரசுரமான எனது வலைத்தள தகவலால் நான் பெருமை கொள்வதுடன் பழைமை நற்பெயர் கொண்ட எழுத்தாளர் மேமன் கவி எழுதிய ஆக்கம் என்னை மேலும் மெய்சிலிர்க்க வைத்தது மல்லிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nஎழுத்துத்துறையில் சாதிக்க பல்வேறு தடைகளைப் போட்டு உண்மைகளைச் சொல்லவிட முடியாதளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி எனது இலட்சிய ஊடகத்துறையிலிருந்து என்னை சிலர் தூக்கியெறிய முற்பட்டனர் ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன் ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன் அதற்கும் எதிர்ப்புகள் ஏராளம் ஆனால் அவை எல்லாவற்றையும் பொடியாக்குமளவுக்கு இராஜசந்தோஷத்தை வாசனையுடன் தந்தது மல்லிகை\nஉடனடியாக இது பற்றி எனக்கு அறியத்தந்த \"ஆரவாரம்\" தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்\nLabels: ஆரவாரம், டொமினிக் ஜீவா, மல்லிகை, மின்வெளிதனிலே, மேமன் கவி\nயாழ் மாணவன் என்றால் அகதியா\nவடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம் துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்\nஇந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்\nஇப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்\nபின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம் யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்\nஇருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்\nசரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது ஆசிரியத் தொழில் புனிதமானது ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது\nகொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்க��றார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் அது பிரச்சினையில்லை இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன\nகொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள் எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா\nசம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும் மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.\nதமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை \nஇலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன\n இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.\nவன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் எ��்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது\nஇலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள் மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள் இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது\nபோர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்\nகைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது\nஎந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு\nஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள் நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்\nஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள் தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை ந���ைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர் யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர் தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்விமான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்\nஉதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர் பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர் யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர் வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர் வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர் சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்\nஇத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஇந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல\n மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள் அவர்களுக்குத் தெரியும் சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள் அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்\nஇதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும் தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.\nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பல��ாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் \nஇலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது காலை ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது\nகடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின\nஎங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம் இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன் இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன் அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும் அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும் தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது\n(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள் படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)\nஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :\nதென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.\nமூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.\nவெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.\nநித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.\nஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.\nஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...\nஇலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார் நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார் தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் சுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.\nஅவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்\nநாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல நாங்க ஊடகவியலாளர் அல்ல நாங்க எங்கள முதல்ல பார்க்கனும் நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன் நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன் என்ன செய்தியென்டாலும் போடுவாங்க இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க\nநான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன் இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன் முழு இலங்கையும் நம்பிடுச்சி( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்\nசுமார் அதிகாலை १.३० மணியிருக்கும் ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார் ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார் அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார் அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார் இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை\n இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா\nஇவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள் நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள் இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\n ( ஓர் உண்மை உரையாடல்)\n\"மல்லிகை\" யில் மலர்ந்தது எனது வலைப்பூ \nயாழ் மாணவன் என்றால் அகதியா\nதமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை \nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷே...\nஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2569593", "date_download": "2021-05-07T08:16:23Z", "digest": "sha1:KEZ7ER2BOQHSR7HLWABSR7DHHVL6NZ4U", "length": 6759, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மு. க. ஸ்டாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மு. க. ஸ்டாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமு. க. ஸ்டாலின் (மூலத்தை காட்டு)\n05:37, 28 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:36, 28 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:37, 28 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] தலைவர் ஆவார். https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece\nid=2089975 தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] [[உள்ளாட்சித் துறை]] அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf \"தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு\"], மே 29, 2008. இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும் தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}} \n== வாழ்க்கைக் குறிப்பு ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/puducherry/puducherry-governor-kiran-bedi-tag-her-twitter-post-to-president-ram-nath-kovind-and-pm-modi/articleshow/80835976.cms", "date_download": "2021-05-07T06:28:53Z", "digest": "sha1:WCQUGOFHAW4DJ7DXLWUL4M6YQNBLD5K5", "length": 15090, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kiran bedi twitter: ட்விட்டர் பதிவை குடியரசுத் தலைவர், பிரதமருக்கு டேக் செய்துள்ள புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nட்விட்டர் பதிவை குடியரசுத் தலைவர், பிரதமருக்கு டேக் செய்துள்ள புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி\nபுதுச்சேரி அரசு நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்வாக சீர்த்திருத்தங்களை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தமது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அத்துடன் இந்த ட்விட்டர் பதிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கும் அவர் டேக் செய்துள்ளார்.\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு மோதல் போக்கு நீடித்து வருகிறது.\nஆட்சி, நிர்வாகத்தில் ஆளுநர் வரம்பு மீறி தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்திருந்தார்.\nபுதுச்சேரி அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களை கிரண் பேடி ட்விட்டரில் பட்��ியலிட்டுள்ளார்\nதன் மீது முதல்வர் நாராயணசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், \"புதுச்சேரியின் நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் நிகழ்ந்தன, இந்த மாற்றங்கள் ஏகபோகங்களை உடைத்து நிர்வாகத்தை நேரடி, வெளிப்படையானதாக்கியது.\nமுதல் பெரிய மாற்றம் என்னவென்றால், அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் மின்னணு முறையில் இருக்க வேண்டும். அனைத்து கொள்முதல் மற்றும் டெண்டர்கள் ஜெம் போர்ட்டல் (GEM portal) மூலம் நடக்கும்.\nசசிகலா -பிரேமலதா சந்திப்பு... அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nடிஜிட்டல் முறையால் ரொக்க பணபரிவர்த்தனை தடை செய்யப்பட்டுள்ளது. இணைய வழி டெண்டர் முறை மூலம் விரும்பியவருக்கு டெண்டர் தரவும், பணிகள் ஒதுக்கவும் வாய்ப்பில்லை.\nஇரண்டாவதாக அரசின் அனைத்து நல நிதிகளும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரொக்கமாக செலுத்தப்படும் டிபிடி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் மானியங்கள், ஓய்வூதியங்கள் உள்ளிட்டவை தரப்படுகிறது. இது இடைத்தரகர்களின் பங்களிப்பை நீக்கியுள்ளது. தகுதியான பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.\nTirunelveli: தங்க விளக்கில் பத்ர தீபம் ஏற்றி தை அமாவாசை வழிபாடு\nமூன்றாவதாக துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கும், பொறுப்புக்கும் சவால் விடப்பட்டன. யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி நீதிமன்றங்களும், மத்திய அரசும் ஆளுநரின் அதிகாரத்தையும், பொறுப்பையும் உறுதி செய்துள்ளன.\nநான்காவதாக வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தை முழுமையாக அதிகளவில் பயன்படுத்துவதால் பல பணிகள் நடக்கின்றன. இதனால் நடக்கும் எந்த மாற்றமும் உடனடியாக தெரியும். புதுப்பிக்கப்பட்ட பணிவிவரங்கள் தற்போது மத்திய அரசுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நிர்வாக வழிகள் தற்போது முற்றிலும் மாறியுள்ளன.\nஇந்த மாற்றத்தை ஏற்காமல், எதிர்த்தால் அசௌகரியமாகவும், வேதனையாகவும் இருக்கும் என்று கிரண் பேடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது இந்த ட்விட்டர் பதிவை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் டேக் செய்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாண்டிச்சேரி சரக்கு விற்பனை விவரத்தை இனி ஆன்லைனில் அறியலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருநெல்வேலிமெகா சீட்டிங் கேஸ்... ஹரி நாடாரை ரவுண்டு கட்டும் பெங்களூரு போலீஸ்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (மே 7) திரைப்படங்கள்\nதமிழ்நாடுஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று - எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nஇந்தியா2வது டோஸ் தடுப்பூசி எங்கே நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: இன்று நகை ரேட் இதுதான்\nஇந்தியாபிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nபோட்டோஸ்ரேஷன் கார்டுக்கு ரூ.4000... தெறி மீம்ஸ், இதுலயும் மாட்டிக்கிட்ட மோடி\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/cut-the-cake-for-nagamali-congratulations-aidwa", "date_download": "2021-05-07T07:25:17Z", "digest": "sha1:AMQNAOYXHRXQLM4FYKI3MQ34RR465HV7", "length": 6729, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nநாகை மாலிக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த மாதர் சங்கம்....\nநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றப் பணியாற்ற போகும் நாகைமாலிக்கு மாதர��� சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று கீழ்வேளூர் தொகுதி மக்களுக்காகவும் உழைப்பாளி வர்க்கத்திற்கும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பதற்கு நாகைமாலி வெற்றி பெற்றார் என்ற மகிழ்ச்சியான செய்தி மக்கள் மனங்களிலும் இல்லங்களிலும் பரவியுள்ளது.\nவாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள சகோதர அமைப்புகளின் தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என நாகைமாலியை நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். பெருந்தொற்று காலம் என்பதால் தற்போது மக்களை சந்திக்க முடியவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் பெருகும் வரவேற்பு சிபிஎம் நாகை மாவட்ட அலுவலகத்தில் விழா கோலம் பூண்டுள்ளது.செவ்வாயன்று மாதர் சங்கம் சார்பில் சார்பில் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டத் தலைவர் சுபாதேவி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nTags நாகை மாலிக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த மாதர் சங்கம்\nநாகை மாலிக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த மாதர் சங்கம்....\nகோவை காவல்துறைக்கு மாதர் சங்கம் கண்டனம்....\nபாலியல் குற்றவாளியையே திருமணம் செய்து கொள்ளச் சொல்வீர்களா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vandale-allipoo-song-lyrics/", "date_download": "2021-05-07T07:15:38Z", "digest": "sha1:H72JFVHXSC4NN4Y4EA7TJG2J5GOPV5YE", "length": 4165, "nlines": 118, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vandale Allipoo Song Lyrics - Kann Sivanthaal Mann Sivakkum Film", "raw_content": "\nஆண் : லாலா லால்லா லா லாலா லால்லா லா\nலாலா லால்லா லா லாலா லால்ல��� லா\nலா லா லா லா லா லா லால்லால்லா\nஆண் : வந்தாளே அல்லிப்பூ\nஎன் வானில் பொன்மேகம் போகின்றது…….\nஆண் : வாழ்வே தேனாக வந்தேனே நானாக\nகாதல் வேராக நீ வந்தாய் நீராக\nஆண் : திருமகள் வருகையில் மனம் உருகுது\nஆண் : வந்தாளே அல்லிப்பூ\nஎன் வானில் பொன்மேகம் போகின்றது…….\nஆண் : வந்தாளே அல்லிப்பூ\nஎன் வானில் பொன்மேகம் போகின்றது…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/05/18/la-giornata-della-commemorazione-del-genocidio-tamil-comunicato/", "date_download": "2021-05-07T07:26:08Z", "digest": "sha1:2JCNZRKCWMINV4KJVXMEMQVBPBCSJKAJ", "length": 18820, "nlines": 97, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nதமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்\nதமிழின அழிப்பின் நினைவு நாளான மே18 இல் சிங்களப் பேரினவாத அரசபயங்கரவாதத்தினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவேந்தி எழுச்சிகொள்ளும் இந்நாளில், முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனப்படுகொலையின் பதினோராவது ஆண்டிலும் நீதிக்காகப் போராடிவருகின்றோம்.\nஅகிம்சைவழிப் போராட்டங்களுக்கு எதிரான ஆயுத ஒடுக்குமுறையும் உலகப்போர்கள் மனித குலத்திற்குக் கற்றுத்தந்த கசப்பான வரலாற்றுப்பாடங்கள் மீணடும் நிகழாமல் இருப்பதற்காக தோற்றம் பெற்ற உலகமையமான ஐ.நாவின் சாசன விதிமுறைகளை மீறிச் சிங்களப் பேரினவாதம் தனித்துவமான இறைமை கொண்ட எமது தேசத்தின் மீது, பிரித்தானியக் காலனித்துவத்திடம் சிங்களதேசம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை நில ஆக்கிரமிப்பு, சிங்களத்திணிப்பு, கலாச்சாரச்சிதைப்பு, படுகொலைகள் என்பவற்றின் ஊடாகக் கட்டமைப்புசார் இனவழிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட அறவழிப்போராட்டங்கள் ஆயுதமுனையில் சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதிலிருந்து தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்காகவும் இராணுவச் சமநிலை பேணப்படும் போதுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டமுடியும் என்ற சிந்தனைக்கமையவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஆயுதப் போராட்டம் வரலாற்றின் தேவையாகத் தோற்றம் பெற்றது.\nபேரரசுகளிடமும் பிராந்திய வல்லரசான இந்தியாவிடமும் உலகச் சமூகத்திடமும் பலமுறை எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு கோரிச் சமாதானக் கதவுகளைத் திறந்த போது, உலகமானது சிங்கள அரச இயந்திரத்தின் கரங்களை ஆயுத, பொருளாதார, தொழில்நுட்ப வளங்கல் மூலம் பலப்படுத்தாமல் இருந்திருந்தால், சிங்களப் பேரினவாதமானது தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து முள்ளிவாய்க்காலில் மிகப் பெரும் இனவழிப்பை அரங்கேற்றியிருக்க முடியாது.\nசர்வதேச அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டு சிறீலங்கா அரசு நடாத்திய இனவழிப்பு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும் வெடிபொருட்களாலும் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தோர் பதுங்குகுழிகளில் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின. மிகுதியானோர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு பின்னர் சித்திரவதை முகாம்களில் கொடூர உடலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதோடு, படுகொலையும் செய்யப்பட்டனர். இன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி உறவுகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை தாயகத்தில் வாழ்வோர் போரின் வடுக்களுடன் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் அடிமைகளாக வாழ்ந்துவருகின்றார்கள்.\nஇன்றும் சிங்கள அரசபயங்கரவாதம் தனது சர்வாதிகாரப் போக்கிலிருந்து சற்றும் மாறவில்லை என்பதை அவர்களால் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எமது மக்களின் வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் கைதுசெய்வதும் இன்றும் நடைபெறுகின்றது. போரில் இறந்தவர்களுக்குக்கூட நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன் தற்போது பரவியிருக்கும் கொவிட்19 நோய்த்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கமைவாக எங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்துவோம்.\nஇன்றைய சூழலில் மற்றவர���கள் செய்வார்கள் என்ற மனோநிலையிலிருந்து விடுபட்டு, தாயக விடுதலைக்கான பங்களிப்பினை எல்லோரும் வழங்கவேண்டும். தாயகத்தில் தமிழர் தேசத்திற்கு நீதியான அரசியற்தீர்வின் தேவையினை வெளியுலகிற்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய தேசியக்கொள்கையில் தெளிவானவர்களை மக்கள் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் புலம்பெயர் தேசங்களில் எமது அரசியல் வேலைத்திட்டங்கள் புதிய பரிணாம வளர்ச்சியை எட்டவேண்டியுள்ளது. குறிப்பாக இளையவர்களும் தமிழக, புலம்பெயர் தமிழ் மக்களும் அணிதிரண்டு மிகப் பெரும் வீச்சாகத் தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தால் அரங்கேற்றி வருகின்ற தமிழின அழிப்பினை உலகரங்கில் முன்வைத்து எமக்கான நீதியும் இறைமையும் கொண்ட தமிழீழத் தேசம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடன் தமிழின அழிப்பு நினைவு நாளில் உறுதியெடுத்துத் தொடர்ந்து போராடுவோம்.\n‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.\nPrevious ILC Tamilல் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலியில் நடைமுறை செய்யப்படும் திட்டங்கள் – 17/05/2020\nNext தமிழின அழிப்பு நாளுக்கு தமிழ் இளையோர்களின் திட்டங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/10-apr-2019", "date_download": "2021-05-07T08:09:03Z", "digest": "sha1:GJHCRFFXQLDEKCBJLIZGBWOPTQQF4MO4", "length": 10710, "nlines": 288, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 10-April-2019", "raw_content": "\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\n50% பொறுப்பு... 50% குறும்பு - வருகிறார் Mr.லோக்கல்\nசூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nஐரா - சினிமா விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்\nகலகல கலாய் பாய்ஸ் நாங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\nமன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்\nஅன்பே தவம் - 23\nநான்காம் சுவர் - 32\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nஇறையுதிர் காடு - 18\nஇந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\n50% பொறுப்பு... 50% குறும்பு - வருகிறார் Mr.லோக்கல்\nசூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nஐரா - சினிமா விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்\nகலகல கலாய் பாய்ஸ் நாங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\nமன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்\nஅன்பே தவம் - 23\nநான்காம் சுவர் - 32\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nஇறையுதிர் காடு - 18\nஇந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.in/pennalam.html", "date_download": "2021-05-07T07:33:49Z", "digest": "sha1:AY7APFQQZE5UXWA6NSEQJRWS44DNYVEE", "length": 17313, "nlines": 35, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: கட்டுரைகள் - பெண் நலம் போற்றிய பெருந்தகை", "raw_content": "பெண் நலம் போற்றிய பெருந்தகை\nதமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பல புதியத் தடங்களை ஏற்படுத்திய தமிழ் அறிஞர்களில் முதன்மையர் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆவார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘நாவல்’ என்ற புதிய இலக்கிய வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றவர். திருச்சியை அடுத்துள்ள குளத்தூரில் பிறந்த இவர் தமிழ் அறிஞர் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தம் காலடியைப் பதித்தவர். நாவல்களைப் படைப்பதிலும், சட்டத்துறையைத் தமிழ்ப்படுத்துவதிலும், பெண்மையைப் போற்றுவதிலும், தமிழ் வழிக்கல்வியை வலியுறுத்துவதிலும், தமிழ் இசையை வளர்ப்பதிலும், சிந்தனையைத் தூண்டும் வகையில் நகைச்சுவையைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கியவர் வேதநாயகம் பிள்ளை.\nதமிழ்மொழி வளர வேண்டுமானால் அதில் சிறந்த உரைநடை நூல்கள் தோன்றிப்பெருக வேண்டும் என்பது வேதநாயகரின் கருத்து. எனவே தான் அவர் பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம், சித்தாந்த சங்கிரகம், பெண் கல்வி, பெண் மனம் என்று ஐந்து உரைநடை நூல்களைத் தமிழுக்காக வழங்கியுள்ளார். தமிழ் மொழியில் புதினம் இல்லாத குறையை அவர் உணர்ந்ததால் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதினார். தமிழக வழக்குமன்றங்கள் அவர் காலத்தில் ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. வழக்குமன்றங்களும், தீர்ப்பு வழங்குவோரும், தமிழர்களே எனவே சட்டத்துறையை தமிழ்ப்படுத்தும் முயற்சியாக 1850, 1861 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்துத் சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை வெளியிட்டார். தமிழகத்தில் பெண்மையின் மகத்துவத்தை அறிந்த வேதநாயகர் பெண்மதிமாலை, பெண் கல்வி, பெண்மானம் போன்ற நூல்களை எழுதினார்.\nஇதுதவிர சர்வ சமயக்கீர்த்தனைகள், நீதிநூல் போன்ற தனது பிற நூல்களிலும் கூட பெண்ணின் மேன்மைகளை விளக்குகிறார். தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவதோத்திர மாலை, பெரியநாயகி அம்மன் பதிகம் ஆகிய சமய நூல்களையும் தமிழுக்காக வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.\nபெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் தாம் இயற்றிய பெரும்பாலான நூல்களில் பெண்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார். மேலும் இரண்டு நாவல்களிலும் பெண்களை மையப்படுத்தியே எழுதியுள்ளார். இரு நாவல்களிலுமே கதைத் தலைவர்களைவிட, கதைத் தலைவியர்களைச் சிறந்தவர்களாகச் சித்தரித்த விதம் பெண்களிடத்தே வேதநாயகம் கொண்ட உயர்வையும் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறது. இராகத்துடன் பாடக்கூடிய அமைப்பினைக் கொண்ட சர்வ சமயக் கீர்த்தனைகளில், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பெண்கள் தங்களைப் படிக்க வைக்கும்படித் தந்தையை வேண்டுவதாக உள்ள பகுதி பெண்கல்வி குறித்த சிந்தனையைப் பெண்களிடத்தே தூண்டுகிறது.\nஒரு பெண்ணுக்கு இயற்கையான அழகே போதுமானது. பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்ய வேண்டியதில்லை என்பது வேதநாயகரின் கருத்து. அலங்காரம் கணவனை ஈர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என நீதிநூலில் வலியுறுத்துகிறார்.\n‘கற்பு நிலை’ என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்ணடிமைச் சமுதாயத்தில் அது பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. எனவே தான் வேதநாயகர் ‘பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள்; ஆண்கள் கல்லைப் போன்றவர்கள்; கண்ணாடி கல்லுடன் மோதினாலும், கல் கண்ணாடியுடன் மோதினாலும் ஆபத்து கண்ணாடிக்குத்தான்’ என்று கூறுகிறார். ‘கணவன் உண்டு உறங்கிய பின்பு தான் உண்டு உறங்குதலும், கணவன் எழும்முன் எழுந்து வேண்டுவன செய்தலும் கடனாகக் கொண்டவள் கற்புடையாள்’ என்று கற்புடைமைக்கு இலக்கணம் வகுக்கிறார்.\nஒரு பெண் தன் கற்பை இழப்பதினால் ஏற்படும் தீமைகளை நீதிநூல் வாயிலாக விளக்குகிறார். கற்பிலிருந்து இழிந்தவர் யாராயினும் அவர்களைப் பரத்தையராகவே கருதுகிறார். பிற ஆடவர்களுடன் சேர்பவள், பல பேர்களுக்குத் தீமை செய்கிறாள். அவள் தன்னையும் கெடுத்து, பிற ஆடவரையும் கெடுக்கிறாள். சொந்தக் கணவனுக்குத் துரோகம் செய்பவளாகவும், பிற ஆடவனுடைய மனைவிக்கு வஞ்சகியாகவும் மாறுகிறாள். இதன் விளைவாகவே உலகை உலுக்கும் பால்வினை நோய்கள் (H.IV) போன்றவைகள் பரவுகின்றன.\nகற்பு நிலை கெட்ட ஒரு பெண் தன்னுடைய கணவன், உற்றார், பெற்றோர் முதலியோர்க்கு மாறாத பழியையும், இழிவையும் உண்டாக்குகிறாள். பெண்செய்த குற்றத்திற்காக இந்த ஒழுங்கற்ற உலகமானது அவளுடைய கணவனையும், பிள்ளைகளையும் இழிவு படுத்திக் குற்றமற்றவர்களையும் வெறுத்து ஒதுக்குகிறது.\nபிற ஆடவனால் உண்டாகின்ற கருவை அழிப்பதற்குப் பெண்கள் பலவகை மருந்துகளை உண்டு, கொலைத் தீமைகளையும் புரிகின்றனர். எனவே, ஒருமுறை அயலவனைச் சேர்வதால் கிடைக்கும் சுகத்தால் பல ஆடவர்களைச் சேர்ந்து அதன் மூலம் பொருள் தேடவும் துணிகிறாள். நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், சண்டைகளுக்கும் இந்த ஒழுக்கமற்ற போக்கே காரணம் என்று ஒரு பெண்ணின் கற்புக் கெடுவதால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடுகிறார். பெண்ணின் பெருமையைப் பேசும் வேதநாயகம் அதே நேரத்தில் கற்பிலிருந்து தவறிய இழிமகளிரின் புன்மையையும் புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் தன் முழுமையான பெண்மையை அடைவது அவளது தாய்மையின் போத���தான் என பெண்மை போற்றும் தாய்மையின் மேன்மையையும் விளக்குகிறார்.\nவேதநாயகர் தாம் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறார். ‘கற்பு’ என்ற சொல்லுக்கே கல்வி என்பது தான் பொருளாகும். எனவே பெண்களுக்குக் கற்பு வேண்டுமானால் கல்வி வேண்டும் என்பது விளங்குகிறது என்று புதிய விளக்கம் கூறிப் பெண்களுக்குக்கற்பு மட்டுமே வேண்டும் கல்வி வேண்டாமென்று கூறும் தன்னலவாதிகளுக்குச் சவுக்கடி கொடுக்கிறார். பெண்கள் படிக்கக்கூடாது என வாதம் செய்பவர்களை நோக்கி, சங்க காலம் தொட்டு பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கியதற்கான சான்றுகளையும் அடுக்கிச் செல்கிறார். மேலும் ஒரு பெண் கல்வி கற்பதினால் ஏற்படும் நன்மைகளையும், கற்காததால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகிறார். அந்தக் கல்வியும் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.\nவேதநாயகம் பிள்ளை பெண்ணுரிமைக்கு எதிராகச் செயல்படும் சக்திகளைக் கடுமையாகச் சாடுகிறார். மாமியார் கொடுமை, கணவன் மனைவியை அடித்தல், வரதட்சணைக் கொடுமை, பொருந்தாத் திருமணம், கைம்மை நோன்பு (விதவைக் கொடுமை) போன்றவற்றையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.\nகைம்பெண்களுக்கு மறுமணம் செய்வது பற்றிய சிந்தனை வேதநாயகத்திடம் இல்லை. ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்காகச் சொத்து சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஒவ்வொரு கணவனும் தன் மனைவிக்காகத் தனியாகப் பணம் சேமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டும் வேதநாயகர் அக்கொடுமைகள் நீங்கத் தம் படைப்புகளில் அக்காலத்தில் வழக்கில் இருந்த மணிப்பிரவாள நடையில் பெண்ணுரிமை சிறக்க வழிகாட்டுகிறார்.\nபெண்கள் குறித்து வேதநாயகம் கண்ட கனவு ஓரளவிற்கு நனவாகியுள்ள நிலையில், தமிழ் வழிக்கல்வி இன்னும் கனவாகவே உள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்ப்படுத்த வேண்டிய பணி தொடர்ந்தால் வேதநாயகம் பிள்ளையின் கனவு மெய்ப்படும் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/12/02180938/1054077/Maveeran-Kittu-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:56:19Z", "digest": "sha1:4RIEFWYV5AKV652GHXCAL5NBNV3PBCK5", "length": 19646, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maveeran Kittu movie review || மாவீரன் கிட்டு", "raw_content": "\nசட்டசபை தேர்��ல் - 2021\nசென்னை 01-05-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 4 16\nஜாதி பிரிவினை உச்சத்தில் இருந்த 1980-களில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nஇதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் உடலை மேல் ஜாதியினர் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்கிறார். இந்நிலையில், கீழ் ஜாதியை சேர்ந்த விஷ்ணு விஷால், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவரை கலெக்டர் ஆக்கவேண்டும் என்று பார்த்திபன் முயற்சி செய்கிறார்.\nஆனால், கீழ்ஜாதியை சேர்ந்த விஷ்ணுவிஷால் பெரிய ஆளாக வளர்வது மேல் ஜாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மேல் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீதிவ்யாவின் அப்பா, கீழ் ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை மேல் ஜாதிக்காரர்களே கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை விஷ்ணுவிஷால் மீது போட்டு, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.\nபின்னர் ஜாமினில் வெளியே வரும் விஷ்ணுவிஷாலை உயர் ஜாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடித்து உதைக்கிறார். இதன்பிறகு விஷ்ணு மாயமாகிறார். அவர் எங்கு சென்றார் என்று ஊரே தேட ஆரம்பிக்கிறது.\nஇனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று மேல் ஜாதிக்காரர்களுக்கு எதிராக திட்டம் ஒன்றை தீட்டி தனது போராட்டத்தை தொடங்குகிறார் பார்த்திபன். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா\nமாவீரன் கிட்டு என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விஷ்ணு விஷாலுக்கு இப்படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் மாதிரி வ���்து போயிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.\nஇதுவரை பார்த்திராத புதுவிதமான பார்த்திபனை இப்படத்தில் பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார். இவர்தான் முதல் ஹீரோ என்று சொல்லும்விதமாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.\n1980-களில் வேரூன்றியிருந்த ஜாதி பிரிவினையை இப்படத்தில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் சுசீந்திரன். அவர் என்ன நினைத்தாரோ அதை சுதந்திரமாக இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் வரும் பாடல்கள் படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கின்றன. கமர்ஷியல் படத்திற்குண்டான அம்சங்கள் படத்திற்கு கைகொடுக்காவிட்டாலும் திரைக்கதையின் பலம் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. யுகபாரதியின் வசனங்கள் படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது.\nடி.இமானின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் இதம். குறிப்பாக ‘இணைவோம்’ என்ற பாடலும் சரி, அதற்கான காட்சிகள் அமைத்த விதமும் அருமையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் 80-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்திற்குண்டான ஒளியமைப்புடன் கூடிய காட்சியமைப்புகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா.\nமொத்தத்தில் ‘மாவீரன் கிட்டு’ வெற்றி பெறுவான்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி 59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் கோவை சரளா விளக்கம் 24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள் கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்\nமாவீரன் கிட்டு இசை வெளியீடு\nமாவீரன் கிட்டுவை வாழ்த்திய பிரபலங்கள்\nமாவீரன் க���ட்டு படத்தின் இணைவோம் பாடல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2007/", "date_download": "2021-05-07T07:31:11Z", "digest": "sha1:LCEQXYM6M2FR5HFPQI7BJTTLRIGX6YND", "length": 136397, "nlines": 402, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: 2007", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nபொம்மைகளைப் போல தலையாட்டி மக்களை ஏமாற்றிவரும் மலையக அரசியல்வாதிகள் சிலரின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மலையக இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் வெட்கங்கெட்ட வேலையைச்செய்துவருவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை\nஅண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதிகளை தேடுதல் என்ற கருப்பொருளில் அப்பாவி தமிழ்மக்களை வகைதொகையின்றி கைது செய்து ஆட்டு மந்தைகளைப் போல பஸ் வண்டிகளில் ஏற்றி அழைத்துச்சென்றனர் குறிப்பாக பெண்கள் தாம் உடுத்தியிருந்த உடையுடன் பலரதும் காமப்பார்வைக்கு உள்ளாகி அடிபட்ட நாய்களைப்போல இராணுவ பஸ்ஸில் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்\nஇந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் நேற்று வியாழக்கிமை விடுவிக்கப்பட்டனர் விடுவிக்க்பபட்ட மலையகப் பெண்ணொருவர் இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு இப்படி தகவல் தந்தார்\n'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல நல்லா கவனிச்சிக்கிட்டாங்க நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம் அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்\nஎன்னைப்பொருத்தவரையில் இந்தப் பெண் உயிருள்ள ஜடம் இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும் இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும் சிறைவாசம் தான் சுதந்திரமே அரசியல்வாதிகள் எவ்வளவுதான் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தாலும் அந்த மிளகாயை எடுத்து தன் கண்ணில் தானே பூசிக்கொள்ளும் அறிவிலிகளும் இருக்கிறார்கள்\nஇவர் இப்படிக்கூறுகிறார் என்றால் இந்தக் கேவலத்தை இன்னும் அனுபவிக்க ஆவலாய் இருக்கிறார் என்றே அர்த்தம்\nமந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின் தொடர்மெளனமும் \nகொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.\nகொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஇதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.\nகொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் ��வர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nகொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.\nஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.\nநேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.\nஇதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.\nஇதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.\nகொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் ��ேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.\nகொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.\nகாலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.\nகோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.\nகிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.\nஇங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர் வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறதுகைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும் கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும். தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன். தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்\nஎன்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது\nசெய்தி: மாணவி மீது கத்திக்குத்து\nதொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.லுணுகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இச் சந்தேக நபருக்கும், கத்திக்குத்திற்கிலாக்கான மாணவிக்குமிடேயே ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தன எனவும், இதையடுத்து இச் சந்தேகநபர் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பிற்கு அம்மாணவியை செல்லவேண்டாமென்று தடை விதித்தார் எனவும், இத் தடையை மீறி அம் மாணவி வகுப்பிற்குச் சென்று திரும்பியபோதே, இம் மாணவி கத்திக்குத்திற்கு இலக்கானார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும் இந்த மாணவியின் உடம்பில் நான்கு பெரிய கத்திக்குத்து காயங்கள் உள்ளன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇலங்கையின் மலையகப்பகுதிகளில் இம்முறை தீபாவளி வெறும் மெ���னச் சடங்காகவே ஆகியிருந்தது நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை மற்றும் பொருளாதாரச்சுமைகளில் தீபாவளியும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை என்பது போலத்தான் மக்கள் சந்தோசங்களைத் தொலைத்து வெளிப்படுத்த முடியாத ஆதங்கங்களுடன் தீபாவளி நாளை நகர்த்தினர்\nதேங்காய் ஒன்றும் அரிசி ஒரு கிலோவும் தேங்காயெண்ணெய் அரை லீற்றரும் வாங்கினால் தொழிலாளர்களில் ஒருநாள் சம்பளம் தீர்ந்துவிடுகிறது இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கடவுள் நின்று கொல்லும் என்பதும் பொய்யாகவே தெரிகிறது என்கிறார்கள் மலையகத் தொழிலாளர்கள்\nஇலங்கை மலையகத்தின் கட்சியொன்றிலிருந்து பிரிந்துசென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு புதிய தொழிற்சங்கமொன்றையும் ஆரம்பித்துள்ள அமைச்சர் ஒருவர் அண்மையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார் அவரது உரையிலுள்ள சில முக்கிய தகவல்களை மக்கள்(அவர்) அறிந்துகொள்ள வேண்டியவற்றை தருகிறேன்\n*எமது சமூகத் தலைவர்கள் மத்தியில் போட்டி, பொறாமை, பிரிவினைகள் தலைதூக்கியுள்ளனஇந்நிலை மாறவேண்டும் எம்மிடையே ஒன்றுபட்ட சக்தி வலிமைபெறவேண்டும்.\n* எம்மவர் மத்தியில் காட்டிக்கொடுப்புகள், பழிவாங்கல்கள், போட்டி, பொறாமைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .\n* தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய நிலையை விட்டு நவீன முறையில் தீர்வினை ஏற்படுத்துவேன்\n* தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நான் இடமளியேன் அவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படல்வேண்டும்.\n* அன்று தொட்டிருந்து எமது தலைமைகள் செய்த தவறுகளினாலேயே எமது நிலையில் மாற்றங்களைக்காண முடியவில்லை இன்னும் அந்த நிலை தொடர்ந்த வண்ணமாகவேயுள்ளது. தனக்கு இருகண் போனால் பரவாயில்லை. மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டு மென்�� நிலையிலேயே எமது தலைமைகள் உள்ளன.\n* எமது சமூகத்திற்கு எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை நமக்கு நாமே எதிரிகளாக இருந்து வருகின்றோம்.\nநல்ல விடயங்களைத்தான் ஐயா கூறியிருக்கிறீர்கள் இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம் இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம் தலைமை தவறு செய்வதாக ஒப்புக்கொள்கிறீர்களானால் நீங்களும் தவறுசெய்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.\nஅமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்..\nஇந்திய மண்ணில் பிறந்து இந்திய வமிசாவளி மக்களான மலையகத் தமிழர்களுக்கு தம்மால் இயன்றவரை சேவைகள் செய்துள்ள அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும் தொழிலாளர் வர்க்கத்துக்குரிய உரிமைகளை போராட்டத்தின் மூலமாகவும் தன்னார்வமிக்க தொண்டின் மூலமாகவும் பெற்றுக்கொடுக்க முனைந்து பலசவால்களைச் சந்தித்து பல சமூகப்பணிகளை மக்களுக்காக செய்த மக்கள் தொண்டரை நன்றியுடன் நினைவுகூருகிறோம்\nவலைப்பயணர்கள் அறிந்துகொள்வதற்காகவும் பொதுமக்களின் தகவலுக்காகவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நான் அறிந்தவரையில் திரட்டித்தருகிறேன்\nசௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்ட் ३०- 1913 - அக்டோபர் ३०- 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார் 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார்.\nஆரம்ப வாழ்க்கைதொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார் இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்���ு வேலை செய்ய சென்றவர்களுடன் கூடஇ இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்து போனது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒருவருடத்துக்கு பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.\nசௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார் அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார் இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வி கற்றார்.\n1927இல் கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில்இ மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார் அவரில் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.\nஅச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார் இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, ம���மகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.\n1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர் இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர் காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர் காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர் சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.\nஜூலை २४- 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராகஇ ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.\nஇலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர் இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும்இ செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும்இ இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.\nஇலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார் எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.\n1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர்இ அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர் தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர் தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார் உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார் மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார் மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார் வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி எஸ் சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார் பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.\n1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டுஇ 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.\nஇந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்\nஇலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி எஸ் சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.\nஏப்ரல் २८- 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார் ஏப்ரல் 29இ 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850இ000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.\nஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை ���ெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால் டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ் சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்\nவின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.\n1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.\n1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார் இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவர��் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும்இ வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் १९५७- இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்துஇ பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.\nடிசம்பர் २३- 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும்இ இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார் அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார் ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார் ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார் மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ\n( வலைப்பயணர்களுக்கு மற்றும் இணையப்பாவனையாளர்களுக்கு மேலதிக தகவல் கிடைக்குமாயின் தயவுசெய்து பின்னூட்டம் தாருங்கள்)\nஇந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா\nதனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இலங்கையின் தென்பகுதியில் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது\nதிங்கட்கிழமை மாலை இவர் நஞ்சு குடித்து ஆபத்தான நிலையில் மொறவக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.\nபாலக��ருஷ்ணன் சரோஜாதேவி (20 வயது) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார். மொறவக்க ஆஸ்பத்திரியில் இவரது மரண விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசம்பவதினம் பிள்ளைக்கு பால் இல்லாமல் இறந்த மனைவி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், தாயார் பணம் இல்லை என்று கூறியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார் எனவும் தான் கடையில் கடனுக்கு பால்வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவேளையில் அவர் நஞ்சு குடித்துவிட்டதாக சகோதரி ஓடிவந்து கூறியதாகவும் கணவன் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது கூறினார்.\nஇது தற்கொலை என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்\nநாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்ல இலங்கை முழுவதிலும் தற்போது பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் சில வர்த்தகர்கள் அதிகூடிய விலைக்கு பால்மாவை விற்பனை செய்துவருகின்றனர்\nஇந்நிலை தொடருமானால் மேலும் பல தாய்மார்களின் குழந்தைகளின் இறப்புச்செய்தி பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மை.\nஅனுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் தாக்குதல் நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது எதைப்பேசி எப்படி சமாளிக்கலாம் என அரசியல்வாதிகள் ஒருபுறமும் தமிழர்களை ஒடுக்குவதற்கு எந்தவகையில் தாம் பங்களிப்பு செய்யலாம் என சிங்கள் இனவாத மக்களும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்\nஇந்நிலையில் கொழும்பிலுள்ள அப்பாவி தமிழர்களிடம் சில அவசியமற்ற கேள்விகளை பாதுகாப்புத்தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக கேட்கின்றனர் கொழும்பில் இது வழமைதான் என்றாலும் சில படையினரின் நடத்தையில் துவேசம் தலைவிரித்தாடுவதாக சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்தனர்\n\"இதுவரை எத்தனை புலிக்கு நீ சோறு போட்டிருக்கிறாய் என்ன சோறு போடவில்லையா அப்படியென்றால் உன்னுடையதை எதைக் கொடுத்தாய் \" என்று வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிடம் இராணுவ வீரர் ஒருவர் கேட்டுள்ளார்\nமுழுமையான இனத்துவேசக் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கும் இவர்கள் அப்பாவிகளைக் கூட வார்த்தைகளால் துன்புறுத்துகிறார்கள் சம்பந்தப்பட்ட அனைவருமே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்.\nஇரத்தினபுரி எந்தானை தோட்டப்பகுதி மற்றும் அதனை அண்டிய தோட்டப்பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களை கொண்டுசெல்வதற்கான காவு வண்டி (அம்பியுலன்ஸ்) இல்லாததால் பெரிதும் அவஸ்தைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர் பிரசவ வேதனையில் அவதிப்படும் பெண்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்\nமலையகத்தில் இது புதிய பிரச்சினையல்ல காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் ஆனால் எந்தவொரு அரசியல் தலைவர்களும் இவ்வாறான அத்தியாவசிய சேவைகளை வழங்க முன்வரவில்லை என்பதுதான் வருந்ததக்க விடயம் ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர் ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர் ஆனால் யாரும் தருவதற்கு முன்வரவில்லை\nஇந்நிலையில் பிரசவ வேதனையில் தவித்த பெண் ஒருவரை கொண்டு செல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிகவும் தாமதமாகி தோட்ட லொறியில் ஏற்றிக் கொண்டு சென்றமையினால் அந்தப் பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார் இந்த அவலச் சம்பவத்துக்குப் பிறகு தான் அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் கிடைத்தது\nஇவ்வாறு வரலாற்றுப் பாடங்கள் நிறைய இருக்கின்றன இருந்தும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியிடாமல் தொடர்வது நியாயமா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவுசெய்யட்டும்.\nமீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...\nகடும் நிறக்கட்சிக்கார அரசியல்வாதி (சொல்லிக்கொள்கிறார்) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம்) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம் அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம் அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம் இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான் இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான் அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம் அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம் இல்லாவிட்டால் கட்சி கருமம் ஒன்றும் தேவையில்லை என அவர்களே சில சந்தர்ப்பங்களில் சொல்லியிக்கிறார்கள்\nஅது அப்படியென்றால் அரசியல் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும் எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும் அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான் அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான் சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன் சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன் இப்போதெல்லாம் அரசியல் நடத்துவது சிரமமாகிவிட்டது என்றாராம் ஒரு விருந்துபசாரத்தில்\nஐயா, உங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் அவர்கள் அப்பாவிகள் சுயநலத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயம் அவர்கள் பகடைக்காய்களல்ல\nஇராஜகுமாரனின் பின் இடுகையைப் பார்த்து உண்மையில் மனம் நெகிழ்ந்துபோனேன் மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார் மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார் இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான் இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான் ஆனாலும் இந்த வலைப்பக்கமானது முழுமையாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவராது\nஎன்னால் முடிந்தளவு மட்டுமே செய்கிறேன்மற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி ப��சும் நண்பர்களுக்கு நன்றிமற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி பேசும் நண்பர்களுக்கு நன்றி உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம்\nபொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி எனப்படுபவர் அரசியல் பணியில் தனது நலனுக்காக மக்களுடைய சுயகெளரவத்தையும் தன்மானத்தையும் விற்று பொருளும் புகழும் சம்பாதித்தல் அரசியல் விபச்சாரம் எனப்படும்(நான் சொல்வது சரியா என்பது மற்றவர்கள் தான் கூறவேண்டும்)\nஇவ்வாறு யார் யார் செய்துகொண்டிருக்கிறார்களோ அவர்கள் கண்ணாடியின் முன் நின்று தாங்கள் விபசாரம் தான் செய்கிறோம் என்பதை ஒருகணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஎனக்குத் தெரிந்தவரையில் மூன்று தடவைக்கு மேல் கட்சி விட்டு கட்சி மாறிய அரசியல்வாதியொருவர் தான் அரசியல்விபச்சாரம் செய்யவில்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் அடித்துக்கூற தயாராகவுள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற்கவில்லையா ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற்கவில்லையா அதற்குப் பெயர் என்ன ஐயா அதற்குப் பெயர் என்ன ஐயா வீடுகளில் மலையக அப்பாவி சிறுவர்களை அழைத்துவந்து வீடுகளில் வேலைக்கு வைப்பது தவறு எனக் கூறிக்கொண்டு உங்கள் வீட்டில் மட்டும் அரியில் நெல் பொறுக்குவதற்கு சிறுவர்களை அமர்த்துவது எந்தவகையில் ஐயா நியாயம்\nஎன்ன கொடும சார் இது\nகொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த மாணவர்கள் தொடர்பான பொது நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தேன் கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அதிதி கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அத��தி\nதற்கால மாணவர் சமுதாயத்தினர் தான் எதிர்காலத்தை கட்டியெழுப்பவேண்டியவர்கள் அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார் அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார் இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள் பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள் தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்றாராம்\nஎன்ன கொடும சார் இது\nஇலங்கை அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது.\nஅலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்றுறு வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் இ.தொ.கா.வினர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nஏற்கனவே அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களே மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்- அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் வலுவூட்டல் அமைச்சரராகவும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக முத்துசிவலிங்கமும்\nதபால் தொலைத்தொடர்புத்துறை பிரதி அமைச்சராக எம்.எஸ்.செல்லச்சாமியும் கல்வி பிரதி அமைச்சராக சச்சிதானந்தனும் அரசியல் யாப்பு பிரதி அமைச்சராக என். கேதீஸ்வரனும் பதவியேற்றுள்ளனர்.\nமகிந்தவின் ஆலோசகரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கடந்த ஓகஸ்ட் ம���தம் 2 ஆம் நாள் ஐந்து பேரும் அமைச்சரவை பொறுப்புக்களிலிருந்து விலகியிருந்தனர்.\nஉட்கட்டமைப்பு அமைச்சரான முத்துசிவலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பசில் ராஜபக்ச திட்டி அவரை கடுமையாக எச்சரித்தாலேயே தாம் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலகியதாகவும் இனி ஒருபோதும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் இ.தொ.கா.வினர் சூளுரைத்திருந்தனர்.\nஆனால் அமைச்சரவை பொறுப்புக்கள் இல்லாது இ.தொ.கா.வினர் இருக்க மாட்டார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையும் இ.தொ.காவினர் அடியோடு மறுத்தனர். தாம் ஒருபோதும் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்க மாட்டோம் என்று இ.தொ.கா.வின் பிரதி தலைவர் ஆர். யோகராஜன் தெரிவித்திருந்தார் .\nதொ.கா.வினர் மீண்டும் நேற்றுக்காலை அமைச்சரவை பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.\nகாலங்காலமாக பல்வேறு அமைச்சுப்பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றிவரும் நமது தலைவர்கள் பிரச்சினையின் பின்னர் மீண்டும் பதவியேற்றுள்ளனர் மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள் மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள் மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள் மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள் புதிதாக அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட எமது தலைவர்களை நாம் வாழ்த்துகிறோம்\n மலையகத் தொழிலாளர்களிடத்தில் தற்போது பணம் இல்லை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடும் இப்பண்டிகையை இவ்வருடம் எவ்வாறு கொண்டாடுவது என திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்\nஇந்நிலையில் சில தரகர்கள் தமது கைவரிசையை காட்ட முயன்றுவருகிறார்கள் ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம் ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம் அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான ப��த்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம் அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம் நானுஓய பகுதியில் தங்கமான இரத்தினம் ஒருவர் இப்படி மும்முரமாக இயங்கிவருகிறாரார் என மக்கள் தெரிவித்தனர்\nமனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பார்களா\nபணத்தை நோக்கும் பாவிகள் சிலர்\nகொழும்புவாழ் மலையகத்தமிழர்கள் சிலர் இந்த புளொக் பற்றி பேசியதாக அறிந்தேன் மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன் பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன் அவ்வளவுதான் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல யாரையும் கீழ்த்தரமாக குறிப்பிடுவது எனது பழக்கமுமல்ல\nஇன்னும் பல சேவைகளை இந்த புளொக்கின் மூலம் அறிமுகப்படுத்தக்காத்திருக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள் இந்தவிடயத்தைப் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி.\nபொருள் விலையேற்றங்களின்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரியுங்கள் என அரசியல்வாதிகள் கோஷமிடுவதும் பின்னர் பெரிய தலைகளிடம் சமரசம் செய்துகொண்டு தூங்குவதும் வழமையாகிவிட்டது தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் இது எந்தவகையிலும் நியாயம் இல்லை என்பதும் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்கே போதாது என்பது நமது தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கிறது\nஅப்பாவி தொழிலாளர்களின் விதிதான் இவ்வாறான அரசியல்வாதிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்ற காரசாரமான வாதப் பிரதிவிதங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன ஆனால் இவர்களிடம் கூறி சம்பளத்தை அதிகரிப்பதும�� கல்லில் நார் உறிப்பதும் முட்டையில் முடிபிடுங்குவதும் ஒன்றுதான் என்றும் மலையக சமூகம் கூறுகிறது.\nமலையகத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றிவருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர் ஆசிரிய நியமனம் வழங்கப்படும்போது பல்வேறு விமர்சனப்பார்வைகளால் நோக்கப்பட்ட இவ்விடயம் குறித்து மலையக கல்விச்சமூகம் திருப்தியடைந்துள்ளதாக பலர் அறியத்தந்தனர்\n ஆசிரியர்களே ஆசிரியப்பணிக்கு மேலதிகமாக மது ஒழிப்பு,சுகாதார மேம்பாடு ஆகிய விடயம் குறித்தும் பிரத்தியேகமாக கவனம் செலுத்துங்கள் புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம் புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம் எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை இளைஞர்சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.\nமலையகத்தின் சில பகுதிகளில் தொழிலாளர்களை வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி தமது சொந்த தேவைகளைச்செய்துதருமாறு சில தலைவர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்\nஎன்ன விடயம் என்பதை தெளிவாகக்கூறுகிறேன் தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களுக்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம் தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களுக்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம் அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார் அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார் அதுவும் சம்பளம் இல்லை ஒருகிளாஸ் குடிச்சிட்டு வேலை செய்யுங்கள் எனச்சொல்லியிருக்கிறார் என்றால் பாருங்கள் தான் சீரழிவது போதாமல் சமுதாயத்தையும் சேர்த்து சீரழிப்பவர்கள் தான் தங்களைத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள்\nமக்கள் வாக்கினால் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் தான் வேலைக்காரர்கள் தொழிலாளர்கள் அடிமைகளல்ல அரசியல்வாதிகள் தான் சேவகர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.\nமலையகத்தின் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரத்தில் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனராம் முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம் பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம் சுமார் இருபது இலட்சத்துக்கு முழுமையான தேயிலைச்செடிகளுடன் காணி இருந்தால் சொல்லுங்கள் வாங்கத்தயாராக இருக்கிறேன் என தலைவர் ஒருவர் கூறினாராம்\nதேயிலைக்கு நல்ல கிராக்கி இருப்பதால் சம்பாதிப்பதற்கு இதுதான் நல்ல வழி என அவர் கூறியதை மற்றவர்களும் ஆமோதித்தனராம் மற்றொரு முக்கியஸ்தர் தமக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுத்தருமாறு வேண்டினாராம்.\nஒருபுறம் தொழிலாளர்கள் கால்வயிறு உணவுடன் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தீர்வினை பெற்றுக்கொடுப்பதை விடுத்து இப்படியும் அமைச்சர்கள் கதைக்கிறார்கள் என அங்கிருந்த ஒருவர் ஆதங்கப்பட்டக்கொண்டார்\nஅண்மையில் இரத்தினபுரி காவத்தை தலுக்கலை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்தேன் அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள் வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள் ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது காசுக்கு எங்கே போவோம் அதுதான் காட்டு மரங்களை கொண்டு வந்து தீ மூட்டி உட்கார்ந்திருக்கிறோம் தினமும் இப்படித்தான் என்கிறார்கள் அந்தத் தோட்டத்து மக்கள்\nவீடுகளில் சிறிய வெளிச்சம் கூட இல்லை பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன ஆனால் படிப்பதில்லை படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லை\nவெளிச்சத்தில் விளையாடித்திரியும் இந்தக்குழந்தைகள் தங்கள் கல்வியை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பதை அறிவார்களா வெளிச்சத்துக்காக தீமூட்டும் இவர்களின் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது\n கடந்த சில வருடங்களாகவே எமது தலைவர்கள் மெளனவிரதத்தில் தானே ஈடுபட்டுவருகின்றனர்\nமலையகத்துக்குத் தனியான வானொலி தொலைக்காட்சி சேவை வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ஐயா நல்ல விஷயம்தானுங்க அதுக்கு முன்னால தொழிலாளர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வழி காட்டிக்கொடுத்தா நல்லதுங்க.\nஅம்மையாரு காலத்துல நடந்த விசயத்த ஒருத்தர் சொன்னாருங்க.அவரோட கைகோக்கிற பேச்சுவார்த்த நடந்துச்சாம். அப்ப உங்க ஆக்களுக்கு சம்பளத்த கூட்டுறதுக்கு ஒத்துக்குறேன்னு அம்மையார் சொல்லிருக்காரு. அம்மா சம்பளம் கூட்டாட்டியும் பரவால்ல. இந்தியாவுல இருந்து சாமான் கொஞ்சம் கொண்டுவர இருக்குது. அதுக்கு டெக்ஸ்ஸ இல்லாமலாக்கினீங்கன்னா அதுவே பெரிய விசயம்னு அந்தத் தெய்வம் மறுமொழி சொன்னிச்சாம். அம்மையாருக்கு நெருக்கமாக இருந்த மலையகப்புள்ள ஒன்னு போதையில உளரிருக்கு. இது கொஞ்சம் கசிஞ்சு வருதுங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு...\nதொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. மலையக தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெளிச்சமாகியுள்ளது.\nஅட்டன் பகுதி தோட்டங்களுக்கு சென்ற சில தலைவர்கள் மற்றொரு தொழிற்சங்கத்துக்கு எதிராக போராட்டம் தொடங்குங்கள் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.இது யாருக்காகமதிப்புக்குரிய தலைவர்களே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு பழிதீர்த்துக்கொள்ள அப்பாவி மலையக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள்.\nமதுவுக்கு அடிமையாக வேண்டாம் என நீங்களே கூறிக்கொண்டு உங்கள் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்காக கசிப்பு வாங்கிக்கொடுப்பதற்கு எப்படி மனம்வந்ததுவரலாற்றுக்குற்றம் எப்போதாவது நிரந்தரமான தண்டனையை உங்களுக்கு வழங்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கையை கெடுத்த அவப்பெருக்கு உட்படாதீர்கள்.\n'' சமயத்தையும் சமூகத்தையும் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.\nஅத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப்பொருட்களின் விலைகளும் த���டர்ச்சியாக அதிகரித்து வருவதால் மலையக மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வாழ்க்கைச்செலவு அதிகரித்த போதிலும் சம்பளத்தில் மாற்றமில்லாமல் இருக்கிறது.\nமுதலாளிமார் சம்மேளனத்துடன் நமது தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இச்சந்தர்ப்பத்தில் எந்த வகையில் மலையக மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை தலைவர்கள் மக்களுக்கு வெளிப்டுத்த வேண்டும்.\nதொடர்மௌனம் காக்கும் மலையக மக்களை ஆசை காட்டி அடிவருடிகளாக்கிக்கொள்வதும் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வதுமாகவே இதுகாலமும் இருந்துவந்துள்ளது. எனினும் இவ்வாறான பிரச்சினைகளில் இனியும் விட்டுக்கொடுப்புடன் தம்நிலை அறியா பாமரர்களாக இருந்துவிடமுடியாது.\nமலையக மக்கள் கடவுள் பக்திகொண்டவர்கள். எந்தப்பிரச்சினை வந்தாலும் தமது இஷ்ட,குல தெய்வங்களை மனதார பிரார்த்திக்கிறார்கள்.\nஅவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் ஈடேறும் நாள் வரவேண்டும். அதற்காக உழைக்கவேண்டிய பொறுப்பு மலையக இளைஞர்களுக்கு உண்டு.\nஅதேவேளை மலையக தலைவர்கள் இனியாவது ஒரே குடையின் கீழ் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கு பாடபடவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்\n(தினக்குரலில் 30.08.2007 இல் வெளிவந்த கட்டுரை)\nகல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் பாடங்களைப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழும், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்படுகின்றன.\nவாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மலையக நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை எதிலும் தமிழ்மொழிமூல பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிகளிலிருந்த தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் தற்போது நடைபெறுவதில்லை. பதுளையில் தமிழ் தட்டெழுத்து இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் பலவருடங்களு���்கு முன்பு வழங்கப்பட்டிருந்த போதும் தமிழ்மொழிமூல கற்கைநெறிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்று கூறப்படுகின்றது.\nக.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் சித்தியடைவது மட்டுமே தொழில்நுட்பக் கல்லூரி அனுமதிக்கான தகைமையாகவுள்ளது.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் நெறிக்கான இரண்டு வருடப் பயிற்சி நெறியும், சுருக்கெழுத்து, தட்டெழுத்தாளருக்கும், கணினி பயிலுநருக்கான ஒருவருட சான்றிதழ் நெறியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ்வரும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் (N.C.A.T.) பாடநெறியில் வர்த்தகம், கணக்கியல், பொருளியல், கணிதம், வரிவிதிப்பு, உட்பட பல பாடநெறிகள் உள்ளன.\nஒருவருட பயிற்சி நெறியாக கணினி மற்றும் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பாடநெறியுள்ளது.\nஇப்பாடநெறிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரவு அடிப்படையில் மாதாந்தம் நானூறு ரூபாவுக்கு மேற்படாத கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அத்துடன், குடும்ப பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஐயாயிரம் ரூபா உதவு தொகையும் வழங்கப்படுகின்றது.\nஇவ்வாறு பாடசாலை, பல்கலைக்கழக உயர்கல்வி பயிலும் வசதியற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்பை உருவாக்கு முகமாக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மேற்படி செயற்திட்டம் மலையகத் தமிழ் மாணவர்களைச் சென்றடையவில்லையென்பது கவலையளிப்பதாகும். இதுபற்றி எவரும் பொறுப்புடன் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.\nமலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரெண்டு வீதத்தினராகத் தமிழர்களிருந்த போதும் அங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழிமூலப் பாடநெறி இல்லாமலிருப்பது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்பட வேண்டியதாகும். இதை ஒரு சமூக அநீதியாகவும் கொள்வதில் தவறில்லை.\nசமூக அநீதி ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சர் பெ. சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அத்துடன், வாழ்க்கைத் தொழிற் பயிற்சிப் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார்.\nஇவ���வாறான பொறுப்புமிக்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழ் மக்களின் பிள்ளைகள் தேசிய ரீதியில் பல்வேறு மட்டங்களில் அரசாங்கக் கல்விக் கொள்கைக்கமைய வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்படாமலிருப்பது சமுதாய நோக்கில் வேதனைக்குரிய ஒன்றாகும்.\nதொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றவர்கள் தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற முன்னுரிமையுள்ளது. இன்று தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவுகொண்டவர்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது.\nஅரசாங்க சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்றவற்றில் இணைந்துகொள்ள சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவு மேலதிக தகைமையாகவுள்ளது. இவ்வாறிருக்கும் போது குறிப்பிட்ட பாடநெறிகளைப் பெறும் வசதி இன்மையானது மலையகத் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால வளத்திற்கு ஒருதடையாகவே கணிக்கப்பட வேண்டும்.\nபொருளாதார ரீதியில் வசதி குறைந்த, பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்வை ஓட்டும் மலையகத் தமிழ் மக்களின், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகள் பெரும் உதவியாக, வழிகாட்டியாக அமையும்.\nஎனவே நுவரெலியா, கண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஏற்கெனவே இருந்த தமிழ்மொழிமூல பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பதுளை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளைத் தொடங்குவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபுறக்கணிக்கப்பட்டுள்ள மலையக தமிழ் சமூக பிள்ளைகளைச் சமூக அநீதியிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்கு வளமாக வாழ்வதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியை அளிப்பதற்கும் இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்களாகவுள்ள சந்திரசேகரனும், இராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுப்பார்களென மலையக தமிழ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தைப் பொறுப்புடன் நோக்கும் சமூக நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஎம்மவர்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராக இருக்கின்றார்கள் என்று மக்கள் திருப்தியுறலாம். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு நாம் உயர் பதவிகளில் இருக்கின்றோமென்று அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறிக்கொள்ளலாம். இவற்றால் சமுதாயம் எதுவும் பெறப்போவதில்லை.\nநம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.\nமலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா\nமலையகம் தொடர்பான தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்துக்களை இங்கு எழுதலாம். மலையக முன்னேற்றத்துக்கு சுயமான ஆலோசனைகளையும் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்து சமுதாய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வோம். தவறு செய்பவர்களையும் அதற்கு வழிவகுப்பவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்.\nபரிதாபத்துக்குரியவர்கள் என மலையக மக்கள் மற்றய சமுதாயத்தினரால் நோக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு பல்வேறு தரப்பினருக்கு இருந்தபோதிலும் யாரும் அதனை உணர்ந்ததாக இதுவரை தெரியவில்லை.அவ்வாறு கடமையை உணராதவர்களுக்கு இந்தத் தளம் சொற்போர்க்களமாகட்டும். கடமை உணர்ந்தவர்களுக்கு இந்தத் தளம் செயற்களமாகட்டும்.\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின...\nசெய்தி: மாணவி மீது கத்திக்குத்து\nஅமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன்...\nஇந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா\nமீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...\nஎன்ன கொடும சார் இது\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பய...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2009/05/", "date_download": "2021-05-07T06:09:18Z", "digest": "sha1:GEFDI7E2ZV2W33RDYOGD3MQ36NLJ6JUK", "length": 19437, "nlines": 127, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: May 2009", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\n\"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்\" - இன வெறியர்கள்\nஇற��்குவானை மகோற்சவம் நிறுத்தப்பட்ட சம்பவம்\nவடக்கு கிழக்கில் அல்லது கொழும்பில் பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. பெரும்பான்மை விஷமிகளின் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழர்கள் இருக்கவேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் அவர்களை விட்டகல்வதாய் தெரியவில்லை.\nதொடரும் பெரும்பான்மையின அச்சுறுத்தல்களின் மற்றுமொரு அவலம் இறக்குவானையில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலிலே மிகப் பிரசித்தி பெற்ற இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் சிங்கள இனவாதிகளால் தடுக்கப்பட்டமை தமிழ்பேசும் மக்களிடையே கவலையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் குறித்த அதே திகதியில் மகோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழமை. இறக்குவானை நகரைப் பொருத்தவரையில் தேர் பவனி மற்றும் ஆலய உற்சவங்களில் பெருந்திரளானோர் கலந்துகொள்வர். இந்நிலை தொடருமானால் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ஆலயத்துக்கும் ஆலய நிர்வாக்தினருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கினர்.\nகடந்த வருட மகோற்சவப் பெருவிழாவின்போது ஒலிபெருக்கிகளை உபயோகித்தால் அவற்றை உடைத்தெறிவோம் என அச்சுறுத்தியதால் ஆலய நிர்வாக வேண்டுகோளின்பேரில் அவை உபயோகிக்கப்படவில்லை. ஆயினும் வீதியெங்கும் கட்டப்பட்ட வாழைமரங்களும் தோரணங்களும் பெரும்பான்மையினத்தவரால் அழிக்கப்பட்டன.\nஇவ்வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆலய மகோற்சவம் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கடந்த 26ஆம் திகதி ஆலய முன்றலில் கூடிய பெருந்திரளான சிங்களவர்கள் ஆலயத்தை உடைக்கப்போவதாகவும் தமிழர்கள் அனைவரையும் விரட்டியடிக்கப்போவதாகவும் கோஷம் எழுப்பினர்.\n“திருவிழாவை நடாத்த புலிகள் பணம் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு சொந்தமான நாடு. நாம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்” என அதிகாரத் தோரணையில் சத்தமிட்டவர்களின் கண்களில் இனவெறி தெரிந்தது.\nபின்னர் பொலிஸார் சமாதானப்படுத்தினர். தேர்த்திருவிழா நடைபெறும் தினத்தில் பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். எனினும் பொலிஸார் இருக்கும்போதே தமிழர்கள் இருவர் தாக்கப்பட்டதாக இறக்குவானை மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎவ்வாறாயினும், “உங்களுடைய ஆலயத்திலிருந்து தேர் புறப்படுமானால் அது எமது பிணங்களின் மீதுதான் செல்லும். முடியுமானளவு தமிழர்களை கொன்றுவிட்டுத்தான் நாமும் சாவோம்” என அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என நு}ற்றுக்கணக்கானோர் மீண்டும் ஆலயத்திற்கருகில் கூடினர். ஆலய தலைவரையும் பொருளாளரையும் தாக்கவேண்டும் என இரண்டு குழுக்கள் அங்கிருந்து பிரிந்து சென்றனர்.\nஇந்நிலையில் அவசரமாக கூடிய ஆலய நிர்வாகம் மகோற்சவத்தை நிறுத்துவதென முடிவு செய்தது. சுமார் 40 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் பெயர்த் பதாகை இளைஞர்களால் அகற்றப்படும்போது அனைத்து தமிழர்களின் கண்களிலும் நீர் நிரம்பியது. பெரும்பான்மையினத்தவர்கள் தமது நோக்கம் நிறைவேறியதாய் குது}கலித்தனர்.\nஇறக்குவானையில் தமிழ்,கிறிஸ்தவ, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கிறது. மகோற்சப் பெருவிழாவின் போது ஏனைய மத இளைஞர்களே பெரும்பாலும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள மக்களின் ஆவேசத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.\nகொழும்பில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் வேளையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பம்பேகம, நிவித்திகல, பொத்துப்பிட்டிய, எந்தானை, கலவானை ஆகிய தோட்டங்களிலுள்ள மக்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர். பொத்துப்பிட்டிய தோட்டப்பகுதிகளில் தமிழர்களை அடிமைகளாக்கி தமது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் அரக்கப்போக்குடைய சிங்களவர்கள் இன்னும் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஇது பற்றி அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரியளவில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட பம்பேகம தோட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nஎந்தானை தோட்டப்பகுதியில் தமிழ் மக்களிடம் பலவந்தமாக பணம் வாங்கும் அவல நிலையை போக்க யாரும் முன்வரவில்லை. அந்தப் பகுதியினு}டாக செல்லும் பஸ் வண்டிகள் அடிக்கடி இடைமறிக்கப்பட்டு தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அ���்குள்ள ஆலய சொத்துகள் களவாடப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.\nஇறக்குவானைப் பகுதியில் இவ்வாறான நிலை காணப்பட்டபோதிலும் சிங்களவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஒன்றுதிரண்டு தாமே பெரியவர்கள் என்று இனத்துவேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் மிகக் கேவலமான விடயம் என்னவென்றால் அப்பகுதி பிக்குமார் இணைந்து இதற்கு முன்மாதிரியாய் விளங்கியதுதான். அன்பை, அஹிம்சையை போதிக்கும் மதகுருமார் அன்றைய தினம் இனத்துவேசத்தை மேலும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். தாங்கள் முதல் தடவையாக வெசாக் வாரம் கொண்டாடவிருப்பதாகவும் ஆலய தீர்த்தம் நடைபெறு\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், ஜனாதிபதிக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஒருபுறம் யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீளமுடியாமல் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்க மறுபுறம் இனத்துவேச வலையில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா ஒருதாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் உணரப்பட வேண்டும்.\nமக்கள் பிரதிநிதிகள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ளவர்கள் கூட இவ்விடயத்தில் பின்நிலை நோக்கத்தில் இருப்பது கண்டிக்கப்படவேண்டியதுடன், மக்களின் பாதுகாப்புக்கென அமர்த்தப்பட்ட பொலிஸார் பாரபட்சமற்று செயற்படவேண்டியது வலியுறுத்தப்படவேண்டும்.\nஇந்த மதம் பெரியது, இந்த மதம் சிறியது என்று இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் மற்றையவரின் மதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். மதங்கள் கோட்பாடுகள் வேறுபடினும் அதன் ஆழ்கொள்கையும் வலியுறுத்தல்களும் ஒன்றாகவே இருக்கின்றன. அவற்றை அதற்குரிய மதத் தலைவர்கள் போதனை செய்வார்களா\nமதத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பாரது}ரமான எதிர்விளைவான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன.\nஎவ்வாறாயினும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான, இனத்துவேசத்தை து}ண்டிவிடக்கூடியவகையில் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் அதன் பின்விளைவுகள் தொற்றுநோய்போல் பரவக்கூடிய அபாயமும் உண்டு.\nநன்றி வீரகேசரி வாரவெளியீடு -03.05.2009\nLabels: இலங்கை, இனவெறி, மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\n\"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்\" - இன வெ...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=19146", "date_download": "2021-05-07T07:50:33Z", "digest": "sha1:MNAFAUVA3KE57PHRNFZVBJBK6VXOP4K2", "length": 13004, "nlines": 174, "source_domain": "rightmantra.com", "title": "தவளையை கொன்றது எது? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தவளையை கொன்றது எது\nதவளை ஒன்றை பிடித்து ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த பாத்திரத்தை சூடேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீர் சூடேற சூடேற பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்பத்துக்கு ஏற்ப தவளை தனது உடலின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். நீரின் வெப்பம் ஏற ஏற தவளை தனது உடலின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகும்.\nநீர் மிகவும் சூடேறிவிட்ட நிலையில் தவளையால், மேற்கொண்டு தனது உடல் வெப்பத்தை மாற்ற முடியாது. இனி பாத்திரத்தில் இருக்க முடியாது என்கிற நிலை வரும்போது தவளை பாத்திரத்தை விட்டு வெளியே தாவ முயற்சிக்கும். ஆனால் அதனால் முடியாது. காரணம், தனது உடலின் சக்தி முழுவதையும் உடலின் வெப்பத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்வதிலேயே இழந்திருக்கும்.\nஅடுத்த சில வினாடிகளில் தவளை இறந்துவிடும்.\nஇங்கே தவளையை கொன்றது எது\nகொதிக்கும் நீர் தான் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் பதிலாக இருக்கும். ஆனால் அது தான் இல்லை. தவளை நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தாவி தப்பித்திருக்க முடியும்\nதவளையை உண்மையில் கொன்றது எது என்றால், எப்போது வெளியே தாவி தப்பிக்கவேண்டும் என்று அது முடிவு செய்யாமல் போனதே.\nநம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் அனுசரித்து போகவேண்டியுள்ளது. அது தவிர்க்க இயலாதது. ஆனால், எதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தெரியுமா எப்போது அனுசரித்து போகவேண்டும் (ADJUST), எப்போது எதிர்க்கவேண்டும் (CONFRONT / FACE) என்பதை முடிவு செய்வதில் தான்.\nசில நேரங்களில் நாம் சில சூழ்நிலைகளை எதிர்கொண்டு உரிய நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டும்.\nஉடல்ரீதியாக, மனோரீதியாக, உணர்வு ரீதியாக, அல்லது பொருளாதார ரீதியாக பிறர் நம்மை தொடர்ந்து சுரண்டி வாழ (EXPLOIT) அனுமதித்தால் அதை அவர்கள் செய்துகொண்டே தான் இருப்பார்கள்.\nஇதிலிருந்து தப்பிக்க, எப்போது சரியாக வெளியே தாவுவது என்று முடிவு செய்யவேண்டும்.\nநமது உடலில் சக்தி இருக்கும்போதே தாவுவோம்\n(நண்பர் திரு.இருங்கோவேள் அவர்கள் தன் முகநூலில் ஆங்கிலத்தில் ஷேர் செய்திருந்த இந்த அற்புதமான கதையினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறோம். அவருக்கு நம் நன்றி\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\n‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nநண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து\nஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்\nஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்\n5 thoughts on “தவளையை கொன்றது எது\nவணக்கம் சுந்தர். நல்ல கதை. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதை பொறுத்துதான் உயர்வு ,தாழ்வு வெற்றி தோல்வி , சமயங்களில் உயிர் வாழ்வதும் அமைகிறது. நல்ல கருத்துக்கு நன்றி.\nஉடல் ரீதியாக , மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பிறர் நம்மை சுரண்டி வாழ்தால் அவர்களிடமிருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதை அழகாகன தவளை கதை மூலம் விளக்கியதற்கு நன்றி\nஉடல் ரீதியாக மன ரீதியாக என்று யோசிக்காமல் எந்த சமயத்திலும் டென்ஷன் ஆகாமல் இருந்தாலும் கூட தண்ணீருக்கு ஏற்ப உடல்சூட்டை மாற்றி கொள்வதற்கு முன் பாத்திரத்தை விட்டு குதித்து தன் உயிரை காத்துகொண்டிருக்கும் அந்த தவளை\nஆழகான கதை ஆனால் ஆழமான கருத்து மிக்க நன்றி சுந்தர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/977978", "date_download": "2021-05-07T06:42:36Z", "digest": "sha1:PHDRK7V4UZRWT2LCL34HAAXAV4HAAAVO", "length": 2943, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அப் ஊர்பி கொண்டிட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அப் ஊர்பி கொண்டிட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅப் ஊர்பி கொண்டிட்டா (தொகு)\n12:42, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:28, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:42, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:37:10Z", "digest": "sha1:HR5ZMHBPUUHYOYS7TFG7YYVMUHVKHJRB", "length": 32924, "nlines": 405, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்காச்சோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். [1] உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். சில வகை மக்காச்சோள வகைகளி்ல் இருந்து சோள எத்தனால்,கால்நடைத் தீவனங்கள் மற்றும் மற்ற மக்காச்சோளத் தயாரிப்புகளான சோள மாவுசத்து (corn starch) மற்றும் சோளச் சாறு (corn syrup) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் குழி மக்காச்சோளம் (dent corn), சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் உள்ளிட்ட ஆறு முக்கிய மக்காச்சோள வகைகள் உள்ளன. [2]\nஇது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை.\n1 உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல்\nமக்காச்கோளமானது 3 மீட்டர் (10 அடி) நீளத்தில் வளர்கிறது.[3] மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப்பகுதிகள் காணப்படும். [4] இவை 18 செ.மீ (7.1 அங்குலம்) நீளம் கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது.\nமக்காச்சோளக் கதிரானது சில இலைகளுக்கு மேல் தாவரத்தின் மத்திய பகுதியில் இலையடி மடலுக்கும் தண்டிற்கும் இடையே தோன்றுகிறது. இது தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 3 மில்லி மீட்டர் (0.12 அங்குலம்) நீளம் நீட்சியடைகிறது. [5] இக்கதிரானது முற்றிய நிலையில் 18 சென்டி மீட்டர் நீளத்தை அடைகிறது. சில சிற்றினங்களில் கோளக்கதிரானது 60 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவை மக்காச்சோளத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். உண்மையில் இது பல பெண் மல��்கள் நெருக்கமாக அமைந்த மஞ்சரி ஆகும்.நெருக்கமாக இணைந்த அனைத்து மலர்களின் பூத்தளம் கதிர் முற்றிய நிலையில் சோளச்சக்கையாக (உமி) மாறுகிறது. இக்கதிருடன் கூடுதலாக சில கதிர்கள் தோன்றுகின்றன. சில நாட்களான பிஞ்சு நிலையில் இளஞ்சோளக்கதிர் (Baby Corn) என்ற பெயரில் ஆசிய சமையல் பாணியில் முக்கிய சமையற் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nதண்டின் நுனியில் பூந்துக் குஞ்சம் தோன்றுகிறது. இது ஆண் மலர்கள் அடங்கிய மஞ்சரியாகும். ஆண் மலர்களில் உள்ள மகரந்தபை முற்றியவுடன் வெடித்து மகரந்தத்தூளினை வெளியேற்றுகின்றன. மக்காச்சோளத் தாவரத்தில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் கீழே அமைந்திருக்கும் பெண் மஞ்சரியான சோளக்கதிரில் உள்ள பெண் மலர்களின் சூல் முடியை அடைகின்றன. அங்கு சூலுடன் கருவுறுதல் நடைபெற்று பிக் சூல்கள் விதையாக மாறுகின்றன. கோளக்கதிரில் குறு இலைகளுக்கு வெளியே சூல் தண்டுகள் நீளமாக வெளியே மெல்லிய முடி போன்ற வளரிகள் காணப்படுகின்றன. இது கூலப்பட்டு என அழைக்கப்படுகிறது. கூலப்பட்டு என்பது சோளக்கதிர் நுனியிலிருந்து கற்றையாக அல்லது குஞ்சம் போன்று வெளித்தள்ளியிருக்கும் பளப்பளப்பான, பலவீனமான பட்டுப் போன்ற இழை அமைப்பாகும். சோளக்கதிர் மாற்றுரு அடைந்த இலைகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நார் போன்ற அமைப்பும் ஒரு சூலகத்துடன் இணைந்த நீண்ட சூல்முடியாகும்.\nசோள விதையானது உலர் வெடியா கனி வகையாகும். சோள மணிகளானது பட்டாணி அளவில் 2.5 செ.மீ (1 அங்குலம்) நீளத்தில் உள்ளன. [6] மேலும் சீரான வரிசையில் சோள மணிகள் அமைந்திருக்கின்றன.\nபெண் மஞ்சரி, இளம் வளர் நிலையில் பளபளப்பான கூலப்பட்டு\nசில வேளைகளில் மக்காச்சோள தாவரங்களில் சடுதி மாற்றம் தென்படுகின்றன. அதாவது பெண் மலர்கள் தாவரத்தின் உச்சியில் ஆண் மலர் அமைந்திருக்கும் குஞ்சத்துடன் சேர்ந்து உருவாகிறது. இத்தகைய திடீர் மாற்றங்கள் ts4 மற்றும் Ts6 ஆகிய ரகங்களில் அதிகம் காணப்படுகின்றன.[7] இதன் காரணமாக ஆண் மலர் மற்றும் பெண் மலர்கள் இணைந்து இருபால் மஞ்சரியாக உருமாறி காட்சியளிக்கின்றன. [8]\nதேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாட்டு இன மக்காச்சோள வகைகளை இனப்பெருக்கம் செய்யும் போது, மரபியல் வேறுபாடு\nமக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவு���்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.\nமாவு மக்காச்சோளம்: சியா மேஸ் வர். அமிலேசியா\nசோளப்பொறி மக்காச்சோளம் (Popcorn): சியா மேஸ் வர். எவர்டா\nகுழி மக்காச்சோளம் (Dent corn) : சியா மேஸ் வர்.இன்டென்டேட்டா\nகடின மக்காச்சோளம் (Flint corn): சியா மேஸ் வர். இன்டுரேட்டா\nஇனிப்பு மக்காச்சோளம் (Sweet corn): சியா மேஸ் வர். சச்சராட்டா மற்றும் சியா மேஸ் வர். ருகோசா\nமெழுகு மக்காச்சோளம் (Waxy corn): சியா மேஸ் வர். செரட்டினா\nஅமைலோ மக்காச்சோளம் (Amylomaize): சியா மேஸ்\nஉறைய மக்காச்சோளம் (Pod corn): சியா மேஸ் வர். டியூனிகேட்டா\nவரி மக்காச்சோளம் Striped maize: சியா மேஸ் வர். ஜப்போனிக்கோ\n25 மரபணு மாற்றப்பயிற்களில் ஒன்றான மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிரும் 2011 ஆம் ஆண்டு வனிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. [9] 1997 முதல் ஐக்கிய மாகானம் மற்றும் கனடாவில் இவை பயிரிடப்பட்டு வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு வாக்கில் மரபணு மாற்றம் செய்யப்ப்ட மக்காச்சோளத்தின் அளவு 86 சதவீதம் ஆகும். [10] 2011 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி உலக அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் 32% மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஆகும். [11] 2011 ஆண்டு களைக்கொள்ளி சகிப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, எல் சால்வடோர் , ஐரோப்பிய ஒன்றியம், ஹொண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், உருசிய கூட்டமைப்பு, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டன. மேலும் பூச்சி எதிர்ப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், ஹோண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, உருசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தைவான் , அமெரிக்கா, மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் பயிரிடப்பட்டன. [12]\nகால்நடைகளுக்கான தீவனங்களில் முதலாவதாகக் கருதப்படுவது தீவன மக்காச்சோளம் ஆகும். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்[13]. ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 ம��்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்[14]\nஇனிப்புச்சோளம், மஞ்சள் பகுதி, பச்சையானது\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- மாப்பொருள் 5.7 g\n- சர்க்கரை 6.26 g\n- நார்ப்பொருள் (உணவு) 2 g\nஉயிர்ச்சத்து ஏ 9 μg 1%\nரிபோஃபிளாவின் 0.055 mg 4%\nநியாசின் 1.77 mg 12%\nபான்டோதெனிக் அமிலம் 0.717 mg 14%\nஉயிர்ச்சத்து பி6 0.093 mg 7%\nஇலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 42 μg 11%\nஉயிர்ச்சத்து சி 6.8 mg 11%\nமக்னீசியம் 37 mg 10%\nபாசுபரசு 89 mg 13%\nபொட்டாசியம் 270 mg 6%\nதுத்தநாகம் 0.46 mg 5%\nமக்காச்சோளமானது உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு தானியப்பயிராகும். ஒவ்வொரு வருடமும் மற்ற தானியங்களை விட மக்காச்சோளமே அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. [15] 2014 ல் உலக அளவில் 1.04 பில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டடியலில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 35 சதவீதம் ஆகும். மொத்த உலக உற்பத்தியில் சீனா 21 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. [16]\nமக்காச்சோள உற்பத்தி - 2014[17]\n↑ Wellhausen, Edwin John (1952). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மக்காச்சோளம் Races of Maize in Mexico]. கூகுள் புத்தகங்களில் மக்காச்சோளம்.\n↑ Grobman, Alexander (1961). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மக்காச்சோளம் Races of Maize in Peru]. கூகுள் புத்தகங்களில் மக்காச்சோளம்.\n↑ \"தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்\n↑ \"தீவன உற்பத்தி: தானிய வகை தீவனப் பயிர்கள்\". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.\nசோளத்தில் இருந்து எத்தனால் - சீன வானொலிக் கட்டுரை (தமிழில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-kia-sonet+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=modeloverview", "date_download": "2021-05-07T07:55:43Z", "digest": "sha1:OWFQ2QPYHVZB4KLPGMNZYLBESSF2A74U", "length": 6488, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Kia Sonet in New Delhi - 7 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2020 க்யா சோநெட் GTX Plus டர்போ iMT\n2021 க்யா சோநெட் GTX Plus டர்போ iMT\n2021 க்யா சோநெட் GTX Plus டர்போ iMT\n2021 க்யா சோநெட் HTK Plus டர்போ iMT\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது ம���டல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/really-bjp-rising-tamilnadu-267888.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-07T08:12:55Z", "digest": "sha1:6F6VJXIWKWIQIHIHVDMIJWETKKXXOESF", "length": 16087, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா? | Really BJP rising in Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதஞ்சாவூரில் கூட ஜெயிக்க முடியலையே.... ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் கருணாநிதி\nஜெயலலிதாவின் \"இடத்தை\"க் கைப்பற்றிய அதிமுக தொண்டர்..\nதேமுதிகவை விட பாமகவுக்குத்தான் ரொம்ப டேமேஜ்.... ஆயிரம் ஓட்டுக்கே அல்லாடிய பரிதாபம்\nஇது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ்\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றி.. அப்பல்லோவிலிருந்தபடி \"நன்றி அறிக்கை\" வெளியிட்ட ஜெயலலிதா\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\nதஞ்சை தொகுதியை அபார வெற்றியுடன் மீண்டும் தக்க வைத்த அதிமுகவின் ரங்கசாமி\nஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக\nநெல்லித்தோப்பில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றிய நோட்டா\nநோட்டு அறிவிப்புக்கு பிறகும் பாஜகவுக்கு நல்ல ரூட்டு.. 3 தொகுதிகளிலும் \"முரசை\" வெட்டிய \"தாமரை\"\nநிறுத்துங்க.. அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க.. லக்கானியிடம் புகார் கொடுத்த தமிழிசை\nதிருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் நின்றிருந்தாலும் படுகேவலமாக டெபாசிட் பறிபோயிருக்கும் 'மக்கழே'\nவாழ்க்கையிலேயே முதல் முறையாக எம்எல்ஏ வான நாராயணசாமி\nதிமுகவின் '3 டிஜிட்' கனவு கலைந்தது.. சட்டசபையில் அதிமுக பலம் 136-ஆக அதிகரிப்பு\n3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்\nFinance கொரோனா கொடு��ை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா\nசென்னை: இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது இடத்தில் முன்னேறியுள்ளதாக பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அலப்பரையை கூட்டி வருகின்றனர். பாஜக அதிமுக, திமுகவுக்கு அடுத்த 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாஜக முன்னேறிவிட்டதா\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான மறு மற்றும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக 88,068; திமுக 64,,395 வாக்குகள் பெற்றுள்ளன. இந்த 2 பிரதான கட்சிகளுக்கு அடுத்து 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாரதிய ஜனதாதான் வந்துள்ளது. அது பெற்றுள்ளது மொத்தம் 2,803 வாக்குகள்தான். இத்தொகுதியில் தேமுதிகவின் வேட்பாளர் 1176 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.\n3-வது இடத்தை முட்டி மோதி எட்டிப் பிடித்த பாஜகவால் டபுள் டிஜிட் பக்கம் போக இன்னும் பல தேர்தல்கள் ஆகும் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் பாஜகவின் ராமன் மொத்தம் 1,626 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒப்பீட்டளவில் இம்முறை அரவக்குறிச்சியில் லைட்டாக பாஜக ஏற்றம் கண்டிருக்கிறது.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 1,13,032; திமுக 64,395 வாக்குகளைப் பெற்றுள்ளன; 3-வது இடத்தை பிடித்துள்ள பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் எண்ணிக்கையோ வெறும் 6930தான்..\nகடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் திருப்பரங்குன்றத்திலும் பாஜகவுக்கு கொஞ்சம் ஏறுமுகம்தான்... கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 3536 வாக்குகளைப் பெற்றது. இம்முறை சிலபடிகள் முன்னேறி 6930ஐ தொட்டிருக்கிறது.\nதஞ்சாவூர் தொகுதியிலும் பாஜக கடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் ஏறுமுகம் என்றே கூறலாம். தற்போதைய தேர்தலில் அதிமுக- 1,01,333; திமுக; 74,487 வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. 3-வது இடத்துக்கு வந்துள்ள பாஜக 3806 வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. ஆனாலும் கடந்த 2011 தேர்தலில் 1894 வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இது நிச்சயம் ஏறுமுகம்தான்..\nஆக பாஜக 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது உண்மைதான்... ஆனால் அதிமுக- திமுகவுக்கு மாற்றாக முன்னேறிவிட்டது என பிம்பம் கட்டமைக்கப்படுவது சகிக்க முடியாத பொய்மூட்டை என்பதே யதார்த்தம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:27:52Z", "digest": "sha1:GJIYJ4LAOTDYQW3UUJLVUW5VKA3Q6PSA", "length": 9274, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேண்டுகோள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொண்டாடும் மன நிலையில் நான் இல்லை.. கனிமொழி திடீர் ட்வீட்\nநான் ஒருத்தன் உதவி என்ன பிரயோஜனம் .. புயல் பாதித்த மக்களுக்கு உதவ புஷ்புவனம் குப்புசாமி அழைப்பு\nபிஸ்கட், பாக்கெட் வாட்டர் கொடுங்க.. மனதார உதவுங்க.. அறந்தாங்கி நிஷா உருக்கமான வேண்டுகோள்\nமனசுக்கு கஷ்டமா இருக்குங்க.. கருணாநிதி குறித்து மீம்ஸ் போடாதீங்க.. நடிகர் சதீஷ் வேண்டுகோள்\nகருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்\nபோக்குவரத்துத் துறையைச் சரி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் : விஜயகாந்த்\nஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்: மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக்கூடாது.. விஜயகாந்த்\nவிளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் தேவை: குமுறும் கோவை விவசாயிகள்\nமுழு மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்-அன்புமணி வேண்டுகோள்\nநோ கூல்டிரிங்ஸ்.. பழைய சோறும் சின்ன வெங்காயமும் போதுமே-வாசகரின் ஜில் ஐடியா\nநாடாளுமன்றத்தில் தொடர் அமளி: மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்’ - வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nவெயில் தாக்கம்: குழந்தைகள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள்.. கையெடுத்து கும்பிட்ட இயக்குநர் ‘விசு‘\nதமிழ்நாடு என பெயர்சூட்டக் காரணமான சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை\nஎன்னை புகழ வேண்டாம்.. ஜல்லிக்கட்டு நாயகன் என கூறிய எம்எல்ஏவை தடுத்த ஓபிஎஸ்\n2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி\nகாற்று மாசுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த கோஹ்லி\nதினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்... ஊடகங்களுக்கு கேபி முனுசாமி வேண்டுகோள்\nஒடுக்குமுறை சட்டங்களை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம்: சிறையில் இருந்து திருமுருகன் காந்தி\nபோராட்டத்தை கைவிடுங்கள்... டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-04-06-06-55-29/", "date_download": "2021-05-07T06:32:28Z", "digest": "sha1:7WBFCV7SJHHJIBYVKDF4MMSDTPDBC3NO", "length": 6465, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "ராணுவ புரட்சிக்கு முயற்சியா விகே. சிங் மறுப்பு |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nராணுவ புரட்சிக்கு முயற்சியா விகே. சிங் மறுப்பு\nஇந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என ராணுவ தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார் .\n3 நாள் மண்டல மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக புதன்கிழமை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்றுள்ள ராணுவத்_தளபதி விகே.\nசிங்கிடம் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இந்தசெய்தி முட்டாள்தனமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்\n'எஸ் - 400' ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-08-08-07-00-39/", "date_download": "2021-05-07T07:38:41Z", "digest": "sha1:HWG7SG5LPOEFETMXGAXIO64DRJVVR3FY", "length": 10355, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "போர் பாதிப்பு பகுதிகளின் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபோர் பாதிப்பு பகுதிகளின் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும்\nஇலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறை வேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .\nஇதுதொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழு தலைவர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதில் வருமாறு:\nஇலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு, “போருக்கு பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு (எல்எல்ஆர்சி) அளித்துள்ள பரிந்துரையின் படி பாதிக்கப்பட்டவடக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை, மக்கள் வசிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை விலக்குதல், உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லையை குறைத்தல், சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.\nஇலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம், இதை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 11ம் தேதி நேரில் வலியுறுத்தினார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் வீட்டுவசதி, கண்ணிவெடி அகற்றுதல், கல்வி, வாழ் வாதாரம், தொலைத் தொடர்பு, சாலைவசதி, பொருளாதார புனரமைப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு இந்தியா நிதி உதவி அளித்துவருகிறது.\nஅதைத்தொடர்ந்து வழங்குவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதன்விளைவாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இயல்புநிலை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது’ என விகே. சிங் கூறியுள்ளார்.\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி…\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஅதிமுக - பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nசென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழி� ...\nவெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள்\nமத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திரு ...\nஊழல் எதிர்ப்பு குழுவில் இணைவது குறித்� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-16-18-44-53/6542-2021-03-17-01-18-40", "date_download": "2021-05-07T06:57:20Z", "digest": "sha1:ZTHACCKMHNE6GOKAZ7VV6NSXNE427ZZ6", "length": 47016, "nlines": 215, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஎழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில் ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:\n- முகநூல் எதிர்வினைகள் -\nஎழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில் ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:\nAmbikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.\nMemon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.\nTam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: \"மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இத���ில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்\". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக\nஎன்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக\nஇதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி\nGiritharan Navaratnam: //ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக இதை நான் எழுதவில்லை// ஜெயமோகன் நடத்திய கருத்தரங்கில் ஒருவர் கூறிய கருத்தை வேத வாக்காகக் கொள்ள வேண்டுமென்பது சரியான நிலைப்பாடல்ல. மகாலிங்கம் தற்போது இருப்பதால் அவர் கூறுவதையும் ஆதாரங்கள் இல்லாதவிடத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் ஆகியோர் மல்லிகையுடன் மிக நெருக்கமாக 7- 71 காலகட்டத்தில் இருந்திருக்கின்றார்கள். மு.பொன்னம்பலத்தின் கதைகள், கட்டுரைகள் அதில் வெளியாகியுள்ளன. மு.த.வின் படைப்புகள் வெளியாகியுள்ளன. மு.த மல்லிகை நடத்திய சிறுகதைப்போட்டிக்கு நடுவராகவிருந்திருக்கின்றார். இந்நிலையில் பேராசிரியர் கைலாசபதியின் கட்டுரைகள் பல அக்காலகட்டத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதே சமயம் மு.த சர்வோதய இயக்கம் சார்பில் இயங்கிக்கொண்டிருந்தவர். அவர் நடத்திய போராட்டம் பற்றி ஏன் மல்லிகையிலெழுதவில்லை என்று கேட்கும் அதேசமயம் , தீண்டாமைக்கெதிராக அக்காலகட்டத்தில் நடைபெற்ற பல போராட்டங்களைப்பற்றி மு.த எழுதியிருக்கின்றாரா ஏன் எழுதவில்லை என்றும் கேட்க வேண்டும். மேற்படி செய்தி மல்லிகையில் வெளிவரவில்லை என்பது விவாதத்துக்கு முக்கிய காரணமில்லை. கைலாசபதியின் மேலிருந்த பயமே காரணம் என்பதுதான் காரணம். நீங்கள் அதைவிட்டு விவாதத்தை இன்னுமொருகோணத்தில் திசை திருப்புகின்றீர்கள். அவ்விதப்பயம் காரணம் என்பது ஜீவாவின் ஆளுமையைச் சிதைப்பதற்குச் சமம். அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு கருத்தினை அனோஜன் தெரிவித்திருப்பது தவறு. அவர் அப்படியிருக்க சாத்தியமுண்டா என்பது பற்றி ஆராய்ந்து முடிவை எடுத்திருக்க வேண்டும். ஜெயமோகன் , தமிழக எழுத்தாளர்கள் சிலர் கூறினால் அது சரியாகத்தானிருக்கும் என்று முடிவு எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்னுமொன்று மல்லிகை தினசரிப்பத்திரிகை அல்ல. உடனுக்குடன் வெளியாகும் செய்திகளை வெளியிட. மு.த தாக்கப்பட்டது நடந்து முடிந்து பல நாட்களின் பின் மல்லிகையின் இதழ் வந்திருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் டொமினிக் ஜீவா தனிப்பட்டரீதியில் தன்\nநிலைப்பாட்டைத் தெரிவித்���ிருக்கலாம். அது வேறு விடயம். விடயம் கைலாசபதியின் மேல் கொண்ட பயத்தினால் டொமினிக் ஜீவா அவ்விதம் செய்தார் என்பதுதான். உங்கள் கூற்றைப்பார்த்தால் அதை நீங்கள் மறைமுகமாக ஆதரிப்பதாகத் தெரிகின்றது.\nTam Sivathasan: ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட எழுதாததைப் பெரிதாக எடுப்பது முட்டாள்தனம். ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nGiritharan Navaratnam: Tam Sivathasan //ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட// தவறான கூற்று. மு.த போராட்டத்தில் உடனடியாக இறக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்து 73இல்தான் இறந்தார். அப்போது கூட அவர் போராட்டத்தில் தாக்கப்பட்டதன் காரணமாகத்தான் இறந்தார் என்பது ஊகமே தவிர, மருத்துவ ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. அப்போது அவருக்காக அஞ்சலிக் கட்டுரைகள் மல்லிகை பிரசுரித்துள்ளது. போராட்டம் நடந்து தாக்கப்பட்ட செய்தியைத்தான் மல்லிகை எழுதவில்லை. அக்காலகட்டத்தில் பல போராட்டங்கள் இவ்விதம் நடந்தன. பத்திரிகைகளில்தாம் உடனுக்குடன் செய்திகள் வருவது வழக்கம். மாத சஞ்சிகைகளில் அவை வருவது குறைவு. அக்காலகட்டத்தில் மல்லிகை மட்டும் வெளிவரவில்லை. வேறு பல சஞ்சிகைகள் எல்லாம் வெளியாகியிருக்கக் கூடும். அவையும் எழுதியுள்ளனவா என்று பார்க்க வேண்டும். விக்கிபீடியா பின்வருமாறு கூறுகின்றது: \" 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார் \" விக்கிபீடியா தவறென்றால் நீங்கள் அதனைத்திருத்தலாம்.\nTam Sivathasan: உங்களது மொழியில் சொல்வதானால் 'விக்கிப்பீடியாவில் வந்திருக்கிறது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டுமென்பதில்லை.\nGiritharan Navaratnam: Tam Sivathasan உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே அவர் எப்போது தாக்கப்பட்டார் என்பது. அதனை எங்களுக்கு அறியத்தரலாமே. உங்கள் கூற்றான 'ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட' என்பது அவர் அப்போராட்டத்தின் காரணமாக உடனடியாக இறந்தார் என்னும் அர்த்தத்தைப்பலருக்குத் தரலாம். அடுத்தது கைலாசபதி அவர்கள் மீதிருந்த பயம் காரணமாக டொமினிக் ஜீவா அவ்விதம் மாதசஞ்சிகையான மல்லிகை���ில் செய்தி போடவில்லை என்னும் கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா இல்லையா என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. இவற்றுக்கான உங்கள் பதில்கள் தர்க்கம் தொடர்வதற்கு அவசியம்.\nTam Sivathasan: முருகபூபதி ஆதாரமில்லாமல் எழுதுகிறார் என ஒருவரைக் குற்றம் சாட்டுகிறார் என்பதற்கான பதிலை மட்டுமே பதிநதேன். அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரைப் பொறுத்தது. ஜீவா பயப்பட்டாரா இல்லையா என்ற விவாதத்துக்கு ல் நான் வரவில்லை. நான் அந்த இடத்தில் இல்லாமல் சாட்சியாக இருக்க முடியாது என்பதே என் தர்க்கம். இனித் தொடரவேண்டிய அவசியம் எனக்கில்லை.\nGiritharan Navaratnam: Tam Sivathasan ///நான் அந்த இடத்தில் இல்லாமல் சாட்சியாக இருக்க முடியாது என்பதே என் தர்க்கம்.// இதனைத்தான் எதிர்பார்த்தேன். அனோஜனின் தவறென்னவென்றால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு தர்க்கிப்பதுதான். அவ்விதத்தர்க்கம் டொமினிக் ஜீவா மீது தேவையற்ற களங்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது என் கருத்து. நன்றி சிவதாசன் கருத்துகளுக்கு.\nTharmi Ni: என்.கே.மகாலிங்கத்திற்கு மு.தளையசிங்கம் அப்படிச் சொல்லியிருப்பாராசரி, மு.த.உடல் வருத்தமும் மனவருத்தமுமாக இருந்த நிலையில் டொமினிக் ஜீவாவைப்பற்றி அப்படித் தவறான ஊகங்களோடு அதை என்.கே.மகாலிங்கத்திற்குச் சொல்லியிருப்பார் என வைத்துக் கொண்டாலும்; அதிலுள்ள உண்மை,டொமினிக் ஜீவா மல்லிகையில் பிரசுரிப்பவை,அவரது இயல்பு...போன்றவற்றை அலசி அது சரியான ஆதங்கம் தானா என்று என்.கே.மகாலிங்கம் யோசித்திருக்கலாம். இதை ஒரு கருத்தாகக் காவிச் சென்று ஜெயமோகனுக்குச் சொல்லியிருக்கிறார்.ஜெ.மோ.அதைப் பொதுவெளியில் பகிர...அதை ஆதாரமாம்.\nSreeno Sri Sreesu: விஷயங்களை நூல், சமூக வலைத்தளம் போன்றவற்றில் மட்டும் படித்துவிட்டு, தம் முகத்தைக் காட்டுவதையே ஒற்றை நோக்காகக்கொண்டு, நிஜ வரலாறு தெரியாத,- ஒரு பொது ஆகிருதியைப்புரியாத சிலர்,— இப்போ இலவச தொடர்பூடகங்களில் பிரபலம் தேடத் தொடங்கியுள்ளார்கள். இன்றுள்ளோரில் மேமன்கவி, லெ. முருகபூபதியை மேவி, ஜீவாவின் இலக்கிய வாழ்வை அறிந்தோர் வேறெவரும் இல்லையென்பேன். 28, 29 வயதில் அறிஞராகலாந்தான். ஆனால், அது எல்லோர்க்கும் வாய்க்காது. இளைஞர் இன்னும் அனுபவம் பெறக்கடவ.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபடித்தோம் சொல்கின்றோம்: நடேசன் ���ழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் \n கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் எடுக்கும் பாராட்டு விழா\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் - தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -\nஅஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு\nஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு உடுமலை நாராயண கவி இலக்கிய விருது - தகவல்: சுப்ரபாரதிமணியன் -\nதொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது.. (1) - ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை வீரவநல்லூர்) -\nதமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி\nஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம் - முனைவர் செ. துரைமுருகன் -\nஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்) - முனைவர் கோ.சுனில்ஜோகி -\n அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nஅந்தரங்கம் (சிறுகதைகள்) நோயல் நடேசன் நூல் விளக்கம்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் ப��்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poo-poo-pol-song-lyrics/", "date_download": "2021-05-07T06:48:56Z", "digest": "sha1:UUVVNIH6JN5XIY6F5FFHCMA2EOARI4NN", "length": 11064, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poo Poo Pol Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் லலிதா சகாரி\nஆண் : பூ…..பூப்போல் மனசிருக்கு\nஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு\nகுழு : நல்லவர்க்கு துன்பமில்லை\nகுழு : பூப்போல் மனசிருக்கு\nகுழு : பால்போல் சிரிப்பிருக்கு…….\nஆண் : யார் இங்கே வென்றாலும்\nபித்தளை உண்டு தெரிந்து கொள்ளுங்கள்\nஆண் : முயல் போலே விளையாட்டு\nகுயில் போலே இசைப் பாட்டு\nகுழு : முயல் போலே விளையாட்டு\nகுழு : குயில் போலே இசை பாட்டு\nஆண் : இருக்கும் வரைக்கும்\nகுழு : பூப்போல் மனசிருக்கு……..\nகுழு : பால்போல் சிரிப்பிருக்கு\nகுழு : தேன்போல் குணமிருக்கு\nகுழு : வான்போல் வளமிருக்கு\nஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு\nகுழு : நல்லவர்க்கு துன்பமில்லை\nகுழு : பூப்போல் மனசிருக்கு\nகுழு : பால்போல் சிரிப்பிருக்கு…….\nஆண் : ஆகாயம் எந்நாளும்\nஅன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும்\nஆண் : பொன் வண்டு இசை மீட்ட\nகுழு : பொன் வண்டு இசை மீட்ட\nகுழு : பூவெல்லாம் தலை ஆட்ட\nஆண் : புதிய உலகின் கதவை\nகுழு : பூப்போல் மனசிருக்கு……..\nகுழு : பால்போல் சிரிப்பிருக்கு\nகுழு : தேன்போல் குணமிருக்கு\nகுழு : வான்போல் வளமிருக்கு\nஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு\nகுழு : நல்லவர்க்கு துன்பமில்லை\nகுழு : பூப்போல் மனசிருக்கு\nகுழு : பால்போல் சிரிப்பிருக்கு…….\nலல லலா லல லலா லா……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-05-07T07:34:42Z", "digest": "sha1:SQFIZACEI63QX4KJOU6IEWG43KTVRWBQ", "length": 11513, "nlines": 150, "source_domain": "kumbabishekam.com", "title": "வைணவம் – Page 2 – Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்சவம்\n28-03-2014 புதன்கிழமை முதல் 07-04-2014 திங்கள் கிழமை வரை நடைபெறுகிறது.\nஸ்ரீதிருமால் சேவா சங்கத்தின் 13ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகளின் 1005வது ஆண்டு அவதார விழா\nபுவனேஸ்வர் மற்றும் கொனார்க் ஆலய தரிசனக்காட்சிகள்\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், வைணவம் | 0\nபுவனேஸ்வர் மற்றும் கொனார்க் ஆலய தரிசனக்காட்சிகள்\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், வைணவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீசங்கரநாராயணன் திருக்கோயில் தரிசனக்காட்சி\nஅருள்மிகு ஸ்ரீநீர்வண்ண பெருமாள் தி���ுநீர்மலை\nஅருள்மிகு ஸ்ரீநீர்வண்ண பெருமாள் திருநீர்மலை தரிசனக் காட்சி\nஅருள்மிகு ஸ்ரீகள்ளபிரான் ஸ்வாமி திருக்கோயில்\nஅருள்மிகு ஸ்ரீகள்ளபிரான் ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம்\nஅருள்மிகு சௌரிராஜபெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம், தரிசனக்காட்சி\nஅருள்மிகு ஸ்ரீநரஸிம்மர் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்கள்\nஅருள்மிகு ஸ்ரீநரஸிம்மர் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்கள், நாமக்கல்\nஅருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், வைணவம் | 0\nஅருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடுமுடி. தரிசனக் காட்சி\nபுவனேஸ்வர் கொனார்க் கோயில்கள் தரிசனக் காட்சிகள்\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், வைணவம் | 0\nபுவனேஸ்வர் கொனார்க் கோயில்கள் தரிசனக் காட்சிகள்\nதிருவனந்தபுரம் பத்மநாபா ஸ்வாமி திருக்கோயில் திருக்காட்சிகள்\nதிருவனந்தபுரம் பத்மநாபா ஸ்வாமி திருக்கோயில் திருக்காட்சிகள்\nஅழகர் மலைக்கோயில் தரிசனக் காட்சிகள்\nஅழகர் மலைக்கோயில் தரிசனக் காட்சிகள்\nஸ்ரீசைலம், நந்தியாலா, விஜயவாடா ஆலய தரிசனங்கள்\nby Kumba | posted in: ஆலய தரிசனம், சைவம், வைணவம் | 0\nஸ்ரீசைலம், நந்தியாலா, விஜயவாடா ஆலய தரிசனங்கள்\nதிண்டிவனம் 108 திவ்ய தேசப் பெருமாள் அலங்கார தரிசனம்\nதிண்டிவனம் 108 திவ்ய தேசப் பெருமாள் அலங்கார தரிசனம்\nபரிக்கல் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/revitol-hair-removal-cream-review", "date_download": "2021-05-07T07:39:54Z", "digest": "sha1:6GZXNK5NJMDGBQDD5LS3P73Q3EY4XQHC", "length": 30000, "nlines": 108, "source_domain": "cidm.pt", "title": "Revitol Hair Removal Cream சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nRevitol Hair Removal Cream அனுபவங்கள்: முடி வளர்ச்சியை தூரத்திற்கு வலுப்படுத்த இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nஉரையாடல் Revitol Hair Removal Cream வளர்ச்சியைச் சுற்றியுள்ளவுடன், Revitol Hair Removal Cream தவிர்க்க முடியாமல் இந்த சிக்கலுடன் தொடர்புடையது - எந்த காரணத்திற்காக மதிப்புரைகளின் அடிப்படையில் Revitol Hair Removal Cream, காரணம் மிகவும் நேரடியானது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Revitol Hair Removal Cream என்று Revitol Hair Removal Cream. அது உண்மையில் உண்மை போன்றதா மதிப்புரைகளின் அடிப்படையில் Revitol Hair Removal Cream, காரணம் மிகவும் நேரடியானது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Revitol Hair Removal Cream என்று Revitol Hair Removal Cream. அது உண்மையில் உண்மை போன்றதா இந்த வழிகாட்டி பதில்களை வெளிப்படுத்தும்.\nRevitol Hair Removal Cream மிக முக்கியமான தகவல்கள்\nமுடி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக Revitol Hair Removal Cream தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தயாரிப்பை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு தனிப்பட்ட பலங்களைப் பொறுத்து. Revitol Hair Removal Cream பயனர்கள் தங்கள் மிகப்பெரிய வெற்றிக் Revitol Hair Removal Cream பற்றி Revitol Hair Removal Cream மூலம் Revitol Hair Removal Cream. உங்களுக்கான அடிப்படை தகவல்கள் விரைவில்:\nRevitol Hair Removal Cream உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - எனவே நிறுவனம் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளது.\nமிக முக்கியமானது: இந்த முறைக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால், கவலையற்ற முறையில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும்.\nRevitol Hair Removal Cream டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது சிறப்பு. போட்டியிட���ம் பொருட்கள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரு பீதி என விற்கப்படுகின்றன.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇது ஒரு மிகப் பெரிய சிரமம் & நிச்சயமாக ஒருபோதும் இயங்காது.\nஅதன்படி, அத்தகைய உணவு நிரப்பு செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த செறிவைக் கொண்டுள்ளது என்று முடிவு செய்யலாம். எனவே, இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை வேலை செய்யாது.\nRevitol Hair Removal Cream தயாரிக்கும் நிறுவனத்தின் இணைய Revitol Hair Removal Cream பெறலாம், இது உங்களுக்கு விரைவாகவும் சிக்கல்களின்றி இலவசமாக அனுப்புகிறது.\nசிறப்பு துணிகளின் பட்டியல் கீழே\nலேபிளை Revitol Hair Removal Cream, Revitol Hair Removal Cream உருவாக்கம் மூலப்பொருட்களைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்று கூறுகிறது.\nஅதேபோல் பல்வேறு பொருட்களின் வலுவான அளவை உறுதிப்படுத்தியது. பல தயாரிப்புகள் தோல்வியடையும் ஒரு புள்ளி.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்தும்போது முதலில் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த தற்போதைய ஆய்வில் ஒரு பார்வையைத் தருகிறது, நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கண்டறியவும்.\nஇப்போது Revitol Hair Removal Cream சாராம்சத்தின் இறுதி சுருக்கம்:\nலேபிள் மற்றும் பல வார ஆய்வு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, Revitol Hair Removal Cream சோதனை ஓட்டத்தில் Revitol Hair Removal Cream அற்புதமான இறுதி முடிவுகளைத் Revitol Hair Removal Cream நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன். இது Body Armour போன்ற உருப்படிகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nRevitol Hair Removal Cream பயன்படுத்த எண்ணற்ற விஷயங்கள் பேசுகின்றன:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சியான நன்மைகள் அற்புதமானவை:\nமருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் ஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nஉங்கள் நிலைமையை கேலி செய்யும் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரிடம் நீங்கள் செல்ல வேண்டியதில்லை, அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, ஏனென்றால் அதற்கான தீர்வை ஆன்லைனில் ஒரு மருந்து மற்றும் சிக்கலானது இல்லாமல் வாங்கலாம்\nதனிப்பட்ட ஆன்லைன் ஆர்டர் உங்கள் அவல நிலையைப் பற்றி யாரிடமும் சொல்லாது\nRevitol Hair Removal Cream வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு இயல்பாகவே அந்தந்த கூறுகளின் நிபந்தனைகளுக்கு சிறப்பு தொடர்பு மூலம் வருகிறது.\nமுடி வளர்ச்சியை திறம்பட மேம்படுத்துவதற்கான சிறந்த Revitol Hair Removal Cream முகவர்களில் Revitol Hair Removal Cream ஒன்றாகும் Revitol Hair Removal Cream ஒரு காரணம், இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே வினைபுரிகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, மனிதாபிமான உடலில் முடி வளர்ப்பதற்கான கருவிகள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஎனவே, கண்களைப் பிடிப்பது பின்வருவனவற்றுடன் தொடர்புடைய விளைவுகள்:\nRevitol Hair Removal Cream மூலம் கற்பனை Revitol Hair Removal Cream நிரூபிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், இந்த முடிவுகள் பயனரைப் பொறுத்து நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nRevitol Hair Removal Cream யார் பயன்படுத்தக்கூடாது\nஇந்த தயாரிப்புகள் பயன்பாட்டை கைவிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் இவை: நீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை. கொள்கையளவில், விஷயங்களின் நிலை குறித்து எதையும் மேம்படுத்த அவர்கள் விரும்பவில்லை.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் பிரதிபலிப்பதை நீங்கள் காணவில்லை என்று கருதி, \"நான் எனது முழு முடியையும் மேம்படுத்துவேன், எல்லாவற்றையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\nRevitol Hair Removal Cream இந்த திட்டத்திற்கு ஒரு விரிவான ஆதரவு.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nமொத்தத்தில், Revitol Hair Removal Cream என்பது உயிரினத்தின் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை அறிந்து கொள்வது Revitol Hair Removal Cream.\nஎண்ணற்ற போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, Revitol Hair Removal Cream உங்கள் உடலுடன் Revitol Hair Removal Cream. இது அரை-ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாடு வழக்கமாக தோன்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்தால், அது கேட்கப்பட்டது.\nஉண்மையில் ஆம். தர்க்கரீதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவைப்படுகிறது, மேலும் அச om கரியம் ஆரம்பத்தில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nதயாரிப்புகளின் பயனர் அறிக்கைகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் முதலில் எதிர்பார்க்கப்படக்கூடாது என்பதைக் காட்டுகின்றன.\nRevitol Hair Removal Cream ஆதரவாக என்ன இருக்கிறது, என்ன தவறு\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nRevitol Hair Removal Cream எவராலும் எளிதில் பயன்படுத்தப்படலாம், எப்போதும் மற்றும் வேறு எந்த சோதனை மற்றும் பிழை இல்லாமல் - தயாரிப்பாளரின் நல்ல விளக்கத்திற்கும் ஒட்டுமொத்த உற்பத்தியின் செயல்பாட்டிற்கும் நன்றி.\nRevitol Hair Removal Cream கிட்டத்தட்ட எந்த இடத்தையும் Revitol Hair Removal Cream மற்றும் புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை விரைவாகப் பார்த்தால், பயன்பாட்டின் நேரம் அல்லது நேரம் குறித்து வேறு எந்த கேள்விகளும் உங்களிடம் இருக்காது.\nஎவ்வளவு விரைவாக முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nவழக்கமான இடைவெளியில், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு எப்படியும் தெரியும், சில நாட்களில், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nமிகவும் நீடித்த Revitol Hair Removal Cream பயன்பாடு, தெளிவான முடிவுகள்.\nRevitol Hair Removal Cream க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nவாடிக்கையாளர்கள் போதைப்பொருளைக் கண்டு மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகும், வழக்கம் போல் சில நாட்கள் கூட அவை உட்கொள்ளப்படுகின்றன.\nஅதனால்தான் வாடிக்கையாளர் அறிக்கைகளால் நீங்கள் மிகவும் வலுவாக இயக்கப்படக்கூடாது, இதன் விளைவாக, மிக விரைவான முடிவுகள் இங்கே வாக்குறுதியளிக்கப்பட்டால். பயனரைப் பொறுத்து, வெற்றிகள் தோன்ற சிறிது நேரம் ஆகும்.\nஅனைத்து வாடிக்கையாளர்களும் Revitol Hair Removal Cream மூலம் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தர்க்கரீதியாக, சாதனைகள் எப்போதும் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை, ஆனால் எல்லாவற்றிலும், இது ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nஇதற்கிடையில், வழிமுறைகளைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nRevitol Hair Removal Cream உடனான பொதுவான அனுபவங்கள் பொதுவாக நேர்மறையானவை. இந்த காப்ஸ்யூல், தைலம் மற்றும் பிற வைத்தியங்களில் பல ஆண்டுக���ாக இருக்கும் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே பல ஆலோசனைகளையும் சுய பரிசோதனையையும் பெற்றுள்ளோம். Revitol Hair Removal Cream போன்ற Revitol Hair Removal Cream உறுதிப்படுத்துகிறது, இருப்பினும், ஆய்வுகள் மிகவும் அரிதானவை. Raspberry Ketone மாறாக, இது இன்னும் நிறைய அர்த்தத்தைத் தரும்.\nஉற்பத்தியை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் குறிப்பிடத்தக்க மீட்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஅனுபவத்தின் நல்ல அர்த்தமுள்ள அறிக்கைகளின் கவனமான கலவையிலிருந்து விளைவுகள் வரை, அவை சப்ளையர் தரப்பினரால் அறிவிக்கப்படுகின்றன.\nமேலும், எளிய பயன்பாடு ஒரு பெரிய போனஸ் புள்ளியாகும், அதாவது உங்களுக்கு சிறிது நேரம் மட்டுமே தேவை.\nஒரு முயற்சி, நான் உறுதியாக நம்புகிறேன், ஒரு நல்ல யோசனை. Revitol Hair Removal Cream ஒரு சுவாரஸ்யமான சிறப்பு வழக்கு Revitol Hair Removal Cream போதுமான முடி வளர்ச்சி வைத்தியங்களை நான் சோதிக்க முடிந்தது.\nஎனது இறுதி பார்வை என்னவென்றால், தயாரிப்புக்கு பல வாதங்கள் உள்ளன, இது நிச்சயமாக ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nமொத்தத்தில், Revitol Hair Removal Cream ஒரு நல்ல தயாரிப்பு ஆகும். இருப்பினும், நீங்கள் எப்போதும் ஒரு கூடுதல் புள்ளியில் கவனம் செலுத்த வேண்டும்: எப்போதும் அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் நேரடியாக தயாரிப்புக்கு ஆர்டர் செய்யுங்கள். இல்லையெனில் அது மோசமாக முடிவடையும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அத்தியாவசிய தகவலுக்கு முன்:\nநான் மீண்டும் வலியுறுத்த வேண்டும்: தீர்வு ஒரு மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்கக்கூடாது. செயல்திறன் காரணமாக இறுதியாக முகவரை முயற்சிக்க என் ஆலோசனையின் பின்னர் எனது நண்பர் ஒருவர், மூன்றாம் தரப்பினருக்கு மலிவான விலையில் அதை ஆர்டர் செய்தார். இதன் விளைவாக ஏமாற்றமளித்தது.\nஎங்களிடமிருந்து ஒரு ஆர்டரை வழங்க நீங்கள் முடிவு செய்தால், கண்மூடித்தனமாக, முக்கியமான பொருட்கள் மற்றும் அதிக விலை விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். கூடுதலாக, நாங்கள் உங்களுக்கான புதுப்பித்த மற்றும் சோதனை சலுகைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். ஆகையால், குறைந்த மரியாதைக்குரிய சப்ளையர்களிடமிருந்து ஒரு பொருளை வாங்குவது எப்போதும் ஆபத்தானது மற்றும் பெரும்பால��ம் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் பட்ஜெட் விளைவுகளை உள்ளடக்கியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். Revitol Hair Removal Cream முயற்சிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவுசெய்து நாங்கள் பரிந்துரைத்த விநியோக மூலத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே மட்டுமே மலிவான, நம்பகமான மற்றும் அநாமதேய வரிசைப்படுத்தும் செயல்முறை, அசல் தயாரிப்புக்கு உத்தரவாதம் ,\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎனது கூடுதல் ஆலோசனை: நீங்கள் ஒரு மொத்தப் பொதியை வாங்கும்போதெல்லாம், யூனிட் விலை மிகவும் மலிவு விலையில் இருக்கும், மேலும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிப்பீர்கள். ஆரம்ப முன்னேற்றத்தை மெதுவாக்குவது, தயாரிப்பு நிரப்பப்படும் வரை காத்திருக்கும்போது, நம்பமுடியாத வெறுப்பாக இருக்கிறது.\n> அசல் Revitol Hair Removal Cream -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nநீங்கள் Revitol Hair Removal Cream -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nRevitol Hair Removal Cream க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/india/rising-time-puducherry-kiranpedi-bjp-candidate-narayanasamy-interview", "date_download": "2021-05-07T08:06:33Z", "digest": "sha1:5CBUIW7PUB6O7A34VNDUAHJK6VXMR6S7", "length": 10763, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "''புதுச்சேரிக்கு விடிவுகாலம்... அவரை பாஜக வேட்பாளராக நிறுத்துங்கள்...''-நாராயணசாமி பேட்டி! | nakkheeran", "raw_content": "\n''புதுச்சேரிக்கு விடிவுகாலம்... அவரை பாஜக வேட்பாளராக நிறுத்துங்கள்...''-நாராயணசாமி பேட்டி\nதொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''கிரண்பேடி அம்மையாரைப் பொறுத்தவரை புதுச்சேரி மாநில மக்களுக்கு விரோதமாக கடந்த 4 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்தார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றுகின்ற மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்; அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்; அதிகாரிகளைத் தன்னிச்சையாக அழைத்து உத்தரவிட்டிருக்கிறார்; அதிகாரிகளை வசைபாடியிருக்கிறார்; மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.\nஅவரை திரும்பப்பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறோம். கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கிரண்பேடிக்கு கிடைத்த தண்டனை. புதுச்சேரிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கிரண்பேடி அம்மையாரை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி\nபுதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி\n - விரைவில் முடிவு: பாஜகவின் மேலிட பொறுப்பாளர் தகவல்\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது\n\"பல நூற்றாண்டு சகோதரத்துவ அன்பை ஆழப்படுத்துவோம்\" - ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து\nகரோனா பரவல்: கடைசி வாய்ப்பை கையிலெடுத்த மேலும் இரு மாநிலங்கள்\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிற��்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/785017", "date_download": "2021-05-07T08:20:40Z", "digest": "sha1:MA2UJGCPQ3SKIYIQ44WZPP5KAT5VEGEE", "length": 2880, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:25, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:59, 11 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Тихо Брахе)\n21:25, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/netaji-bose-did-not-die-air-crash-says-french-report-289689.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-07T07:34:33Z", "digest": "sha1:PQXJJZLMLFWDYSF6GTKFSZNGXY3KCU4J", "length": 14646, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை... பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் பரபரப்பு தகவல்! | Netaji Bose did not die in air crash says French report - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nFact check: குடியரசு தலைவர் திறந்து வைத்த புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியா இல்லை நடிகரா\nசுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி\nநான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nநேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு\nநேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா விளக்கம் அ��ிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு\nஇங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் கொல்லப்பட்டார் நேதாஜி- திடுக் தகவல்\nநேதாஜி விமான விபத்தில் தான் உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்\nவிமான விபத்தில்தான் சுபாஷ் உயிரிழந்தார்… உறுதிபடுத்தியது ஜப்பான் அரசு\nநேதாஜி குறித்த அருண்ஜேட்லி ட்விட்டர் பதிவால் பெரும் கொந்தளிப்பு- மமதா பானர்ஜி அதிர்ச்சி\nபோர்க்குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி பெயர் இல்லை... மத்திய அரசு ஆவணங்கள்\nநேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\nநேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை நாளை வெளியிடுகிறது மத்திய அரசு\nவிமான விபத்துக்கு பின் நேதாஜியை சந்தித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி பண்டிட்.. திடுக் தகவல்\nநேதாஜி பற்றிய மர்மங்களை முழுமையாக அவிழ்க்க ரஷ்யாவால் மட்டுமே முடியும்\nநேதாஜிக்கு பாரத ரத்னா, பிறந்த நாளன்று விடுமுறை... முடிவெடுக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் 8 வார அவகாசம்\nMovies ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நிற்கிறீர்.. ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nnetaji subhash chandra bose air crash விமான விபத்து பிரான்ஸ் சுபாஷ் சந்திரபோஸ்\nநேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை... பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் பரபரப்பு தகவல்\nபாரீஸ்: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தால் இறக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் உறுதிபடுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜே.பி.பி மோரே கூறுகையில்,தைவான் விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தில் தான் சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடந்த விமான விபத்தில் அவர் இறக்கவில்லை. இதற்கான சான்றுகள் உள்ளன என்றார்.\nமேலும் 1947ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி நடந்த விமான விபத்து ஒன்றில் வேறு யாரோ இறந்து இருக்கலாம் என்றும் அது சுபாஷ் சந்திர போஸ் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரிக்கள் கூறுகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945ம் ஆண்டில் நடந்த விபத்தில் இறக்கவில்லை, அவர் தப்பி சென்று உயிரோடு இருந்தார்.\" என்கிறது . ஆனால் 1947ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அவர் இறந்திருக்கலாம் என்று அதே பிரான்ஸ் ரகசிய சேவை அறிக்கை கூறுகிறது.\nஆனாலும் அவர் இப்போதும் உயிரோடு இருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் என்று ஒரு தகவல் உலா வந்துகொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசும் நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்கள் அமைத்தும் ஆவணங்களை வெளியிட்டும் வருகிறது. மேற்கு வங்க அரசும் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்பது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/rcb-defeats-kkr-in-10-runs", "date_download": "2021-05-07T07:50:44Z", "digest": "sha1:ZNTASVEXJECPFDHXBJPERRFW42K4AZTW", "length": 6940, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஐபிஎல் 2019 : 10 ரன்களில் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி\nகொல்கத்தாவில், ஐபிஎல் போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தி 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.\nகொல்கத்தாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதை அடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. இதில் பெங்களூரு அணி���ின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் சதம் அடித்தார். மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.\nஇதனை அடுத்து, 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆண்ட்ரு ரசல் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.\nஇதன் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேசமயம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 9 போட்டிகளில் 2 வெற்றிகள், 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் உள்ளது.\nகொல்கத்தாவில் பலியான 57 வயது முதியவர்.... வெளிநாட்டுப் பயணம் செய்யாதவருக்கும் பாதிப்பு\nஐபிஎல் 2019 : 10 ரன்களில் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/41544-2021-02-10-08-54-13", "date_download": "2021-05-07T06:12:50Z", "digest": "sha1:5ZJMYUCCPYFRCC3HGJA56Y5RRMSAAPB4", "length": 18316, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "சகலகலாவல்லியே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\nஇந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்���ின் எட்டாவது ஆண்டுவிழா\nநோயற்ற வாழ்வினால் வாழ வேண்டும்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2021\nசினிமா ஸ்டார் பெயரல்ல, இது. சகல கலைகளிலும் வல்லவளாகிய சரஸ்வதியின் பெயர்\nசரஸ்வதி என்றால் யார் அவள் வயதென்ன எங்கேயிருக்கிறாள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாள் வைதீர்களைக் கேட்டால் இக்கேள்விகளுக்குப் பட்டுக்கத்தரிக்கிற மாதிரி பதில் கூறுவார்கள்\nகீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பிறகு விசாரித்தபோது, அநேகமாக எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும், போஸ்டாஃபீஸ்களிலும் தோரணங்கள் கட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வெளியூர்களிலும் இப்படித்தான் இருக்கும்.\n ஆயுத பூஜையில்லாமல் எப்படி யிருப்பது மகாண சர்க்காருக்குப் போலீஸ் ஸ்டேஷன் மகாண சர்க்காருக்குப் போலீஸ் ஸ்டேஷன் மத்திய சர்க்காருக்குப் போஸ்டாஃபீஸ் ரயில்லே இலாகாவிலும் ஆயித பூஜை, சரஸ்வதி பூஜை உண்டு\nகிறிஸ்தவர் - முஸ்லிம் - பௌத்தர் - ஜைனர் - மதமில்லாதவர் - ஆகிய இத்தனை பிரிவுகள் இருக்கும்போது சர்க்கார் நிலையங்களில் ஒரு ஹிந்துப் பண்டிகையைக் கொண்டாடுவது நீதியா முறையா - என்றெல்லாம் ஆத்திரப்பட்டுக் கேட்கக் கூடாது\nமத்திய சர்க்காரின் போஸ்டல் ஸ்டாம்புளிலும் கார்டுகளிலும் பார்த்தால் கடவுள்கள்\nஇந்த மகாண சர்க்காரின் முத்திரையோ கோபுரம்\nஇவைகளைச் சகிக்கிறபோது போலீஸ் ஸ்டேஷன்களிலும் போஸ்டாஃ பீஸ்களிலும் தோரணங் கட்டி ஆயுத பூஜை கொண்டாடுவதையும் பல்லைக் கடித்துக்கொண்டாவது சகித்துத்தான் தீரவேண்டும்.\nஇது அசல் அக்கிரகார ராஜ்யம் அதாவது ராமராஜ்யம்; அதனால், என்க\nஇனிமேல் இந்த போதை (மதுவிலக்கைப் போலவே மதுவிலக்கும் சுத்தப் பொய்) ஏறிக்கொண்டேதான் போகும். சர்க்கார் அஃபிஸ்களிலெல்லாம் பஞ்சாங்கம் கட்டாயமிருக்கும்) ஏறிக்கொண்டேதான் போகும். சர்க்கார் அஃபிஸ்���ளிலெல்லாம் பஞ்சாங்கம் கட்டாயமிருக்கும் அதில் பரீட்சையும் வைக்கப்படலாம் பஞ்சாங்கப் பரீட்சையில் 100க்கு 70 மார்க் வாங்கியவர்கள் தவிர மற்றவர்களுக்கு உத்யோகம் கிடையாது என்ற தகுதி ஏற்பட்டாலும் ஏற்படலாம் இதனால் திறமைசாலிகள் முன்னேற்ற மடைந்தாலும் அடையலாம்\n பத்து கான்ஸ்டபிள்களுடன் துப்பாக்கி சகிதம் புறப்பட்டு கடைத் தெருப் பக்கம் உடனே போகவேண்டும் அங்கே கலவரமாம்\n துப்பாக்கிகளைக் கழுவித் துடைத்து பூஜையில் வைத்திருக்கிறோமே எடுத்தால் பாபமாச்சே\n அப்படியானல் கான்ஸ்டேபிள்களை மட்டுமாவத உடனே போகச் சொல்\n ஆறுமணிக்கு மேல் அவசியம் அழைத்துக் கொண்டு போகிறேன் அது வரையில் கலகம் வராது அது வரையில் கலகம் வராது கலகக்காரர்களுக்கும் இராகுகாலத்தில் கலகஞ் செய்ய வராது. ஸார் கலகக்காரர்களுக்கும் இராகுகாலத்தில் கலகஞ் செய்ய வராது. ஸார்\n சமயோசிதமாக யோசனை கூறியதற்காக உன்னைப்பற்றி மேலதிகாரிக்குச் சிபார்சு செய்யலாமென்றிருக்கிறேன்.”\n- இந்த மாதிரி உரையாடல்கள் இனிச் சர்வசாதாரணமாக நடக்கலாம்\nஆயுத பூஜை கொண்டாடுகிற ஆட்சி அசல் பஞ்சாங்க ஆட்சிதான் அய்யமேயில்லை இனிமேல் தர்ப்பைப்புல் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிடும்\nஒரு துண்டு கடுதாசியில் சமாசாரத்தை எழுதி, விலாசத்தையும் குறிப்பிட்டு, ஸ்டாம்பே ஒட்டாமல், அதற்குப் பதிலாக, நுனியில் ஒரு தர்ப்பைப் புல்லைக்கட்டி தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டால் போதும் அடுத்த நிமிஷம் அக்கடிதம் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்விடும்\nஅரிசியும், காய்கறியும் தர்ப்பையின் சக்தியினால் அந்தர லோகத்துக்கே போகிறபோது, அற்பக் கடுதாசி தானா வெளியூருக்குப் போகாது\n புராணப் புளுகை யெல்லாம் ஒரு புளுகென்றே சொல்லக்கூடாது\nஅரசியல் புளுகின்கால் தூசிகூடப் பொறாது, உலகிலுள்ள எந்தப் புளுகும்\n- குத்தூசி குருசாமி (19-10-50)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-becomes-second-worst-corona-hit-country-world-highest-single-day-rise", "date_download": "2021-05-07T07:28:04Z", "digest": "sha1:UJJZRY5GADP7C7ENWZRHBUNICR3TL4ZS", "length": 10176, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிகரிக்கும் கரோனா; உலகளவில் இந்தியா இரண்டாவது இடம்! | nakkheeran", "raw_content": "\nஅதிகரிக்கும் கரோனா; உலகளவில் இந்தியா இரண்டாவது இடம்\nஇந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனாவின் இரண்டாவது அலையால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைக் கடந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக தினசரி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் நேற்று (11.04.2021) ஒரே நாளில் 1,69,899 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்ட 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 63,294 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேருக்கும், டெல்லியில் 10.774 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. இந்த மாநிலங்களில் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகரோனா பரவல்: கடைசி வாய்ப்பை கையிலெடுத்த மேலும் இரு மாநிலங்கள்\nகரோனா தடுப்பூசி - கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\nமகாராஷ்டிராவில் மீண்டும் உச்சம் தொட்ட கரோனா... ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி\nகரோனா பரவல்: கடைசி வாய்ப்பை கையிலெடுத்த மேலும் இரு மாநிலங்கள்\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\n21,954 பேர் பாதிப்பு... 72 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்\nபொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/north-korea-leader-what-the-state-media-says/", "date_download": "2021-05-07T07:41:01Z", "digest": "sha1:B3MERGVEFXM774KUEKDVSZE6UAWNGGEZ", "length": 12884, "nlines": 130, "source_domain": "www.tamilseithikal.in", "title": "மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர் – அரசு ஊடகம் சொல்வது என்ன? – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் வந்தார் வட கொரியா தலைவர் – அரசு ஊடகம் சொல்வது என்ன\nவட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.\nஉர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.\nகிம் ஜோங் உன் வந்த போது விண்ணை பிளக்கும் அளவில் உற்சாகம் ததும்பியது என்கிறது கே.சி.என்.ஏ.\nகடந்த இருபது நாட்களாக கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதன் காரணமாக அவர் உடல்நிலை குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இப்படியான சூழலில் அவர் பொதுவெளியில் தோன்றினார் என்று செய்தி அளிக்கிறது கே.சி.என்.ஏ..\nகே.சி.என்.ஏ கூறும் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.\nகே.சி.என்.ஏ பின்னர் வெளியிட்ட புகைப்படத்தில் கிம் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை கூற விரும்பவில்லை என்றார்.\nவட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங���கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார் என்கிறது கே.சி.என்.ஏ.\nதொழிற்சாலையில் உற்பத்தி அமைப்பில் தமக்கு முழு திருப்தி என்று கூறிய கிம், வட கொரியாவின் ரசாயன தொழிலுக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியமான பங்களிப்பை இந்த நிறுவனம் அளிப்பதாக கூறினார் என்கிறது கே.சி.என்.ஏ.\nகிம் உடல்நிலை குறித்து சந்தேகம் வர காரணம் என்ன\nகடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.\nஇதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.\nஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.\nகடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.\nஇப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.\nகிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.\nஆனால், தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்தனர்.\nஓசோன் படலத்தின் ஓட்டையை மூடியது கொரோனாவா \nசர்ச்சைக்குரிய கருத்துக்களால் வேலையை இழக்கும் அரபு வாழ் இந்தியர்கள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்த உலக சுகாதார மையம் முடிவு\nfact check இந்தியா உலகம் டெக்னாலஜி தமிழ்நாடு\nவேலை இல்லாதவர்களுக்காக டிக்டாக்கை உருவாக்கியதாக ஜாங் யிமிங் கூறினாரா \nfact check இந்தியா உலகம் தமிழ்நாடு\nமே18-ஐ தேசிய வெற்றி நாளாக கொண்டாடிய பிட்சா ஹட் ஸ்ரீலங்கா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணா��ிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2020/08/artificial-intelligence-in-future-2050.html", "date_download": "2021-05-07T07:51:27Z", "digest": "sha1:W2IDZVJUUCXWLJBYBQBPOYXKZ7FKTLNM", "length": 29253, "nlines": 173, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "செயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம் ~ பழைய பேப்பர்", "raw_content": "\nசெயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்\nஇந்த உலகம் தோன்றிய காலம் முதல், பல கண்டுபிடிப்புகள், தத்துவ விதிகள், விஞ்ஞான வளர்ச்சிகள் என மாறி கொண்டே இருக்கிறது. புதுப்புது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நம் உலகமானது இயந்திரமயமாக்களிலும், கணினி துறையிலும், செயற்கை நுண்ணறிவிலும் (AI - Artificial Intelligence) நம் கற்பனைக்கடங்கா எல்லையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தொழில்நுட்பத்தை பற்றிய கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையான படிக்கவும்.\nயுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari), இஸ்ரேலிய வரலாற்றாய்வாளர், தத்துவவாதி மற்றும் புத்தக எழுத்தாளர். அவர் எழுதிய 21 Lessons for 21st Century என்னும் புத்தகத்தில் வருங்காலதில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின�� பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.\nஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல எல்லா தொழில்நுட்பங்களும் ஒரு நாள் மனிதனை மீறி செயல்பட ஆரம்பிக்கும் அதுவே நாம் வாழும் பூவுலகின் அழிவுகாலத்தின் ஆரம்பம் என சொல்லியிருப்பார்கள். அதை நாமும் கைகொட்டி ரசித்து விட்டு மறந்து விடுவோம். ஆனால் இது நூறு சதவிகிதம் உண்மையில்லை என்று வைத்து கொண்டாலும், 80% நடப்பதற்கு வாய்ப்புண்டு என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த AI யினாலும், டெக்னாலஜியாலும் நம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பறிபோக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.\nஅதெப்படி இருக்கிற வேலை போகும் பின்னர் அந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு சில பதில்கள். 20 வருடங்களுக்கு முன் இருந்த உலகளவில் இருந்த பல தொழில்களும், வேலைகளும்/வேலைவாய்ப்புக்களும் இப்போது இல்லை. உதாரணமாக,\n2.) இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்கள்.\n3.) போட்டோ பிலிம்களை கழுவி, பிரிண்ட் போடும் ஸ்டூடியோக்கள்.\n4.) சுற்றுலா தளத்தில் போட்டோ எடுப்பவர்கள்.\n5.) வீடியோ- ஆடியோ காஸட் / சி.டி - டி.வி.டி கடைகள்.\n6.) வாழ்த்து அட்டை துயாரிப்பவர்கள்.\n7.) ரேடியோ/டேப் ரெக்கார்டர் ரிப்பர் செய்பவர்கள்.\n8.) தட்டச்சு அலுவலர்கள் / தட்டச்சு மையங்கள்.\nஇதுபோல இன்னும் பல தொழில்கள் இருக்கிறது.\nஉலகில் நடக்கவுள்ள அல்லது கண்டுபிடிக்க உள்ள தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பது மிக மிக கடினம். ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கணித்திருக்கவே மாட்டார்கள்.\nஇன்னும் சொல்ல போனால் 2040-2050 ஆண்டுகளில் மக்கள் வேலை செய்யப்போகும் / உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பதே உண்மை.\nஇங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுனர் ஜான் மேநார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்பவர் அவரது ஆராய்ச்சி பதிவு ஒன்றில் 2030-ல் மக்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 15-20 மணிநேரம் தான் உழைப்பார்கள். அவர்களுக்கு விரக்தியும், மனசோர்வும் தான் மேலோங்கி நிற்கும். அதிலிருந்து விடுபட கேளிக்கைகளிலும், அவர்களது கலாச்சரத்திலும்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.\nஇப்போது செய்யும் பல தனித்துவ வேலைகளை, எதிர்காலத்தில் இயந்திரங்களும், ரோபோக்களுமே செய்து விடும். ���தனால் எதிர்காலத்தில்\nசமூக உறுதியற்ற தன்மையும் (Social instability), படைப்பாற்றல் (Creativity) மிகுந்த வேலைகளும் அதிக அளவில் இருக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றங்களும், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். அகால மரங்களும், தற்கொலைகளும், சட்டவிரோத செயல்களான கொள்ளை, போதை போன்ற செயல்களும் பெருமளவில் அரங்கேறும்.ஜான் மட்டுமல்ல, பல ஆராய்ச்சியாளர்கள் இதைதான் கூறுகின்றனர்.\n\" ஒரு புத்தகம் மக்களுக்கு உணவையோ, உடையையோ கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு தெளிவான அறிவை கொடுக்கும். அது போல, இந்த புத்தகம் மனிதத்தின் எதிர்காலம் பற்றி விவாதிக்க தெளிவான அறிவையும், அதிகாரத்தையும் கொடுக்குமேயானால், இஃது ஓர் சிறந்த படைப்பாகும்.\"\n- யுவால் நோவா ஹராரி\nவருங்காலத்தில் நடக்க கூடியவை என யுவால் என பல துறைகளையும் பற்றி கூறியுள்ளார். அவற்றுள் சில.\nதகவல் (information / data) வருங்காலத்தில் உலகின் மிக பெரிய அதிகாரத்தின் ஆதாரமாக விளங்கப்போகிறது. யாரிடம் தகவல்கள் கொட்டி கிடைக்கிறதோ, அவரே சர்வ வல்லமை படைத்தவராகி உலகையே ஆளக்கூடிய வல்லரசாக இருப்பார். ஏனெனில் தகவல்கள் எதிர்காலத்தின் ஆகச்சிறந்த பலமுள்ள ஆயுதமாக உருவெடுக்கும் என கூறுகின்றனர். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை ' படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்துகிறேன். 'Information is Wealth' இந்த டேட்டாக்கள் என் கையில் இருந்தால் இந்த உலகையே ஆளும் டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னனாக இருப்பேன் என்று அர்ஜுன் சொல்வார். ஆதிகாலம் முதல் இப்போது வரை அதிக நிலங்கள் (land/real estate) வைத்திருப்போரை அதிகாரம் உள்ளவர் என்று சொல்வார்கள்.அரசாங்கங்கள் அவர்களை கட்டுபடுத்த முயற்சி செய்யும். ஆனால் வருக்காலத்தில் யாரிடம் நிறைய டேட்டாக்கள் இருக்கிறதோ அவரே அதிகாரம் உள்ளவர் ஆகப் போகிறார்கள்.\nமனித எண்ணங்களை திருடுதல் - Human Hacking\nகணினியும், இயந்திரத்தையும் hacking செய்வதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்படி hack செய்து திருடுபவர்கள், வருங்காலத்தில் மனிதனின் மூளையை குறிவைத்து hack செய்ய போகிறார்கள். நம்பமுடியவில்லை தானே நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம் நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம் நம்முடைய சிஸ்டம், மொபைல், வங்கி கணக்குகள், சமூக வலைத்தளங்கள், ட���ஜிட்டல் சாதனங்கள் மட்டுமல்லாமல், நம் மூளையும், நம் எண்ணங்களையும் hack செய்வதற்கான ஆராய்ச்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்கள்.\nநம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, நம் அடையாள தொழில்நுட்பத்தையும் (biometric) hack செய்து மக்களையும் ஆட்கொள்ள முடிவு செய்து விட்டனர். அப்படி செய்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன நினைக்கிறோம், எதை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இது முழுமையாக கொண்டுவர முடியாவிட்டாலும், 50% சதவிகிதம் வெற்றிபெற்று விட்டால் கூட மனித இனத்தின் அழிவு யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.\n2040-50-ல் பல வேலைகள்/வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகும். இப்போதுள்ள பிள்ளைகளும் பள்ளி/கல்லூரிகளில் சொல்லி கொடுக்கும் பாடங்கள் /பாடத்திட்டங்கள் எல்லாம் பயனற்று போக வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுநாள் வரை மனிதனின் முதல் 25-30 ஆண்டுகள் கற்றலுக்காக செலவிட்டு, மீதம் உள்ள ஆண்டுகள் கற்றதை பயன்படுத்தி உலகில் வாழ தயார்படுத்தி கொள்வதே வழக்கமாய் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் படித்து முடித்து வேலைக்கு போகும் நேரத்தில், படித்தது பலவும் காலாவதியான தகவல்/படிப்பு/ விஷயங்களாக இருக்கும் என்று சொல்கின்றனர்.இவற்றிற்கு ஒரே வழி வாழ்நாளில் கடைசி வரை நம்மை சீர்படுத்தி கொள்ள இந்த போட்டிமயமான உலகில் வெல்ல தொடர்ந்து வாழ நாம் கற்றலை நிறுத்தவே கூடாது. 50 வயதிலும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இப்போதே இந்த நிலைதான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் போட்டிமயமானதாக இருக்கும்.\nமக்களுடைய உணர்வுசார் நுண்ணறிவையும் (emotional intelligence), மனதையும் சமநிலை படுத்தி (mind balance) கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஉலக வல்லரசு நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி இன்றளவிலும் பழமைவாதையும், தேசியத்தையும், மத கொள்கைகளையும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறது. எந்த ஒரு உலக அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, எப்படி மக்களை முன்னேற்றுவது என்றெல்லாம் பேசுவதோ இல்லை. உலகம் வெப்ப மயமாதல், வருங்காலத்தில் இயந்திரத்தாலும், தொழில்நுட்பத்தால��ம் பறிபோகும் வேலைவாய்ப்புக்கள், எதிர்கால சந்ததிகளுக்கு கல்விமுறை என நீண்ட கால முடிவெடுத்தலை இதுவரை முன்வைக்க வரவில்லை.\nபுதிய பிரிவு- Useless Class\nஉலக மக்களில் upper class, upper middle class, middle class, lower class என்று பிரிப்பார்கள். அதில் புதிதாக Useless class என்னும் புதிய பிரிவு வருங்காலத்தில் வரும். தொழில்நுட்பத்தால் வேலைப்பறிபோன கூட்டம் பெருமளவில் நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்களை தான் useless class என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, மானியம் வழங்க வேண்டும்; அல்லது மக்களே அவர்களது துறையில் மேலும் கற்று, தொடர்ந்து முன்னேற வாழ பழகி கொள்ள வேண்டும். அல்லது பெரும்பாலானோர் சமூக கேடான விஷயங்களில் ஈடுபட்டு நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருப்பார்கள்.\nபறிபோகும் வேலைகள் - Job Lost\nஅசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியினால், எதிர்காலத்தில் பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இன்று உலகெங்கும் லட்சக்கணக்கானோர் வாடகை வண்டிகளை (Taxi) ஓட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் தானியங்கி டாக்ஸிகளும்,கார்களும் நம் சாலையெங்கும் ஓடி கொண்டிருக்கும். அதற்கான ஆயுத்த வேலைகளில் Tesla, Google போன்ற தொழில்நுட்ப முதலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டனர்,\nமேலும் டெலிகாலர்கள், கஸ்டமர் சேவை அதிகாரிகள், வங்கி கேஷியர்கள், பேங்க் லோன் அதிகாரிகள், ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவர்கள், போஸ்டல்/கூரியர் வேலைகள், வீடு மற்றும் அலுவலகம் தூய்மை செய்பவர்கள் என பல வேலைவாய்ப்புக்கள் உலகளவில் பறிபோக இருக்கிறது.\nபுதிய வேலைகள் - Future Jobs\nநோயாளிகளுக்கு தானாகவே ஆபரேஷன் செய்யும் மெஷின்கள், மருந்து கடைக்காரர் பதிலாக தானாய் மருந்து, மாத்திரையை எடுத்து கொடுக்கும் தானியங்கி மெஷின்கள் என பலவும் மாறி வர போகிறது.\nவயதானவர்களை பார்த்து கொள்ளும் caretaker -கள், உளவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மையங்கள், நியூட்ரிஷன் /டயட்டிங் நிபுணர்கள், பல்வேறு துறையிலுள்ள creative designerக்கள், ரோபோடிக்/பாட் என்ஜினீயர்கள், Virtual Currency Organizer, தானியங்கி வாகனங்களை பாதுகாக்கும்/ மேற்பார்வை பார்க்கும் ஆய்வாளர்கள், AR/ VR என்ஜினீயர்கள் என வருங்காலத்தில் இந்த வேலைகலெல்லாம் கொட்டி கிடக்க போகிறது.\nகண்டிப்பாக இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலா பயணம் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படும். விண்வெளியி துறையில் பயிற்சி பெற்றவர்கள் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள்.\nThe Matrix படத்தில் வருவது போல ஒரு செயற்கையான உலகத்தை உருவாக்கி அதில் நம்மை உலவ விட போகிறார்கள். ஏற்கனவே அது போல Virtual Reality விளையாட்டுகள் வந்து விட்டாலும், அதை விட பலமடங்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து virtual உலகத்தில் நம்மை மூழ்கடிக்க செய்ய போகிறார்கள். Virtual Tour என்ற கனவுலகத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடுவார்கள் .\nஇதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. இதெல்லாம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லவில்லை. முன்பே சொன்னது போல, எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் 100% நேர்த்தியாக கணிப்பது சாத்தியமல்ல. மேலே சொன்னதில் 60% சதவிகிதம் நடந்தாலே போதும். வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார ஏற்ற இறக்கமும் வந்து சேரும். இதில் தப்பிக்க ஒரே வழி, தொடர்ந்து கற்றல் தான். அப்படி இல்லாவிடில் useless class என்னும் தொழில்நுட்பத்தால் வேலை பறிபோன கூட்டம் பெருமளவு நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஇந்த விஞ்ஞான மற்றும் அறிவியல் மாற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கற்றலே ஆகும். தொடர்ந்து கற்று, மற்றவர்க்கும் கற்பித்து அவரவர் தம் வாழ்வியலை சிறப்பிப்போம்.\nசெயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/11/10182253/1050065/Ini-Avane-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:32:52Z", "digest": "sha1:7EPSJFGFYZS4SVTE7O2UPRZ6JEVPVOSI", "length": 17811, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ini Avane movie review || இனி அவனே", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nமாற்றம்: நவம்பர் 10, 2016 18:23 IST\nஇசை சூர்யா எஸ் எஸ்\nநாயகன் சந்தோஸும் ஆஷ்லீலாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன்படி, இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வருகிறார்கள். ஊட்டியில் இவர்களுக்கு பவானி ரெட்டி அடைக்கலம் கொடுக்கிறாள். இவர்களுக்கு திருமணம் செய���துவைக்கவும் முடிவெடுக்கிறாள்.\nபவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.\nஇந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் - ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.\nஇறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா இல்லையா\nநாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nபடத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.\nசூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும���விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.\nமொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:52:26Z", "digest": "sha1:P5LLPRUJTVPXOQ6J3DRCSQGZV5WS4SQS", "length": 5786, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலகோடேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலகோடேர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு உண்டி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/7th-pay-commission-update-hike-in-da-hra-lta-and-gratuity-expected-as-part-of-budget-2021/articleshow/80614700.cms", "date_download": "2021-05-07T06:37:10Z", "digest": "sha1:KFRV7QBLBBKKYGGDGGL5HW5PTWTIX2TG", "length": 12255, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "7th Pay Commission: எல்லாருக்கும் சம்பளம் உயர்வு.. பென்சன் வாங்குவோருக்கும் சூப்பர் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஎல்லாருக்கும் சம்பளம் உயர்வு.. பென்சன் வாங்குவோருக்கும் சூப்பர் நியூஸ்\nநாளை மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாளை மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. சம்பள உயர்வு, அகவிலைப் படி உயர்வு என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.\nஅகவிலைப் படியை 28% உயர்த்தவேண்டுமென மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பளம் உயரும் உயரும் என கடந்த 12 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அகவிலைப் படி உயர்வை மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்ததால் ஊழியர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nஇனி ஏடிஎம் கார்டு தேவையில்லை.. ஈசியா பணம் எடுத்திடலாம்\nபணவீக்கம் உயர்வாக இருந்தபோது கூட அதை சமாளிக்க தேவையான பணம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 21% அகவிலைப் படிக்கு பதிலாக 17% வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்காக அகவிலைப்பட��� உயர்வை கிடப்பில் போட்டது மத்திய அரசு.\nஇப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அகவிலைப்படி 28% உயர்த்தப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோக, ஊழியர்களுக்கான விடுமுறை பயண படியையும் அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு பயணத்துக்கான வரிச் சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி இந்த வங்கி இயங்காது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity) வழங்கப்படுகிறது. பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு 20 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்த வரம்பை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், பென்சன் வாங்கும் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிப்ரவரி முதல் இதெல்லாம் மாறப்போகுது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமத்திய அரசு ஊழியர்கள் பட்ஜெட் 2021 சம்பள உயர்வு ஏழாம் சம்பள கமிஷன் அகவிலைப் படி உயர்வு Salary hike DA hike central govt employees budget 2021 7th Pay Commission\nதமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இப்படியொரு மாற்றம்; இதைக் கவனிச்சீங்களா\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுMK Stalin Swearing Ceremony: ஆனந்த கண்ணீரில் பதவியேற்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்\nதிருநெல்வேலிமெகா சீட்டிங் கேஸ்... ஹரி நாடாரை ரவுண்டு கட்டும் பெங்களூரு போலீஸ்\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nதமிழ்நாடுஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று - எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (மே 7) திரைப்படங்கள்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nபோட்டோஸ்��ேஷன் கார்டுக்கு ரூ.4000... தெறி மீம்ஸ், இதுலயும் மாட்டிக்கிட்ட மோடி\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம்கோடைகாலத்தை குளுமையாக்கும் மாம்பழ ரெசிபி... ஷில்பா ஷெட்டி கூட இததான் தினம் சாப்பிடறாங்களாம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/dmk-general-meet/", "date_download": "2021-05-07T07:28:47Z", "digest": "sha1:2NTIQLUIUYKJWMP4GRDVPYHCC6WZLW6F", "length": 7858, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nகருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்\nசென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது,\nஅறிவாலயத்தில் இன்று கலை துவங்கிய பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதுசெய்யப்பட்டது, வரவிருக்கும் தேர்தலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய விவாதம் ,\nதொகுதி பங்கீடுகள் , தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயம் குறித்து தீர்மானிக்கவும், ஆலோசனை நடத்தவும் தி.மு.க , வின் பொது குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது இதில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\nதிமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகத் தான் இருக்கும்\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nசுஷ்மா சுவராஜூக்கு (ஆக.,13) இரங்கல் கூட்டம்\nஅறிவாலயத்தில், இன்று கலை, கருணாநிதி, கூட்டம், கூட்டம் தற்போது, தலைமையில், திமுக, துவங்கிய, நடைபெற்று, பொதுக்குழு, முதல்வர், வருகிறது\nதிமுகவின் தற்போதைய புதிய முயற்சி.\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\n��ிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/late-khushboos-arrival-bjp-celebrating-pongal/", "date_download": "2021-05-07T06:33:45Z", "digest": "sha1:QLUGOJ34OBGLAXFEDNKHUFPXD5IH3NFA", "length": 9705, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாமதமான குஷ்புவின் வருகை... பொங்கலைக் கொண்டாடி முடித்த பாஜகவினர் | nakkheeran", "raw_content": "\nதாமதமான குஷ்புவின் வருகை... பொங்கலைக் கொண்டாடி முடித்த பாஜகவினர்\nதிருச்சி, கோப்பு கிராமத்தில் 'நம்ம ஊர் பொங்கல்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் பொங்கல் விழாவிற்கு காலை 10 மணியிலிருந்து பெண்கள் தயார் படுத்தப்பட்ட நிலையில், மதியம் ஒரு மணி அளவில் குழுமியிருந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலை கிண்டி கொண்டாடி முடித்தனர். குஷ்பு சுந்தர் 5 மணிக்கு பொங்கல் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.\nகுழுமியிருந்த பெண்களுக்கு குஷ்பு சுந்தர் மதியம் 1 மணிக்கெல்லாம் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுப்புகளை பற்றவைத்த பெண்கள் பொங்கலை தயார்படுத்தினார்கள். ஆனால் குஷ்புவின் வருகை தாமதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டதால் அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடி முடித்தனர்.\nமுடிந்துபோன பொங்கல் விழாவில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு, மீண்டும் அவருக்காக மற்றொரு முறை அடுப்புகளை பற்றவைத்து இரண்டாவது முறையாக ஒரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\n\"நான் உயிரோடுதான் இருக்கிறேன்\" - பாஜக வெளியிட்ட வீடியோவால் பதறிய பத்திரிகையாளர்\nதமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது - எல்.முருகன்\n''தமிழகத்தில் பாஜக தோற்கவில்லை'' - எல்.முருகன் பேட்டி\n\"தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்\" - நடிகர் சூர்யா வாழ்த்து\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\nமு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஅமைச்சர் அந்தஸ்து பெற்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ..\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:38:24Z", "digest": "sha1:UAJY2KU2AZFLTCXILHXWJUH42A3375WS", "length": 12403, "nlines": 150, "source_domain": "www.updatenews360.com", "title": "லஞ்சம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐசியூவில் நோயாளியை சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம்..\nமகாராஷ்டிராவில் ஒ���ு மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்க இரண்டு கொரோனா நோயாளிகளிடமிருந்து தலா ரூ 1.50 லட்சம் லஞ்சம் பெற்ற…\nதிருப்பூர் ஈபிஎப்ஓ அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் கைது.. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்த சிபிஐ..\nதிருப்பூரில் ஈபிஎப்ஓ பிராந்திய பெண் அமலாக்க அதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை ரூ 4 லட்சம் லஞ்சப் புகார் ஒன்றில்…\n‘உதவி மின்பொறியாளருக்கு ஒரு ரூ.20,000… லைன் மேன கொஞ்ச கவனியுங்க’ : மின் இணைப்புக்கு இடைத்தரகா் லஞ்ச பேரம் (வைரல் ஆடியோ)\nகோவையில் மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் கேட்டு இடைத்தரகா் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது சா்ச்சையை…\n லஞ்சம் வாங்கிக்கொண்டு விமான நிலையத்தில் தனிமைப்படுத்தலிலிருந்து பயணிகளை தப்ப விட்ட மாநகாட்சி அதிகாரி..\nவெளிநாட்டிலிருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும்போது கட்டாய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க விரும்பிய நபர்களிடமிருந்து, ரூ 4,000…\nசீன நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு மரண தண்டனை.. லஞ்சம் வாங்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு..\nசீன அரசுக்கு சொந்தமான சீனா ஹுவாரோங் அசெட் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….\nலஞ்சத்தில் திளைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்..\nஆசியாவில் அதிக லஞ்ச விகிதமும், பொது சேவைகளை அணுக தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்துபவர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடு இந்தியா…\nபண்டல் பண்டலாக பணத்தை காரில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆர்.டி.ஓ : போலீசார் அளித்த “ஷாக்“\nகன்னியாகுமரி : மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட…\n தலாய்லாமா அணியில் ஊடுருவ முயற்சி.. டெல்லியில் சிக்கிய சீன உளவாளியின் பகீர் திட்டம்..\nசீனாவைச் சேர்ந்த சார்லி பெங், டெல்லியில் ஒரு நாடுகடந்த ஹவாலா மோசடியை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமல்லாமல், அவர் சீன உளவு வளையத்தின்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுக��ுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது….\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது….\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்….\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/beautiful-tulip-bloom-top-view/", "date_download": "2021-05-07T06:44:06Z", "digest": "sha1:AHCCQOB4TQILTPCXFPFMQHMQ3PV6TANN", "length": 6477, "nlines": 37, "source_domain": "libreshot.com", "title": "அழகான துலிப் ப்ளூம் சிறந்த பார்வை | இலவச பங்கு புகைப்படம் | லிப்ரேஷாட்", "raw_content": "\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nகலை பின்னணி அழகு அழகு மலர்கள் மூடு மலர்கள் புதியது தோட்டம் பச்சை காதல் மினிமலிசம் இயற்கை இளஞ்சிவப்பு செடிகள் சிவப்பு காதல் வசந்த காதலர் வால்பேப்பர்கள்\nஅழகான துலிப் ப்ளூம் சிறந்த பார்வை - வணிக பயன்பாட்டிற்கான இலவச படம்\nஇலவச பதிவிறக்க முழு அளவு\nஇலவச பதிவிறக்க சிறியது (861px)\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nகலை பின்னணி அழகு அழகு மலர்கள் மூடு மலர்கள் புதியது தோட்டம் பச்சை காதல் மினிமலிசம் இயற்கை இளஞ்சிவப்பு செடிகள் சிவப்பு காதல் வசந்த காதலர் வால்பேப்பர்க��்\nஇந்த புகைப்படம் வணிக பயன்பாட்டிற்கு இலவசம். பண்புக்கூறு தேவையில்லை.\nபட உரிமம்: பொது டொமைன் உரிமம்\nதனிப்பட்ட உரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளை மதிக்கவும், புகைப்படத்தில் நபர்கள் மற்றும் பிராண்டுகள் இருந்தால். வெளியிடப்பட்டது: செப்டம்பர் 13, 2019\nபுகைப்படங்கள் பதிவிறக்க இலவசம் CC0 உடன் வணிக பயன்பாட்டிற்கு கூட - பொது டொமைன் உரிமம் மற்றும் ராயல்டி இலவசம்.\nஇது ஆசிரியர் அல்லது மூலத்தைக் குறிக்க தேவையில்லை , ஆனால் உங்கள் தளத்தில் லிப்ரெஷாட்டுக்கான இணைப்பை வைத்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் :-)\nநீங்கள் வெகுஜன பதிவிறக்க படங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை ஒரு பயன்பாட்டுடன், அல்லது எனது அனுமதியின்றி இதேபோன்ற இணையதளத்தில் மறுபகிர்வு செய்ய படங்களின் பெரும் பகுதியை மீண்டும் பயன்படுத்தவும்.\nபுகைப்படங்களை எங்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும், வணிக ரீதியாக கூட\nஎந்த கேள்வியும் இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்துங்கள்\nபண்பு இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்தவும் (நான் இன்னும் விரும்புகிறேன் என்றாலும். :))\nவெகுஜன புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஒத்த இணையதளத்தில் பயன்படுத்தவும்\nபடங்களை ஹாட்லிங்க் (அவற்றை உங்கள் சொந்த சேவையகத்தில் பதிவேற்ற வேண்டும்).\nஎனது பெயர் மார்ட்டின் வோரல் மற்றும் எனது புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். சாத்தியமான எல்லா பகுதிகளிலிருந்தும் புகைப்படங்களை வெளியிட முயற்சிக்கிறேன். நீங்கள் அதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். லிப்ரேஷாட்டைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=81104032", "date_download": "2021-05-07T08:17:21Z", "digest": "sha1:3FWUPSNFORKEQ4MPLTGXHKPFLQD73AI7", "length": 31274, "nlines": 177, "source_domain": "old.thinnai.com", "title": "”பருத்திக்காடு” – நூல் வெளியீடு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nதிருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர்\nபடைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது.\nசுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர்\nஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர்\nசங்கத் தலைவர் சொக்கலிங்கம், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர்\nஜீவானந்தம், வழக்கறிஞர் மோகன், டாப்லைட் வேலு, ஆகியோர் பிரதிகளைப்\nவழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்..\nமகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், காரை. சந்திரசேகர்,\nஆசீர்வாதம் மற்றும் புத்தக கண்காட்சி அமைப்பாளர் கே.ஆர். ஈஸ்வரன்,\nகலைவாணி சோமு, ராம மூர்த்தி, நிஷார் அகமது பழ.விஸ்வநாதன் உட்பட\nபலர் முன்னணி வகித்தனர். பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்\nபருத்திக்காடு- திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2010 : பங்கு பெற்ற\nசிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/ சுந்தர் அனர்வா/\nகாரை சந்திரசேகரன்/ தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/\nகிரிஜா சுப்ரமணியம்/ ஆலம்/ காயாதவன்./ ஆர்.ஆர். பாலகிருஷ்ணன்/\nரவி மகேஷ்/ ஆசிர்வாதம்/ திருப்பூர் டி.குமார்/ டாக்டர் செலவராஜ்/\nநாகேஷ்வரன்/ டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா/ சிவக்குமார் பிரபு/\nநாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/\nஆர்.காளியப்பன். விலை ரூ 70/\nபிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.\n” கனவு” இலக்கிய கூட்டம்\n“கனவு” இலக்கிய வட்ட மார்ச் கூட்டம் ஓஷோபவனில்\nநடைபெற்றது. வழக்கறிஞர் சுகன்யா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்\nசெல்வராஜ் முன்னிலை வகித்தார். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்\nபடைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான ” பருத்திக்காடு” ( வெளியீடு: கனவு\nபதிப்பகம், திருப்பூர், பக்கங்கள் 144, விலை ரூ.70) நூலை அறிமுகப்படுத்தி\nபேசினார். நாவலாசிரியர் தி. குழந்தைவேலு “ தந்திர கவசம்” என்ற\nஅவருடைய புதிய நாவலின் அனுபவங்களை விளக்கினார். சிவதாசன்\n“ தென் கொங்கு” என்ற உடுமலை ‘துரை அங்குசாமி’ எழுதிய நூலை\nஅறிமுகப்படுத்தினார். வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர்கள் ரத்தினமூர்த்தி , ஜோதி,\nஆகியோர் இன்றைய திருப்பூர் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nNext: தமிழில் முதல் அணுசக்தி நூல்\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bjp-mps-daughter-tells-what-helped-her-fight-covid-19.html", "date_download": "2021-05-07T08:17:44Z", "digest": "sha1:WQLNS7FK6ISDHFSDUHB467BSEJODLF2R", "length": 11951, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BJP MP's Daughter Tells What Helped Her Fight COVID-19 | India News", "raw_content": "\n'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி என்று பா.ஜனதா எம்.பி.யின் மகள் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகர்நாடக மாநில பாரதிய ஜனதா எம்.பி.யாக இருந்து வருபவர் சித்தேஷ்வர். இவரது மகள் அஷ்வினி. இவர் தனது மகள் மற்றும் கணவருடன் கயானா நாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் கயானா நாட்டில் இருந்து தனது மகளுடன் இந்தியா திரும்பினார். அதையடுத்து அவருக்கும், அவருடைய மகளுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனையில் அஷ்வினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து மருத்துவ குழுவினர் தாவணகெரேவில் உள்ள எம்.எஸ். தனியார் மருத்துவமனையில் தனிமையில் வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கொரோனா வைரஸ் நோயில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி என்றும், தான் தனிமைப்படுத்தப்பட்ட தருணத்தை எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ''கொரோனாவில் இருந்து விடுபட முடியாது என்று யாரும் பயப்பட தேவையில்லை. மன உறுதியோடு போராடினால் கொரோனாவில் இருந்து குணமடைய முடியும். மருத்துவமனையில் மருத்துவர்கள் எனக்கு தரமான சிகிச்சையினை அளித்தார்கள். 14 ��ாட்கள் என்னை டாக்டர்கள் தனிமையில் இருக்க சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அந்த சவாலான நேரத்தில் தனிமையில் இருந்ததால்தான் நான் பூரண குணமடைந்தேன்.\nடாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நமது உடல்நலத்தை பாதுகாப்பது நம்முடைய முக்கிய கடமை. நான் தனிமையில் இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை நான் விட்டுவிடவில்லை. எனது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் என்னுடன் தினமும் தொலைபேசியில் பேசி எனக்கு தைரியம் ஊட்டினார்கள். நானும் தனிமை நேரத்தை வீணடிக்காமல் யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். நம்பிக்கையுடனும், வலிமையுடனும் இருந்தேன்.\nதற்போது பூரண குணமடைந்து குடும்பத்தாருடன் பத்திரமாக இருக்கிறேன். எனவே யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். உங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் பார்த்து கொள்ளுங்கள். அதுமட்டும் நீங்கள் செய்தால் போதும்'', என அந்த வீடியோவில் அஷ்வினி கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nVIDEO : இதென்ன 'அமெரிக்கர்களுக்கு' வந்த 'சோதனை'... 'உணவுக்காக' நீண்ட வரிசையில் 'காத்திருக்கும்' சோகம்... '100 பேருக்கே உணவு..'. ஆனால், '900 பேர் காத்திருப்பு...'\nசவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா... தயாராகும் சிறப்பு மருத்துவமனை... தயாராகும் சிறப்பு மருத்துவமனை\n'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...\n‘உடனே ஊரடங்கை நிறுத்தணும்’.. மிரட்டிய ‘போதைப்பொருள்’ கும்பல்.. மறுத்த மேயருக்கு நடந்த கொடூரம்..\nகொரோனா 'பாதிப்பு' இருக்கு ஆனா... 'வைரஸ்' பரவலில் இருந்து மீண்டுவரும்... 'சீனாவிற்கு' எழுந்துள்ள 'புதிய' சிக்கல்...\n'80 வயதிலும் போராடிய கேரள டாக்டர்'...'இந்தியர்கள் கிட்ட இது ரொம்ப அதிகம்'... நெகிழ்ந்த இங்கிலாந்து\n'... 'வேகமா ஓடியா... வேற ஏதாவது வர்றதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிருவோம்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்\n'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்\nமார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள்... சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு ��ென்றுவந்த தம்பதிக்கு கொரோனா\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘ஆர்சானிக் ஆல்பம் 30 சி’ மருந்து... 'கொரோனாவை' கட்டுப்படுத்தும் என 'நம்பிக்கை...' 'ஓமியோபதி' மருத்துவர்கள் 'பரிந்துரை...'\n'ஊரடங்கை' நீக்குனதுக்கு அப்பறமும்.. மக்கள் இத 'கண்டிப்பா' ஃபாலோ பண்ணியே ஆகணும்.. மருத்துவர் அறிவுறுத்தல்..\n\"எப்படியும் அமெரிக்காவை மீட்டு விடுவோம்...\" 'ட்ரம்பின்' தைரியத்துக்கு இதுதான் 'காரணம்...' 'அதிபரின் பேச்சில்' எப்பொழுதும் குறையாத 'நம்பிக்கை...'\n‘ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன்’.. ‘இந்த கொரோனாவ கட்டுப்படுத்த.... ‘இந்த கொரோனாவ கட்டுப்படுத்த..’.. முதல்வர் ட்விட்டுக்கு வந்த பதில் ‘ட்வீட்’\n'ஒரு லட்சத்தை' நெருங்கும் 'பலி எண்ணிக்கை...' இந்த 'நூற்றாண்டின்' மிகப்பெரிய 'மனித உயிரிழப்பு...' 'திகைத்து நிற்கும் உலக நாடுகள்...'\nநோய் 'எதிர்ப்பு' சக்தியை அதிகரிக்க... மதிய உணவுடன் சேர்த்து 'இலவச' முட்டை... அசத்தும் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thai-amavasai-2021-auspicious-time-for-offering-prayers-to-ancestors-in-thai-amavasai-411597.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:28:52Z", "digest": "sha1:BNS7QH5DVE273XCKZ73QLPTHCWAF36ZM", "length": 21513, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை 2021 : முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் | Thai Amavasai 2021: Auspicious time for offering prayers to ancestors in Thai Amavasai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோவில்களில் 11 கருடசேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்\nதை அமாவாசை 2021: பித்ரு தோஷம் நீக்கும் காசிக்கு நிகரான தமிழக திருத்தலங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள் - அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம்\nஇன்று தை அமாவாசை : புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு\nதை அமாவாசை: ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தவாரி... நாளை பகல் முழுவதும் கோவில் திறந்திருக்கும்\nதை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல தானம் கொடுங்க... முன்னோர்களின் ஆசி கிடைக்கும்\nமேலும் Thai Amavasai செய்திகள்\nமகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை - யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் - பரிகாரம் என்ன\nதை அமாவாசை 2021: அமாவாசை தினத்தை பவுர்ணமியாக மாற்றிய அபிராமி அன்னை\nதை அமாவாசை 2021: முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் போது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்\nதைப்பூசம், தை அமாவாசை, தை கிருத்திகை - தை மாதத்தில் விரத நாட்கள்\nதை அமாவாசை 2020: தர்ப்பணம் கொடுக்க தமிழ்நாட்டில் உள்ள காசிக்கு நிகரான திருத்தலங்கள்\nஇன்று தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏராளமானோர் குவிந்தனர்\nதை அமாவாசை 2020: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்க\nதை அமாவாசை 2020: பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா\nதை அமாவாசை 2020: தில ஹோமம் செய்து கொடுக்கும் பிண்டங்களை முன்னோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா\nதை அமாவாசை 2020: முன்னோர்களின் ஆசி கிடைக்க அமாவாசை தர்ப்பணம் கொடுங்க\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nthai amavasai astrology தை அமாவாசை தர்ப்பணம் ஜோதிடம்\nதை அமாவாசை 2021 : முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்\nசென்னை: பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசை வியாழக்கி���மை பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.\nமாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.\nபித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். வியாழக்கிழமை தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.\nமுன்னோர்களை வழிபட்டால் என்ன நன்மை\nஇப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ஆம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்தினால்தான் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.\nதை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.\nபித்ரு லோகத்தை அடையும் தர்ப்பணம்\nஅமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர���ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.\nசூரியன் மூலம் தர்ப்பணம் சேரும்\nஅமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.\nஇறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு கடன் நிறைவேற்றியுள்ளார். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.\nதிதி கொடுக்க நல்ல நேரம்\nபிப்ரவரி 10 இன்று இரவு 01 மணி முதல் பிப்ரவரி 11 நள்ளிரவு 12. 35 மணி வரை அமாவாசை திதி உள்ளது. எனவே நாளைய தினம் நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம். இதன் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-law-minister-cve-shanmugam-tested-positive-for-covid-19/articleshow/82088774.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-05-07T07:18:09Z", "digest": "sha1:4FRL2SDOWEHLBEHTYRI7IMSPBJMUJFEM", "length": 11256, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cve shanmugam corona: அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் கட்டுப்பாடில்லாமல் பரவும் கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதாக எண்ணி மக்களிடையே அலட்சியப் போக்கு உருவானது.\nஅடிச்சு நொறுக்கும் கனமழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க\nஅண்மைக்காலமாக மீண்டும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. தினமும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் 7000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 7987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபொதுமக்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஉயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை ‛திருவிழா' என்பதா\nஇந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபடகில் மோதிய சரக்குக் கப்பல்.. தமிழக மீனவர்கள் பலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுரேஷன் கார்டுக்கு 10,000 ரூ நிவாரணம்: ஸ்டாலின் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nசெய்திகள்சீரியல் நடிகை பிரியா பிரின்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nகோயம்புத்தூர்கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு\nசினிமா செய்திகள்என்னம்மா கீர்த்தி, இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் கவலை\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஇந்தியாகொரோனா சிக்கலும், பருவமழை தொடக்கமும்; வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T07:16:56Z", "digest": "sha1:2OL2AEE4Y6YDP6U3GYNZ3ZT2PPRTYAZH", "length": 4718, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "காதல்-பற்றிய-உண்மைகள்: Latest காதல்-பற்றிய-உண்மைகள் News & Updates, காதல்-பற்றிய-உண்மைகள் Photos&Images, காதல்-பற்றிய-உண்மைகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன... கட்டாயம் எல்லோரும் தெரிஞ்சிக்கங்க...\n99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்தியாவில் காதல் திருமணத்தை விட நிச்சியிக்கப்பட்ட திருமணம் ஏன் சிறந்ததாக கருதப்படுகிறது\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய சுவாரஸ்யமான 14 உண்மைகள்\nசன்னி லியோன் கணவர் டேனியல் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்\nகாதல் முதல் எமர்ஜென்சி வரை இந்திரா காந்தி பற்றி பலரும் அறியாத திடுக்கிடும் உண்மைகள்\nநிக்கி கல்ராணியின் அக்கா சஞ்ச��ா போதைப் பொருள் வழக்கில் கைது\nMesham Characteristics: மேஷ ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஆப்பிள் வெட்டிய ரோஜா: கையில் பட்ட சின்ன காயத்திற்கு அர்ஜுன் செய்த அட்டகாசம்\n3 முறை திருமணம் தள்ளி போன ஜோடிக்கு 4வது முறையாக நடந்த வித்தியாசமான திருமணம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/ott-release-tamil-films-2021/152837/", "date_download": "2021-05-07T07:37:43Z", "digest": "sha1:EGNDEJTMOS5UXHYWISF2DP45KW6OZROQ", "length": 5138, "nlines": 118, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "OTT Release Tamil Films 2021 | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News அடுத்தடுத்து OTT-யில் வெளியாக உள்ள தமிழ்படங்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்தடுத்து OTT-யில் வெளியாக உள்ள தமிழ்படங்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்தடுத்து OTT-யில் வெளியாக உள்ள தமிழ்படங்கள் - லிஸ்ட் இதோ\nOTT-யில் வெளியாக உள்ள தமிழ்படங்கள்\nNext articleஎந்த பக்க விளைவும் எனக்கு வரல – இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொண்ட SV.Sekar\nசம்பளத்தை பல மடங்காக உயர்த்திய விஜய் சேதுபதி.. அதிர்ச்சியில் புலம்பும் தயாரிப்பாளர்கள் ‌\nOTT-யில் அடுத்தடுத்து வெளியாக போகும் தமிழ் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ – நீங்க எதுக்கு வெயிட்டிங்\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/04/22173251/1007862/Nijama-Nizhala-Movie-Review.vpf", "date_download": "2021-05-07T06:24:00Z", "digest": "sha1:NANU7224VPVCRWEA2TYVTUGJIVDA7FSV", "length": 18867, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nijama Nizhala Movie Review || நிஜமா நிழலா", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாயகி மாளவிகா மேனன், தாய் மற்றும் தங்கையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறாள். விளம்பர மாடலாக நடித்து வரும் இவருடைய வருமானத்தை எதிர்பார்த்துதான் அவரது குடும்பமே இருக்கிறது. இவருடைய காதலன் அகில் குமார். ஒருநாள் இரவில் பீச்சில் தனிமையில் அமர்ந்திருக்கும் மாளவிகா மேனன், தனது காதலனுக்கு போன் போட்டு அங்கு வரச்சொல்கிறார்.\nஅவர் கிளம்பி வரும் வேளையில் விபத்தில் சிக்குவதால் சரியான நேரத்தில் பீச்சுக்கு வரமுடியவில்லை. இதனால் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு கிளம்புகிறார் மாளவிகா. தனிமையில் செல்லும் அவரை ஆட்டோ டிரைவர் ஒரு ரவுடி கும்பலிடம் மாட்டிவிடுகிறான். அவர்கள் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள்.\nஇதிலிருந்து தப்பித்து ஓடும் நாயகி ஒரு பெரிய செல்வந்தரிடம் அடைக்கலம் தேடி செல்கிறாள். அந்த செல்வந்தர் இவளை துரத்தி வந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அந்த செல்வந்தர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாயகி, அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள்.\nஅப்போது, அந்த செல்வந்தரின் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார். நண்பர் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், நாயகி ஓடுவதையும் கண்டு அவள்தான் இந்த கொலையை செய்திருப்பாள் என்று அவளை துரத்தி செல்கிறார். செல்லும் வழியில் நாயகன் வரவே, அவனுடன் பைக்கில் ஏறி இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்து தப்பிக்கிறாள். நாயகன் அவளை நேராக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.\nநாயகனின் பைக் நம்பரை வைத்து மோப்பம் பிடித்து நாயகனுடைய வீட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். அங்கு, நாயகன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அங்கிருக்கும் நாயகியை பிடித்து அவளை விசாரணைக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியில் வழிப்பறி கும்பலை பிடிக்கப்போகும் இன்ஸ்பெக்டரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.\nஇப்படி தொடர்ச்சியாக நாயகியை சுற்றியே கொலைகள் நடக்க காரணம் என்ன இவர்களை கொலை செய்தது யார் இவர்களை கொலை செய்தது யார் என்பதுபோ��்ற மர்ம முடிச்சுகளுக்கு இறுதியில் விடை கொடுத்திருக்கிறார்கள்.\nநாயகி மாளவிகா மேனன் பார்க்க அழகாக இருக்கிறார். காதல், வன்மம் ஆகிய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கதை முழுக்க இவரை சுற்றியே நடப்பதால், தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனாக வரும் அகில் குமார், மாறுபட்ட கோணங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் குறைவைக்கவில்லை.\nஇயக்குனர் ஸ்ரீனிவாசன் தலைப்பை கேள்விக்குறியாக வைத்துவிட்டு, அதை படமாக்கி நம்மையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார். இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெரும்பாலான காட்சிகள் கதையோடு ஒட்டாத மாதிரியே உள்ளதால், நாயகியின் கதாபாத்திரத்தின் தன்மை வலுவிழந்து, படம் ரசிக்கும்படியாக இல்லை. இருப்பினும், இறுதியில் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.\nசுபுசிவாவின் இசையில் முதல் பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜசேகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் நிஜமா நிழலா.. கேள்விக்குறிதான்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு கொரோனா பாதிப்பு... மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம் இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மத��ப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/08/29165132/1187562/Alpha-Movie-Review.vpf", "date_download": "2021-05-07T07:31:36Z", "digest": "sha1:5ESNFNCIBDM7YSFPZSLISK4JL3OPLEYA", "length": 14960, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Alpha Movie Review || ஆல்ஃபா", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுவாசிகள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடி நரபலி கொடுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தலைவர்.\nஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் தலைவர். தன்னுடன் மகனையும் அழைத்து செல்கிறார். இவர்கள் செல்லும் போது, பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அப்போது நிறைய காட்டெருமைகளை இருப்பதை கண்டு, வேட்டையாட முயற்சிக்கிறார்கள்.\nஇதில் எதிர்பாராத விதமாக தலைவரின் மகன் மலையில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். இவன் இறந்துவிட்டதாக கருதி, இதர வேட்டைக்காரர்கள், தம் பயணத்தைத் தொடர்கின்றனர். விழித்தெழும் சிறுவன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிறான். தனிமையில் தவிக்கிறான்.\nபல தடைகளை சந்திக்கும் சிறுவன் இறுதியில் தன் இனத்தாறுடன் சேர்ந்தானா இல்லையா\nஇப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ, லியோனர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் மற்றும் ஜோஹனஸ் ஹெளகுர் ஜோஹனசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் எஸ். டிபீலி இசையமைக்க மார்ட்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்தை ஆல்பர்ட் ஹுஸ் எழுதி இயக்கியுள்ளதோடு தயாரிப்பிலும் பங்கு பெற்றுள்ளார். 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் முதல் 15 நிமிடம் காட்டு வாசிகளின் வாழ்க்கையை கூறுகிறது. பின்னர் கதைக்குள் செல்லும் படம், விறுவிறுப்பாக நகரும் நேரத்தில் சிறுவன் சிக்கி தவிக்கும் காட்சிகள் சற்று நீண்ட காட்சிகளாக அமைந்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://musicshaji.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2021-05-07T06:08:12Z", "digest": "sha1:EIMZFZSQYIETHYGFZ5X5FW2CDE3DDAVT", "length": 68646, "nlines": 146, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை", "raw_content": "\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\n”நீ நாற்பது வயதில் நுழையும்போது உன் வாழ்வின் கிளைகளில் அஸ்தமனங்கள் நிரம்புகின்றன” என்று கவிஞர் நண்பர் தேவதச்சன் எழுதியிருக்கிறார். அறம் பாடப்பட்டதுபோல் அந்த வார்த்தைகள் பலிக்கின்றதை இன்று நான் தொடர்ந்து காண்கிறேன். கடந்துபோன பல மாதங்களில் என் இசை ரசனைக்கு விருந்து படைத்த, எனது ஆதர்சங்களாக நான் நினைத்த, எப்போதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என நான் விரும்பிய நிறைய இசைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் தங்களது வாழ்வின் கிளைகளில���ருந்து பறந்து, அஸ்தமனத்துக்கு அப்பால் சென்று விட்டனர். அவரில் சிலர் உலகம் முழுவதும் பெருமளவில் கொண்டாடப்பட்டவர்கள். பலர் நமது காதுகளுக்குத் தெரிந்து கண்களுக்கு தெரியாமல் போனவர்கள். பலர் புகழின் உச்சத்தையும் புறக்கணிப்பின் அடியாழத்தையும் ஒரேபோல் தொட்டுப் போனவர்கள்.\nஇறந்துபோன அந்த இசைவித்தகர்களின் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுமெல்லாம் தொடர்ந்து இடம்பெற்றுகொண்டே இருக்கிறார்கள். உயிருடனிருந்தபோது அவர்கள் சுவாசித்தது நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எதுவுமே தடையில்லாத இசையெனும் மூச்சுக்காற்றைத்தான். உயிருடனிருந்த நாட்களிலேயே இவரைப்பற்றி எழுதியிருக்க வேண்டுமே என்ற குற்றவுணர்வை எனக்கு ஏற்படுத்தியவண்ணம் ஒவ்வொருவராக சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு அஞ்சலி குறிப்பையாவது எழுதவேண்டிய நிலைமை இசையைப்பற்றி புதிதாக எதை எழுத நினைத்தாலும் எழுதப்படாமல்போன அந்த அஞ்சலிக்குறிப்புகள் என்னை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கின்றன. மிகமுக்கியமான அந்த இசை ஆளுமைகள் யாரைப்பற்றியும் நமது மொழியில் ஒரு சிறிய பதிவுகூட இல்லையே என்பது என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் மறைந்த என் விருப்பத்திற்குரிய சில இசையாளுமைகளைப்பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் இங்கு எழுத விழைகிறேன்.\nஇந்தியத் திரையிசையில் இதுநாள்வரை சாக்ஸஃபோன் எனும் இசைக்கருவியை வாசித்தவர்களில் அசாத்திய வல்லமைகொண்ட ஒரு இசைக்கலைஞன் மனோகரி சிங். நேப்பாளத்திலிருந்து வங்காளத்துக்கு குடியேறிய ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சாக்ஸஃபோன், கீ ஃப்ளூட், க்ளாரினெட், பிக்கோலோ, டிரம்பெட், மான்டலின் போன்ற இசைக்கருவிகள் அனைத்திலுமே வித்தகர். கல்கத்தாவின் தெருக்களில் சாவுச் சடங்குகளுக்கு ’பேன்ட்’ கச்சேரிகளில் வாசித்துத் திரிந்துகொண்டிருந்த அவரை கண்டடைந்து மும்பைக்கு அழைத்துச் சென்றவர் சலில் சௌதுரி. அக்காலத்தின் எல்லா முக்கியமான இசையமைப்பாளர்களுக்கும் அவரை அறிமுகம் செய்தார். ஹிந்தித் திரையிசையின் பொற்காலத்திலிருந்து நாம் கேட்கும் எண்ணற்ற அழியாப்பாடல்களில் இடம்பெற்ற முக்கியமான கருவியிசைப் பகுதிகள் பலவற்றை இசைத்தவர் மனோகரி சிங் தான். தனது வாழ்க்கைய���ன் கடைசி ஆண்டுகளில் செயலிழந்த சிறுநீரகங்களுடன் போராடிக்கொண்டே இந்தியா முழுவதும் மேடைகளில் தோன்றி, இசைப்பதற்கு வலுவான உடலும் மூச்சுக்கட்டுப்பாடும் தேவைப்படுகிற சாக்ஸஃபோனை, ஒரு சுரம் கூட பிசகாமல் அசாத்தியமாக இசைத்துவந்தார் 2010 ஜூலையில் இறந்துபோனார். நேரடியாக கேட்க எனக்கும் பாக்கியம் கிடைத்த மனோகரிதாவின் அரிதான அந்த இசையும், குழந்தைகள் போன்ற முழுநிறைவான அவரது முகமும் என் மனதில் என்றும் நீடித்திருக்கும்.\nஉலகமெங்கும் பெரும்வெற்றிபெற்ற பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில், அந்த வீரசாகச நாயகன் நம்மை பார்த்து சுடுவதை ஒரு துப்பாக்கிக் குழல் வழியாக நாம் பார்ப்பதுபோல் சித்தரிக்கப்படும் தலைப்புக் காட்சியில் ஒலிக்கும் உத்வேகமூட்டும் இசையை அமைத்தவர் யார் டான்ஸஸ் வித் த வுள்வ்ஸ், அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா, சம்வேர் இன் த டைம், கிங் காங், பாடி ஹீட், மிட்னைட் கௌபாய், சாப்ளின், இன்டீசன்ட் ப்ரொப்போசல், எனிக்மா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான ஆங்கிலப்படங்களில் நம்மை காதல் ஏக்கத்தில் வாடவைத்து, கலாபத்தில் திளைக்கவைத்து, சாகசக்காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மர்மக்காட்சிகளிலுமெல்லாம் அதிரவைத்த மந்திரஜாலம் கொண்ட அந்த இசை யாருடையது டான்ஸஸ் வித் த வுள்வ்ஸ், அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா, சம்வேர் இன் த டைம், கிங் காங், பாடி ஹீட், மிட்னைட் கௌபாய், சாப்ளின், இன்டீசன்ட் ப்ரொப்போசல், எனிக்மா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான ஆங்கிலப்படங்களில் நம்மை காதல் ஏக்கத்தில் வாடவைத்து, கலாபத்தில் திளைக்கவைத்து, சாகசக்காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மர்மக்காட்சிகளிலுமெல்லாம் அதிரவைத்த மந்திரஜாலம் கொண்ட அந்த இசை யாருடையது உலகின் எக்காலத்திற்குமுரிய மிகச்சிறந்த திரையிசையமைப்பாளர்களின் முன்னனியில் வீற்றிருக்கும் ஜான் பேரி (John Barry) தான் அவர். ஜாஸ் இசை, செவ்வியல் இசை என பல இசை வடிவங்களை, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களுக்கு அனாயாசமாக பொருத்தியவர். 5 ஆஸ்கர் விருதுகளை பெற்றவர். இங்கிலாந்தின் யோர்க் நகரில் பிறந்து, ஒரு எளிய டிரம்பெட் கருவியிசைக் கலைஞனாக வாழ்க்கையை துவங்கி பின்னர் 50 ஆண்டுகளுக்குமேல் ஹாலிவுடில் கோலோச்சிய ஜான் பேரி, 2011 ஜனவரி 30ல் காலமானார். எண்ணற்ற திரைக்காட்சிகளை தனது இசையால் அவர் வலிமைப்படுத்திய விதத்தையும் மிகநேர்த்தியாக அமைக்கப்பட்ட அவரது பின்னணி இசையின் உணர்ச்சிப் பெருக்கெடுப்பையும் ஆற்றலையும் திரையிசை ரசிகர்களால் ஒருபோதும் மறக்கமுடியாது. சம்வேர் இன் த டைம் படத்தின் மைய இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.\nஇன்றைக்கு வெளிநாடுகளில் இந்தியாவின் வெகுஜன நடன இசை என்றால் அது பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற இசையான பாங்க்ரா மட்டுமே தான் ஹிந்தித் திரைப்படங்கள் வழியாகவும் வெளிநாடுகளில் குடிபுகுந்த, ஆடலுடன் பாடலை விரும்பும் பஞ்சாப் மக்களினாலும் இவ்விசை வடிவம் உலகப்புகழடைந்தது. குர்தாஸ் மான், ஜாஸி பி, அமான் ஹாயெர், குபி ஸாந்து, மால்கிட் சிங், ஹர்பஜன் மான், தலேர் மெஹ்ந்தி போன்றவர்கள் உலகப்புகழ்பெற்ற பாங்க்ரா பாடகர்கள் தான். ஆனால் இவர்கள் யாருமே பஞ்சாபின் தூய நட்டுப்புற இசையை முன்னெடுத்தவர்கள் அல்ல. பாங்க்ராவின் தூய வடிவமான கலியான் எனும் இசையை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர் குல்தீப் மானக். ஒரு தந்தி மட்டுமே கொண்ட தும்பி எனும் பஞ்சாபி இசைக்கருவியை சிறப்பாக இசைத்தவண்ணம் இசையின், வரிகளின் ஆத்மாவை உணர்ந்து அசாதாரணமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் பாடியவர் குல்தீப் மானக். தனது நிலப்பகுதியின் இசையை உலக வணிகத்துக்கேற்ப மாற்றியமைத்து மாசுப்படுத்தாமல் கட்டிக்காத்தவர். பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசையை அதன் எல்லைகளுக்கே கொண்டுசென்றவர். ‘இளம்வயதிலிருந்தே இசைக்கும் மதுவுக்குமாக வாழ்வை அர்ப்பணித்தவன் நான்’ என்று சொல்லி இசையையும் குடியையும் கொண்டாடியவர். நன்றாக குடித்தபின்னரும்கூட வெகு சிறப்பாகப் பாடக்கூடியவர். லத்தீப் முகம்மதாக பிறந்து குல்தீப் மானக் என்ற பெயரில் புகழடைந்த அவர் கடந்த நவம்பர் 30ல் இறந்துபோனபோது பஞ்சாபி நாட்டுப்புற இசை இழந்தது அதன் எக்காலத்துக்குமுரிய மகாக்கலைஞனை.\nலிஸ் ஆன்டர்சனின் (Liz Anderson) வலி ததும்பும் குரலுடன் அவரது புன்னகை ஒருபோதும் ஒத்துப்போகாதது. கண்மூடி அவரது பல பாடல்களை கேட்டால் கண்ணீரை அடக்குவது கடினம். ஆனால் ஒரு பாடகி என்பதை விட ஒரு பாடலாசிரியரும் இசையமைப் பாளருமாகத்தான் அமெரிக்க கண்ட்ரி இசையில் லிஸ் ஆன்டர்சன் புகழடைந்தார். மெர்லெ ஹகார்ட் போன்ற பெரும்புகழ்பெற்ற பல கண்ட்ரி பாடகர்களின் முக்கியமான வெற்��ிப் பாடல்களை எழுதி இசையமைத்தவர் லிஸ் ஆன்டர்சன் தான். அமெரிகாவில் பெண் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எந்தவொரு இடமும் அளிக்கப்படாத காலகட்டத்தில் இசைத்துறையில் நுழைந்து தனது கவித்துவத்தாலும் இசைத்திறனாலும் திடமான முத்திரையை பதித்தவர் லிஸ். காதல் தோல்வியையும் காதலில் தொடர்ந்து நிகழும் ஏமாற்றங்களையும் தனது பாடுபொருளாக்கினார். காதல் முடிகிறது (Love is Ending), மிகச்சிறிய கண்ணீர் துளிகள் (Tiny Tears), மீண்டும் மீண்டும் அழுதிடு (Cry, Cry Again), ஒரு ராட்டினம் போல் (Like a Merry Go Round) போன்ற லிஸ் ஆன்டர்சனின் பாடல்கள் மறக்கமுடியாதவை. கடந்த அக்டோபர் 31ல் லிஸ் இறந்துபோனார். அவரது அழகான சிரிப்பும் அழவைக்கும் பாடல்களும் கண்ட்ரி இசை ரசிகர்களின் மனதைவிட்டு எளிதில் நீங்கப்போவதில்லை.\nமலையாளத்தில் ஜான்ஸன் என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தார். உலக சினிமா இசையை அறிந்தவர்கள் அவரை மலையாளத்தின் ஜான் வில்லியம்ஸ் (பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர்) என்றழைத்தனர். தென்னிந்திய சினிமா இசையை மட்டும் கவனிப்பவர்கள் அவரை மலையாளத்தின் இளையராஜா என்றழைத்தார்கள். ஆனால் சினிமா பின்னணி இசையமைப்பில் அவர் இவ்விருவருக்குமே நிகரானவர் என்றே சொல்வேன். சந்தேகமிருந்தால் தூவானத்தும்பிகள், ஸதயம், அமரம், தகரா, மணிச்சித்ரத்தாழு, நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள் போன்ற அவரது படங்களின் உலகத்தரமான பின்னணியிசையை கேட்டு பாருங்கள். கூடெவிடே, கிரீடம், செங்கோல், சல்லாபம் போன்ற படங்களின் பாடல்களை கேட்டு பாருங்கள். உறிய வாய்ப்புகள் கிடைத்திருந்தால் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்குமளவுக்கு வல்லமை படைத்திருந்தவர். மலையாளத்தில் மிக அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர்களில் ஒருவர். இனிய மெல்லிசை மெட்டுக்களாக நூற்றுக்கணக்கான பாடல்களைத் தந்தவர். இரண்டுமுறை தேசிய விருதை பெற்றவர். வேறு யாருடைய பாதிப்பும் இல்லாமல், தூண்டுதல் என்ற பெயரில் அங்கிருந்தும் இங்கிருந்தும் திருடாமல் மிக நேர்த்தியாக தனது இசையை வழங்கியவர். சீறிப்பாயும் ரயிலிலிருந்து தெறித்து வெளியே விழுந்தும் கூட ஒருமுறை உயிர் தப்பியவர். கடந்த ஆகஸ்ட் 18ல் மாறடைப்பினால் இறந்துபோனபோது அவருக்கு 57 வயது. இதயத்தால் இசையை அறிய விரும்புபவர்கள் இருக்கும்வரைக்கும் ஜா���்ஸனின் இசையும் உயிருடனிருக்கும்.\nவார்னர் ம்யூசிக்கின் இந்திய கிளையான மேக்னாசவுண்ட் இசைநிறுவனத்திலிருந்து வேலை விட்டு பிரிந்தபோது அங்கிருந்து எனக்கு மீதமாக வரவேண்டியிருந்த முழுவன் பணத்துக்கு ஒலிநாடாக்களையும் இசைத்தகடுகளையும் வாங்கிக்கொண்டுவந்தவன் நான். அடுத்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதெல்லாம் அப்போது நான் யோசிக்கவேயில்லை. பின்வந்த வேலையும் கூலியுமில்லாத பல மாதங்களில் அவ்விசை கேட்பது மட்டும் தான் என் வேலையாகயிருந்தது. அப்போது நான் கேட்ட ஒரு முக்கியமான அமெரிக்க கறுப்பின பாடகர் லீ ஷாட் வில்லியம்ஸ். ப்ளூஸ் எனும் இசை வடிவத்தில் பல மாற்றங்களை செய்து பார்த்தவர். ப்ளூஸ் இசைக்கு புதிதான ஒரு ஒலியை உருவாக்க முயன்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டார். 40 ஆண்டுகள் நீடித்த தனது இசை வாழ்க்கையில் You’re Welcome to the Club, I’m Tore Up, I Like Your Style, Hello Baby போன்ற துடிப்பான வெற்றிப் பாடல்களையும் அதீதமான காமச்சுவை கொண்ட Meat Man, Everything I Like to Eat Starts with a P போன்ற பாடல்களையும் எழுதி இசையமைத்து பாடியவர் லீ ஷாட் வில்லியம்ஸ். ஆர் அண்ட் பி, டிஸ்கோ போன்ற இசை வடிவங்களுடன் ப்ளூஸ் இசையை இணைத்தவர்களில் முன்னோடியான லீ ஷாட் வில்லியம்ஸ் கடந்த நவம்பர் 25ல் மரணமடைந்தார்.\n” மனிதன் மனிதனுக்கு உதவவில்லையென்றால் யார் அவனுக்கு உதவுவார்” என்று பாடியவர் பூபேன் ஹசாரிகா. வெறும் பத்தே வயதில் தனது முதல் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர். அஸ்ஸாம் மாநிலத்தையும் அதன் நாடுப்புற இசைச் செல்வத்தையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர். அஸ்ஸாமி, வங்காளி, ஹிந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி பாடியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய மாநில விருதுகளையும் தாதா சாஹேப் ஃபால்கே விருதையும் பெற்றவர். கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், தேசிய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் தனது பாடல்களின் பொருளாக்கியவர் பூபேன் ஹசாரிகா. ’மானுஷ் மானுஷேர் ஜொன்னே’ என்கிற அவரது வங்கமொழிப்பாடல் வங்காள தேசத்தில் (Bangladesh) அதன் தேசிய கீதத்திற்கு இணையாக கருதப்படுவது. ருதாலி ஹிந்திப்படத்தில் அவர் இசையமைத்து பாடிய ’தில் ஹூம் ஹூம் கரே’ பாடலை கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கும். இளம் வயதில் திருமணமான பின்னர் அமெரிக்காவில் எல்லா சொகுசுகளுடனும் நிரந்தரமாக வாழும் வாய்ப்பிருந்தும், திரும்பி வந்து தனது அஸ்ஸாமிய மக்களுக்காக தனது வாழ்வையும் இசையையும் அர்ப்பணித்தவர் பூபேன் ஹசாரிகா. இதற்காக அமெரிகாவில் நிரந்தரமாக வாழ விரும்பிய அவரது மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரிய நேர்ந்தது அவருக்கு” என்று பாடியவர் பூபேன் ஹசாரிகா. வெறும் பத்தே வயதில் தனது முதல் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர். அஸ்ஸாம் மாநிலத்தையும் அதன் நாடுப்புற இசைச் செல்வத்தையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர். அஸ்ஸாமி, வங்காளி, ஹிந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி பாடியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய மாநில விருதுகளையும் தாதா சாஹேப் ஃபால்கே விருதையும் பெற்றவர். கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், தேசிய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் தனது பாடல்களின் பொருளாக்கியவர் பூபேன் ஹசாரிகா. ’மானுஷ் மானுஷேர் ஜொன்னே’ என்கிற அவரது வங்கமொழிப்பாடல் வங்காள தேசத்தில் (Bangladesh) அதன் தேசிய கீதத்திற்கு இணையாக கருதப்படுவது. ருதாலி ஹிந்திப்படத்தில் அவர் இசையமைத்து பாடிய ’தில் ஹூம் ஹூம் கரே’ பாடலை கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கும். இளம் வயதில் திருமணமான பின்னர் அமெரிக்காவில் எல்லா சொகுசுகளுடனும் நிரந்தரமாக வாழும் வாய்ப்பிருந்தும், திரும்பி வந்து தனது அஸ்ஸாமிய மக்களுக்காக தனது வாழ்வையும் இசையையும் அர்ப்பணித்தவர் பூபேன் ஹசாரிகா. இதற்காக அமெரிகாவில் நிரந்தரமாக வாழ விரும்பிய அவரது மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரிய நேர்ந்தது அவருக்கு பலகாலம் தனியனாக வாழ்ந்த பின்னர் தன்னைவிட முப்பது வயது குறைந்த திரைப்பட இயக்குநர் கல்பனா லாஜ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 30இல் மிக மோசமாக நோயுற்று மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 மாதக்காலம் உயிருக்கு போராடிய பின்னர் நவம்பர் 5இல் இறந்தார். இறப்புக்கு பின்னர் அவருக்கென்று பத்மவிபூஷணை வழங்கியது இந்திய அரசு பலகாலம் தனியனாக வாழ்ந்த பின்னர் தன்னைவிட முப்பது வயது குறைந்த திரைப்பட இயக்குநர் கல்பனா லாஜ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 30இல் மிக மோசமாக நோயுற்று மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 மாதக்காலம் உயிருக்கு போராடிய பின்னர் நவம்பர் 5இல் இறந்தார். இறப்புக்கு பின்னர் அவருக்கென்று பத்மவிபூஷணை வழங்கியது இந்திய அரசு பூபேன் தாவின் இசையையும் வாழ்க்கையையும் பற்றி ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கிறது\nலாரன்ஸ் டாரோ, லெனார்ட் விக்டர், லெனார்ட் ஐன்ஸ்வர்த், லாரி குர்டிஸ், லாரி டென்னிஸ்..... இதெல்லாம் பலரின் பெயர்கள் அல்ல. ஒருவரின் பெயர்தான். அமெரிக்க ஸோள், கண்ட்ரி, பாப் இசைத்துறைகளில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய டோபி க்ரே (Dobie Grey) என்ற கறுப்பினப் பாடகன் ஆரம்ப்காலத்தில் தனது ஒவ்வொரு தோல்விக்கு பின்னரும் மாற்றி மாற்றிப் போட்டு பார்த்த பெயர்கள் இவை பல ஆண்டுகள் நெருங்காமலிருந்த வெற்றி கடைசியில் ’தூரத்துக்கு நகர்ந்திடு’ (ட்ரிஃப்ட் எவே) பாடலின் மூலமாக 1973ல் அவருக்குக் கிடைத்தது. நிலத்தை பாட்டத்திற்கு எடுத்து விவசாயம் செய்துவந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். கறுப்பர்களுக்கான கிருத்துவ பாப்டிஸ்ட் சபையில் போதகராகயிருந்த தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட கிருத்தவப் பாடல்கள் மட்டும்தான் டோபி க்ரேயின் ஒரேயொரு இசைப்பயிற்சி. வித்தியாசமான குரல், இயல்பான பாடும்முறை, சிறந்த வரிகளை எழுதி இசையமைக்கும் திறன் போன்றவை டோபியிடமிருந்தது. பியானோ, கிதார், டிரம்ஸ் போன்ற கருவிகளை சிறப்பாக வாசித்தார். கூட்டத்துக்கு நடுவே, அன்பின் கரங்கள், என்னைப்பார் என பல சிறந்த பாடல்களை தந்தார். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளிவந்த தனது வெற்றிப்பாடல்களின் புகழொளியினால் இசைத்துறையில் 40 ஆண்டுகள் நீடித்தவர் டோபி க்ரே. கடந்த டிசம்பர் 6ல் நெடுநாள் தன்னை துரத்திய புற்றுநோய்க்கு கீழடங்கி இறந்துபோனார். டோபி க்ரே பாடினார் “என் பாடல்கள் நினைவுகள் தான். மீண்டும் மீண்டும் திரும்பிவரும் நினைவுகள்”.\nநேப்பாளத்தின் நாட்டுப்புற இசை கேட்பதற்கு நாம் நேப்பாளத்துக்கு போகவேண்டியதில்லை. மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங், ஸிலிகுரி பகுதிகளுக்குப் போனால்போதும். அங்குள்ள ஒவ்வொரு நேப்பாளிக்கும் பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரி ஹீரா தேவி வைபா. ஹீரா வைபாவின் நாட்டுப்புறப்பாடலை உணர நேப்பாள மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. அந்த அளவுக்கு உணர்வு பூர்வமானது அவரது பாடும்முறை. ’ஃபரியா லாய்தியாச்சன்’ என்கிற அவரது பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள். லதா மங்கேஷ்கருக்கு நிகரான குரல்வளம் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன் நேப்பாளி பாரம்பரிய நாட்டுப்புறப்பாடல்களை இந்தியாவில் முன்னெடுத்த ஒரே பாடகி ஹீரா வைபா தான். அதனால்தான் இந்தியாவின் ஸிக்கிம், ஹிமாசல் பிரதேசம், உத்தர கண்டம், மேற்கு வங்காளம் மாநிலங்களில் வாழும் அரைக்கோடிக்கும் மேற்பட்ட நேப்பாள மொழியினரின் ஒரே ஒரு பாரம்பரியப் பாடகியாக அவர் கருதப்படுகிறார். நேப்பாளத்திலும் மிகப்பிரபலமாக இருந்தார். 40 ஆண்டுகளில் 300 பாடல்களை பாடி பதிவு செய்தார். எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஃபரியா லாய்தியாச்சன், வாரா தௌரீ ஜாதா, மாயலு பிண்டி சாஹே என அவரது மிகச்சிறந்த பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். சிக்கிம் மாநில விருது, நேப்பாள அரசின் உன்னத விருதான சாத்னா சம்மான் என பல அங்கீகாரங்கள் அவருக்கு கிடைத்தது. 60 வயதான அவர் கடம்தலா எனும் ஊரில் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரியில் தனது வீட்டில் குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது நெருப்போடிலிருந்து நெருப்பு அவரது ஆடைகளில் பற்றி ஆளிப்படர்ந்து அதில் கருகி பரிதாபகரமாக இறந்து போனார்.\nஅமெரிக்காவின் நாட்டுப்புறங்களின், சிறுபட்டணங்களின் இசை வடிவமான கண்ட்ரி இசையின் ஒரு சிறந்த பாடகி பில்லி ஜோ ஸ்பியேர்ஸ். மெல்லிய துயரம் கலந்த, மனவெழுச்சி மிக்க குரலில் அவர் பாடிய பாடல்கள் 1969-79 காலகட்டத்தில் ஐந்து முறை அகில அமெரிக்க கண்ட்ரி இசையின் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தவை. 13 வயதில் பாடத்தொடங்கிய பில்லி ஜோ, ’’நிலாவுக்கு கீழே வெறும் தரையில் ஒரு போர்வைக்குமேல் படுத்தவண்ணம் நமது காதலை பரிமாறியது மறந்து விட்டாயா’’ போன்ற வரிகள் வரும் ’ப்ளாங்கெட் ஆன் த கிரவுண்ட்’ பாடலினால் உலகப்புகழடைந்தார்.’ ’Too Old For Toys, Too Young For Boys’ என்பது அவரது இன்னுமொரு மிக சுவாரசியமான பெரும்புகழ் பாடல். வெற்றியின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது குரல் நாணின்மேல் ஏற்பட்ட கோளாறுகள் அவரது குரலை முற்றிலுமாக இல்லாமலாக்கியது. ஆனால் இரண்டுமுறை மேற்கொண்ட அறுவை சிகிட்சையால் குணமடைந்து மீண்டும் இசைக்கு திரும்பி வந்தார். Mr. Walker It's All Over, ’Misty Blue’.’What I've Got in Mind என அருமையான பல பாடல்களைத்தந்த பில்லி ஜோ புற்றுநோயினால் அவதிப்பட்டுவந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இயல்பான பாடும்முறையும், மெல்லிய உடல் அசைவுகளும், ஆத்மார்த்தமான புன்னகையும் பில்லி ஜோ ஸ்பியேர்ஸின் இசைத்தோற்றத்தின் அடையாளங்களாக இருந்தது.\n2000ல் வெளிவந்து புகழடைந்த ’பியா பசந்தீ ரே காஹே சதாயே ஆஜா’ என்ற ஹிந்திப் பாடல் ஒரு திரைப்பாடல் அல்ல. அந்த ஆண்டின் மிக அதிகமாக விற்பனையான அந்த தனியார் பாடலின் பெண்குரல் நமது சித்ரா (அவர் சிறப்பாக பாடிய குறைவான பாடல்களில் ஒன்று அது). ஒரு நாட்டுப்புறப் பாடகனின் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் தேர்ந்த ஒரு செவ்வியல் இசை மேதையின் குரல் கட்டுப்பாட்டுடனும் அப்பாடலை இணைந்து பாடிய ஆண்குரல் அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. பின்னர் ’ஸ்னேஹிதனே’ பாடலின் (அலைபாயுதே) ஹிந்தி வடிவத்தின் தலைப்பு வரிகளில் அக்குரல் ஒலித்தது. தொடர்ந்து பலமொழி திரைப்பாடல்களில் இத்தகைய ஆரம்ப ஆலாபனைகளாகவும் பின்குரல்களாகவும் பயன்படுத்தப்பட்டது அந்த குரல். இந்தியக்கண்டத்தில் இதுநாள் வரைக்கும் தோன்றிய மிக முக்கியமான சாரங்கி இசைக்கருவி கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானின் குரல் தான் அது. மனிதக்குரலுக்கு மிக நெருக்கமான ஒலிகொண்ட இசைக்கருவி என்பதனால் சாரங்கியை வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியமாகத்தான் நூற்றாண்டுகளாக பயன்படுத்தினார்கள். ஆனால் உஸ்தாத் சுல்தான் கானின் முயற்சியினால் இன்று அது ஒரு தனிச்சிறப்பான இசைக்கருவியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் அவர் எண்ணற்ற சாரங்கி கச்சேரிகளை நடத்தினார். பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிஸனுடன் இணைந்து மேற்கத்திய இசையிலும் சாரங்கியை பயன்படுத்தினார் ’காந்தி’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களின் பின்னணி இசையிலும் பல இந்தியமொழிப்பாடல்களிலும் சாரங்கியை அதிசயகரமாக இசைத்தவர் சுல்தான் கான். ரவி ஷங்கர், அல்லா ரக்கா, சக்கீர் ஹுசைன், லதா மங்கேஷ்கர், உலகப்புகழ் பேஸ் கிதார் கலைஞன் பில் லாஸ்வெல் போன்றவர்களுடனெல்லாம் சேர்ந்தியங்கி அவர்களால் போற்றிப்புகழப்பட்ட உஸ்தாத் சுல்தான் கான் இந்திய அரசின் பத்மபூஷண் விருதையும் இரண்டுமுறை சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றவர். இசைக்கு மதமோ ஜாதியோ நாடோ கலாச்சாரத் தடைகளோ இல்லை என்று தனது இசையாலும் வாழ்க்கையாலும் நிரூப��த்த உஸ்தாத் சுல்தான் கான் கடந்த நவம்பர் மாதத்தில் சிறுநீரக நோயினால் மும்பாயில் இறந்து போனார். அவர் பிறந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் அவரது நல்லடக்கம் நடந்தபோது பல்லாயிரக் கணக்கானோர் தங்களது உஸ்தாதுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.\nகடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜாஸ், ப்ளூஸ், ஸோள் பாடகிகளின் பட்டியல்களில் பிரதான இடங்களிலேயே இருப்பவர் எட்டா ஜேம்ஸ் (Etta James). க்ரிஸ்டினா அக்விலேரா போன்ற பல பிற்காலப் பாடகிகளுக்கு ஆதர்சமாக இருந்தவர். டைட்டானிக் படத்தில் செலின் டியோன் பாடிய Every Night in My Dreams ஐ எப்படி நமது காலகட்டத்தில் உலகம் கொண்டாடியதோ அதைவிட பெரிதாக 1950களில் கொண்டாடப்பட்ட பாடல் எட்டா ஜேம்ஸின் ’அட் லாஸ்ட்’. பல கிராமி விருதுகளை வென்றவர். I Would Rather Go Blind, Tell Mama, Dance with Me Henry போன்றவை எட்டாவின் உலகப்புகழ் பாடல்கள். ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம், கிராமி ஹால் ஆஃப் ஃபேம் போன்ற பெருமதிப்பு மிக்க இடங்களை அடைந்தவர். டோரத்தி என்கிற ஏழை கறுப்பினப் பெண்ணுக்கு அவளது பதினாங்காவது வயதில் பிறந்த குழந்தை எட்டா. பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்த டோரத்தியால் எட்டாவின் தந்தை யாரென்று தீர்மானிக்க முடியவில்லை தெருக்களிலும் அனாதை விடுதிகளிலுமாக வளர்ந்து வந்த எட்டா மிகச்சிறிய வயதிலேயே போதைப்பொருள்களுக்கு அடிமையானாள். பலமுறை சிறைக்கு சென்றாள். ஆனால் அதையெல்லாம் தனது இசையால் கடந்துசெல்ல எட்டாவால் முடிந்தது. ’இசை மட்டும் இல்லையென்றால் இளம் வயதிலேயே கலிஃபோர்னியா ஏதோ ஒரு தெருவில் அனாதைப் பிணமாகக் நான் கிடந்திருப்பேன்’ என்று சொன்ன எட்டா, தனது வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் ஒரு நல்ல தாயாக, நல்ல மனைவியாக வாழ்ந்தவர். போனமாதம் (ஜனவரி) 20ல் எட்டா ஜேம்ஸ் இறந்தார். வலிமையும் வலியும் ஒரேபோல் ஒலிக்கும் தனது பாடல்கள் வழியாக எட்டா ஜேம்ஸ் உயிருடனிருப்பார்.\nபடத்தின் பெயர் அமர் அக்பர் ஆன்டணி. ஆண்டு 1977. நாயகன் அமிதாப் பச்சன். இசை லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால். அந்த படம் இன்றைக்கும் நினைவுகூறப்படுவது கிஷோர் குமார் பாடிய ஒரு பாடலுக்காகத்தான். ‘மை நேம் இஸ் ஆன்டணி கோண்ஸால்வஸ், மே துனியா மே அகேலா ஹூம்’ (நான் இந்த உலகில் ஒரு தனியன்). அப்பாடலில் வரும் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற பெயர், மேதமை மிகுந்த ஒரு இசைக்கலைஞனுடையது. மேற்கத்திய வயலின் இசையிலும் ஜாஸ் இசையிலும் ஆர் டி பர்மன், லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால் போன்றவர்களின் குருவாக இருந்தவர் ஆன்டணி கோண்ஸால்வஸ். 1940 தொடங்கி 25 ஆண்டுகள் ஹிந்தித்திரையில் வந்த ஜாஸ், இரவு விடுதி நடனம், மேற்கத்திய செவ்வியல் பாணிகளிலான பாடல்களையும், அக்கால படங்களில் வந்த அவ்வகை பின்னணி இசையையும் ஒழுங்கு செய்தவர் அவர். பல படங்களுக்கும் பாடல்களுக்கும் உணர்ச்சிப்பெருக்குடன் வயலினை இசைத்தவர். 1927ல் கோவாவின் மஜோர்தா கிராமத்தில் பிறந்த ஆன்டணி ஒரு சிறந்த கருவியிசை கலைஞனாக கோவா முழுவதும் அறியப்பட்ட பின்னர்தான் திரைப்பட இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையுடன் ஹிந்தி சினிமாவில் புகுந்தார். ஆனால் 25 ஆண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு இசைக் கோர்வையாளர் என்கிற இடத்திலிருந்து அவருக்கு எந்தவொரு பதவி உயர்வும் கிடைக்கவில்லை. மனம்நொந்த ஆன்டணி 1965ல் திரைத்துறையை முற்றிலுமாக உதறிவிட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கு அமெரிக்க இசைஞர்கள் கழகம் அவரை வரவேற்றது. பல சிம்ஃபொனி இசைக்குழுக்களில் பணியாற்றினார். வேலைக்கு தகுந்த ஊதியமும் மனநிறைவும் அவருக்கு அங்கு கிடைத்தது. பிறந்த மண்ணை மிகவும் நேசித்த ஆன்டணி 1983ல் கோவாவில் தனது கிராமத்துக்கு திரும்பினார். அங்கே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண கிராமவாசியைப்போல் 30 ஆண்டுகாலம் வாழ்ந்த அவர் போனமாதம் 19ல் இறந்துபோனார். ’ஆயேகா ஆனேவாலா’, ’ஹம் ஆப் கி ஆங்கோம் மே’ போன்ற அழியாப்பாடல்களை கேட்கும்பொழுது ஒரு கணம் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற இசை மேதையையும் நாம் நினைவு கூர்வோம்.\nஒரு மிகச்சிறந்த பாடகிக்கு தேவையான குரல் வலிமையும் குரல் கட்டுப்பாடும் என்னவென்று தெரியவேண்டுமானால் நாம் விட்னி ஹ்யூஸ்டனைத் தான் கேட்கவேண்டும். ஒருகணம் இளம்தென்றலாகவும் மறுகணம் பெரும்புயலாகவும் உருமாறக்கூடிய வல்லமைகொண்ட குரல் அது. 80-90களில் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகரான உலகப்புகழுடனிருந்தவர். I will Always Love you, I'm your Baby Tonight, I Get So Emotional, I have Nothing என சொந்தம் காதல் உணர்ச்சிகளையும் இயலாமைகளையும் அதிகமாக பாடிய விட்னியின் பாடல்கள் ஆங்கிலம் புரியும் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்புகழ் பெற்றவை. வெறும் 14 வயதிலேயே அரிதான தனது குரலாலும் எல்லைகளற்ற பாடும் திறனாலும் ஒரு உச்சநட்சத்திறமாக மாறினார் விட்னி ஹ்ய��ஸ்டன் என்கிற பாடகி. ஆனால் விட்னி ஹ்யூஸ்டன் என்கிற பெண் குடும்ப பிரச்சினைகளாலும் போதைப்பொருட்களாலும் தாறுமாறாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். போனவாரம் கலிஃபோர்னியாவின் ஒரு தங்கும் விடுதியின் குளியலறை தொட்டியில் இறந்து கிடந்தார். தனது 48 வயதில் விடைபெற்றுச்சென்ற விட்னி ஹ்யூஸ்டனின் உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் இப்படி எழுதினார். ”அன்புள்ள என் விட்னி, உங்கள் முதல் பாடலிலிருந்தே உங்களை பின்தொடர்ந்தவள் நான். ஒருபோதும் நான் உங்களை விட்டு விலகவில்லை. உங்களை ஒழுங்கற்றவள், போதைப்பொருள் அடிமை என்றெல்லாம் உலகம் பழித்தபோதிலும் நான் உங்களுடன் தானிருந்தேன். உங்களது பாடல்கள் என் துயரின் கணங்களில் என்னை ஆறுதல் படுத்தியது. நான் விழுந்தபோதெல்லாம் அவை என்னை தாங்கியது. ஆனால் நீங்கள் விழுந்தபோது என்னால் உங்களுக்காக எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த உலகை விட்டு விலகிய அந்த கணத்திலாவது மனித மனங்களுக்கு விளங்காத அந்த ஆழ்ந்த அமைதியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்காக நீங்கள் விட்டுச்சென்ற அழகான இசைக்காக அடங்காக் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன். இனி சுதந்திரமாகப் பறந்து செல் எனது இசை தேவதையே..”.\nகலைஞனின் கூர்மையான உணர்ச்சிகள் பலசமயம் அவனுக்கு ஒரு பெரும் சுமை. அபாயகரமான நேர்மையுடன் வாழ விரும்பும் ஒரு கலைஞன் ஆபத்துகளின்மேலேயே நடந்துகொண்டிருப்பவன். இவ்வுலகில் வாழ்வதைவிட இறந்துபோவது நல்லது என்று பலமுறை நினைக்காத சிறந்த கலைஞர்கள் இருப்பார்களா எனபது சந்தேகம்தான். ஆனால் ஒரு ரசிகனுக்கு தான் விரும்பும் கலைஞனின் மரணம் என்பது மிகத்துயரமானது. அது ஒரு காலகட்டத்தின் மரணம். நம்மை நாமாக்கிய சில உணர்வுகளின் மரணம். இனிய இசை என்பது இறவாமல் எல்லா அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழ்ந்துகொண்டேயிருக்கும் என்கிற ஆசுவாசம் மட்டும்தான் நமக்கு மீதமிருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1242295", "date_download": "2021-05-07T08:13:09Z", "digest": "sha1:PTWEST5FWKPVC43INFKXGCV2X66HLJZ5", "length": 2931, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொங்கோ குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொங்கோ குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:17, 24 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:42, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:17, 24 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2279220", "date_download": "2021-05-07T08:49:09Z", "digest": "sha1:WIH3QMHKGMKV2PNUO7V7CQ3KWAIHN4Q4", "length": 6395, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n16:41, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:43, 7 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:41, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || [[பி. பக்தவச்சல நாயுடுபக்தவச்சலம்]] || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 22991 || 55.44 || எம். சுப்பரமணிய நாயக்கர் || [[சுயேச்சை]] || 14037 || 33.85\n| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || [[ஏ. எம். பொன்னுரங்கம்|ஏ. எம். பொன்னுரங்க முதலியார்]] || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 33291 || 56.02 || வி. முனுசாமி || [[திமுக]] || 20762 || 34.94\n| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || [[அரங்கநாதன்]] || [[திமுக]] || 35225 || 51.67 || [[ஏ. எம். பொன்னுரங்கம்|ஏ. எம். பொன்னுரங்க முதலியார்]] || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 28201 || 41.37\n| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || [[ஏ. எம். பொன்னுரங்கம்|ஏ. எம். பொன்னுரங்க முதலியார்]] || [[நிறுவன காங்கிரசு]] || 36776 || 55.39 || கே. எம். நடராசன் || [[திமுக]] || 29621 || 44.61\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/alert", "date_download": "2021-05-07T06:30:38Z", "digest": "sha1:UMAZL5OAGVSSVC5Q3XVXRGS4PKHGI62W", "length": 5369, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "alert - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிழிப்பூட்டல்; இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alert\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2019, 12:49 மணிக���குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-03-02-06-08-19/", "date_download": "2021-05-07T07:09:58Z", "digest": "sha1:KCEWCOC3SPZABGCSVWYEZXUOMRW2XFID", "length": 7075, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "அசாரூதினை கைது செய்ய வாரண்ட் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nஅசாரூதினை கைது செய்ய வாரண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய கிரிக்கெட்_அணியின் முன்னாள் கேட்பன் அசாரூதின் செக் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளி வரமுடியாத கைதுவாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது,\nகடந்த 2006ஆம் ஆண்டு சஞ்சய்சோலங்கி என்பவருக்கு தந்த1.5\nகோடிக்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பபட்டது.\nஇதைதொடர்ந்து அசாரூதின் மீது செக்மோசடி வழக்கு தொடரபட்டு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் நடை பெற்று வந்தது. இந் நிலையில் அசாரூதினுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைதுவாரண்டை டெல்லி_நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் எந்தநேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என தெரிகிறது .\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி…\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; ப���ல் ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-08-07-06-10-43/", "date_download": "2021-05-07T06:23:50Z", "digest": "sha1:I7JIDB6ZVYMETJDHB37ZXGMEFXSQBRTJ", "length": 9282, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தலில் நிற்க போகிறது; பால்தாக்கரே |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தலில் நிற்க போகிறது; பால்தாக்கரே\nஹசாரே குழுவின் அரசியல் பிரவேஷம் குறித்து , சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அரசியல் பற்றி சிலஅறிவாளிகள் கூறும் போது, போக்கிரிகளின் புகலிடம்\nஎன்கிறார்கள். இதற்குள் ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கதே . ஆனால், இந்தமாற்றம் எப்படி உருவானது என்பது தெரியவில்லை.\nசமீபத்தில் ஹசாரே உண்ணா விரதம் இருந்த போது அங்கு கூடியிருந்தவர்கள் ஹசாரே குழுவினரிடம் இருந்து ஏதாவது நல்லசெய்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததை காணமுடிந்தது. ஊழலுக்கு எதிராக உண்ணா விரதம் மட்டுமே இருந்து எதுவும் சாதிக்கமுடியாது என்று ஹசாரே குழு உணர்ந்து, தேர்தல் வழி முறைகளை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம்.\nதேர்தலின் போது கறுப்புபணம் புழங்கு வதை தடுக்காதவரை ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது . நம் நாட்டில் பெரியதொழில் நிறுவனங்கள் அரசியலை வழி நடத்தி செல்கின்றன. பெரியளவில் அங்கு பணம் முதலீடு செய்ய படுகிறது. யாரும் பணம் இல்லாமல் தேர்தலில் நின்று விட முடியாது.\nமத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியது போன்று , ஹசாரே குழு பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடுமுழுவதும் எப்படி பிரசாரம் செய்ய போகிறது என்பதை விளக்கவேண்டும். இதற்கு ஹசாரேகுழு பதிலளிக்க வேண்டும் என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.\nபாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது.\nஸ்விஸ் அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வு\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்\nஅரக்கோணம் அம்பானி - ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்\n8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு\n'மோடி அரசு' இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி\nசிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே காலம� ...\nஅண்ணா ஹசாரே குழு இந்திய அரசியல் சட்ட அ� ...\nபால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக ம� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-12-11-15-15-19/", "date_download": "2021-05-07T07:15:24Z", "digest": "sha1:SCLMT2ITSYUG6EUSSSJ5BGV6PNQEXITZ", "length": 7910, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் வாழ்த்து |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nகைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் வாழ்த்து\nஅமைதிக்கான நோபல்பரிசு பெற்ற இந்தியாவை சேர்ந்த குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிவரும் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் நாட்டைசேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக போராடிவரும் மலாலா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து���்கொள்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது; நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில், நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்தவிழாவை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.\nஇளம் வயதில் சாதனைபடைத்த மலாலாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் இணையளத்தில் கூறியுள்ளார்.\nஅமித்ஷாவின் கடின உழைப்பு கட்சியின் மிகப் பெரிய சொத்தாகும்\nஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்\n68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திரமோடிக்கு…\nநாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம்\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவிருது வழங்கும் விழா: ஷெரீப் – மோடி பங� ...\nஇந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக ...\nதாலிபான்களின் குண்டுகளால் எனது பலவீனத ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/-----", "date_download": "2021-05-07T06:21:48Z", "digest": "sha1:2KY5NXALSU7A2U4GU5KGZHFZ7VE2OGLY", "length": 7710, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஒரு புதிய முறை கல்வி: கணிப்பொறிகளைச் சார்ந்து", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஒரு புதிய முறை கல்வி: கணிப்பொறிகளைச் சார்ந்து\nகணிப்பொறி சார்ந்த கற்றல் யுகமானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல நன்மைகள் தரும் ஒரு புதிய முறை கல்வியைக் கொண்டுவந்துள்ளது. ஒரு ஆசிரியராக நீங்கள் கீழ்கண்ட நன்மைகளை உபயோகித்து கற்றலுக்கு மிகவும் உகந்த வகுப்பறை சூழலை உருவாக்க வேண்டும்.\nபல்லூடகத்தை உங்கள் நன்மைக்கு உபயோகியுங்கள்\nதொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்கும் பொழுது, மாணவர்கள் அவற்றைக் கற்பனை செய்து, உருவாக்கி தங்களை வெளிப்படுத்த PC சார்ந்த கருவிகள் உதவுகின்றன. அவர்களது யோசனைகளைக் கண் முன்னே நிஜமாகக் கொண்டு வருவது மட்டுமன்றி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கும் அவை உதவுகின்றது. நாளைய சிறுவர்களை சிறு வயதில் இருந்தே பல்லூடகத்திற்கு வெளிப்படுத்தி அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.\nகற்றலுக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nமெய்நிகர் கற்றல் முறையின் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் திறனையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதால், மாணவர்களுக்கு கல்வியில் வரைமுறை என்ற ஒன்றே இல்லை. இது அவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதோடு மட்டுமல்லாமல் தங்கள் ஆளுமையை உணர்ந்து அதை வலுப்படுத்தவும் வாய்ப்பு வழங்குகிறது.\nநுண்புலன் கருத்துகளைக் கற்பனை செய்தல் கடினம், அதனால் தான் PC சார்ந்த கற்றல் கருவிகளைக் கொண்டு கருத்துகளின் நுண்ணியத் தன்மையைக் குறைத்து குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுமாறு மாற்ற முடியும்.\nகணிப்பொறிகள், தொழில்நுட்பம் மற்றும் இணையம் இவை அனைத்தும் சேர்ந்து தூரங்களைக் கடந்து உலகத்தை நெருக்கமாகப் பிணைக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் நகரம், பள்ளி மற்றும் வகுப்பறையுடன் நிற்காமல், கற்றல் மீது ஒரு உலக பார்வையைக் கொள்ள நீங்கள் உதவலாம்.\nஆராய்ச்சி மற்றும் தகவலுக்கு விரைவான வழியை உருவாக்குகிறது\nகுழந்தைகளுக்கு ஆராய்ச்சிகளுக்கானத் தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பெற கணிப்பொறிக் கல்வி உதவுகிறது. சில பொத்தான்களை அழுத்தினால், அவர்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்து அவர்களது புரிதலை மேம்படுத்துகிறது.\nஉங்கள் மாணவர்கள் படிக்கும் விதத்தை மாற்றவும் அறிவைப் புகுத்தவும் உங்கள் வகுப்பறைக்குள் ஈ-லேர்னிங்கைப் புகுத்துங்கள்.\nஈ-லேர்னிங்கின் முதல் 3 நன்மைகள்\n2 - ஹைபிரிட் டீச்சிங்கிற்கான முக்கியக் குறிப்புக்கள்\nஆசிரியர்கள் - ப்ரீ ஸ்கூலை ஆன்லைனில் கற்பிக்க 5 குறிப்புகள்\nமாணவர்களின் வெற்றிகரமான கல்விக்கு ஒரு 360⁰ அணுகுமுறையைத் தொழில்நுட்பம் இவ்வாறு வழங்குகிறது\nஇன்றைய ஆசிரியர்கள் நாளைய மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றனர்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/03/covid-19-come-affrontare-lo-stress/", "date_download": "2021-05-07T07:44:55Z", "digest": "sha1:7FMDLLBTD5EYEHHHI74HZBC5FPVR4LF6", "length": 14058, "nlines": 102, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "COVID-19 காலத்தில் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nCOVID-19 காலத்தில் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது\nஇந்த இக்கட்டான நேரத்தில் சோகம், மன அழுத்தம், குழப்பம் அல்லது பயம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இவையே உங்களை முழுதாக ஆக்கிரமிக்க விடுவது உங்கள் உடல், மன மற்றும் குடும்ப நலத்திற்கு உகந்தது அல்ல. இவற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு பல வழிகள் உண்டு. உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப் பட்ட அறிவுறைகளில் சிலவற்றை இந்த கட்டுரையில் கொண்டு வந்துள்ளோம்.\nமுதலில் உங்கள் மனதை இலேசாக வைத்திருக்க நெருங்கிய நபர்களுடன் பேசுவது உங்களுக்கு உதவக்கூடும். எனவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மனம் விட்டு உரையாடுங்கள்.\nவீட்டில் இருக்கும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரியுங்கள்: ஆரோக்கியமான உணவு, தூக்கம், உடற்பயிற்சி,மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக உங்கள் அன்புக்குரியவர்களுடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.\nபுகைபிடிப்பது, மது அருந்துவது அல்லது போதை பயன்படுதுவது உடல் நலத்தை மிகவும் பாதிக்கும், ஆகையால் அவற்றை தவிருங்கள்.\nநீங்கள் கவலையை அதிகமாக உணர்ந்தால், ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஆலோசகரிடம் பேசுங்கள்.\nஉங்களுக்கு வரும் ஆபத்தை தீர்மானிக்க உதவும் தகவல்களை சேகரியுங்கள், இதனால் நீங்கள் அறிவுபூர்வமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க முடியும். உதாரணத்திற்கு, உலக சுகாதார அமை���்பு (WHO) வலைத்தளம் அல்லது உங்கள் நாட்டில் உள்ள ஒரு அரச சுகாதார நிறுவன வலைத்தளம் போன்ற நம்பகமான அறிவியல் மூலத்தைக் கண்டறியுங்கள்.\nநீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மன அமைதி கெடுக்கும் ஊடகங்களைப் பார்ப்பதற்கும் அல்லது கேட்பதற்கும் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தால், உங்கள் கவலையையும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும் .\nஇந்த அவசரகாலத்தின் போது உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கடந்த காலங்களில் நீங்கள் வாழ்க்கையின் துன்பங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு நல்ல உந்துதலாக இருக்கக்கூடும்\nஇறுதியாக, தினமும் குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது உங்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள். அது முழுக்க முழுக்க உங்களுக்காகவே மட்டும் இருக்கவேண்டும். பிடித்ததைச் செய்யுங்கள்.\nஎனவே, எதிர்மறை எண்ணங்களை யோசிக்காமல் எப்போதும் நல்ல எண்ணங்களை உள்வாங்குங்கள். உங்களுடைய மனசு மற்றும் எண்ணங்களை ஆளுபவராய் நீங்கள் இருக்க முயற்சி செய்தால் கெட்டவற்றை நெருங்க விடாமல் அமைதியான மனநலத்தை அடையலாம்.\nநீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்:\nPrevious 03.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext மழலைகளின் வண்ணங்களூடாக வெளிப்படும் ஒற்றுமை\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\nஆனையிறவு அடிமைச்சின்ன அழிப்பும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான மறைமுக அங்கீகாரமும்\nஅகிம்சை தாய் அன்னை பூபதி\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்��ால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/11/17/17112020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T06:43:09Z", "digest": "sha1:GE2PIHIDGYUMRSORDOMPRENEKZEGWLFR", "length": 12039, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "17.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n17.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 17-11-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,238,072.\nநேற்றிலிருந்து 32,191 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.7%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 46,464 (நேற்றிலிருந்து 731 +1.6%).\nகுணமாகியவர்களின் தொகை: 457,798 (நேற்றிலிருந்து 15,434 +3.5%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 733,810 (நேற்றிலிருந்து 16,026 +2.2%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nLazio89,219 (நேற்றிலிருந்து +2,538 நேற்று 86,681)\nLiguria44,427 (நேற்றிலிருந்து +685 நேற்று 43,742)\nPuglia36,716 (நேற்றிலிருந்து +1,234 நேற்று 35,482)\nMarche23,955 (நேற்றிலிருந்து +357 நேற்று 23,598)\nAbruzzo20,552 (நேற்றிலிருந்து +729 நேற்று 19,823)\nUmbria19,510 (நேற்றிலிருந்து +351 நேற்று 19,159)\nSardegna16,096 (நேற்றிலிருந்து +502 நேற்று 15,594)\nCalabria11,070 (நேற்றிலிருந்து +680 நேற்று 10,390)\nBasilicata5,375 (நேற்றிலிருந்து +269 நேற்று 5,106)\nMolise3,268 (நேற்றிலிருந்து +147 நேற்று 3,121)\nPrevious 16.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 18.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:57:55Z", "digest": "sha1:GZREJBIEXCSQ7ZVUTMU2XOX5CHJU2IFB", "length": 4710, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "வெளியேற்றம் | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / வெளியேற்றம்\nவெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக் கொள்கின்றன. ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட.\nCategories: உயிர்மை, நாவல்கள், நூல்கள் வாங்க Tags: உயிர்மை, நாவல்கள், யுவன் சந்திரசேகர்\nவெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக் கொள்கின்றன. ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/462667", "date_download": "2021-05-07T08:57:34Z", "digest": "sha1:D5M3HSVUDMO77YIEE3BGPF6K2N6RFF6L", "length": 5128, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (தொகு)\n06:48, 23 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n382 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n→‎நேபாள மக்கள் புரட்சி தொடர்பான தமிழ் கட்டுரைகள்\n08:07, 31 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEL-259 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:48, 23 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(→‎நேபாள மக்கள் புரட்சி தொடர்பான தமிழ் கட்டுரைகள்)\n*[http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_1201.html நேபாளத்தில் \"மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்\" பிரகடனம்\n== வெளி இணைப்புக்கள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/the-5-best-goalkeepers-in-the-world-currently-1", "date_download": "2021-05-07T08:09:01Z", "digest": "sha1:36AUFEC3GBHBK4B4MSNS6Y5UVHJRYVTM", "length": 8310, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்!!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஎப்பேர்ப்பட்ட கோல்களையும் தடுக்கும் வல்லமை பெற்ற டாப் 5 கோல் கீப்பர்கள்\nதற்போதைய உலகில் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் போட்டியாக கருதப்படுவது கால்பந்து போட்டி தான். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு இதற்க்கு ரசிகர்கள் இருக்கா விட்டாலும் உலக அளவில் கால்பந்து போட்டிக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிகளை பொறுத்தவரையில் அணியில் 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் தனி சிறப்புடன் விளங்குபவர் அந்த அணியின் கோல் கீப்பர் தான். அணியிலுள்ள மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது ���ணிக்காக கோல்களை அடிக்க வேண்டும் என்றே விளையாடுவார்கள். ஆனால் எதிரணி கோல் அடிக்க கூடாது என விளையாடும் ஒரே வீரர் இவர் தான். எனவே அணியில் இவர் மட்டும் தனி தன்மையுடன் திகழ்கிறார். அணி வீரர்கள் எந்த அளவுக்கு கோல் அடித்தாலும் சிறந்த கோல் கீப்பர் தங்களது அணிக்கு கொண்டிருந்தால் மட்டுமே அவர்களால் அந்த போட்டியில் வெற்றி காண முடியும். இந்த வேளையில் உலகில் பல முன்னணி கோல் கீப்பர்கள் விளங்குகின்றனர். அவர்களில் சிறந்த டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.\n#5) திபட் கொர்டோய்ஸ் ( ரியல் மேட்ரிட் )\nபெல்கன் இந்த முறை தனது கனவு அணியான மாட்ரிட் அணிக்காக பெயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தடுமாறி வந்தாலும் அதன் பின் தனது திறமையை நிரூபித்தார் இவர். தற்போது மாட்ரிட் அணியில் சிறந்த வீரராக இவர் திகழ்கிறார். அதாவது இவரின் அசாத்திய திறமையால் இவரால் ஒரு போட்டியில் 2.5 கோல்கள் வரை சராசரியாக தடுக்க முடியும். வெறும் 26 வயதேயான இவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆனால் இவரின் அசாத்திய திறமையே இவரை இந்த பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு உறுதியாக்குகிறது.\n#4) அலிசன் பெக்கர் ( லிவர்பூல் )\nபிரேசில் அணியினர் இம்முறை சிறந்த கோல்கீப்பரான அலிசனை தங்களது அணியில் இணைத்துள்ளனர். எல்டர்ன்ல் சிட்டி அணியில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரை லிவர்பூல் அணி தங்களது அணிக்காக தேர்வு செய்துள்ளது. இதுவரை லிவர்பூல் அணியானது தங்களதுஅணிக்காக சிறந்த கோல்கீப்பரை தேடி வந்தது அந்த இடத்திற்கு தற்போது சிறந்த வீரராக அலிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கோல் கேப்பிங் தன்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் இவருக்கு இந்த பட்டியலில் நான்காம் இடம் கிடைக்கிறது.\n#3) ஜான் ஒப்ளாக் ( அட்டிலீகோ மாட்ரிட் )\n2014 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் லீக் தொடரில் சிறந்த கோல் கீப்பராக அதிக கோல்களை தடுத்து அனைவரின் கவனத்தினும் ஈர்த்தவர் ஒப்ளாக். அதாவது இவர் ஓவ்வொரு போட்டியிலும் சராசரியாக 2.4 கோல்களை தடுத்தார். அந்த தொடரில் மட்டும் இவர் 20 போட்டிகளில் கடினமான 10 கோல்களை தடுத்தார். 26 வயதான இவர் கடினமான கோல்களையும் எளியதாக தடுப்பதால் இவருக்கு இந்த பட்டியலில் மூன்றாம் இடம் கிடைக்கிறது. 2014-ல் மட்டும் இவர் 20 மில்லியன் தொகைக்கு ஒப்ப���்தம் செய்யப்பட்டார். கோல்கீப்பர்களிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/articles/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%2019/model-created-by-the-communists", "date_download": "2021-05-07T06:28:41Z", "digest": "sha1:5SGYDJGT5NEYKS6CTTRRDJ4EXL4XN3TV", "length": 27145, "nlines": 89, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nஎன்ன விலை கொடுத்தேனும் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவது என்ற நிலை பரவலாய் இருக்கும் தேசம் நம்முடையது. ஆனால் அதையும் தாண்டிய மனிதர்களின் மீதான அன்பும், அக்கறையும் கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு எவருக்கும் இருந்திட வாய்ப்பில்லை. இது பெயரளவில் அல்ல; ஒவ்வொரு தனிமனிதனின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம் என்கிற உன்னத அரசியலின் உருவம். அத்தகைய உன்னத அரசியல், கேரளத்தில் மிளிர்வதைக் காண்கிறோம்.\nதான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் மிக மோசமான முறையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உச்சமடைந்துள்ளது. இப்பெருந்தொற்றுக்கு மோடி அரசு தனது அறிவியல்பூர்வமற்ற சிந்தனைகளால் மொத்தம் இரண்டு லட்சம் குடிமக்களை இரையாக்கி இருக்கிறது. இதில் கடந்த இரண்டு வாரங்களாக நாடெங்கும் கேட்கும் ஓலம் நம்மைமரணத்தின் விளிம்பிலேயே கொண்டு நிறுத்தி இருக்கிறது. நாம் மீண்டு விடுவோம் என்கிற நம்பிக்கை ஒருவரது மனதிற்குள் உருவாகும் போது தான் அவரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பில் அவர் விரைவாக மீளமுடியும். இது தனிநபர்களின் மனநிலையைச் சார்ந்தது.ஆனால் இது போன்ற ஒரு பெருந்தொற்று உலகத்தையே சூறையாடும் போது, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை எங்கிருந்து உருவாகும். அதை யார் ஏற்படுத்துவது ஏன்இப்படியான பெருந்தொற்றுக் காலத்தில் அரசுகள் விதிக்கக்கூடிய கடுமையான ஊரடங்குகளை தங்களின் வாழ்வே அழியும் நிலை வந்தாலும் மதித்து பின்பற்றுகிறார்கள் ஏன்இப்படியான பெருந்தொற்றுக் காலத்தில் அரசுகள் விதிக்கக்கூடிய கடுமையான ஊரடங்குகளை தங்களின் வாழ்வே அழியும் நிலை வந்தாலும் மதித்து பின்பற்றுகிறார்கள் இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் மிக முக்கியமானவை.\nஒரு மனிதன் அரசின் மீது வைக்கும் நம்பிக்���ை எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசு தனி மனிதனிடம் உருவாக்கும் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகளில் மக்கள் நலனே முதன்மைப் பங்கு கொண்டதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஏனெனில் ஒரு அரசு கொடுக்கும் நம்பிக்கை தான், மக்களை, எப்படியான நோய்த்தொற்று தாக்கினாலும் அதிலிருந்து மீள முடியும் என்கிற பெரும் நம்பிக்கையை உருவாக்கும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கான சிறு வழியைக் கூட ஏற்படுத்த முனையவில்லை என்பது தான் கடந்த இரண்டு வாரங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைக்கு காரணம்.\nஇந்தியாவில் மற்ற எந்த ஆட்சியாளர்களையும் விட இந்த பெருந்தொற்றுக் காலத்தில், அநேகமாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நாட்களைத் தவிர்த்து, தினசரி ஊடகங்களைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி முன்னேற்பாடுகளையும், மருத்துவத்தின் வழியையும் வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்துக் கொண்டே இருந்த ஒரே மாநில முதல்வர்கேரளத்தின் பினராயி விஜயன் மட்டும் தான் என்றால் மிகையல்ல. மொத்த கேரளமும் நம்பிக்கை பெற்றதற்கானமுக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.\nஇன்று வரை உள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோய் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது கேரளம். கேரளத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் மூன்றரை கோடி. அதில் கேரள அரசு இதுவரை செய்துள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றரைக் கோடிக்கும் அதிகம். இது மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம். வேறு எந்த மாநிலத்திலும்இந்த விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வில்லை. செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்பத்து இலட்சம் பேரில் 41, 576 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது.\nபாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்படுகிற பரிசோதனைகளை இத்தோடு ஒப்பிட வேண்டியுள்ளது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 22.5 கோடி. அங்கே இதுவரை எடுக்கப்பட்டிருக்கிற பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 4 கோடி . இது அந்த மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவு. அங்கே பத்து லட்சம் பேரில் 5125 நோய்தொற்று உறுதிபடுத்தப்படுகிறது. கேரளத்��ின் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது, உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கையுடன் ஒப்பீட்டளவில் 8 மடங்கு அதிகம். இந்தியாவின் பரப்பளவிலும், மத்திய அரசின் அதிகாரத்திற்கு மிக நெருக்கமான இடத்திலும் இருப்பது உத்தரப்பிரதேசம். ஆனாலும் அங்கே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடக்கும் காட்சிகளை நாடேபார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அங்கே 17 கோடிக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்படாமல் இருக்கும் நிலையில் நிலைமை இன்னும் தீவிரமானால் அங்கே என்ன நடக்கும் என நினைத்தாலே நமக்கு நடுங்குகிறது.\nமற்றொரு புறம், கேரளத்தின் மக்களில் 21 சதவிகித (68,47,062) மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒரு மாநிலம் அதிகபட்சமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டது. இதுவே, தினசரி சுமார் 30,000 க்கும் மேற்பட்ட தொற்று கேரளத்தில் உறுதி செய்யப்படும் நிலையில் அங்கே காணும் இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் என்பது தான் இப்பெருந்தொற்றினை கேரளம் எப்படி அறிவியல் பூர்வமாக அணுகி இருக்கிறது என்பதற்கான சாட்சியம்.\nபொதுவாக அரசினை அமைக்கும் அரசியல் இயக்கங்கள் செயல்படுத்த நினைப்பவற்றை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வலுவான, மட்டம் வரையிலான பெரும் கட்டமைப்பு மிக மிக அவசியம். இந்தியாவின் மற்ற மாநிலங்களின் கட்டமைப்புகளை விட கேரளத்தின் வலுவான மருத்துவக் கட்டமைப்பே அவர்களின் முதலீடு. சேவைத்துறைகளில் எல்லாம் தனியார்மயமும், தாராளமயமும் அமல்படுத்தபட்டது பொது மருத்துவத்தை எவ்வளவு மோசமாக்கி உள்ளது என்பதற்கான உதாரணம் தான் நிலைமை மோசமாக உள்ள மற்ற மாநிலங்கள்.\nதங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை கேரள அரசு வழங்கினாலும் , தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட கேரள மக்கள் தாங்களாகவே முன்வந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அதற்கான பணத்தினை அனுப்பி வைக்கும் பேரியக்கத்தினை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். இது தான் அரசு மக்களுக்கும் - மக்கள் அரசுக்கும் அளிக்கும் நம்பிக்கையின் அடையாளம்.\nகம்யூனிஸ்ட்டுகளே மக்களின் நம்பிக்கை என்பதற்கு மற்றொரு சாட்சியாக மதுரை உள்ளது. மதுரை மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பெருந்தொற்றுக்கால செயல்பாடுகள் தான் அந்த நம்பிக்கை. கடந்த முதல் அலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழ��, எளிய மக்களுக்கு தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கிய அன்னவாசல் திட்டம் துவங்கி, முதல் ஊரடங்கில் மக்களின் அன்றாடத் தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றுபட்டு நின்று மதுரை மக்களுக்கான திட்டமிடுதலை உருவாக்கியது மிக முக்கியமானது. மக்களின் வீடுகளைத் தேடி காய்கறித் தொகுப்பினை கொண்டு சென்றதில் துவங்கி, காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது வரை நடந்த பணிகள் ஏராளம்.\nஅநேகமாக மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினை கொரோனா தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளும் முன்பாகவே தனது தொகுதி நிதியினை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெண்டிலேட்டர்களையும் மற்ற உபகரணங்களையும் தானே நேரடியாக தலையிட்டு உடனடியாக மதுரைக்கு விரைவாக அவர் கொண்டு வந்து சேர்த்தது மதுரை மக்களின் நம்பிக்கைக்கு விதை போட்டது என்றால் மிகையாகாது. மதுரை மக்களுக்கு தினசரி தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் “மதுரை மக்கள் அவை” என்னும் தொடராக அவரின் கொரோனா கால தலையீடுகள் மக்களின் வரவேற்பைப் பெற்றது.\nஅதேபோல கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 6000 லிட்டர்திரவ ஆக்சிஜனுக்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை உடனடியாக அதிகப்படுத்துவது என அதிகாரிகளோடு ஆலோசித்து சென்னையிலிருந்து வாங்கவேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்து, அதன் விளைவாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன்கொள்கலன் 20000 ஆயிரம் லிட்டர் கொள்கலனாக மாற்றப்பட்டது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு கூடுதலாக 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டது.\nஅதுவரை தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு சிலிண்டர் மூலம் 30 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன்தரும் வசதி இருந்தது. ஆனால் அதன் பிறகு புதிய கொள்கலன் அங்கு நிறுவப்பட்டு 130 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதியாக அது மாற்றப்பட்டது. அதையும் தாண்டி மதுரையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகாது; மக்கள் நம்பிக்கையோடு இருங்கள் என நம்பிக்கையை விதைக்கி��ார் சு.வெங்கடேசன் எம்பி., மக்கள் நலன் என்கிற ஒற்றை நோக்கத்தில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அதுவும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வளவு செய்ய முனையும் போது ஒரு மாநில அரசு எவ்வளவு செய்திருக்க முடியும். தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி . இதில் தற்போது வரை நடைபெற்றுள்ள பரிசோதனைகள் சுமார் 2.25 கோடி . அதில் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 53 இலட்சம் பேர். பெரும் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இவ்வளவு குறைவாக தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். ‘‘கடந்த முதல் அலையில் ஜாகிர் உசேன் என்கிற 70 சதவிகித நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு தொடர்ந்து 45 நாட்களாக சிகிச்சை கொடுத்து அவரை காப்பாற்றினோம். அதற்கு மிக முக்கியமான காரணம் மருந்து மாத்திரைகள் தாண்டி , அவருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன். அவருக்கு மட்டும் அந்த நாட்களில் சுமார் 45 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அந்த அனுபவத்தில் இருந்தே ஆக்சிஜன் கொள்ளளவினை உயர்த்த உழைத்தோம்’’ என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.,\nஇதுவே இன்றைய தமிழகம் கண்டுணர வேண்டிய ‘மதுரை மாடல்’.\n‘‘முதல் அலை எப்படிப்பட்டது என நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் அதையே வெற்றிகரமாக எதிர்கொண்டோம். இரண்டாம் அலையில் நமக்கு எல்லாம் தெரியும். மாநிலத்தில் தேவையினை விட பலமடங்கு ஆக்சிஜன் வைத்துள்ளோம். மற்ற மாநிலங்களுக்கும் உதவுகிறோம். கேரளத்து மக்கள் பயங்கொள்ளத் தேவையில்லை; பாதுகாப்பாய் இருங்கள்;’’ என்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.\nஇது தேசத்ததிற்கே வழிகாட்டும் ‘கேரள மாடல்’. இரண்டுமே கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய மாடல். கம்யூனிசமே மக்கள் நலன் காக்கும் மாடல்\nகட்டுரையாளர் : எஸ்.கார்த்திக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்\nTags கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய மாடல்\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு.... ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த மகத்தான மக்கள் தீர்ப்பு....\nமோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.... சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதி��்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nபாடகர், கலைமாமணி கோமகன் மறைவு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/nava/", "date_download": "2021-05-07T06:36:52Z", "digest": "sha1:WUOLQB53BRA5F4TX6I54XG6BUNNG4HCF", "length": 2225, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Nava", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2014/04/15/", "date_download": "2021-05-07T08:02:46Z", "digest": "sha1:LQ75GGS4E7ALTBYTWA7GOU4ZO5KR2UUO", "length": 5623, "nlines": 120, "source_domain": "virtualvastra.org", "title": "15 | April | 2014 | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nதிருப்பூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம்\nதிருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் வரவேற்று திருப்பூரின் முன்னேறத்திற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையை அனைத்து திருப்பூர் தொழில் துறையினர்களின் சார்பாக அளித்து, வேட்பாளர்களிடம் அதை நிறைவேற்றி தர வாக்குறுதிகளை பெற ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது. நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கே பகிர்கிறோம். பகுதி : ஒன்று //www.spreaker.com/embed/player/standardautoplay=false&episode_id=4341853 பகுதி : இரண்டு //www.spreaker.com/embed/player/standard\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:28:52Z", "digest": "sha1:55PNWDSE4APMH5HPV7IRWUBOTCIFWK35", "length": 5749, "nlines": 93, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "எம்.ஜி.ஆர் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் பழனிச்சாமி.\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் முதல்வர் பழனிசாமி. CM Edappadi Palanisamy Respect to MGR : தமிழக அரசியலில் பெரும் புள்ளியாக பல்வேறு பரட்சிகளை...\nஇங்கயும் அஜித்திற்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமா இருக்கு – பழம் பெரும் நடிகை ஓபன்...\nதல அஜித்தை பற்றி பழம் பெரும் நடிகை ஒருவர் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சிவாஜி, எம்.ஜி ஆர் காலங்களில் நடித்தவர் சவுகார் ஜானகி. தற்போது வயது முதிர்ந்த நிலையில்...\nவிஜயா ப்ரொடக்ஷன் டைட்டில் கார்டில் விஜய் இல்லையா தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்\nவிஜயா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் டைட்டில் கார்ட் வீடியோவில் விஜய் இல்லையா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ப்ரொடக்ஷன் நிறுவனம் பதிலளித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர்...\nஒரு சீரியலுக்காக மொத்தமாக ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.\nதுருவ் விக்ரமின் முதல் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்.. இத நீங்க கவனிச்சீங்களா\nநடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா – கோரிக்கை வைத்து சாந்தனு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு\nரசிகர்களை கொண்டாட வைத்த லேட்டஸ்ட் தகவல்.. தளபதி 65 பட வில்லன் இவர்தானா\nநடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த மரணம் – 32 வயதில் இப்படி ஒரு சோகமா\nபதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.\nOMG.. இந்த பிக்பாஸ் பிரபலத்துக்கும் கொரானா பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct-2017/34044-2017-10-21-07-31-25", "date_download": "2021-05-07T08:06:58Z", "digest": "sha1:QKWY5UWDCSUXVBMJRT6Z4WRBWUQINDB7", "length": 16640, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "மெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nஅரசியல் அனாதை பிஜேபியின் அடாவடித்தனம்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nசைவ - வைணவ மோதலும், ‘தசாவதாரமும்’\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nஜெய்ராம் எதிர்ப்பும் தமிழ் தாக்கரேக்களும்\nஇந்து தீவிரவாதமும் பார்ப்பன தீவிரவாதமும்\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2017\nமெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்\nஒரு திரைப்படத்தைப் பார்த்து இவ்வளவு மிரண்டவர்களை இதுவரையில் நாம் பார்த்ததில்லை. அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஒரு திரைப்படத்தில் வரும் சில உரையாடல்களைக் கண்டு இப்படிக் கதிகலங்குவதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது\nநடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. எதிர்பார்த்ததை விட மக்களிடம் கூடுதல் ஆதரவைப் பெற்று அது இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி ஏதோ சில உரையாடல்கள் வருகின்றனவாம். அந்தக் காட்சிக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைத்ததாம். பொறுக்கவில்லை இங்குள்ள பாஜகவினருக்கு. அந்தக் காட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரே இரைச்சல். அது மட்டுமின்றி, நடிகர் விஜய் வருமானவரி ஒழுங்காகக் கட்டியுள்ளாரா என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஓ...வருமானவரித் துறையின் பயன்பாடு இப்படித்தான் உள்ளது என்று ���மக்குப் புரிகிறது.\nபாவம் தயாரிப்பாளர், நமக்கு எதற்கு வம்பு என்று கருதி, அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகுதான் அந்தக் காட்சி மக்களிடம் வெகு விரைவாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஆம், வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் இப்போது அந்தக் காட்சிதான் ஒடிக் கொண்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கூட, அந்த உரையாடல் வரும் காட்சியை இன்று பார்த்துவிட்டனர். பாஜகவினருக்கு நம் நன்றி\nஅண்ணா, கலைஞர் படங்களுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு விமர்சனங்கள் என்றைக்காவது அது கண்டு அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா என்றைக்காவது அது கண்டு அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா பராசக்தி படத்திற்குப் ‘பரப்பிரம்மம்‘ என்று ஓர் ஏடு விமர்சனம் எழுதியது. கலைஞர் தன் அடுத்த நாடகத்திற்கு அதனையே தலைப்பாக்கினார். அறிஞர் அண்ணாவின் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் இதழ், ஒரு பக்கம் முழுவதையும் காலியாக விட்டுவிட்டு, கடைசியில், கீழே, “வெட்கக்கேடு” என்று மட்டும் எழுதி இழிவுபடுத்த முயன்றது. எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறோம்\nஆனால் இன்றோ, மெர்சலைக் கண்டு மெர்சலாகிப் போனார்கள் பாஜகவினர். வென்றுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்\nமன்னிப்பு கேட்க வேண்டியவர் யார்\nபணமதிப்பிழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். \"சென்ற ஆண்டு 1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை இந்திய அரசு சார்பில் பிரதமர் மோடி வெளியிட்ட போது, அதனை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். அது சரியான நடவடிக்கை இல்லை என்பதை உணர்ந்து, இப்போது அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\" என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்க வேண்டிய இன்னொரு மனிதர் இருக்கிறார், அவர் பெயர் மோடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்���ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2021/02/26150213/2386048/tamil-news-Mushroom-Fried-Rice.vpf", "date_download": "2021-05-07T06:42:26Z", "digest": "sha1:7LLSMAMJA43MSWWOHCRMGYFENPJ7GBG6", "length": 7846, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Mushroom Fried Rice", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்யலாம் வாங்க\nபதிவு: பிப்ரவரி 26, 2021 15:02\nகுழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇஞ்சி, பூண்டு - ஒரு தேக்க‌ர‌ண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nப‌ச்சை மிள‌காய் - 3\nசோயா சாஸ் - 4 தேக்கரண்டி\nமிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி\nசாத‌ம் - 4 கப் (வ‌டித்து ஆறவைத்தது)\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுத‌லில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி, நன்கு நறுக்கிக்கொள்ளவும்.\nபெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.\nவெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயையும் வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.\nஅடுத்து பூண்டு, இஞ்சியை சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.\nபின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றைச் சேர்த்து இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சூடான அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவீட்டிலேயே செய்யலாம் ஹைதராபாத் மட்டன் ஹலீம்\nசப்பாத்திக்கு அருமையான குடைமிளகாய் கிரேவி\nஇட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்\nகுழந்தைகளுக்கு பிடித்தமான குளுகுளு மாம்பழ மஸ்தானி\nவீட்டிலேயே செய்யலாம் ருமாலி ரொட்��ி\nவீட்டிலேயே செய்யலாம் ஹைதராபாத் மட்டன் ஹலீம்\nசுலபமாக செய்யலாம் இறால் பிரைடு ரைஸ்\nசுட சுட மணக்கும் நெய் சோறு செய்யலாம் வாங்க\nகோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/upsc", "date_download": "2021-05-07T06:21:57Z", "digest": "sha1:MXOZB5E466M4R447JTADEDUJDKH5HJDV", "length": 6694, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "upsc", "raw_content": "\nஅவள் பதில்கள் - 8 - இனிப்பைத் தவிர்ப்பது நல்லதா\n``நீதி கிடைக்கும் என நம்புகிறோம்\" - ஐ.ஏ.எஸ் மறுக்கப்பட்டது குறித்து பூரணசுந்தரியின் அப்பா\n`கேட்டது ஐ.ஏ.எஸ்... கிடைத்தது ஐ.ஆர்.எஸ்' -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது\n``ஐந்து வருட கடின உழைப்பின் பலன்\" - குமரியைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் பிரவீனா\nமிஸ் இந்தியாவில் 21, யு.பி.எஸ்.சி-யில் 93... மாடல் ஐஸ்வர்யா ஷெரன் ஐ.ஏ.எஸ் ஆன கதை\n``விழித்திறன் இல்லையே என்கிற வலி எனக்கில்லை''- கலெக்டராகும் பூரண சுந்தரி\n``12 மணி நேரப் படிப்பு... 3 அட்டெம்ப்ட்'' - யு.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த மலைதேசத்து மல்லிகா\n``பையன் ஐ.ஏ.எஸ் ஜெயிச்சதும் ரஜினி சார் போன்ல சொன்ன விஷயம்'' - சின்னி ஜெயந்த்\nயு.பி.எஸ்.சி: `அம்மாதான் ரோல் மாடல்’ - சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த கடலூர் மாணவிகள்\nயுபிஎஸ்சி: `விவசாயி மகன் வெற்றி டு ராகுல் மோடி வைரல்’ - வாழ்த்திய பிரதமர்\n`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி\n`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு உதவும் `Space Learning' டெக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-10-2020/", "date_download": "2021-05-07T07:40:39Z", "digest": "sha1:KABINFLNDFM3ELDYNXAGLEGI5JDDL6US", "length": 14198, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 27.10.2020 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nமேஷம்இன்று காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நி���ம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம்இன்று மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம்இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம்இன்று அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம்இன்று பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னிஇன்று பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம்இன்று பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். அ���ிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம்இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசுஇன்று வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம்இன்று காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம்இன்று வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமீனம்இன்று காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 26, 2020\nலடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தல்: பாஜக 12, காங்கிரஸ் 6\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/08/wealthiest-temples-india.html", "date_download": "2021-05-07T06:44:15Z", "digest": "sha1:ELIMCMXSIRSLJGKL5XYNEDWFSODPNFEK", "length": 24422, "nlines": 163, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "இந்தியாவின் பணக்கார கடவுள்கள் ! ~ பழைய பேப்பர்", "raw_content": "\nபணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல.\nஇந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை பற்றி இங்கு பார்க்க போகிறீர்கள். கோவில்களுக்கு வரும் நன்கொடை, சேமிப்பு, நகைகள்/ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து கோவில்களின் வளம் கணக்கிடப்படுகிறது. நான் இணையத்தில் தேடி பிடித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.\nபத்மநாபசாமி கோவில், திருவனந்தபுரம், கேரளா\n16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில்.400/500 ஆண்டுகளாக திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ரசசியமாய் இருந்த இக்கோவிலின் பொக்கிஷம், கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ளது. கோவிலிலுள்ளே ஆறு பெட்டகத்தில், நான்கு அவ்வபோது திறக்கப்பட்டு, உபயோக படுத்தப்பட்டு வந்தது. திறக்க படாத இரண்டு பெட்டகத்தில் ஒன்று, உச்சநீதி மன்ற ஆணையின் கீழ் திறக்கப்பட்ட போது, அதில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது.\nமூன்றரை அடி நீளத்தில், ரத்தினம், வைடூரியம் பதிக்கப்பட்ட, தங்கத்தாலான மகாவிஷ்ணு சிலை, 18-ஆம் நூற்றாண்டு பொற்காசு குவியல்கள், ஒன்பது அடி நீளமும், இரண்டரை கிலோ அளவுள்ள தங்க அட்டிகை, ஒரு டன் எடையுள்ள அரிசி ஆபரணங்கள், மூட்டை மூட்டையாய் தங்க/வைர பொருட்கள் என மொத்த பொக்கிஷத்தின் மதிப்பு ($22 பில்லியன்) ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் திறக்க படாமலுள்ள ஒரு பெட்டகத்தில், இதை விட மதிப்புள்ள பொக்கிஷம் இருப்பதாக சொல்லபடுகிறது. இந்த தங்க புதையலின் கண்டுபிடிப்பின் மூலம், பத்மநாபசாமி கோவில் உலகின் மிக பணக்கார கோவில்களின் வரிசையில் முதலில் இருக்கிறது.\nதிருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பதி, ஆந்திரா\nதிருமலை திருக்கோவில் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 16-ஆம் நூற்றா��்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது. நாள் ஒன்றுக்கு 60,000 முதல் லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் புனித ஸ்தலமாக விளங்குகிறது.\nபத்மநாபசாமி கோவிலுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாம் பணக்கார கடவுளாக திருப்பதி பாலாஜி திகழ்கிறார். விக்ரகங்களுக்கு அணிவிக்கும் தங்க, வைர,வைடூரிய ஆபரணங்களின் மதிப்பே ரூ. 2000 -5000 கோடிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டு அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு 70-150 கிலோ அளவுள்ள அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது. கோவிலின் உள்ள விமானம் சொக்க தங்கத்தால் ஆனது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கோடி பணம்/ பொருள் உண்டியலில் காணிக்கையாகிறது . கோவிலின் மொத்த சொத்தும் கிட்டதட்ட ரூ. 33,000 கோடிக்கு சமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.\nசாய் பாபா திருக்கோவில் , சீ ரடி, மகாராஷ்டிரா\nசாய்பாபா கோவில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின்ஆரம்பத்திலும் வாழ்ந்த மகானின் சமாதிதான் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்கள் வரை வருகின்றனர். விசேஷ நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள் என்று சொல்லபடுகிறது. தங்க /வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.32 கோடி இருக்கும். ஓர் ஆண்டுக்கு ரூ.160 கோடிகள் வரை வருமானம் வருகிறதாம். மொத்த மதிப்பு ரூ. 3000-5000 கோடிகள் என்று சொல்லபடுகிறது.\nசித்தி விநாயகர் திருக்கோவில், மும்பை, மகாராஷ்டிரா\nலக்ஷ்மன் வித்து மற்றும் தேவ்பாய் படேல் ஆகியோரால் நவம்பர் 19, 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோவிலிலுள்ள மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. வருடத்திற்கு 12-15 கோடிகள் வரை வருமானம் வருகிறது. மேலும் 144 கோடிகள் வங்கி கணக்கில் இருப்பதாகவும், 110 கிலோ எடையுள்ள தங்கம்/வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி என சொல்லபடுகிறது.\nஹர்மந்திர் பொற்கோவில், அமிர்தசரசு, பஞ்சாப்\nசீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தடாகத்தின் நடுவே உள்ள இந்த பொற்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. கோவிலுள்ளே உள்ள 'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலையுயாரந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. மொத்த மதிப்பு ரூ. 1000 கோடிகளுக்கு மேல் என்று சொல்லபடுகிறது.\nவைஷ்ணவோ தேவி ஆலயம் , திரிகூட மலை, ஜம்மு & காஷ்மீர்\n108 திவதேசங்களில் ஒன்றான வைஷ்ணவோ தேவி கோவில் வட மாநிலங்களில் மிகவும் பிரச்சியத்தம். நாள் ஒன்றுக்கு 50,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். திருவிழா காலங்களில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வருவதாக சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய் வருமானமும், வருடத்திற்கு ரூ.500 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லபடுகிறது.\nஜகன்நாதர் திருக்கோவில், பூரி, ஒடிசா\n10-ஆம் நூற்றாண்டில், அனங்க பீம தேவா என்னும் ஒரிய அரசனால் சிவ பெருமானுக்கு கட்டப்பட்டது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்ச கணக்கானோர் வந்து செல்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் மனைகள் மட்டுமே 57,000 ஏக்கர்கள் இருக்கிறதாம். இதன் மூலம் கோவிலுக்கு ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஆண்டுக்கு வருமானம் வருகிறது. நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி வரை வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.\nகுருவாயூரப்பன் ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவில் , குருவாயூர், கேரளா\nகுருவாயூரப்பன் கோவில் கி.மு.3000 ஆண்டில் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. நாள் ஒன்றுக்கு 50,000 - 1,00,000 பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான 600 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கி கணக்கில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் 500 கிலோ தங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. சேமிப்பு கணக்கில் 600 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், ஆண்டுக்கு 200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது. கோவிலின் மொத்த மதிப்பு ரூ. 3000 கோடிகள் இருக்கும் என சொல்கின்றனர்.\nஐயப்பன் திருக்கோவில், சபரிமலை, கேரளா\n17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் தென்னிந்தியாவில் மிக பிரபலம். 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கியில் சேமித்து வைக்கபடுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது.\nமேலும் மதுரை ���ீனாட்சி அம்மன் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காஷ்மீர் அமர்நாத் கோவில் என இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடையும், வருடாந்திர சேமிப்பும் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.\nஇந்தியாவின் பணக்கார கோவில்கள் / கடவுள்கள் என்று இணையத்தில் தேடி பார்த்ததில், இந்த சில (இந்து) கோவில்கள் மட்டுமே கிடைத்தது. ஏனோ கிறுஸ்துவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் தேடலில் இடம் பெறவில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இது போன்ற கணக்கிலடங்கா சொத்துக்கள் பல உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nபாரத ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி, இந்தியாவில் கோவில்களுக்கு சொந்தமான தங்கதின் சேமிப்பு அளவு மட்டும் 30,000 டன் இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், கோபுரங்கள், கலசங்கள், மேற்கூரைகள் என பெரும்பாலும், சொக்கத்தங்கத்தால் ஆனவை. கடவுள் சிலைகளுக்கு போடப்படும் நகைகளும், பட்டு பீதாம்பரமும், நவரத்தினங்களால் பதிக்கப்பட்டவை.\n டன் டன்னாக தங்கமும், கோடி கோடியாக பணமும் யாருக்காக சேர்த்து வைக்கிறார்கள் என புரியவில்லை. கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு உதவுகின்றனர் அல்லது பணத்தை செலவு செய்கின்றனர் என்றே வைத்து கொண்டாலும், மீதம் உள்ள பல ஆயிரம் கோடிகள் எல்லாம் கடவுளின் பெயரில் 'கோவில் சொத்து ' என்றும் பொக்கிஷம் என்றும் சேமித்துதான் வைக்கப்படுகிறது.\nஇந்த கோவில் சொத்துகளெல்லாம், சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் போலதான். ஒரே ஒரு வித்தியாசம். சுவிஸ் வங்கிகளில் சேர்க்கப்பட்டதுக்கு கணக்கு கிடையாது; இதற்கு உண்டு. இரண்டும் நம் நாட்டுக்கு செலவு செய்ய வேண்டியவை தான். ஆனால் செலவு செய்ய முடியாது\nஇந்த பணத்தை/ பொக்கிஷங்களை நல்வழியில் நாட்டு மக்களுக்கும் / சமூக வளர்ச்சிக்கும் உபயோகபடுத்தினால் நாடு வளம் பெரும். நம்மூர் அரசியல்வாதிகள் நல்லதொரு திட்டம் தீட்டி, இந்த பொக்கிஷங்களை உபயோகப்படுத்தினாலே போதும், பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள பற்றாகுறைகளெல்லாம் இதன் மூலம் பறந்து விடும். இவையெல்லாம் எப்போது நம் அரசுக்கும், கோவில் தேவஸ்தானங்களுக்கும் உணர்ந்து செயல்படுமோ, அன்று தான் நம் பாரதத்தின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும்.\nநன்றி... பயனுள்ள தகவல்கள்.. உண்மை தான்.. அரசாங்கம் இதை நன்முறையில் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு உதவ வேண்டு..\nசிறுகதை - கனவு கலைந்தது\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/women_articles_25.html", "date_download": "2021-05-07T06:54:28Z", "digest": "sha1:72WX66PU4VBSWQOEEC5AKXYEWULIWLVN", "length": 15167, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சமையலறை ரகசியங்கள், வேண்டும், கியாஸ், சமையல், இருக்க, Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மே 07, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள் » சமையலறை ரகசியங்கள்\nசமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்ரான் அணிந்து சமைப்பது நல்லது. பர்னருக்கு மேலே அலமாரி செல்ப் இருக்க கூடாது.\nசமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டரை அணைத்து விடவேண்டும். ரப்பர் குழாயில் ஏதாவது வெடிப்பு உள்ளதா என அவ்வப்போது சோதிக்க வேண்டும். 18 மாதத்திற்கு ஒரு முறை ரப்பர் குழாயை மாற்ற வேண்டும்.\nகியாஸ் அடுப்பின் ரெகுலேட்டரை திறப்பதற்கு முன்பு தீப்பெட்டி அல்லது லைட்டரை கையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nசமையல் அறையில் தீ அணைப்பு சிலிண்டரை பொருத்தி வைப்பது நல்லது. காலியான சிலிண்டரையும் அடைத்து வைக்க வேண்டும்.\nசமையல் செய்யும் போது நீர் வடிந்து பர்னர் அடைத்துக்கொள்ளும். இதனால் பர்னர் ஒரு புறம் உரியும். மற்றொரு புறம் கியாஸ் வெளியாகிக் கொண்டிருக்கும். எனவே வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை பர்னரை சுத்தம் செய்ய வேண்டும்.\nகியாஸ் அடுப்புக்கு மேலே சுவற்றின் பின் இணைப்புகள் இருக்க கூடாது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசமையலறை ரகசியங்கள், வேண்டும், கியாஸ், சமையல், இருக்க, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமைய��் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2021/02/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-05-07T07:19:58Z", "digest": "sha1:E27KDJJHTXBBX54TGG7QE57J353C6HPN", "length": 30957, "nlines": 230, "source_domain": "biblelamp.me", "title": "பக்திவைராக்கியம் – வாசகர் பார்வையில் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியல��ம் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபக்திவைராக்கியம் – வாசகர் பார்வையில்\n(இந்நூலை வாசகர்கள் சீர்திருத்த வெளியீடுகள் சென்னை முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். கைபேசி எண் – 9445671113)\nமறுபிறப்பையும், மறுமைக்குரிய விசுவாசத்தையும், மெய்யான மனந்திரும்புதலையும் கொண்டு கிறிஸ்துவுக்குள் வளரும் ஒவ்வொரு விசுவாசியும், போதகரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயங்களில் ஒன்றே “பக்தி வைராக்கியம்”.\nஇந்த நூலில் ஆசிரியர், வேதம் கூறும் நீதியான பக்தி வைராக்கியம் என்பது என்ன அது ஏன் அவசியம் அத்தகைய கிறிஸ்தவ வைராக்கியம் எங்கிருந்து வருகிறது, எத்தகைய சூழலில் வளர்கிறது எப்படி வெளிப்படுகிறது எனக்குள் அத்தகைய வைராக்கியம் இருக்கிறதா இல்லையென்றால் எப்படி அதைப் பெற்றுக்கொள்வது இல்லையென்றால் எப்படி அதைப் பெற்றுக்கொள்வது நமக்குள்ளிருக்கும் பக்தி வைராக்கியத்தை மட்டுப்படுத்தும் காரணிகள் எவை நமக்குள்ளிருக்கும் பக்தி வைராக்கியத்தை மட்டுப்படுத்தும் காரணிகள் எவை ஆகிய பக்தி வைராக்கியம் குறித்து எழும் பலவிதமான கேள்விகளுக்கு 12 தலைப்புகளில், வேதத்திலிருந்து அநேக பரிசுத்தவான்களை உதாரணங்களாகக் காட்டி தெளிவாக விளக்கியிருக்கிறார். பயன்படுத்தியிருக்கும் அனைத்து வேத வசனங்களையும் மூலமொழியினடிப்படையில் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் விளக்கியிருப்பது நாம் வசனங்களை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், வேத வசனங்களை எப்படிக் கற்றுக்கொள்வது என்ற படிப்பினையையும் தருகிறது.\nசீர்திருத்த விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நம்முடைய வாழ்க்கையில், விசுவாசிகளானபோது தேவனோடு கொண்டிருந்த அன்பும், ஆனந்தமும் இன்று குறைந்து காணப்படுவதும், வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்னத் தோல்விகளே நம்மைத் துவண்டு போகச் செய்வதும், இந்தக் கொரோனா காலத்தின் தற்காலிக கட்டுப்பாடுகள் நம்மைக் கலக்கமடைய செய்வதும், நம்மில் இருக்கும் பக்தி வைராக்கியத்தின் மந்தமான நிலையையே எடுத்துக்காட்டுகிறது.\n‘கொதிக்கின்ற’ அல்லது ‘எரிகின்ற’ என்ற பதத்தோடு விளக்கப்பட்டிருக்கின்ற “பக்தி வைராக்கியம்”, தேவனிடமிருந்து வந்து நம் ஆவியில் குடியிருப்பதால், தேவனுக்கேற்ற நற்கிரியைகளில் தீவிரமாக ஈடுபட நம்மை உந்தித் தள்ளும் விசையைப்போலச் செயல்படுகிறது. ஆகவே அத்தகைய வைராக்கியத்தை, ஜாக்கிரதையாக தூண்டிவிட்டு வளர்ப்பது ஒவ்வொரு விசுவாசியின் தனிப்பட்ட கடமை என்று கூறுகிறார் நூலாசிரியர். பாவகரமான வைராக்கியம் மற்றும் நீதியான வைராக்கியம் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாக விளக்கப்படுத்தியிருப்பது, நம் இருதயத்தை தற்பரிசோதனைச் செய்யத்தூண்டி, தவறான வைராக்கியத்தைக் கண்டுபிடித்து கருவறுக்கவும், தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் தொடர்ந்து வளரவும் உதவுகிறது.\nஆதிச்சபை விசுவாசிகளிடம் காணப்பட்ட ‘அனல் வீசும்’ பக்தி வைராக்கியமே யூத பாரம்பரியக் கட்டுகளை உடைத்து அவர்களை தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழச் செய்தது; யூதேயாவைக் கடந்து சுவிசேஷ விதையை உலகெங்கும் பரவச் செய்தது. இந்தியாவில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பற்ற வைக்கப்பட்ட ‘சுவிசேஷத் தீப்பொறி’ இன்றளவும் விரவிப் பரவி ஆயிரம் ஆயிரம் ஆத்துமாக்களை ஆண்டவருக்காய் எரியச் செய்யாமலிருப்பதற்கு, விசுவாசிகளிடையே காணப்படும் மந்தமான அவிந்துபோன பக்திவைராக்கியமே காரணம். எனவே ஒவ்வொரு விசுவாசியும், போதகரும், சபையின் நன்மைக்காக தேவன் தங்களுக்கு அளித்திருக்கும் தாலந்துகளைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்; ஊக்க���்தோடு ஜெபிக்க வேண்டும். தேவபக்திக்குரிய காரியங்களில் அக்கறையோடும் ஆர்வத்தோடும் ஈடுபட்டு, கர்த்தர் அளித்திருக்கும் வரங்கள், அறிவு மற்றும் வாய்ப்புகளை ஜாக்கிரதையாகப் பயன்படுத்தி பக்தி வைராக்கியத்தில் வளரவேண்டும்.\nகர்த்தரின் முதலாம் கட்டளை மற்றும் ராஜரீகக் கட்டளையான அன்பு கூறுதலோடு பக்தி வைராக்கியத்தையும் தொடர்புபடுத்தி விளக்கும் அத்தியாயம் பக்தி வைராக்கியத்தின் இன்றியமையாத தேவையைப் பறைசாற்றுவதோடு, கர்த்தரை அவர் விரும்பும் வண்ணம் நாம் இன்னும் நேசிக்க ஆரம்பிக்கவே இல்லை என்ற உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ளச் செய்கிறது.\n‘பக்தி வைராக்கியத்தின் அதிரடி உதாரணங்கள்’ என்ற தலைப்பில், வேதத்தின் அநேக பரிசுத்தவான்களின் வாழ்வில் பக்தி வைராக்கியம் எவ்வாறு வெளிப்பட்டது என்று விளக்கும் ஆசிரியர், நம் வைராக்கியம் தள்ளாடுகின்ற சூழ்நிலையில் தேவக்கிருபை எவ்வாறு செயல்படுகிறது பக்தி வைராக்கியம் தள்ளாடுவதற்கான காரணங்கள் என்ன பக்தி வைராக்கியம் தள்ளாடுவதற்கான காரணங்கள் என்ன என்பதைத் ‘தள்ளாடும் பக்தி வைராக்கியம்’ என்ற தலைப்பில் எலியாவின் வாழ்க்கையிலிருந்து மிக அருமையாக விளக்கியிருக்கிறார். அசத்திய போதனைகள் ஆழிப்பேரலையாக எழும்பி, ஆத்துமாக்களை அகால பாதாளத்தை நோக்கி அடித்துச் செல்லும் இக்கடைசி நாட்களில், ஆத்தும பாரத்தோடு திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந் தக்கதாக தேவன் தேடும் ஒரு விசுவாச வீரனாக மாத்திரமல்ல, ஒரு கடைநிலை விசுவாசியாக பெற்றுக்கொண்ட விசுவாசத்தை உறுதியோடு காத்துக்கொள்ளவும் “பக்தி வைராக்கியம்” இன்றியமையாத தேவையாக உள்ளது. போதகர் பாலா அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி, சபையின் அனைத்து விசுவாசிகளும் வாசிக்க வேண்டிய நூலிது. போதகர்களாக இருப்பவர்கள் வாசிக்காமல் இருக்கவே கூடாது.\nஆழ்கடல் முத்துக்களென, அருமையான சத்தியங்கள் அடங்கிய போதகர் டேவிட் மெரிக்கின் நூல், அழகிய தமிழில் நூல் வடிவில் நம் கையில் கிடைத்திருப்பது நம் பாக்கியம். நூலைத் தமிழில் மொழிபெயர்த்த போதகர் ஜேம்ஸ் அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகள் மற்றும் பதிப்பாசிரியர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.\n– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்\n← அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015) – கடிதம்\nசிந்தனை செய் மனமே, சிந்தனை ச��ய்\nOne thought on “பக்திவைராக்கியம் – வாசகர் பார்வையில்”\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/07/01171632/1022741/Villathi-Villain-Veerappan-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:32:15Z", "digest": "sha1:SHQKP7M5UFQTEE53T3JJGJWSKGOL2BLV", "length": 16052, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Villathi Villain Veerappan movie review || வில்லாதி வில்லன் வீரப்பன்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nநடிகர் சச்சின் ஜே ஜோஷி\nஇயக்குனர் ராம் கொபால் வர்மா\nதரவரிசை 8 8 10 4\nவீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வீரப்பன் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டது ஏன் இதற்கு யார் காரணம் என்பதையும் இ��்த படத்தில் கூறியிருக்கிறார்.\nவீரப்பன் பற்றி பல பேர் பல கதைகள் கூறுகின்றனர். அவரைப் பற்றி பல்வேறு தொடர்களும், படங்களும் வந்துவிட்டன. இதில் எது உண்மை என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ராம்கோபால் வர்மா தனக்கு தெரிந்த கதையை கொஞ்சம் திரில்லர் கலந்து சொல்ல நினைத்திருக்கிறார். இதில் வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜ், பார்க்க அச்சு அசல் வீரப்பனை போன்றே இருக்கிறார். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.\nவீரப்பனை கொல்ல நடக்கும் திட்டத்தில் முதன்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சச்சின் ஜோசி, மிடுக்கிலும் நடிப்பிலும் தன் பங்கை சரியாக செய்தாலும், அவரிடமிருந்து ஏதோ ஒன்று குறைவதுபோல் தெரிகிறது. வீரப்பனின் மனைவியாக வரும் உஷா ஜாதவ் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.\nவீரப்பனை பற்றி முதலில் குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்திய விதம் அருமை. ஆனால், அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி விறுவிறுப்பாக வேகமெடுத்திருக்கிறது. மேலும், வீரப்பன் பற்றி நமக்கு தெரிந்த பல விஷயங்கள் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.\nஇப்படம் நேரடியான தமிழ் படமாக இருந்திருந்தால் கொஞ்சம் மனதில் ஒட்டியிருக்கும், படம் ஏதோ இந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் போன்ற உணர்வை தருகிறது. படத்தில் வரும் காடுகள் நடிகர்களைவிட மிரட்டியிருக்கிறது. சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை சுமாரான படமாக ஆக்கிவிட்டது.\nமொத்தத்தில் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ விறுவிறுப்பு இல்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொர���னாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/category/politics/page/125/", "date_download": "2021-05-07T06:10:08Z", "digest": "sha1:ZBO6NB3RG4IRCKD54ZBPCELIB6LE3N44", "length": 8506, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "அரசியல் – Page 125 – Nakkeran", "raw_content": "\nபகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாரா\nபகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாரா முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான சேவைக்காக எந்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு சேவை மேற்கொண்டனர் என அந்த மாவட்டத்தில் பகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் […]\nஇந்து மதம் எங்கே போகிறது \nஉடலுறவு சமயத்தில் தேவதைகளே உதவுங்கள் – பகுதி 42 நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது திருமணம் […]\nஇலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம் அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது\nஇலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம் அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது நக்கீரன் கனடிய அரசு இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தி விட்டதாம். காரணம் இலங்கை இப்போது ஒரு உயர் நடுத்தர வருவாய் […]\nமுதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசுக் கட்சியை தூக்கி எறிந்து பாருங்கள்\nமுதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசுக் கட்சியை தூக்கி எறிந்து ���ாருங்கள்\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது நக்கீரன் கருப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் எமது மக்களின் அல்லல்கள், […]\nதமிழ் மக்களையும், தமிழர் அரசியலையும் பலவீனப்படுத்தும் முதல்வர் விக்கியின் செயற்பாடுகள்\nதமிழ் மக்களையும், தமிழர் அரசியலையும் பலவீனப்படுத்தும் முதல்வர் விக்கியின் செயற்பாடுகள் அ.அஸ்மின் (வட மாகாண சபை உறுப்பினர்) வடமாகாணசபையில் எழுந்த அண்மைக்கால நெருக்கடிகள், குழப்பங்கள் குறித்து களத்திருந்தவரின் உள்ளத்திலிருந்து பரந்து விரிந்த பார்வை இதோ\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/denmark-seek-compensation-1618528737", "date_download": "2021-05-07T07:27:34Z", "digest": "sha1:7IA3TT6B7UGJ5HIMF45GRWUFBILQSBG7", "length": 19434, "nlines": 325, "source_domain": "news.lankasri.com", "title": "தடுப்பூசி பக்கவிளைவுகள்... இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்த 37 பேர் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nதடுப்பூசி பக்கவிளைவுகள்... இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்த 37 பேர்\nடென்மார்க்கில் சுமார் 37 பேர் கொரோனா தடுப்பூசி பெற்ற பிறகு ஏற்பட்ட பாதகமான விளைவுகளுக்கு இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.\nபெரும்பாலான வழக்குகள் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தொடர்புடையவை.\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தொடர்புடையவை என நம்பப்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கோரி மொத்தம் 29 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஃபைசர் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேலும் எட்டு பேர் இழப்பீடு கோரியுள்ளனர்.\nடென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு பக்கவாதம், இரத்த உறைவு, கருச்சிதைவு, மற்றும் மரணம் கூட ஏற்பட்டுள்ளது.\nடென்மார்க்கில், நோயாளிகள் ஏதேனும் மருந்துகளின் அரிதான அல்லது கடுமையான பாதகமான விளைவுகளை எதிர்கொண்டால் அவர்கள் அரசால் வழங்கப்படும் இழப்பீடுகளுக்கு தகுதியுடையவர்கள்.\nஇறந்த நோயாளிகளின் உறவினர்களும் இழப்பீடு பெறலாம். பக்க விளைவுகள் இல்லாத எந்த மருந்தும் இல்லை என்ற போதும், கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்பட்ட மக்கள் புகார் அளிக்க முன்வரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇரத்த உறைவு விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஐரோப்பாவில் முதல் நாடாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மொத்தமாக தடை செய்தது டென்மார்க்.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nHartlepool இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி வரலாறு படைத்தது போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி\n\"நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது\" முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து\nபிரித்தானிய போர்க்கப்பல்களைக் கண்டு மிரண்டு திரும்பிய பிரான்ஸ் படகுகள்... அடிவாங்கியும் அடங்க மறுத்து மீண்டும் மிரட்டல்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதிருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை அனுஷ்கா ஷெட்டி- மாப்பிள்ளை யார் தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி அந்த நடிகை வரமாட்டாரா- நடிகையே கொடுத்த பதில்\nநடிகர் சிம்பு மற்றும் சமந்தா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nஆரம்பகால கட்டத்தில் நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் - இவ்வளவு தானா\nரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி.ஜே. சித்ரா - அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ\nசெம மாடர்ன் உடையில் பிரபல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கொடுத்த போஸ், ட்ரெண்டிங் புகைப்படம்\nபாரதி கண்ணம்மாவில் அடுத்து வரப்போகும் பரபரப்பான காட்சி- நாயகன் சம்மதிப்பாரா\nபிதாமகன் திரைப்படத்தில் தளபதி விஜய்யா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nபாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய சூப்பர்ஹிட் சீரியல் - லிஸ்ட் இதோ\nமனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித்.. அழகிய ஜோடியின் புகைப்படம்\nமார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - குவியும் லைக்ஸ்\n39 வயதில் நடிகை அபிராமி அணிந்த உடையை பார்த்தீர்களா- இந்த வயதில் இப்படி என ஷாக்கில் ரசிகர்கள்\nவெளிநாடு ஒன்றில் கொடூர தாக்குதலுக்குள்ளான இலங்கை பெண்\nதிருமதி மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nகல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nநயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka\nநீர்வேலி மேற்கு, Sri Lanka\nயாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nவேலணை புளியங்கூடல், Sri Lanka\nதிரு பிரான்சிஸ் சேவியர் நீக்கிலஸ்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/chennai-super-kings-player-sai-kishore-talk-about-ms-dhoni.html", "date_download": "2021-05-07T08:00:47Z", "digest": "sha1:RAG3GTGY35HWNBIOHWDOIXFKDYNW6DRJ", "length": 7373, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Super Kings player Sai Kishore talk about MS Dhoni | Sports News", "raw_content": "\n.. ‘தோனி கொடுத்த அட்வைஸ்’.. சிஎஸ்கே இளம்வீரர் சொன்ன சீக்ரெட்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னை அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் கிஷோர் பயிற்சி ஆட்டத்தில் தோனியின் அறிவுரை குறித்து தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற��ு. இதில் சென்னை அணி பியூஸ் சாவ்லா, ஜோஸ் ஹஜ்லேவுட், சாம் குர்ரன் உள்ளிட்ட வீரர்களை புதிதாக எடுத்தது. இதனை அடுத்து கடைசியாக தமிழக வீரர் சாய் கிஷோரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.\nஇந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறிய அறிவுரை குறித்து சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே நெட் பயிற்சி ஆட்டம் இண்டேர்ன்ஷிப் போல் இருக்கும். அதிலிருந்து சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன். ஒரு வீரர் சிக்ஸ் அடித்துவிட்டால் அடுத்த பந்தை அடிக்க சற்று பயப்படுவார். அப்போது நாமும் பயந்துவிட கூடாது. நிதானமாக சிறுது நேரம் எடுத்து பந்து வீச வேண்டும் என தோனி தெரிவித்தார். இதனால் அடுத்தடுத்த பயிற்சி ஆட்டத்தில் நிறைய என்னை மேம்படுத்திக்கொண்டேன். ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஒரு சிக்ஸ் கூட விட்டுக்கொடுக்காமல் பந்து வீசினேன்’ என தெரிவித்துள்ளார்.\nVIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..\nஇந்தவாட்டி 'மிஸ்' பண்ணக்கூடாது... தமிழக வீரரை 'ஸ்கெட்ச்' போட்டுத்தூக்கிய... பிரபல அணி\n‘ஐபிஎல் வரலாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..\nசெம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க\n‘விலை’ போகாத ‘பிரபல’ இந்திய வீரர்கள்... கோடிகளை ‘கொட்டி’... ‘வெளிநாட்டு’ வீரர்களை வாங்கிய அணிகள்...\n3 பேர் தான்... பர்ஸ் காலி... அவருக்கு ''இவ்ளோ' தொகையா\nசிஎஸ்கே ஆர்மியில்... இணைந்த இந்திய வீரர்... இவ்வளவு தொகையா\n‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...\nசிஎஸ்கே உடன் முட்டி மோதி... மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்\n‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2662352", "date_download": "2021-05-07T08:41:01Z", "digest": "sha1:ZGAQYGUV7WXGMYM4ZVMWUPWGWGBBH4HY", "length": 5845, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோவிந்த் வல்லப் பந்த்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோவிந்த் வல்லப் பந்த்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகோவிந்த் வல்லப் ���ந்த் (தொகு)\n16:47, 22 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n00:03, 18 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n16:47, 22 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumarPP (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கோவிந்த் வல்லப் பந்த்'''(1887 [[ஆகத்து 30]] - 1961 [[மார்ச் 7]], गोविंद वल्लभ पंत) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திரப் போராட்ட]] வீரரும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். [[இந்தி]]யை ஆட்சிமொழியாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.தான் தலைமையேற்ற நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தைத் துணைமொழியாகவும் சட்டமாக்கப் பரிந்துரைத்தார்.இவருக்கு 1957ஆம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதான [[பாரத ரத்னா]] வழங்கப்பட்டது.http://india.gov.in/myindia/bharatratna_awards_list1.php இவரது நினைவைப் போற்றும் வகையில் அந்தமான் சிற்றறைச் சிறைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-07T08:55:07Z", "digest": "sha1:WCYK44UVK3RHTKV2NVVO5UY5OYNA73B7", "length": 11720, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரகுவை தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பரகுவை தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலா அல்பிரோயா (வெள்ளையும் சிவப்பும்)\nபராகுவை காற்பந்துச் சங்கம் (அசோசியேசன் பராகுவா டெ புட்பால்) (APF)\nபவுலோ டி சில்வா (135)\nரோக்கே சான்ட்டா குரூசு (32)\nஎசுடேடியோ டிபென்சோரெசு டெல் சாக்கோ\n(அசுன்சியோன், பரகுவை; 11 மே 1919)\n(இரியோ டி செனீரோ, பிரேசில்; 30 ஏப்ரல் 1949)\n(ஆங்காங்; 17 நவம்பர் 2010)\n(சான் டியேகோ, சிலி; 20 அக்டோபர் 1926)\n8 (முதற்தடவையாக 1930 இல்)\n34 (முதற்தடவையாக 1921 இல்)\nவெள்ளி 2004 ஏதென்சு அணி\n1929ஆம் ஆண்டு தென்னமெரிக்க போட்டியில்\nபராகுவே தேசிய காற்பந்து அணி (Paraguay national football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பராகுவேயின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பரகுவை காற்பந்துச் சங்கம் (Asociación Paraguaya de Fútbol) நிர்வகிக்கின்றது. பராகுவே தென்னமெரிக்க கால்பந்��ுக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும். ஆல்பிரோயா எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ள இந்த அணி உலகக்கோப்பை காற்பந்து இறுதியாட்டங்களுக்கு எட்டு முறை தகுதி பெற்றுள்ளது (1930, 1950, 1958, 1986, 1998, 2002, 2006 and 2010); இரண்டாம் சுற்றுக்கு நான்கு முறை முன்னேஇயுள்ளது. வழமையாகப் பங்கேற்கும் கோபா அமெரிக்காவில் இருமுறை வாகை சூடியுள்ளது (1953, 1979). பிஃபா உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த இடமாக எட்டாமிடத்திலும் (மார்ச் 2001) மிகத் தாழ்ந்த இடமாக 103வதாகவும் (மே 1995) இருந்துள்ளது.\nஇந்த தேசிய அணி அரெகெந்தீனப் பயிற்றுநர் கெரார்டோ மார்ட்டினோ வழிகாட்டுதலில் மிகுந்த வெற்றிகளை ஈட்டியுள்ளது; இதற்காக 2007இல் அவருக்கு சிறந்த தென்னமெரிக்க பயிற்றுநர் விருது கிடைத்தது. இவரது பயிற்சியில் பராகுவே தனது கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக 2010ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது. தவிரவும் 2011 கோபா அமெரிக்காவில் இறுதியாட்டத்தில் பங்கேற்றது; இதில் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6544-2021-03-17-14-25-54?tmpl=component&print=1&page=", "date_download": "2021-05-07T07:26:44Z", "digest": "sha1:TGEPS3NQBT7ZPLO6U47O5QIV5IXRDJBR", "length": 6481, "nlines": 88, "source_domain": "www.geotamil.com", "title": "கவிதை: நவீன செங்கோல் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -", "raw_content": "\nகவிதை: நவீன செங்கோல் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nஎன் சுய விருப்பத்தை - பெண்\nசெய்து வந்த வேலைகளோ – நிர்ப்பந்தமோ\nஎந்த மானிடப் பிறவிக்கும் இருக்காது\nபின் மனிதர்களாக இப்போ நாம்\nபூ வென்று புயலாகி சிந்தனை யாக்கிய\nசர்வதேசம் அடர்ந்த காட்டுக்குள்.. பிரான்ஸ்\nசீமோன் வேய் வரை அல்ல கமலா ஹரிஸ் வரை\nஆயிரம் பெண் மணிகள் உலகில்\nமுகத்தில் வெளிச்சத்தைப் பரப்பி - என்\nபரவச நிலைக்கும் என்னை அழைத்துச் செல்கிறது - ஆனால்\nகோபத்தில் என் சொற்கள் தொலைகின்றனவே\nஉயர்ந்த பண்பான சந்தன மரமாக்கி - என்னை\nஇறந்த காலம் இல்லாத என்கவிதை\nநிகழ் காலத்தில் நித்தியமாகி உறைகிறது\nவாழ்வு நீண்டு லேசாகும் போ��ு\nகடுமையான நீல நிறம் புகையாகிப் பரவுகிறது\nதோற்கும் காரணங்கள் மீது - நீ\nஉன் தாமரை உடலில் போட்டுத் தாலாட்டு\nஅதற்கு மட்டும் பயந்து கொள்\nஒரு தலை நிமிர்ந்த பேனா - அந்தப்\nநெம்புகோலும் அதுதான் என்று நம்பு\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/95240-", "date_download": "2021-05-07T08:13:59Z", "digest": "sha1:N4FUMW5PQGTNHERLTS3OOK5GFHO2VXNP", "length": 6488, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2014 - தானியங்கள்... தரும் பலன்கள்! | Cereals.Fast food, - Vikatan", "raw_content": "\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nசிறுதானிய மகத்துவ மையம் பல்கலைக்கழகத்தின் பலே முயற்சி\nஒரு குழிக்கு 4 டி.எம்.சி தண்ணீர்... அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்\n''ஆறு வருஷமா... அமோக விற்பனை\n'நாங்க ஜெயிச்ச கதை’ அசத்திய 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள்..\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nஜி. பிரபு படம்: வீ. சிவக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2010/02/blog-post.html", "date_download": "2021-05-07T07:38:12Z", "digest": "sha1:DNIULAMMXR5WRPVZL2AMPAXB72HYN45G", "length": 5311, "nlines": 29, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nகாய்கறி, பயறு வகை செடிகளில் மாவு பூச்சி: கட்டுப்படுத்த ஆலோசனை\nமுற்பகல் 12:27 காய்கறி, பயறு வகை செடிகளில் மாவு பூச்சி: கட்டுப்படுத்த ஆலோசனை 0 கருத்துகள் Admin\nகாய்கறி, பயறுவகைகளில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த சிவகங்கை உழவர் பயிற்சி நிலைய உதவி இயக்குனர் லயோலா அன்புக்கரசி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅவரது அறிக்கை: கத்தரி, வெண்டை, தக்காளி, துவரை, உளுந்து போன்ற பயறு வகையில் மாவு பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது. பூச்சியின் உடம்பின் மேல் காணப்படும் மாவ��� போன்ற படலம் இருப்பதால் பூச்சி மருந்து அதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குறுகிய காலத்தில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்வதால் சேதமும் ஏற்படுத்துகிறது. செடியின் நுனிக்குருத்து மற்றும் பூக்காம்புகளில் தாக்குதல் அதிகம் இருக்கும். இதனால் இலை சுருங்கி மஞ்சள் நிறமாகி உதிரும். பூ, பிஞ்சு உதிர்ந்து மகசூலும் குறையும்.\nகட்டுப்படுத்தும் முறை: களைகளை நீக்கி சுத்தமாக வைக்கவேண்டும், தாக்கிய பகுதியை எரித்து விடவேண்டும்.\nவேப்ப எண்ணெய் இரண்டு சதவீத கரைசல் அல்லது வேப்ப விதை கரைசல் 5 சதவீதம் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் கரைசல் தயாரிப்பில் காதிசோப் கரைசல் கண்டிப்பாக சேர்க்கவும். தாக்குதல் அதிகம் இருந்தால் பயிரில் புரோபோனோபாஸ் அல்லது குளோபைரிபாஸ் 2 மில் லியை ஒரு லிட்டர் தண்ணீரிலும், அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் இமிடாகுளோபிரிட் 0.6 மில்லி கலந்து தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார்\nகுறிச்சொற்கள்: காய்கறி, பயறு வகை செடிகளில் மாவு பூச்சி: கட்டுப்படுத்த ஆலோசனை\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-07T07:43:53Z", "digest": "sha1:WWKRF4IH7OWU2NEG7JNAJVZGUT3V665K", "length": 5443, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "திருச்செங்கோடு | மின்னங்காடி", "raw_content": "\nHome / நாவல்கள் / திருச்செங்கோடு\nகையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை சரிவின் கோடியில் பூக்களால் பொலியும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள் சரிவின் கோடியில் பூக்களால் பொலியும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள் முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்…\n‘பயமே வேண்டாம். தெகிரியமா ஒரு சுத்து வந்திரு போதும். கல்லு வவுறெல்லாங்கூட இந்த வேண்டுதலுக்கப்புறம் தொறந்திருக்குது.’\nஅவள் முகத்தில் இப்போது கண்ணீரில்லை. சிரிக்கிறாள். தலையைக் கோதிக்கொண்ட�� சிரிக்கிறாள். அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள். புஷ்பக விமானம் இறக்கை விரித்துக்கொண்டு நிற்கிறது.\nCategories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Tags: சிறுகதைகள், நற்றிணை, பெருமாள் முருகன்\nகையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை சரிவின் கோடியில் பூக்களால் பொலியும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள் சரிவின் கோடியில் பூக்களால் பொலியும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள் முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்… ‘பயமே வேண்டாம். தெகிரியமா ஒரு சுத்து வந்திரு போதும். கல்லு வவுறெல்லாங்கூட இந்த வேண்டுதலுக்கப்புறம் தொறந்திருக்குது.’ அவள் முகத்தில் இப்போது கண்ணீரில்லை. சிரிக்கிறாள். தலையைக் கோதிக்கொண்டே சிரிக்கிறாள். அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள். புஷ்பக விமானம் இறக்கை விரித்துக்கொண்டு நிற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t177p25-topic", "date_download": "2021-05-07T08:04:38Z", "digest": "sha1:JNMEPTBVWYL5R5ZZHS26I5G2WA7RVN2S", "length": 9288, "nlines": 169, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது - Page 2", "raw_content": "\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nஅவர் யாரன்ரு எனக்கு தெரியாது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nகேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம, 'நீ இந்த ஷோவுக்கு வந்தியா \", \"நீ என்ன பண்ற \", \"நீ என்ன பண்ற\"ன்னெல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார்...\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\nகேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம, 'நீ இந்த ஷோவுக்கு வந்தியா \", \"நீ என்ன பண்ற \", \"நீ என்ன பண்ற\"ன்னெல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார்...\nRe: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி : பார்த்தது, கேட்டது, படித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://musicshaji.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2021-05-07T06:18:43Z", "digest": "sha1:TKGIRKVC3AGFSBWGIYKEPVZKAV5F7QZJ", "length": 43128, "nlines": 150, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: தியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா", "raw_content": "\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nஒரு தொலைக்காட்சி நிலையம் வழங்கும் திரைப்பட விருது விழா. தமிழ் சினிமாப் பிரபலங்கள் நிறைந்து வழியும் அரங்கு. மூச்செடுக்காமல் பேசிக்கொண்டிருக்கும் தொகுப்பாளர்கள். குறுவட்டு போட்டுவிட்டு வெறுமனே வாயசைக்கும் பாடகர்கள். திரைநடிகைகளின் கவர்ச்சி நடனங்கள். விருது வாங்கியபின் சிலர் தங்களது திரை சாதனைகளை விரிவாக பிரசங்கிக்கிறார்கள். சிலர் அதீதமான பவ்யத்துடன் விருதை ஆண்டவன் தொடங்கி ஆண்டி வரைக்கும் அத்தனை பேருக்கும் சமர்ப்பணம் செய்கிறார்கள். இன்னபிற நகைச்சுவை நிகழ்ச்சிகள் திரைக்கதைக்கான விருது ஆரண்ய காண்டம் படத்தின் திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜாவுக்கு அறிவிக்கப்படுகிறது திரைக்கதைக்கான விருது ஆரண்ய காண்டம் படத்தின் திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜாவுக்கு அறிவிக்கப்படுகிறது\nஇந்த மதிப்பிற்குரிய விருதைப் பெறும்போது நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று கேட்கிறார் அறிவிப்பாளர். ’என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்’ என்ற தொனியுடன் தியாகராஜன் குமாரராஜா சிரிக்கிறார். ’ என்னத்தச் சொல்ல’ என்ற தொனியுடன் தியாகராஜன் குமாரராஜா சிரிக்கிறார். ’ என்னத்தச் சொல்ல’ போன்று ஏதோ ஒன்றை முனகுகிறார்’ போன்று ஏதோ ஒன்ற�� முனகுகிறார் ” எப்பவும் போலத்தான். சந்தோஷமாயிருக்கேன். அவ்வளவு தான்” என்று சொல்லி கிளம்ப பார்க்கிறார். ‘இங்கே இருக்கும் பல முக்கியமான திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உங்களை பாராட்டியிருக்காங்க ” எப்பவும் போலத்தான். சந்தோஷமாயிருக்கேன். அவ்வளவு தான்” என்று சொல்லி கிளம்ப பார்க்கிறார். ‘இங்கே இருக்கும் பல முக்கியமான திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உங்களை பாராட்டியிருக்காங்க அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க’ என்று இன்னுமொரு கேள்வி. ”என்ன சொல்லணும்’ என்று இன்னுமொரு கேள்வி. ”என்ன சொல்லணும் நன்றி சொல்லணும்” என்று சிரித்தபடியே சொல்லி மேடையிலிருந்து வெளியேறுகிறார். இதுதான் தியாகராஜன் குமாரராஜா நன்றி சொல்லணும்” என்று சிரித்தபடியே சொல்லி மேடையிலிருந்து வெளியேறுகிறார். இதுதான் தியாகராஜன் குமாரராஜா தமிழ் திரைத்துறையில் நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து மாறுபட்ட மனிதர். வித்தியாசமான படைப்பாளி.\nதன்னைப்பற்றி எடுத்துரைக்க அவரிடம் எதுவுமே கிடையாது. ”நான் ஒரு அறிவு ஜீவியோ மேதையோ அசாமான்னியனோ கிடையாது ஆழ்ந்த வாசிப்பு, அடிக்கடி பயணங்கள், தொடர்ந்து திரைப் படங்களை பார்ப்பது, உலகப்படங்களின் மேலும் கலைப்படங்களின் மேலும் தீராத காதல் போன்ற எந்த நற்குணமும் எனக்குக் கிடையாது ஆழ்ந்த வாசிப்பு, அடிக்கடி பயணங்கள், தொடர்ந்து திரைப் படங்களை பார்ப்பது, உலகப்படங்களின் மேலும் கலைப்படங்களின் மேலும் தீராத காதல் போன்ற எந்த நற்குணமும் எனக்குக் கிடையாது சென்னையின் போரூர் பகுதியில் பிறந்து வளர்ந்து பெரும்பாலும் சென்னையிலே திரிந்த ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்து பையன்தான் நான். ஆரண்ய காண்டம் எழுதும்போதும் எடுக்கும்போதும் என் வீட்டில் தொலைக்காட்சியோ இணைய வசதியோ இருந்ததில்லை. இரண்டிலும் எனக்கு பெரிய நாட்டமும் இருக்கவில்லை”.\nதன் பெயரில் இணையத்தில் இயங்கும் ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற எந்த கணக்குகளுடனும் தனக்கு சம்பந்தமில்லை என்றும் அவர் சொன்னார் தொலைக் காட்சியே பார்ப்பதில்லை. தமிழ் திரைப்படங்களையும் அதிகமாக பார்ப்பதில்லை. சமீபத்தில் வந்த எந்த திரைப்படமுமே பார்த்ததில்லை தொலைக் காட்சியே பார்ப்பதில்லை. தமிழ் திரைப்படங்கள���யும் அதிகமாக பார்ப்பதில்லை. சமீபத்தில் வந்த எந்த திரைப்படமுமே பார்த்ததில்லை தமிழ் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய இயக்குநர் என்று பாராட்டப்படும் தியாகராஜன் குமாரராஜா தன்னை அறிமுகப்படுத்தும் விதம் இதுதான்\nநியூ யோர்கில் நடந்த அகில உலக் திரைப்பட விழாவில்தான் ஆரண்ய காண்டம் முதன்முதலாகத் திரையிடப்பட்டது. ஆனால் அப்போது படம் முழுமை பெற்றிருக்கவில்லை. வண்ணங்களும் வெளிச்சமும் சரிசெய்யப்பட்டு வழமையாக்கப்படாத, பின்னணி இசை இல்லாத, மங்கலான ஒரு பிரதியைத்தான் அங்கு திரையிட முடிந்தது ஆனால் அந்த விழாவின் சிறந்த படத்திற்கான நடுவர் பெரும்குழு விருதை வென்றது ஆரண்ய காண்டம்\n”எனது படம் ஒரு கலைப்படமோ யதார்த்தப் படமோ பரீட்சார்த்த படமோ நடுநிலைப் படமோ கிடையாது அதை ஒரு Noir Film, Neo Noir ஃபிலிம் என்றெல்லாம் வகைமைப்படுவது அவரவர் விருப்பம். என்னைப் பொருத்தவரையில் அது நிறைய குறைபாடுகளுள்ள ஒரு வணிகப்படம். இன்னும் சொல்லப் போனால் ஒரு மசாலாப் படம். அதில் சண்டை, வெட்டுக் குத்து, படுக்கையறைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்தும் இருக்கின்றன” என்று அவர் எளிதாகச் சொல்லுகிறார். இருக்கலாம் அதை ஒரு Noir Film, Neo Noir ஃபிலிம் என்றெல்லாம் வகைமைப்படுவது அவரவர் விருப்பம். என்னைப் பொருத்தவரையில் அது நிறைய குறைபாடுகளுள்ள ஒரு வணிகப்படம். இன்னும் சொல்லப் போனால் ஒரு மசாலாப் படம். அதில் சண்டை, வெட்டுக் குத்து, படுக்கையறைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்தும் இருக்கின்றன” என்று அவர் எளிதாகச் சொல்லுகிறார். இருக்கலாம் ஆனால் இவ்விஷயங்கள் இப்படி எழுதப்பட்டு, இப்படி படமாக்கப்பட்டிருப்பதை இதன்முன் இங்கு நாம் பார்த்ததில்லையே ஆனால் இவ்விஷயங்கள் இப்படி எழுதப்பட்டு, இப்படி படமாக்கப்பட்டிருப்பதை இதன்முன் இங்கு நாம் பார்த்ததில்லையே ஆரண்ய காண்டம் தமிழ் வணிக சினிமாவின் அனைத்து மரபுகளையும் ’எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி’ போன்ற போலியான புதுமை நாட்டியங்களையும் கிடுகிடுக்க வைத்தது என்பது நிதர்சனமான உண்மை.\nஹிந்தித் திரையில் ஆண்மையின் அடையாளமாக கருதப்பட்ட ஜாகி ஷ்ரோஃபை ஆண்மையற்றவராகவும் அதேசமயம் கொடூரமான வில்லனாகவும் காட்டுகிறார். ஜாகி ஷ்ரோஃபுக்கென்று வலிந்து உருவாக்கிய முக்��ியத்துவம் எதுவுமேயில்லாமல் பல நடிகர்களில் ஒருவராக அவரையும் நடிக்க வைக்கிறார் ஜாகி ஷ்ரோஃபின் முகம் ‘தமிழ் முகம்’ அல்ல. கொஞ்சம் நேபாளச் சாயலுள்ள ஒரு குஜரத்தி முகம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் சென்னை நகரின் குற்றம் மலிந்த நிழல் உலகச் சந்துகளின் அரசராக வரும் அவரை ஒரு தமிழனாக பார்ப்பதில் நமக்கு எந்த சிரமும் இல்லை ஜாகி ஷ்ரோஃபின் முகம் ‘தமிழ் முகம்’ அல்ல. கொஞ்சம் நேபாளச் சாயலுள்ள ஒரு குஜரத்தி முகம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் சென்னை நகரின் குற்றம் மலிந்த நிழல் உலகச் சந்துகளின் அரசராக வரும் அவரை ஒரு தமிழனாக பார்ப்பதில் நமக்கு எந்த சிரமும் இல்லை கதாபாத்திரங்களின் யதார்த்தத் தன்மைக்கு இன அடையாளங்கள் தென்படும் முகங்கள் தேவைப்படுகின்றன என்ற தமிழ் யதார்த்த சினிமாவின் ஒரு பெரும் தேய்வழக்கை இதனூடாக தகர்க்கிறார் குமாரராஜா.\nசென்னையின் திரைப்பட தணிக்கைக் குழு 52 இடங்களை துண்டிக்காமல் இப்படத்தை வெளியிட முடியாது என்று ஆணையிட்டது ஆனால் தில்லி மேல் தணிக்கை எந்தவொரு துண்டிப்புமில்லாமல் படம் வெளியிட அனுமதி வழங்கியது. இருந்தும் எண்ணற்ற இடங்களில் வசனங்களை ஊமைப்படுத்த வேண்டியிருந்தது ஆனால் தில்லி மேல் தணிக்கை எந்தவொரு துண்டிப்புமில்லாமல் படம் வெளியிட அனுமதி வழங்கியது. இருந்தும் எண்ணற்ற இடங்களில் வசனங்களை ஊமைப்படுத்த வேண்டியிருந்தது அதன் ’’ப்ளீப்’’ ஒலிகள் பலசமயம் கதையுடன் தடையில்லாமல் பயணிப்பதிலிருந்து பார்வையாளனை தடுத்தது அதன் ’’ப்ளீப்’’ ஒலிகள் பலசமயம் கதையுடன் தடையில்லாமல் பயணிப்பதிலிருந்து பார்வையாளனை தடுத்தது மனதை உறைந்துபோகச் செய்யும் வன்முறைக் காட்சிகள் தொலைக்காட்சியினூடாகவும், உலகில் மனித சாத்தியமான அத்தனை காமக் கூத்துகளும் இணையம் வழியாக, கைபேசி வழியாக ஒவ்வொரு வீட்டிலும் வந்து குவியும் இந்த காலகட்டத்தில், முதிர்ந்த பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தின்மேல் இப்படித் தணிக்கை அதிகாரத்தை செயல்படுத்துவது யாருடைய நலத்திற்காக என்று தெரியவில்லை\nஆரண்ய காண்டம் வணிக வெற்றி பெறவில்லை சரியான முறையில் விளம்பரப்படுத்தி, பரவலாகத் திரையிடப்படாததுதான் காரணம் என்றே நினைக்கிறேன். பெரும் பொருளாதார வெற்றிக்கான அனைத்து சாத்தியங்களும் நிறைந்த படம்தான் ஆரண்ய காண்டம் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என இரண்டு தேசிய விருதுகளை ஆரண்ய காண்டம் வென்றது. அப்போதும் தமிழ்நாட்டில் சொல்லும்படியாக யாருமே இந்த படத்தை பார்த்திருக்கவில்லை. பத்திரமாக கட்டிக்காக்கப்படும் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் கூட, வெளியாகி அடுத்த நாளே திருட்டு டி வி டியாக கிடைக்கும் நம் நாட்டில் இந்த படத்தின் அசல் டி வி டியோ திருட்டு டி வி டியோ கூட எங்குமே கிடைக்கவில்லை, கிடைப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது சரியான முறையில் விளம்பரப்படுத்தி, பரவலாகத் திரையிடப்படாததுதான் காரணம் என்றே நினைக்கிறேன். பெரும் பொருளாதார வெற்றிக்கான அனைத்து சாத்தியங்களும் நிறைந்த படம்தான் ஆரண்ய காண்டம் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என இரண்டு தேசிய விருதுகளை ஆரண்ய காண்டம் வென்றது. அப்போதும் தமிழ்நாட்டில் சொல்லும்படியாக யாருமே இந்த படத்தை பார்த்திருக்கவில்லை. பத்திரமாக கட்டிக்காக்கப்படும் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் கூட, வெளியாகி அடுத்த நாளே திருட்டு டி வி டியாக கிடைக்கும் நம் நாட்டில் இந்த படத்தின் அசல் டி வி டியோ திருட்டு டி வி டியோ கூட எங்குமே கிடைக்கவில்லை, கிடைப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது இணையத்தில் கிடைத்த மங்கலான ஒரு பிரதியைப் பதிவிறக்கம் செய்துதான் உலகம் முழுவதும் பலர் இப்படத்தைப் பார்த்தனர்.\nஆரண்யம் என்றால் வனம் என்று பொருள். ராமனும் சீதையும் வனவாசம் மேற்கொண்டதை சித்தரிக்கும் ராமாயணத்தின் பகுதி தான் ஆரண்ய காண்டம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை நகரம் எனும் கொடும் வனத்திற்குள் தங்கு தடையில்லாமல் மேய்ந்து விளையாடும் மனித விலங்குகளின் கதைதான் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம். வாழ்க்கை எனும் மகாவனத்திற்குள் மனிதர்கள் பலசமயம் கொடூரமான விலங்குகள் என்பது தான் இப்படத்தின் மையக்கரு. சிங்கப்பெருமாள்,காளையன், பசுபதி, கஜேந்திரன், கஜபதி என விலங்குகளை குறிக்கும் பெயர்களுடன் அவர்கள் வாழ்கிறார்கள்.\nசிங்கப்பெருமாள் காட்டு அரசரான சிங்கம். கஜேந்திரனும் கஜபதியும் காட்டு யானைகள். பசுபதி ஒரு பசு. அவன் ஒரு பலிக் கடா. சேவல் சண்டைக்காரரான காளையன் ஒரு அடிமாடு இப்படத்தின் காதல் கதையின் மையப்பாத்திரங்களான’சப்பை’யும் ’சுப்பு’வும் மட்டும் விலங்குகள் அல்லர். அவர்கள் மனிதர்களாகக்கூட இருக்கலாம் இப்படத்தின் காதல் கதையின் மையப்பாத்திரங்களான’சப்பை’யும் ’சுப்பு’வும் மட்டும் விலங்குகள் அல்லர். அவர்கள் மனிதர்களாகக்கூட இருக்கலாம் நாடகத்தனமான காதல் காட்சிகள், தொப்புள் குழிகள், மார்பகத்தின் மேற்பிளவுகள், செயற்கையான உண்ர்ச்சிக் கொந்தளிப்புகள் என எதுவுமே இப்படத்தில் நாம் பார்க்க முடியாது.\nபல அடுக்குகளில் பயணிக்கும் நாங்கு கதைகள், ஒரேபோல் முக்கியத்துவம் கொண்ட ஆறு மையப் பாத்திரங்கள், மூன்று வகையான இறுதிக்காட்சிகள் என தமிழ் வணிக சினிமாவின் தேய்வழக்குகள் அனைத்தையும் ஆரண்ய காண்டம் தவிர்த்திருக்கிறது. படத்தின் கடைசியில் முக்கிய பாத்திரமாக ஒரு பெண்தான் முன்னிறுத்தப்படுகிறாள். அங்கு இது ஒரு பெண்களின் பட்சம் நிற்கும் சினிமாவாக உருமாறுகிறது. ”முற்றிலுமாக கற்பனை உலகம் தான். எந்தவொரு நிழல் உலகத்தினரையோ குற்றவாளிகளையோ சொல்லப்போனால் ஒரு சிறு திருடனையோ கூட என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. ஆனால் நான் சொல்ல நினைத்த உலகத்தை ஒரளவுக்கு நம்பகத்தன்மையோடு உருவாக்க என்னால் முடிந்தது என்றே நினைக்கிறேன்” என்கிறார் குமாரராஜா.\nஇப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்களின் மொழி என்பது இன்றைய சென்னையின், முக்கியமாக வடசென்னையின் வட்டார வழக்குதான். கொச்சையான ஆங்கில வார்த்தைகள், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அலைபேசிகள் சார்ந்து உருவாகியிருக்கும் புது வார்த்தைகள் என்பவையெல்லாம் மிக சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிமொழியிலும் கேமராக் கோணங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட இலக்கண மீறல்கள் இப்படத்தை முற்றிலும் வேறான ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. பதினாறாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி காலகட்டத்து ஓவியங்களை நினைவுபடுத்தும் வெளிச்ச அமைப்பு இப்படத்தின் காட்சிகளுக்கு ஒரு காவியத்தன்மை வழங்குகிறது. அத்துடன் ஒரு அறையில் அல்லது இடுங்கலான தெருவில் உள்ளபடியாக இருக்கும் வெளிச்சத்தில் காட்சிகளை யதார்த்தமாக பார்ப்பதன் உணர்வையும் அது நமக்குத் தருகிறது.\nக்வென்டென் டெரண்டீனோ, ப்ரயன் டி பாமா, ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, மார்டின் ஸ்கோர்செஸி, கை ரிட்ச்சி போன்ற இயக்குநர்களின் தாக்கமும் காட் ஃபாதர் தொடங்கி பல்ப் ஃபிக்‌ஷன் வரையிலான பல படங்களின் பாதிப்பும் இப்படத்தின் உருவாக்கத்தில் குமாரராஜவுக்கு உதவியிருக்கக்கூடும். பல அடுக்குகளிலாக பல கதைகளை ஒரேநேரத்தில் சொல்லும் அலெஹாந்த்ரோ கோன்சாலெஸ் இன்யாரீதுவின் சினிமா உத்தி இப்படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதிலும் அவருக்கு பயன்பட்டிருக்கலாம். ஆனால் ஆரண்ய காண்டம் வேறு எதாவது ஒரு படத்தின் தழுவல் என்றோ, எதிரொலி என்றோ யாராலையும் சொல்ல முடியாது.\nஆரண்ய காண்டத்தின் பின்னணி இசை அசாத்தியமாகவே அமைந்திருக்கிறது. நாடகத்தன்மை கொண்ட இசை இப்படத்தில் நாம் கேட்க முடியாது. இப்படத்தின் இசைவழியாக யுவன் ஷங்கர் ராஜா பல விருதுகளை வென்றார். பாடல்களேயில்லாத ஆரண்ய காண்டத்தில் பல பழைய பாடல்கள் சூழலில் ஒலிப்பதாக பின்னணி இசையில் பின்னியிருப்பார். பிடித்த இசை கேட்கும்போது அது எண்ணற்ற காட்சிகளாக தனக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் என்று தியாகராஜன் குமாரராஜா சொல்கிறார்.\nஜாகி ஷ்ரோஃப், யாஸ்மின் பொன்னப்பா, ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் என இப்படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றபோதிலும் குரு சோமசுந்தரம் நடித்த காளையன் பாத்திரம் போல் ஒன்று எனது வாழ்நாளில் எந்த ஒரு சினிமாவிலும் நான் பார்த்ததில்லை. அப்பாத்திரத்தின் எழுத்து, இயக்கம், வசனங்கள் அனைத்துமே அற்புதம் சோமுவின் அந்த உலகத்தரமான நடிப்பைப் போன்ற ஒன்று நான் பார்த்த எந்தச் சினிமாவிலும் வநத்தாக ஞாபகமில்லை. புதுமைக்காகப் புதுமை, வித்தியாசத்துக்காக வித்தியாசம் போன்ற தந்திரங்கள் எதையுமே கடைப்பிடிக்காமல் அனைவரையும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடிக்கவைக்க தியாகராஜன் குமாரராஜாவால் முடிந்திருக்கிறது.\nபடம் முன்வைக்கும் முக்கியமான கேள்வி என்பது ’உங்களுக்குக் கமல் பிடிக்குமா ரஜினி பிடிக்குமா’ என்பது தான். ’சப்பை’ என்கிற பாத்திரத்திற்கு கமல்தான் பிடிக்கும். ஏன் என்றால் கமல் காதல் மன்னன். பெண்களின் உதடுகளில் இச் இச் என்று முத்தம் கொடுப்பார். சப்பையின் காதலி ‘சுப்பு’வின் பார்வையில் ரஜினிதான் கமலை விட முக்கியமானவர். காரணம் ரஜினி சாதாரணமாக இருப்பார், ஆனால��� அவர் பெரிய பாட்சா என்பது தான். ’சப்பை’ என்கிற பாத்திரத்திற்கு கமல்தான் பிடிக்கும். ஏன் என்றால் கமல் காதல் மன்னன். பெண்களின் உதடுகளில் இச் இச் என்று முத்தம் கொடுப்பார். சப்பையின் காதலி ‘சுப்பு’வின் பார்வையில் ரஜினிதான் கமலை விட முக்கியமானவர். காரணம் ரஜினி சாதாரணமாக இருப்பார், ஆனால் அவர் பெரிய பாட்சா விஜயகாந்தை சுப்புவிற்கு இன்னும் அதிகமாகப் பிடிக்குமாம். ஏன் என்றால் அவர் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுபவர்\nநமது வணிக சினிமாவின் கருத்துக்களும் சித்தரிப்புகளும் எவ்வளவு அபத்தமானது என்று இங்கு சொல்லாமல் சொல்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ரஜினியிடமும் கமலிடமுமிருந்து அனுமதி வாங்கிவந்தால்தான் இந்த வசனங்களும் காட்சியும் படத்தில் இடம்பெற அனுமதிக்க முடியும் என்று தணிக்கைக்குழு அடம் பிடித்ததாக சொல்லப்படுகிறது தனது படைப்பிற்கு உண்மையாக இருக்கும் ஒரு இயக்குநருக்கு எத்தனை சோதனைகள்\nசினிமா இயக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓரிரு மாதங்களிலேயே கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டவர். எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றாதவர். இன்று பெரும்பாலானோருக்கு பரிகாசமாக இருக்கும் தூரதர்ஷன் தொலைக்காட்சிதான் தன்னை உருவாக்கியது என்று திட்டவட்டமாக சொல்பவர். குறைவாகப் படித்தாலும் கவனத்துடன் படிப்பவர். குறைவாகச் சினிமா பார்த்தாலும் அவற்றை மிகுந்த கவனத்துடன் அவதானிப்பவர் தியாகராஜன் குமாரராஜா.\n”நான் யாருடனும் உதவியாளனாக இருந்தவனல்ல. ஆனால் என்னுடன் உதவியாளர்களாகச் சேரவேண்டும் என்று எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள் அது ஒரு சந்தோஷம். எனது படங்கள் வழியாக மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. மாறாக மனிதனின் இயல்புகளை சொல்லத்தான் நான் விரும்புகிறேன். குற்றம் என்பது ஒரு மாபெரும் மனித இயல்பு அது ஒரு சந்தோஷம். எனது படங்கள் வழியாக மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. மாறாக மனிதனின் இயல்புகளை சொல்லத்தான் நான் விரும்புகிறேன். குற்றம் என்பது ஒரு மாபெரும் மனித இயல்பு எழுத்து தான் எனக்கு மிக முக்கியமானது. நன்றாக எழுதி முடித்தால் அதை ஒரு படமாக வெளிப்படுத்த எனக்கு ஓரிரு மாதங்கள் போதும். ஒரிடத்தில் உட்காரப் பிடிக்காதவன் நான். ��ப்போதுமே அலைந்து திரிபவன். அப்போதெல்லாம் மனிதர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன். அதுதான் எனது திரைக் கல்வி”. ஆபத்தானது என்றே சொல்லக்கூடிய நேர்மையும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையும் வித்தியாசமான அவதானிப்புகளும் திரைப்படம் குறித்த மாறுபட்ட பார்வையும் கொண்ட தியாகராஜன் குமாரரஜா, நமது திரைத்துறையில் ஒரு தனித்த பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1538208", "date_download": "2021-05-07T08:59:39Z", "digest": "sha1:SZRT2E4RWYES55WI776DIMENZRX3XXRB", "length": 12471, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுரோடிங்கர் சமன்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுரோடிங்கர் சமன்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:27, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n8,144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:45, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநரசிம்மவர்மன்10 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:27, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nநரசிம்மவர்மன்10 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Double-slit experiment results Tanamura 2.jpg|175px|left|thumb|ஒரு இரட்டைப் பிளவு சோதனையில் நேரம் செல்லச் செல்ல திரையில் எதிர்மின்னிகள் திரள்வதைக் காட்டும் படம்.]]\nசார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாடானது அலைச் சமன்பாடு என்று அறியப்படும் ஒரு வகை பகுதி வகையீட்டுச் சமன்பாடு ஆகும். இதனால் அலைகளுக்கு உரிய இயல்புகளைத் துகள்களும் வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மிக அண்மைக்கால விளக்கங்களில் இந்த விவரம் நேரெதிராக சொல்லப்படுகிறது - குவாண்டம் நிலை, அதாவது அலைத்தன்மை, ஒன்றே உண்மையான இயற்பிய மெய்ந்நிலை, பொருத்தமான சூழல்களில் அது துகள் போன்ற இயல்புகளையும் வெளிப்படுத்தக் கூடியது.\nஅலைகள் அடிக்கடி காட்டும் இயல்புகளுக்கான ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு இரட்டைப் பிளவு விளிம்பு வளைவு ஆகும், இயல்பில் இவ்விளைவோடு துகள்களை இணைத்துப் பார்க்க இயலாது. இரண்டு பிளவுகளின் வாயிலாக வெளிவரும் அலை பிரிவுகள் ஒன்றாய்ப் படர்கையில் சில இடங்களில் ஒன்றை ஒன்று நீக்கியும் சில இடங்களில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் ஒரு சிக்கலான படிவத்தினை உருவாக்கும். பொதுவாய், ஒரு துகளை இரட்டைப் பிளவுகளை நோக்கி எறிவதன் மூலம் இவ்வாறான சிக்கலான படிவத்தை யாரும் எதிர்ப்பார்க்க இயலாது, காரணம் அந்தத் துகள் இரண்டு பிளவுகளில் ஏதேனும் ஒன்றன் வழியாகத்தான் செல்ல இயலும், இரண்டுன் ஊடாகவும் அதனால் செல்ல இயலாது.\nஆனால், சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அலைச் சமன்பாடு என்பதனால் அதன்படி இரட்டைப் பிளவை நோக்கி எறியப்படும் ஒரு தனித் துகள் அலைகள் உருவாக்குவது போன்ற ஒரு சிக்கலான படிவத்தையே தானும் உருவாக்கும் (��டப்புறம் உள்ள படம்). இந்தச் சிக்கலான படிவத்தினைப் பெற சோதனையைப் பலமுறை நிகழ்த்த வேண்டும். இந்தப் படிவம் தோன்றுதல் ஒவ்வொரு எதிர்மின்னியும் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகள் வழியாகவும் செல்கின்றன என்பதற்கான சான்று ஆகும். இது உள்ளுணர்விற்கு எதிராய் தோன்றினாலும் இதுவே சரியான கணிப்பு ஆகும், குறிப்பாய் எதிர்மின்னி மற்றும் நொதுமியின் விளிம்புவளைவுகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு பல அறிவியல் துறைகளிலும் பரவலாக பயன்கொள்ளப்படுகின்றன.\nவிளிம்பு வளைவைப் போலவே துகள்கள் மேற்பொருந்தல் மற்றும் குறுக்கீட்டுவிளைவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.\nமேற்பொருந்தல் பண்பு ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் வெவ்வேறு மரபார்ந்த (அறுதியான) பண்பு மதிப்புகளோடு ஒரு குவாண்டம் மேற்பொருந்தல் நிலையில் இருக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டய், ஒரு துகள் ஒரே நேரத்தில் பல ஆற்றல் மதிப்புகளைக்கொண்டு இருக்கலாம், அதே போல் பல்வேறு இடங்களிலும் அத்துகள் ஒரே நேரத்தில் இருக்கலாம். மேலே உள்ள எதிர்மின்னி விளிம்புவளைவு எடுத்துக்காட்டில், ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகளின் வழியாகவும் செல்லக் கூடியதாய் இருக்கிறது. பல நிலைகள் மேற்பொருந்தி இருந்தாலும் அந்த மேற்பொருந்தி இருக்கும் நிலையானது ஒரே ஒரு குவாண்டம் நிலையே ஆகும், இது மரபார்ந்த உள்ளுணர்வுக்கு ஒத்துப்போகத ஒன்றாய் இருந்தாலும் இது சோதனைகளால் உறுதி செய்யப்படுகிறது.\n| footer = ஒற்றைப் பரிமாணத்தில் டி பிராகிளி அலைகளின் செலவு - சிக்கலெண் வீச்சின் மெய்க்கூறு நீலத்திலும், கற்பனைக்கூறு சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இடப்புள்ளியில் (''x'') துகளைக் காண்பதற்கான நிகழ்தகவு (நிறத்தின் அடர்த்தியால் இதன் மதிப்பு காட்டப்பட்டுள்ளது) ஒரு அலைவடிவில் பரவியுள்ளது; துகளுக்கு அறுதியிட்ட இருப்பிடம் எதுவும் இல்லை.\n| caption2 = அலைக்கட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/hero-motocorp-shared-2021-passion-pro-new-tvc-026504.html", "date_download": "2021-05-07T08:14:07Z", "digest": "sha1:S6DLYTEGK6BVQRLCNZFDSS6BMJDDTCZA", "length": 18419, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்... - Tamil DriveSpark", "raw_content": "\nரொம்ப ஃபேமஸா இருந்துச்சு... இந்தி�� மக்களின் கண்களை குளமாக்கி விட்டு பிரியாவிடை பெற்ற கார்கள்...\n24 min ago எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\n1 hr ago குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\n3 hrs ago ஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\n3 hrs ago முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nNews முதல்வரின் முத்தான '5' கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்\n100 மில்லியன் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பை கொண்டாடும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள 2021 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.67,608-ல் இருந்து ரூ.69,808 வரையில் உள்ளன. இரு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கை நான்கு விதமான நிறத்தேர்வுடன் பெறலாம்.\nசில டிசைன் அப்டேட்களுடன் இதன் பிஎஸ்6 வெர்சன் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய டிவிசி வீடியோ ‘செல்லலாம்' என்ற வாக்கியத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் மொத்த இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனை கடந்துள்ளதாக அறிவித்திருந்தது.\nஇதனை கொண்டாடும் விதத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர், பேஷன் ப்ரோ, க்ளாமர், டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பைக்குகளின் ஸ்பெஷன் எடிசன்கள��� விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அப்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசன்கள் தற்சமயம் விற்பனையில் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றான பேஷன் ப்ரோ ஸ்பெஷல் எடிசனை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் 110சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9.02 எச்பி மற்றும் 9.89 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் அதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கூடுதல் டார்க் திறனை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபைக்கின் இரு சக்கரங்களிலும் இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 117 கிலோ எடை கொண்ட பேஷன் ப்ரோ பைக்கின் பெட்ரோல் டேங்கின் மொத்த கொள்ளளவு 10 லிட்டர்கள் ஆகும்.\nதோற்றத்தை பொறுத்தவரையில் ப்ளாக் விஸர், முப்பரிமாண ஹீரோ பேட்ஜ் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பேஷன் ப்ரோவில் ஹீரோ நிறுவனம் வழங்குகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக எஃப்1 மற்றும் ஐ3எஸ் தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.\nஎதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்\nகுவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...\nஆக்ஸிஜன் வசதியும் உண்டு... 4 கார்களை நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றிய நண்பர்கள்... அதுவும் சொந்த செலவில்\nமார்ச் மாதத்தில் கலக்கு கலக்குனு கலக்கிய ஹீரோ... அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா\nமுதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...\nகொரோனா பரவல் தீவிரம்... பணியாளர்கள் நலன்தான் முக்கியம்... ஹீரோ மோட்டோார்ப் எடுத்த அதிரடி முடிவு\n2021 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் காரின் முன்பதிவுகள் துவங்கின டெலிவிரி எப்போது ஆரம்பமாகுதுனு தெரியுமா\nஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ���கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு\nமிக மிக மலிவு விலையில் பைக்... ஹீரோ நிறுவனத்தின் அதிரடியால் பஜாஜ் ஷாக்... இந்த பைக்கோட விலை இவ்ளோ கம்மியா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\nஹூண்டாய் பிராண்டில் இருந்து வெளிவரும் அடுத்த இரு கார்கள்\nமஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி\nதேர்தல் முடிஞ்ச உடனே மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க... கரண்ட் ஷாக் அடித்த நிலையில் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/food/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-07T07:51:48Z", "digest": "sha1:INYYYW5BN6774UM3S7P2JQNKWZ4NYKND", "length": 8616, "nlines": 104, "source_domain": "www.malaioli.com", "title": "விஜயதசமி ஸ்பெஷல் அக்கார அடிசல்", "raw_content": "\nவிஜயதசமி ஸ்பெஷல் அக்கார அடிசல்\nநவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியைக் குறிக்கும் தினமே விஜயதசமி. இந்த நன்னாளை மேலும் சிறப்பாக்க அக்கார அடிசல் செய்து கொண்டாடுவோம்.\nபச்சரிசி – அரை கப்\nபாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன்\nபால் – ஒரு லிட்டர்\nவெல்லம் – ஒரு கப்\nதண்ணீர் – கால் கப்\nஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nபச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை\nநெய் – 4 டீஸ்பூன்\nஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்\nஅடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துப் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.\nஅதே குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வறுக்கவும். இத்துடன் அரை லிட்டர் பால் சேர்த்துக் கலக்கி மூடவும். ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும்.\nவெந்த கலவையை அடிகனமான வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். இத்துடன் மீதம் இருக்கும் அரை லிட்டர் பால், காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ���ாதிக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பால் வற்றி அக்கார அடிசல் சுருண்டு வரும்போது முந்திரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலை உணவுக்கு இது பெஸ்ட்: மிக்ஸ்ட் வெஜிடபுள் புட்டு செய்வது எப்படி\n சும்மா ட்ரை பண்ணி பாருங்க\nஅறுசுவை பானகம் செய்வது எப்படி\nமட்டன் கிரேவி வீட்டிலேயே செய்வது எப்படி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலை உணவுக்கு இது பெஸ்ட்: மிக்ஸ்ட் வெஜிடபுள் புட்டு செய்வது எப்படி\n சும்மா ட்ரை பண்ணி பாருங்க\nஅறுசுவை பானகம் செய்வது எப்படி\nமட்டன் கிரேவி வீட்டிலேயே செய்வது எப்படி\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/pamban/pamban_8102.html", "date_download": "2021-05-07T06:13:41Z", "digest": "sha1:57ZZQXJ6EA6PWSOTMVGXCPJTLI2HOCOA", "length": 11854, "nlines": 127, "source_domain": "kaumaram.com", "title": "சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் | Shanmuga KOttam Thiruppathigam by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL", "raw_content": "\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2\n(சண்முகஞானபுரம் (குயப்பேட்டை) சென்னை 600 012)\nஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2\nபாடல் - பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசந்தம்: தானத் தன்னன தானன தத்தனா\nசந்திர சேகரன் மைந்தனெ னத்திகழ் கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nசுந்தர நீடம லிந்துள்ள மேதிகள் யாவுமே\nதும்பிக ணாயக மாயவி ரும்பல்க ளாயவே\nமந்திர நாடிவ ருங்கற வைக்கணம் யாவுமே\nமங்களம் விஞ்சிய விண்ணவர் மண்ணர்பு கழ்ந்திடும்\nஇந்திரன் மாதவர் யாரும தித்திடு தேனுவே\nஎன்பன வாயகு கன்பத நாடுய ரன்பரே ... ... ... ... (1)\nமானில வண்டமு நீர்நிலை யண்டமு மாணறா\nவாளன லண்டமு மாவளி யண்டமு மோசைசால்\nவானிலை யண்டமு மாயபல் லாயிர கோடியு\nமாசறு தன்பெரு மேனியி ருந்திட நின்றதே\nசானவி யின்சுத னேயவ னந்தமில் கந்தவேேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nதேனலர் தண்ணிழ றந்திடு தாவரம் யாவுமே\nதேவர வாவுபல் கற்பக மாதிய வாயவே ... ... ... ... (2)\nநீரென வெந்தழ லென்னவி டந்தரு வானென\nநீலென வெண்மதி செங்கதிர் புற்கல னேயெனப்\nபாரென வுள்ளவொ ரெட்டுந லங்கிள ரெட்டுருப்\nபண்ணவ னண்டருண் மின்னுப ராபர னெம்பிரான்\nதாரக மேனிய னென்னநி லாமொரு கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nசீரணை கிள்ளைபி கங்கொடி யாதிக கங்கடாந்\nதேவர்து றக்கவ னப்புறு போகில்க ளாயவே ... ... ... ... (3)\nதிண்ணிய பொன்னெயி லோடுவி ளங்கம ராபதிச்\nசெல்வனை நான்மறை தேரெழில் வேதனை மற்றைய\nவிண்ணுறை வோரைய டக்கிவி ருத்தியு மாயுளும்\nவிஞ்சிய சூரனு ரம்பிளந் தச்சுரர் வாழவோர்\nதண்ணளி செய்தப ரம்பொரு ளாகிய கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nபண்ணிய வில்லமெ லாமுயர் சித்திர மாளிகை\nபத்திர சொர்க்கவி லாசமி குந்தளி யாயவே ... ... ... ... (4)\nபாட்டளி மூசுந றுந்துண ரிந்துள மாலைமா\nபங்கய முல்லைசு கந்தவ லங்கல ணிந்தவேள்\nதாட்டிகர் மேவிய சென்னைவ ளம்பதி சாரொரு\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nகோட்டமி லாமன முற்றகு லாலரு மற்றைய\nகோதணை யாதவர் யாவரு மேனெறி யாரருள்\nஈட்டுமி லேசர்கள் மாதவர் சித்தர்க ளாவரே\nயெம்பெரு மான்முரு கன்கழல் பாடுநன் னாவரே ... ... ... ... (5)\nநீலமும் வெள்ளையு மஞ்சளு மம்மரி செம்மையு\nநெட்டுடன் மீதுமி ளிர்ந்திட வேவரு மஞ்ஞையில்\nவேலணை கைகளு மாறுமு கங்களு நூபுர\nமேயப தங்களு மின்னவெ ழுந்தருள் கந்தவேள்\nசாலவு நல்லளி யுற்றகு லாலர்செய் கோயிலார்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலி���ண்\nதூலமு மாவியு முய்ந்திட வுட்கொளு ணாவெலாஞ்\nசோதியி லேகர்வி ரும்பிய ருந்தமு தாகுமே ... ... ... ... (6)\nஆதவ னம்புலி நன்குக வித்திட வெண்குடை\nயண்டர்க ணாதனி ரட்டிட வொள்ளிய சாமரம்\nஏதமி லக்கினி தெற்கரி தெற்கணை பச்சிம\nனேறுபு னற்பதி வாயுகு பேரெனெ டுங்கழு\nமாதிற வீசனெ னுந்திசை நாதரு மற்றைய\nவானவ ருந்தகு வூழிய மேசெய்ய வந்தசேய்\nகோதறு சண்முக ஞானபு ரத்தமர் பெற்றியாற்\nகூவல்கு ளங்களு மிங்குறு கங்கைக ளாயவே ... ... ... ... (7)\nஉண்முக வஞ்சக மாமலை போழொரு கொற்றவே\nலொன்றுகை யானென வெங்கணு மாயவிர் கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nசார்தெரு வார்பல கற்க ளெலாமதி யுத்தம\nவெண்மணி செம்மணி பொன்மணி சாமள மாதிபன்\nமேன்மணி யாயவ வற்றினை யேநன்ம திப்பிடக்\nகண்மதி யாளரை வம்மினெ னத்தமிழ் பாடுமின்\nகாவிய நாடக மின்னிசை செய்கவி வாணரே ... ... ... ... (8)\nஆருயி ருக்கருள் காரிய சத்தியெ னத்திக\nழாசறு வள்ளியொ டுந்திரு மந்திர மாதவர்\nநாருடன் மெச்சறி வாமொரு சத்தியெ னுஞ்சுர\nநங்கையொ டும்பெரு வன்மைய றாநவ வீரர்கள்\nதாருட னஞ்சலி செயயவ யங்கொரு கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nகூருணர் வோடுறை வோர்குழை கொண்டுவரிச்சிறைக்\nகோழியெ றிந்திடு செல்வர்க ளாய்நனி யுய்வரே ... ... ... ... (9)\nதேவிப வானிகை யாமலர் நண்ணுறு தேனெனச்\nசெவ்வெரி நாளறு மங்கையர் பீர்நுகர் சேயென\nஆவிக ளுள்ளுறை யந்தரி யாமிபி ரானென\nஆயிர மம்பக மாமயி லேறயி லானெனத்\nதாவில்பு கழ்க்கவி தேவென வேயவிர் கந்தவேள்\nசண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்\nமேவிந யப்பொடி ருப்பவர் யோகிக ளாவரே\nமெய்யறி வோடிது பாடுந லத்தரும் வாழ்வரே ... ... ... ... (10)\nசண்முகக் கோட்டம் ஆலயப் பக்கத்திற்கு\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2\n(சண்முகஞானபுரம் (குயப்பேட்டை) சென்னை 600 012)\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஆரம்பம் அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/11/dme-appointment-orders.html", "date_download": "2021-05-07T08:07:23Z", "digest": "sha1:BHVUFK6H3YMICZBL5LISC5PIKRQYO3SU", "length": 4635, "nlines": 134, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : DME APPOINTMENT ORDERS", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்க��ுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nகடைசியாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட 50 தொகுப்பூதிய செவிலியர்களில் பலருக்கு DME பக்கம் இடம் ஒதுக்கபட்டு இருந்தது. எனவே அங்கு பணியில் இணைய DME அவர்களின் பணி நியமன ஆணைகள் இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.\nஇந்த பணிநியமன ஆணையை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஉண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக தகவல்.\n2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாளி ஊக்கதொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-05-07T08:15:12Z", "digest": "sha1:SV5K2BXVL3JQ3UGEQ5CRZUOVO25C6WKR", "length": 24666, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி\nதேசிய நவீன கலைக்கூடத்தின் நுழைவு முகப்பு\nதேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான கலைக்கூடமாகும். [1] இந்த பிரதான அருங்காட்சியகம் புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் மாளிகையில் அமைந்துள்ளது. இது மார்ச் 29, 1954 ஆம் நாளன்று இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் கிளைகள் மும்பை மற்றும் பெங்களூரில் நிறுவப்பட்டன. இந்தக் கலைக்கூடத்தில் காட்சிக்கூடத் தொகுப்பில் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 1700 க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் அமைந்துள்ளன.[2] அவற்றுள் தாமஸ் டேனியல், ராஜா ரவி வர்மா, அபானிந்திரநாத் தாகூர், ரவீந்திரநாத் தாகூர், ககேந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், ஜாமினி ராய், அமிர்தா ஷெர்-கில் உள்ளிட்ட கலைஞர்களின் கலைப��பொருள்கள் மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள மிகப் பழமையான படைப்புகள் 1857 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும். 12,000 சதுர மீட்டர் கண்காட்சி இடத்தைக் [3] கொண்டு அமைந்துள்ள இந்த கலைக்கூடத்தின் புதுதில்லி கிளையானது உலகின் மிகப்பெரிய நவீன கலை அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nதேசிய கலைக்கூடத்திற்கான முதல் முன்மொழிவு 1938 ஆம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த கலைஞர்களின் அமைப்பான அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. [4] ஆரம்பத்தில் 1929 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் டெல்லி நுண்கலைச் சங்கம் என்ற பெயரில் பதிவு பெற்றிருந்தது. இந்த நிறுவனத்தை அபானிந்திரநாத் தாகூரின் மாணவர்களான கலைஞர் சகோதரர்கள் பரதா மற்றும் சரதா உகில் ஆகியோர் நிறுவினர். 1946 ஆம் ஆண்டில், அப்போது சங்கமாக இயங்கி வந்த இந்த நிறுவனம் முதன்முதலாக சர்வதேச அளவில் அமைந்த தற்கால கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது, அதில் நவீன பிரெஞ்சு மற்றும் ஆங்கில கலைஞர்களின் ஓவியங்களும், அமெரிக்க கலைஞர்களின் செதுக்கல்களும் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியானது முதல் அகில இந்திய மாநாடு நடந்த காலகட்டத்தில் நடந்தது. அப்போது அதனை ஒரு மத்திய கலை அமைப்பாக உருவாக்குகின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும், அடுத்தடுத்த ஆண்டுகளில், மும்பையில் புதிதாக அமைக்கப்பட்ட அகில இந்திய நுண்கலைக் கழகம், 1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் அகில இந்திய கலை மாநாட்டில் தனது சொந்த நிறுவனத்தை முன்வைத்தது. இதன் காரணமாக எழுந்த சிக்கல்களால் அமைப்புக்கான காரணி நீர்த்துப்போனது. .\nஜெய்ப்பூர் மாளிகையில் தேசியக் கலைக்கூடத்தின் திறப்பு விழாவை ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஆதாரம் நன்றி: புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடம்\n1949 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த கலை மாநாட்டின்போது அரசானது காட்சி கலைகள் குறித்த இந்த மாநாட்டிற்கு கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் கூட்டமைப்பை உருவாக்கியது. அதில் ஸ்டெல்லா கிராம்ரிச், ஜி. வெங்கடச்சலம், நந்தலால் போஸ், ஜாமினி ராய், ஓ.சி. கங்குலி, அதுல் போஸ், ஜேம்ஸ் எச். கசின்ஸ் மற்றும் பெர்சி பிரவுன் உள்ளிட்டோ���் பங்கு பெற்றிருந்தனர். தேசிய அருங்காட்சியகம் மற்றும் தேசிய கலைக்கூடம் போன்ற கலை நிறுவனங்கள் அமைப்பது மற்றும் பொது மக்களிடம் கலையின் கல்விப் பங்கினை எடுத்துரைப்பது போன்ற ஆலோசனைகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் காட்சிக்கூடப் பிரச்சினையில் வெவ்வேறு வகையாக மறுமொழி தந்தனர். வரலாற்றாசிரியர் டாக்டர் நிஹார் ரஞ்சன் ரே போன்ற சிலர் பிரதிநிதித்துவ ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவித்தனர், அதே நேரத்தில் டெல்லியில் உள்ள கலைஞரும் குழுவின் நிறுவனர் உறுப்பினருமான சில்பி சக்ரா, கி.மு. சன்யால் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு தவறு என்று வாதிட்டனர் கலைஞர்களின் கைகளிலிருந்து இந்த முன்முயற்சியை எடுத்துக் கொள்வது தவறானது என்று எடுத்துக் கூறினர். அப்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒரு தேசிய கலைக்கூடம் விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். அத்துடன் ஆரம்பத்தில் நிறுவுவதற்கும் தேசிய அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அத்துடன் யுனெஸ்கோவுடன் இந்திய தேசிய ஆணையத்தின் பண்பாட்டிற்கான துணை ஆணையம் மூன்று அகாடமிகளை உருவாக்கவும் தீர்மானம் இயற்றப்பட்டது. [4]\n1953 ஆம் ஆண்டில் சங்கம் அதன் புதிய கட்டிடத்தில் சமகால கலையின் இரண்டாவது சர்வதேச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது. இதனை தேசிய நாளிதழான 'தி ஸ்டேட்ஸ்மேன் ' 'வெனிஸ் பெய்னேலைக் காட்டிலும் குறைவானது அல்ல' என்று விவரித்தது. [5] அரசு ஆதரவுடைய தேசிய நவீன கலைக்கூடம் ஏற்கனவே 1954 ஆம் ஆண்டுவாக்கில் நடைமுறைக்கு வந்தது. அதனை பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் துணை ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் முறையாக திறந்து வைத்தார். ஒரு பிரபலமான ஜெர்மன் கலை வரலாற்றாசிரியர் ஹெர்மன் கோய்ட்ஸ் (1898-1976) [8] என்பவர் அந்த கலைக்கூடத்தின் முதல் காப்பாட்சியர் பொறுப்பினை ஏற்றார். மேலும் காலப்போக்கில் கலை மறுசீரமைப்பு சேவைகள், ஒரு கலை குறிப்பு நூலகம் மற்றும் ஒரு ஆவண மையம் போன்ற புதிய வசதிகள் அத்துடன் இணைந்தன. [9] மேலும் அமிர்தா ஷெர்-கில், ரவீந்திரநாத் தாகூர், ஜாமினி ராய், நந்தலால் போஸ், மற்றும் எம்.ஏ.ஆர். உள்ளிட்டோரின் 200 ஓவியங்கள் உள்ளிட்ட பல காட்சிப்பொருள்கள் போன்றவை திறப்பு விழாவின்போது நடத்தப��பட்ட கண்காட்சியில் இடம் பெற்றன.\nகட்டட மாதிரி, புகைப்படம் நன்றி: தேசிய நவீன கலைக்கூட வெளியீடு, 2009\nராஜ்பத்தின் முடிவில் இந்தியா நுழைவாயிலைச் சுற்றி அறுகோணத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஜெய்ப்பூர் மகாராஜாவின் முன்னாள் குடியிருப்பு அரண்மனையாக இருந்தது. அதன் காரணமாக இது ஜெய்ப்பூர் ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது . பட்டாம்பூச்சி வடிவ கட்டிடம் ஒரு மைய குவிமாடம் மற்றும் 1936 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. . லுடியென்ஸின் டெல்லியை வடிவமைப்புக்குப் பிறகு இது சர் ஆர்தர் ப்ளோம்ஃபீல்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது மத்திய அறுகோணம் சர் எட்வின் லுடியன்ஸ் என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. [1]\nதேசிய கலைக்கூடத்திற்கான யோசனை 1949 ஆம் ஆண்டில் இருந்தபோதிலும், அதை 1954 ஆம் ஆண்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் முறையாகத் திறந்து வைத்தார். ஜெர்மன் கலை வரலாற்றாசிரியர் ஹெர்மன் கோய்ட்ஸ் (1898-1976) [6] அதன் முதல் காப்பாட்சியாளர் ஆனார். [7]\nஜெய்ப்பூர் இல்லத்தில் உள்ள காட்சிக்கூடத்தில் இந்திய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 65 இந்திய சிற்பங்கள் ஐந்து அறைகளில் காட்சியில் உள்ளன. அவை டெபி பிரசாத் ராய் சவுத்ரி, ராம் கிங்கர் பைஜ், சங்கோ சவுத்ரி, தன்ராஜ் பகத் மற்றும் சர்பாரி ராய் போன்ற 31 கலைஞர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.\n2009 ஆம் ஆண்டில், நவீன கலைக்கூடத்தின் ஒரு புதிய பிரிவு திறக்கப்பட்டது, தற்போதுள்ள கலைக்கூடத்திற்கு கிட்டத்தட்ட ஆறு மடங்கு இடம் சேர்ந்துள்ளது. மேலும் ஒரு புதிய அரங்கம், ஒரு முன்னோட்ட அரங்கம், பாதுகாப்பு ஆய்வகம், நூலகம் மற்றும் கல்விப் பிரிவு மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை உள்ளிட்டவை இங்கு உள்ளன. [1] [8]\nராஜா ரவிவர்மாவின் ஒரு பெண்ணின் உருவப்படம்\nராஜா ரவிவர்மாவின் பழத்தை வைத்திருக்கும் பெண்\nதாமஸ் டேனியலின் ஔரங்கசீப்பின் மசூதி\nஅபானிந்திரநாத் தாகூரின் எனது தாய்\nபெஸ்டன்ஜி போமன்ஜியின் அட் ரெஸ்ட்\n↑ 1.0 1.1 1.2 \"History\". மூல முகவரியிலிருந்து 2018-11-06 அன்று பரணிடப்பட்டது.\nஅஹ்ல்தாக், அர்னிகா. \" என்ஜிஎம்ஏவில் காப்பகத்திற்கும் கண்காட்சி மண்டபத்திற்கும் இடையிலான கலைப்படைப்புகள் \". எம்ஃபில் டிஸ். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், 2015.\nநவீன கலைக்கான தேசிய தொகுப்பு, அதிகாரப்பூர்வ வலைத்தளம் (ஃபிளாஷ் தேவை)\nமாற்று (ஃபிளாஷ் தேவை இல்லை)\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nகொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்\nதேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்\nதேசிய நவீன கலைக்கூடம், மும்பை\nஇந்தியாவில் உள்ள கலை அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2020, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/india-s-daughter-what-is-there-ban-222282.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:01:27Z", "digest": "sha1:J2N6YJNGBGS6JJZUZKELOLRVXUUO7WZP", "length": 33672, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒரு புயல் மாதிரி நடந்து விட்டது\" | India's Daughter: What is there to ban? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன\nஉடலின் எதிர்ப்பு சக்தியை 'ஏமாற்றி' வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்\nரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் ''கிலோ பவருக்கு'' போட்டியான அணு உலை\nவெடித்தது ரஷ்ய ஏவுகணையா, ஏன் அணுக்கதிர் வீச்சு பரவியது..- மூடி மறைக்கப்படும் எதிர்கால ஆயுதங்கள்\nடன்கர்க்.. இது கடலோர கவிதை அல்ல\n1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...\nமேலும் Editor Speaks செய்திகள்\nஅக்டோபரில் சூடேறி கன மழை தந்த தமிழக கடல் பகுதி: காரணம், எல் நினோ\nபெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்\n5 ஆண்டுகளில் அதி வேகமாக கடன் வாங்கி குவித்த மாநிலம் தமிழகம் தான்-இது ரிசர்வ் பேங்க் கணக்கு\nஉலகத்துலேயே ரொம்ப ஜாலியா இருக்குறது கடவுள் மட்டும் தான்\nத மார்ஷியன்.. இது படமல்ல, பாடம்\nஐரோப்பாவின் இதயத்தை உலுக்க���ய 3 வயது சிறுவனின் உடல்\n''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன\": இது டாலர் திருவிளையாடல்...\nகரன்சியின் மதிப்பை குறைப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்\nஅனைத்து பங்குச் சந்தைகளையும் உருட்டி விளையாடி\nஇந்திய தயாரிப்புகளுக்கு பெரும் பாதிப்பு வரும்....\nSports கெட்டோ பண்ட்... 2 கோடி ரூபாய் வசூல் செஞ்ச நட்சத்திர தம்பதி... சிறப்பான உதாரணம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nLifestyle பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட 'இந்த' விஷயங்கள செஞ்சிடாதீங்க... இல்லனா பிரச்சனைதான்\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஒரு புயல் மாதிரி நடந்து விட்டது\"\nடெல்லியில் 4 காமுகர்களால் ஓடும் பஸ்ஸில் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, அதை விட மிகக் கொடுமையாக தாக்கப்பட்டு, குடல் எல்லாம் வெளியே எடுத்து வீசப்பட்ட நிர்பயா குறித்த பிபிசியின் வீடியோவை மத்திய அரசு தடை செய்தது ஏன் என்பதே புரியவில்லை.\nஅந்த பிபிசி வீடியோவை யுடியூபில் நானும் நேற்று பார்த்தேன். மனதை நடுங்க வைத்துவிட்டது அந்த டாகுமெண்டரி. மத்திய அரசின் உத்தரவையடுத்து இன்று அந்த வீடியோவை யுடியூப் நீக்கிவிட்டது.\nஆனால், அந்த வீடியோவில் பிபிசி எதையும் தவறாகக் காட்டவில்லை பிபிசி என்பதே என் கருத்து.\nபலியான நிர்பயாவின் தந்தையே தனது மகளின் உண்மையான பெயரைச் சொல்லி, பெயரை வெளியே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.. உலகத்துக்கு உண்மையான பெயர் தெரியட்டும். நிர்பயா என்ற பெண் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு இந்த உலகம் என்ன விடைகளைத் தரப் போகிறது என்று முடிகிறது அந்த டாகுமெண்டரி.\nமிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நிர்பயா தனது கடுமையான உழைப்பால் மார்க்குகள் பெற்று எம்பிபிஎஸ் சீட் பெறுகி���ார். அவரை படிக்க வைக்க தங்களது கிராமத்தில் இருந்த நிலத்தையும் விற்கின்றனர் நிர்பயாவின் பெற்றோர். மிக வறுமையான, ஆண் குழந்தைகளை மட்டுமே அரவணைத்து பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் சமூக சூழலைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிக முற்போக்கான சிந்தனை கொண்ட, வித்தியாசமான பெற்றோர் இவர்கள்.\nஎங்கள் மகள் பிறந்தபோது நான் அனைவருக்கும் இனிப்பு கொடுத்தேன். என்ன ஆண் பிள்ளையா பிறந்துவிட்டது என்று கேலி செய்தனர். எனக்கு ஆணும் பெண்ணும் ஒன்று தான் என்று பதில் தந்தேன் என்கிறார் நிர்பயாவின் தாயார். இவர்களது சமூகச் சூழலும் நிதி நிலையும் தான் இறுகிய நிலையில் உள்ளது. ஆனால், இவர்களது பேட்டியை பார்த்தபோது இந்தப் பெற்றோரின் மிகப் பரந்த மன நிலையும், நியாய- தர்மங்களை அணுகும் விதமும் பெரிய அளவில் கல்வி கற்றவர்களையே ஒருபடி கீழே தள்ளும் நிலையில் இருந்தது.\nசரியாக, தீர்க்கமாக, உணர்ச்சிவசப்படாமல், அதே நேரத்தில் நடந்த கொடுமையை இவர்கள் விவரித்த விதம் யாரையும் கலங்கடித்துவிடும்.\nஎம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் நிர்பயாவுக்கு பீஸ் கட்ட முடியாத நிலையில் குடும்பம். இதனால் ஒரு கால் சென்டரில் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை வேலைபார்த்துக் கொண்டே படித்திருக்கிறார் நிர்பயா.\nஇரவில் முழுவதும் பணி. வெறும், 3 அல்லது 4 மணி தூக்கம். மீண்டும் காலையில் மருத்துவக் கல்லூரி என்று ஓட்டமாய் ஓடியிருக்கிறது நிர்பயாவின் வாழ்க்கை. அடுத்த 6 மாதம் இன்டர்ன்ஷிப். அதன் பிறகு நமது வாழ்க்கை மாறிவிடும் அம்மா என்று நிர்பயா கூறியதை அந்தத் தாய் நினைவுகூர்கையில் நாம் உடைந்து விடுகிறோம்.\nஇன்டர்ன்ஷிப் தொடங்கிவிட்டால் எனக்கு நேரமே இருக்காது. இதனால் இன்று ஒரு சினிமாவுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று கிளம்பிச் செல்கிறார் நிர்பயா. தனது நண்பருடன் சினிமாவுக்குப் போய்விட்டு வீடு திரும்ப பஸ்சுக்கு காத்திருக்கும்போது வருகிறது யாதவ் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து.\nஇருவரையும் பார்த்தவுடன் நிற்கிறது. அதில் ஏறியது தான் விதி.\nடெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள ரவிதாஸ் கேம்ப் என்ற சேரியைச் சேர்ந்த 5 பேர், அதில் ராம் சிங், முகேஷ் சிங் இருவரும் அண்ணன்- தம்பி. தம்பி தனியார் பஸ் ஓட்டுபவன். வினய் சர்மா என்ற ஜிம் பயிற்சியாளன். பவன் ���ுப்தா என்ற பழ வண்டிக்காரன். இவர்கள் தவிர 17 வயதான ஒருவன் (18 வயதுக்கு கீழ் என்பதால் அடையாளத்தை வெளியிட முடியாது).\nஇந்த 5 பேரும் பகல் எல்லாம் குடித்துவிட்டு, ஒரு விபச்சார இடத்துக்குச் சென்றுவிட்டு, மீண்டும் குடித்துவிட்டு பஸ்ஸை எடுத்துள்ளனர். அந்த பஸ்சில் தான் நிர்பயாவையும் அவரது நண்பரையும் ஏற்றியுள்ளனர்.\nஉள்ளே ஏறியதும் நீங்கள் இருவரும் நண்பர்களா, ஆணும் பெண்ணும் நண்பர்களா, ஆணும் பெண்ணும் நண்பர்களா அது நமது கலாச்சாரமா என்று 'கலாச்சார' பாடம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். நிர்பயாவும் அவரது நண்பரும் எதிர்த்துப் பேச 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். முகேஷ் சிங் தொடர்ந்து பஸ்ஸை ஓட்டியவாரே இருக்க, இந்த 4 பேரும் இருவரையும் தாக்கி, சீட்களுக்கு இடையில் வைத்து மிதித்துள்ளனர்.\nஇதற்கிடையே ஒருவர் மாறி ஒருவர் நிர்பயாவை சீரழித்துள்ளனர். இவர்களது தாக்குதல் வெறும் காமம் சார்ந்த தாக்குதல் மட்டுமல்ல, மிருகங்கள் கூட செய்யாத தாக்குதல். நிர்பயாவின் பிறப்புறுப்பில் ஒருவன் பெரிய இரும்புக் கம்பியை செருக, கண்மூடித்தனமான தாக்குதலில் நிர்பயாவின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்திருக்கிறது. அதை 17 வயதான குற்றவாளி ஒரு துணியில் சுற்றி பஸ்சுக்கு வெளியே வீசியிருக்கிறான்.\nஇந்த தாக்குதலையும் பலாத்காரத்தையும் ஆரம்பித்து வைத்ததும் அந்தச் சிறுவனே.\nஇந்த விவரங்களை சிறையில் இருக்கும் முகேஷ் சிங்கிடம் பேட்டி கண்டு வாங்கியுள்ளது பிபிசி.\nஇந்த முகேஷ் சிங் விவரங்களை சொல்லியதோடு ஆண்- பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் வேறு எடுக்கிறான். பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண் அமைதியாக இருந்தால் உயிரோடு தப்பிக்கலாம் என்கிறான். நிர்பயா எதிர்த்துப் போராடியது தவறு என்கிறான்.\nஇவனாவது பரவாயில்லை, இந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடும் இரு வழக்கறிஞர்கள் இந்த பிபிசி டாகுமெண்டரியில் சொல்வது தான் இந்த நாடு எந்த நிலையில் உள்ளது, பெண்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது, நாம் உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்கிறார்களே.. அது உண்மை தானா, இந்தியாவின் உண்மையான முகம் எது, ஆண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என்று கதற வைக்கிறது.\nபூ என்பது நல்ல வாசம் வீசும். அது கோவிலியில் இருந்தால் பூஜிக்கப்ப���ும், சாக்கடையில் விழுந்தால் நாற்றமெடுக்கும்... இது தான் நிர்பயா குறித்து ஒரு வழக்கறிஞரின் கருத்து.\nஅதாவது ஆண் நண்பரோடு சுற்றும் பெண் என்பவள் இந்த நிலைக்கு ஆளாகியே தீர வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர்.\nஇன்னொரு வழக்கறிரோ, குற்றம் செய்ய தூண்டியது நிர்பயா தான். என் மகள் இப்படி ஆண் நண்பருடன் வெளியே போனால் நான் அவளை எரித்துக் கொன்றிருப்பேன் என்கிறார்.\nஇது தான் அவர்கள் சொன்னதில் டீசண்ட் விஷயங்கள். மற்றபடி எல்லாமே சாக்கடை தான். இதனால் அந்த மனிதர்களின் வார்த்தைகளை எழுதுவதும் சாக்கடையில் கை வைப்பதற்கு சமம் தான்.\nஇந்த 5 குற்றவாளிகளில் ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டுவி்ட, மற்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது இப்போது அப்பீலில் உள்ளது சுப்ரீம் கோர்ட்டில். சிறுவன் என்று அழைக்கப்படும் முக்கிய குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 வருடம் தான் நமது சட்டத்தால் தண்டனை தர முடியும். அது தரப்பட்டுள்ளது. அவன் அடுத்த வருடம் டிசம்பரில் வெளியே வந்துவிடுவான்.\nஇப்படி நிர்பயா விஷயத்தில் பல விவகாரங்களையும் தொட்டுச் செல்லும் பிபிசி டாகுமெண்டரி குற்றவாளிகளின் பின்புலம், அவர்களது மிக மோசமாக குடும்பச் சூழல், வறுமை- வேலையில்லாமை, பல வேலை உணவில்லாத பட்டினி சூழல், சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட மன நிலையில் வாழும் வாழ்க்கை என அதையும் வலியோடு சொல்கிறது.\nமுக்கிய குற்றவாளியான 17 வயதுக்காரனுக்கு 3, 6 வயதில் தம்பி, தங்கைகள் உள்ளனர். குடும்பமே பல வேலை பட்டினியில் வாட, நான் டெல்லிக்குப் போய் சம்பாதித்து அனுப்புகிறேன் என்று சென்றவன் இப்போது சிறையில்....\nஇன்னொரு குற்றவாளிக்கு 4 வயது மகன், மாமனார்- மாமியார் வீட்டில் கிராமத்தில் வசிக்கும் அந்தப் பெண், என் புருஷன் ரொம்ப நல்லவர், தப்பாக கைது செய்துள்ளனர் என்று அழுகிறார்.\nஆனால், இந்த டாகுமெண்டரியின் முக்கிய தீம், இந்த விவகாரத்தை கையில் எடுத்துப் போராடிய இந்த சமூகம் தான்.\nடெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஒரு போராட்டம், தேசிய போராட்டமாக மாறி, நாடு முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஒன்று திரட்டியது.\nநாள்தோறும் நாடு முழுவதும் போராட்டங்கள் என்று இந்த தேசம் தனது மனசாட்சியை தட்டி எழுப்பி நின்றது. போலீசாரின் அடி உதைகளைக் கண்டு ஓடாமல் இரவு பகலாக போராட்டம் நடத்திய மாணவிகள், அவர்களுக்குத் துணையாய் அமர்ந்திருந்த பெற்றோர்..\nஇதையெல்லாம் தான் பிபிசி காட்டுகிறது.\n''ஒரு புயல் மாதிரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. புயலுக்குப் பின் நிலவுகிற மனம் கொல்லும் அமைதியில் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையை மீண்டும் நான் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என் மகள் பல கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறாள்.. அதற்கு இந்த தேசத்தின் பதில் என்ன'' என்ற நிர்பயாவின் தந்தையின் கேள்வியோடு டாகுமென்டரி முடிகிறது.\nஇந்தக் கேள்வி ஒவ்வொரு பெண் குழந்தையின் தந்தையின் கேள்வி தான்.\nஇந்த டாகுமெண்டரியில் நடந்துவிட்ட பெரிய தவறாக குறிப்பிடப்படுவது நிர்பயாவின் உண்மையான பெயர், அவரது குழந்தைப் பருவ படம் ஆகியவற்றை பிபிசி வெளியிட்டது தான்.\nஆனால், பெயரை வெளியிடுவதில் தனக்கு ஆட்சேபனையில்லை என்று தந்தையே சொல்கிறார்.\nநிர்பயாவின் 2 வயது படத்தை வெளியிட பெற்றோரிடம் பிபிசி அனுமதி பெற்றிருக்காவிட்டால் அது தவறு தான்.\nஆனால், இதைத் தவிர இந்த டாகுமெண்டரியை தடை செய்ய எதுவுமே இல்லையே..\nஇதில் என்ன இருக்கிறது என்றாவது பார்த்துவிட்டுத் தான் தடை செய்தார்களா என்பது கூட தெரியவில்லை.\nநமது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பலர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள், பாலியல் வன்முறை கேஸ்கள் உள்பட, உள்ளன. இதே மாதிரி நம்மை வைத்தும் ஒரு டாகுமெண்டரி வந்துவிடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.\nஇந்த டாகுமெண்டரிக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி அதை பிபிசி ஒளிபரப்பி, அது யுடியூபிலும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுவிட்டது. இப்போது யுடியூபில் இருந்தும் அதை நீக்கியிருக்கலாம்.\nஆனால், கலங்க வைத்த இந்த டாகுமெண்டரியை பார்த்தவர்களின் மனதில் இருந்து அதை யாரும் நீக்கிவிட முடியாது.\nஇந்தத் தடையை நீக்க வேண்டும் என்று Editors Guild of India அமைப்பு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கோரிக்கையோடு.... நிர்பயாவுக்கு மீண்டும் என் அஞ்சலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் திமுக தலைவர் ஸ்டாலின்\n ஓ.பி.எஸ் vs ஈ.���ி.எஸ் - இன்று கிளைமேக்ஸ்\n9 'டூ' 7.. முதல் நாளே அசுர பாய்ச்சல்.. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமைச் செயலக நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/p-chidambaram-tweets-on-shortage-of-coronavirus-vaccines-418404.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-07T07:35:52Z", "digest": "sha1:ILMYBNXJKKNJLGYDVHZRWKXMY2UX7ZNF", "length": 17142, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம் | P Chidambaram tweets on Shortage of Coronavirus vaccines - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்\nஸ்டாலின் பதவியேற்பு விழா.. எல்லோர் முகத்தில் மகிழ்ச்சி.. 'அவர்' ஒருவரைத் தவிர\n''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்\n\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nதென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'நேரம் தவறாமை' - அடிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்\nதுர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து\nஎம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nஇவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர். மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்\nஅடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை\nமாலையில் மீட்டிங்.. காலையில் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த இபிஎஸ். திடீர்ன்னு ஏன் இப்படி\nசபாஷ்.. 5 அதிரடி உத்தரவுகளில் ��்டாலின் கையெழுத்து.. அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதமே ரூ.2000\n\"உளமார\" உறுதியேற்கிறேன்.. அழுத்தம் திருத்தமாக அடித்து சொல்லி பதவியேற்ற திமுக அமைச்சரவை.. செம சம்பவம்\nசமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு\nமகனை அனுப்பி வைத்த அழகிரி.. 'கலங்கிய' குடும்பம் - சோகத்தை மறைத்த ஸ்டாலின்\nMovies ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நிற்கிறீர்.. ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்\nசென்னை: இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே பற்றாக்குறை என்பதை போல மத்திய அரசு பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.\nகொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை பற்றாக்குறை என செய்திகள் வருகின்றன. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனோ, நாட்டில் எதுவுமே பற்றாக்குறை இல்லை என கூறி வருகிறார்.\nகடந்த சில நாட்களாக இதனை முன்வைத்து மத்திய பாஜக அரசை ப. சிதம்பரம் ட்விட்டரில் வெளு வெளுவென வெளுத்து வாங்குகிறார். இன்று காலை முதலே மீண்டும் மத்திய அரசு மீதான கடுமையான விமர்சனங்களை ட்விட்டரில் வைத்து வருகிறார்.\nகை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை\nட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் இன்று எழுதியுள்ளதாவது: ரயில் நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடவில்லை என்கிறார் ரயில்வே அமைச்சர்.. ஆமாம் ரயில்வே அமைச்சர் சொல்வதை நம்புங்க... டிவியில் காண்பிக்கப்படும் தொழிலாளர்கள் கூட்டமானது ரயில் நிலையங்களைப் பாதுகாக்க ரயில்வே போலீசாருகு உதவ வந்த கூட்டம்தானாம்.\nகொரோனா தடுப்பூசிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை இல்லை என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதை நம்புங்க... இந்த நாட்டில் கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை.. அனேகமாக தடுப்பூசி போட விரும்பும் கொரோனா நோயாளிகள் பற்றாக்குறை என்பதால் மத்திய அரசு விளம்பரம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.\nநோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் கியூவில் நிற்கின்றன.. மயானங்களில் நீண்ட வரிசைகளில் சடலங்களுடன் நிற்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை நிலைமை மாறவில்லை. முன்பைவிட மோசமாகத்தான் நிலைமை இருக்கிறது.\nமே.வங்கம் 6-ம் கட்ட தேர்தல்\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த ஒட்டுமொத்த தேசத்தை காப்பாற்றுகிற பொறுப்பு மேற்கு வங்க வாக்காளர்களுக்குதான் இருக்கிறது. இந்த தேசத்தின் சுகாதார கட்டமைப்பு சீர்குலைய காரணமே பாஜகதான். இவ்வாறு ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/over-55-percent-of-jan-dhan-account-holders-are-women-says-finance-ministry/articleshow/81396893.cms", "date_download": "2021-05-07T08:09:13Z", "digest": "sha1:3GPX6KFIZGUXM7X5WJSNAJGBJUYW2ICU", "length": 12444, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jan Dhan Yojana: மகளிர் தினம்: ஜன் தன் கணக்கில் பெண்கள் ஆதிக்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமகளிர் தினம்: ஜன் தன் கணக்கில் பெண்கள் ஆதிக்கம்\nஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பெண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்���ிர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.\nஇந்த ஜன் தன் யோனஜா கணக்குகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றில் ஜன் தன் கணக்குகளின் கீழ் பெண்கள் அதிகப் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் ஜன் தன் யோஜனா திட்டத்தில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் பெண்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுது\n2021 பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் ஜன் தன் திட்டத்தின் கீழ் மொத்தம் 41.93 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 23.21 கோடி கணக்குகள் பெண்களால் திறக்கப்பட்டவை. பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முத்ரா கடன் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 19.04 கோடிப் பெண்களுக்கு ரூ.6.36 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க இத்திட்டத்தின் கீழ் அதிகளவு கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆதாருடன் பேங்க் அக்கவுண்ட் இணைப்பு... செக் பண்றது ஈசி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா ���ாதனை\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசெய்திகள்நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் செந்தில் வீட்டில் விசேஷம் ஸ்ரீஜா உடன் எடுத்த போட்டோ வைரல்\nவணிகச் செய்திகள்வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்\nஇந்தியாடெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகிரிக்கெட் செய்திகள்‘தென்னாப்பிரிக்க அணி’ டிவிலியர்ஸ் வருகை கிட்டதட்ட உறுதி: முதல் போட்டி அடுத்த மாதம்\nஇந்தியாநாடு முழுவதும் மொத்தமா லாக்டவுன்\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nசினிமா செய்திகள்'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/3-reasons-why-wwe-world-will-suffer-due-to-absence-of-roman-reigns", "date_download": "2021-05-07T07:09:24Z", "digest": "sha1:4MLYN4S3NGL4WTFQEIQRUM6QVSQLTRE7", "length": 3839, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்", "raw_content": "\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nஇந்த வார ராவின் ஆரம்பம் டபுள்யூ டபுள்யூ ஈ ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதற்கு காரணம் யுனிவர்சல் சாம்பியன் ரோமன் ரைன்ஸ் தனது பெல்டை சரண்டர் செய்தது தான். கண்களில் கண்ணீர் மல்க தன் பேச்சைத் தொடங்கிய ரோமன் தன்னை பாதித்திருக்கும் லுகீமியா நோய் பற்றிக் கூறி பெல்டை சரண்டர் செய்வதாக அறிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ரோமன் ரைன்ஸை புரோ ரெஸ்லிங் ரசிகர்கள் வரும் நாட்களில் நிச்சயம் மிஸ் பண்ணுவார்கள் . அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்.\n3. ரோமனின் இன் ரிங் பெர்பார்மன்சஸ்\nரோமனின் இன் ரிங் திறமை நிச்சயமாக விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே , அவரின் பெர்பார்மன்சஸ் பாராட்டதக்க வகையில் இருந்துள்ளது. அவரின் ரெஸ்லிங் ஸ்டைலும் அனைவரையும் ஈர்த்தது. அப்படி இருக்க நிச்சயமாக ஒரு நல்ல போட்டியாளரை புரோ ரெஸ்லிங் உலகம் மிஸ் பண்ணும்.\nWWE RAW ரோமன் ரெய்ங்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/TNElection/2021/04/05181209/2504253/Tamil-cinema-actors-actress-vote-Places.vpf", "date_download": "2021-05-07T08:05:01Z", "digest": "sha1:PTK6TEVKGXQ2TVGPN3JT7J7DQ2LM56YI", "length": 9877, "nlines": 116, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema actors actress vote Places", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா\nதமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள், நடிகைகள் சென்னையில் எந்த ஏரியாவில் வாக்குகள் செலுத்த இருக்கிறார்கள் என்ற விவரம்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளை பொதுமக்கள் அனைவரும் வாக்குகள் போட இருக்கும் நிலையில், சென்னையில் நடிகர்கள், நடிகைகள் எந்தெந்த இடங்களில் வாக்குகள் செலுத்துகிறார்கள் என்ற விவரங்கள் பின்வருமாறு...\n1. ரஜினிகாந்த் - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி,\n2. கமல், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் - ஆழ்வார்பேட்டை\n3. விஜய் - நீலாங்கரை\n4. அஜித் மற்றும் ஷாலினி - திருவான்மியூர்\n5. விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் - சாலிகிராமம்\n6. சிவக்குமார், சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர்\n7. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை\n8. விஜய் சேதுபதி - கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி\n9. குஷ்பு - பட்ட���னம்பாக்கம்\n10. நடிகர் தனுஷ் - ஆழ்வார்பேட்டை\n11. நடிகர் சித்தார்த் - ஆழ்வார்பேட்டை\n12. இசையமைப்பாளர் அனிருத் - ஆழ்வார்பேட்டை\n13. திரிஷா - ஆழ்வார்பேட்டை\n14. அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் - ஆழ்வார்பேட்டை\n15. சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர் - நுங்கம்பாக்கம்\n16. ரமேஷ் கண்ணா - சாலிகிராமம்\n17. ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம்\n18. இயக்குனர் முருகதாஸ் - வடபழனி\n20. பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்\n21. டி.ராஜேந்தர், சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்\n22. விஜய் ஆண்டனி - விருகம்பாக்கம்\n23. சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்\n24. இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர்\n25. விந்தியா- ஆயிரம் விளக்கு\n26. செந்தில் - சாலிகிராமம்\n27. கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்\n28. ஆனந்தராஜ் - நுங்கம்பாக்கம்\n29. கவுண்டமணி - சாலிகிராமம்\n30. விவேக் - விருகம்பாக்கம்\n31. மன்சூர் அலிகான் - நுங்கம்பாக்கம்\nசட்டமன்ற தேர்தல் | Tamilnadu Election\nமேலும் சட்டசபை தேர்தல் - 2021 செய்திகள்\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nபுதிய அமைச்சரவையில் 23 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம்\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்\nதூத்துக்குடிக்கு இரண்டு மந்திரிகள்: திருநெல்வேலி ஏமாற்றம்\nமுதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது\nசட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு - கலெக்டர் ஆய்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு - பல்லடத்தில் ஆதரவாளர்கள் மறியலால் பரபரப்பு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 13, 14-ந் தேதிகளில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை\nதிருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வேட்பு மனு - இன்று முதல் வினியோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/04/21170643/2557824/tamil-news-OPPO-India-estore-launching-on-May-7.vpf", "date_download": "2021-05-07T06:41:31Z", "digest": "sha1:LUCVW2FNR2G36AHMKUE6NO2TSTVP5KJV", "length": 6490, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news OPPO India e-store launching on May 7", "raw_content": "\nசட்டசபை த���ர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமே 7 இல் புது இ-ஸ்டோர் துவங்கும் ஒப்போ\nஇந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஒப்போ இந்தியா புது வலைதளம் துவங்க இருக்கிறது.\nஒப்போ இந்தியா நிறுவனம் மே 7 ஆம் தேதி புது இ-ஸ்டோர் துவங்க இருக்கிறது. இந்த ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த சாதனங்களை க்ளிக் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.\nஇந்த இ-ஸ்டோர் அனைத்து ஒப்போ சாதனங்களையும் அசத்தலான சலுகை விலையில் வழங்க இருக்கிறது. தற்போது நாடு முழுக்க 60 ஆயிரம் விற்பனை முனையங்கள் மற்றும் 180 சில்லறை விற்பனை மையங்கள் மூலம் ஒப்போ தனது சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.\nஜனவரி 2021 வாக்கில் வெளியான தகவல்களின்படி ஒப்போ நிறுவனம் சீன சந்தையின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ54, ஏ74 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் முறையே ரூ. 13,490 மற்றும் ரூ. 17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nமென்பொருள் அப்டேட் மூலம் புது அம்சங்களை பெறும் ஒன்பிளஸ் வாட்ச்\nரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி டீசர் வெளியீடு\nஅசுஸ் சென்போன் 8 மினி இந்திய வெளியீட்டு விவரம்\nபுது பெயரில் மீண்டும் வெளியாகும் பப்ஜி மொபைல்\nகார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nடிமென்சிட்டி 700, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்ட ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ\nரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகை அறிவித்த மஹிந்திரா\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/22/carta-famiglia-agevolazioni/", "date_download": "2021-05-07T08:04:30Z", "digest": "sha1:PQ5G4KWVRFRYNF2ZKU5J4YVMYTQPULOX", "length": 14146, "nlines": 107, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "Carta famiglia 2020: அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் சலுகைகளைப் பெற புதிய வசதி. — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nCarta famiglia 2020: அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் சலுகைகளைப் பெற புதிய வசதி.\nஅதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு உதவ அரசு மேற்கொண்ட Carta famiglia எனும் வசதியை மார்ச் 18 2020 முதல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇது ஏற்கனவே 2019 நிதிச்சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக இருப்பினும் இந்த COVID-19 அவசரநிலை, இந்த திட்டத்திற்கு ஒரு ஊந்துதலை அளித்துள்ளது.\nமேலும் வரும் வாரங்களில் இந்த உதவி விரைவில் கொரோனவைரசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், ஒரு குழந்தையுடன் இருக்கும் குடும்பங்களுக்கும் கூட வழங்கப்படும் என குடும்ப நலத்துறை அமைச்சர் Elena Bonetti தெரிவித்துள்ளார்.\nகுடும்ப நலத்துறை அமைச்சர் Elena Bonetti தெரிவித்துள்ளார்.\nCarta famiglia என்பது 26 வயதிற்கு உட்பட்ட குறைந்தது மூன்று பிள்ளைகளைக் கொண்ட (நிச்சயமாக தத்தெடுக்கப்பட்ட மற்றும் வளர்ப்பு குழந்தைகள் உட்பட) குடும்பங்களுக்கான ஒரு சலுகை.\nCarta famiglia 2020 நிதிச்சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇது ஒரு டிஜிட்டல் அட்டை முறை வசதி அதாவது card sconti digitale – tessera sconti.\nஅட்டை வழங்கப்பட்டதும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்கள் போக்குவரத்து, கலாச்சார, விளையாட்டு, சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கான குடும்ப சந்தாக்கள் (abbonamento famiglia), தனியார் மற்றும் பொது சேவைகளுக்கான சலுகைகள், உணவு மற்றும் உணவு அல்லாத விற்பனை நிலையங்களிலும் , சலுகைகளைப் பெற உரிமை உண்டு. இந்த சலுகைகள் யாவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.\nஇத்தாலிய குடியுரிமை அல்லது இத்தாலியில் நிரந்தர வதிவிடமுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள நாடுகளின் குடியுரிமை கொண்டுள்ளவர்கள் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.\nஅட்டைய இணையத்தளமூடாக (online) மட்டுமே பெற முடியும், அதாவது பெற்றோர் தங்களது Spid கணக்கு மூலம் இந்த அட்டைக்கான பதிவு மேற்க்கொள்ளலாம்.\nதளத்தில் பதிவு செய்த பின் குடும்ப உறுப்பினர்களின் codici fiscali பதிவு செய்தல் வேண்டும். பின்பு, கணினி உங்களது டிஜிட்டல் அட்டை வெளியிடும். அதை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.\nஅட்டையை பெற்றபின் இந்த திட்டத்திற்கு ஆதரவு பெற்ற கடைகள், நிறுவனங்களில் உங்களது அட்டையின் எண்ணை காட்டுவதன் மூலம் சலுகைகள் வழங்கப்படும்.\nCarta famiglia 2020 இதற்கு ���ாலாவதி திகதி உள்ளதா\n26 வயதிற்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் வரை இந்த சலுகை செல்லுபடியாகும். இல்லாவிடின் வருட இறுதியில் (31 Dicembre 2020) முடிவுப்பேரும்.\nCarta famiglia அட்டையை பெற இங்கே பதிவு செய்யுங்கள்.\nதிட்டத்தில் இணைந்துள்ள கடைகளை இங்கே காணலாம்.\nPrevious “அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை\nNext 22.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\n15 மார்ச் முதல் உயிர்த்த ஞாயிறு வரையிலான புதிய சட்ட ஆணை\nமார்ச் 6 முதல் ஏப்ரல் 6 வரையிலான புதிய ஆணை\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/players-to-watch-out-for-india-s-number-4-spot-for-upcoming-worldcup", "date_download": "2021-05-07T07:28:22Z", "digest": "sha1:74S2BKZCBJCHLF7KV33S7FGH2CUCYVYM", "length": 10058, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியில் நான்காவதாக அம்பத்தி ராயுடுக்கு அடுத்து இருக்கும் வீரர்கள் யார்?", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியில் நான்காவதாக அம்பத்தி ராயுடுக்கு அடுத்து இருக்கும் வீரர்கள் யார்\nநான்காவது இடத்திற்கு கடும் போட்டி\nபேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய கிரிக்கெட் அணியில் 4ஆம் நிலையில் அம்பத்தி ராயுடுக்கு அடுத்த இருக்கும் வீரர்கள் பற்றி ஒரு அலசல்.\n2019 உலக கோப்பை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் 4ஆம் நிலையில் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என்று இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பது முக்கியம் இல்லை அவர்களை எப்படி உபயோகித்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம். இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு பிறகு களம் இறங்க போகும் வீரர் யார் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 4ஆம் நிலையில் களம் இறங்கும் வீரர், சூழ்நிலை அறிந்து, விக்கெட்களை பறிகொடுக்காமல் விளையாடும் வீரராக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, 5ஆம் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திரா சிங் தோனி விளையாடுவார். மஹிந்திரா சிங் தோனியின் அனுபவத்திற்கு ஏற்ப அவருடன் ஒரு நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்து கொடுக்கும் வீரராக 4ஆம் நிலை வீரர் இருக்க வேண்டும்.\nஅம்பத்தி ராயுடு கடந்த ஐ.பி.ல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கி அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் பறக்க விட்டார். வேகப்பந்து வீச்சு மற்றும் சூழல் பந்து வீச்சு இரண்டையும் வெளுத்து வாங்குவார் அம்பத்தி ராயுடு. இந்நிலையில், இவருக்கு அடுத்து 4ஆம் நிலையில் விளையாட தகுதியான வீரர்கள் யார் என்று பார்ப்போம்.\nகே.எல். ராகுல், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே என பல வீரர்கள் 4ஆம் நிலையில் விளையாடினர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணிக்கு அம்பதி ராயுடு உலக கோப்பை போட்டியில் 4ஆம் நிலையில் விளையாட தேர்ந்து எடுக்கப்பட்டார் . மேலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷேரேயாஸ் ஐயர் இந்த 4ஆம் நிலையில் விளையாடும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.\nரஹானேவுடன் கே.எல். ராகுலை ஒப்பிடுகையில், ராகுல் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாட சிறந்த வீரராக கருதப்படுகிறார்.\nகேதார் ஜாதவ் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்கி வருகிறார். சஹால் மற்றும் குல்தீப் இவர்களால் விக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலையில் கேதார் ஜாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று விடுகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கு அடுத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார���த்திக் தான் என்று பேசி வருகிறார்கள். நிதஹாஸ் கோப்பை இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வங்கதேச அணிக்கு எதிராக வெற்றியை தேடித்தந்தார்.\nமனிஷ் பாண்டே இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை சிறந்த பங்களிப்பை கொடுக்கவில்லை என்றாலும் இவர் திறமையான வீரர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்தவர்.\nரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட கூடியவர். இந்திய கிரிக்கெட் அணிக்காக மிக சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்.\nஷேரேயாஸ் ஐயர் நன்கு தடுப்பு ஆட்டம் ஆடி அதன் பிறகு அதிரடியாக விளையாட கூடியவர். ஷேரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு மிக பெரிய பங்களிப்பினை கொடுத்தவர்.\nஅம்பத்தி ராயுடுக்கு ஏதேனும் காயம் அடைந்தாலோ அல்லது உடல் நல குறைவு ஏற்பட்டாலோ 4ஆம் நிலையில் விளையாட அடுத்த மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் அணி தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இவர்களின் விக்கெட்களை இழந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மிகப்பெரிய பேட்டிங் பார்ட்னெர்ஷிப் அமைவது மிகவும் கடினம் தான்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2014-10-05-16-51-45/", "date_download": "2021-05-07T07:33:59Z", "digest": "sha1:PMOOIR4VLO3567WOGMGVDICW4EWNB4RO", "length": 13181, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பால் தாக்கரேக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சிக்க மாட்டேன் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபால் தாக்கரேக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சிக்க மாட்டேன்\nபால் தாக்கரேக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சிக்க மாட்டேன் என மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். .\nபா.ஜ.க – சிவசேனா இடையிலான கூட்டணி முறிந்தநிலையில், இருகட்சிகளும் தனித் தனியே மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கின்றன. இம்மாதம் 15-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பா.ஜ.க,,வுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.\nசாங்லி மாவட்டத���தின் டாஸ் கான் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்து பேசும்போது, \"இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சிவ சேனா கட்சியை விமர்சித்து நான் எதுவும்பேசாமல் இருப்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nசிவ சேனா நிறுவனர் பால்தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதைசெலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக்கூட பேசக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன் . இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன்.\nமகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழிக்க, பெரும்பான்மை பலத்துடன் பாஜக தலைமையில் ஆட்சி அமையவேண்டும். ஊழல் விஷயத்தில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் ஒரே மாதிரி தான் உள்ளன. மகாராஷ்டிரத்தை அவர்கள் அழிவுப்பாதையில் கொண்டு சென்று விட்டனர்\" என்றார் மோடி.\nமகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் பிரதமர் மோடி பேசியதாவது:\n15 ஆண்டு கால காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் பெற்றது என்ன மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்ததா விவசாயிகள், இளைஞர்கள், தலித்கள், பழங்குடியினர், பெண்கள் என யாராவது பயன் அடைந்தார்களா இல்லை நகரங்கள், கிராமங்கள்தான் பயன் அடைந்தனவா\nகுஜராத்தைவிட மகாராஷ்டிரம் சிறப்பாக உள்ளதாக அவர்களால் கூறமுடியுமா இவர்கள் தேசியவாதிகள் இல்லை. ஊழல்வாதிகள். உங்கள் நிலத்தை அபகரிப்பவர்கள் உங்களுக்குத் தேவையா இவர்கள் தேசியவாதிகள் இல்லை. ஊழல்வாதிகள். உங்கள் நிலத்தை அபகரிப்பவர்கள் உங்களுக்குத் தேவையா இவர்களிடம் இருந்து மாநிலத்தை விடுவியுங்கள். பாஜக வெற்றியை உறுதி செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்ளவே இங்கு வந்தேன். மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரம் காப்பாற்றப்பட வேண்டும். இம்மாநிலத்தின் வளர்ச்சியை நீங்கள் விரைவுபடுத்த முடியும். இதற்கு இங்கு பாஜக அரசு அமையவேண்டும்.\n60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். 60 மாதங்களில் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.\nமகாராஷ்டிரத்தில் சீனா தொழிற்பூங்கா அமைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்துக்கு ஜப்பான் உதவியளிக்கும். இவற்றின் மூலம் இம்மாநிலம் வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாநிலத்தின் கனவுகள் நிறைவேறும். இவ்வாறு மோடி கூறினார்.\nபாகிஸ்தானைப் போலவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்…\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் இடையே கடும்போட்டி\nசட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்\nபிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\nமகாராஷ்டிரத்தில் கரோனா உத்தவ் தாக்கரே தலைமையிலான…\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nடாடா ஆக்சிஜன் இறக்குமதி மோடி பாராட்டு\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1289324", "date_download": "2021-05-07T08:39:11Z", "digest": "sha1:BJLDWWUG2T67LQR7ZUCQ5OFCYMYDGVLT", "length": 4594, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தா. கி. பட்டம்மாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தா. கி. பட்டம்மாள்\" பக்கத்தின் திருத்தங்களுக���கிடையேயான வேறுபாடு\nதா. கி. பட்டம்மாள் (தொகு)\n11:38, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎மேலும் பார்க்க: பகுப்பு சேர்த்தல்\n10:47, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n11:38, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎மேலும் பார்க்க: பகுப்பு சேர்த்தல்)\n[[பகுப்பு:தமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்]]\n[[பகுப்பு:சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/661757-april-21-district-stats.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-07T06:42:23Z", "digest": "sha1:ATTRZH7ILOEPIQHJJSG64ILOEA262UMM", "length": 16750, "nlines": 576, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏப்ரல் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல் | april 21 district stats - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஏப்ரல் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,25,059 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று\nஉள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்\nஏப்ரல் 20 வரை ஏப்ரல் 21 ஏப்ரல் 20 வரை ஏப்ரல் 21\nவிமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு: 7,071 பேர் குணமடைந்தனர்\nபுதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் 41 தண்டனைக் கைதிகளுக்கு கரோனா: பலத்த பாதுகாப்புடன் தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை\n18 முதல் 45 வயதுள்ள அனைவருக்குமே இலவசமாக கரோனா தடுப்பூசி: அசாம் அரசு அறிவிப்பு\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு:...\nபுதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் 41 தண்டனைக் கைதிகளுக்கு கரோனா: பலத்த பாதுகாப்புடன்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nஇருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு மருந்து பூசிய பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: தமிழக...\nஇருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41361-2021-01-02-05-34-53", "date_download": "2021-05-07T06:15:08Z", "digest": "sha1:JP74ZAUP653HZBYG5E5LAIYS24N76QQZ", "length": 9970, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்ப் பாடல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகு. உமா தேவி கவிதைகள்\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2021\nஆடுவம் என்பேன் பாடுவம் என்பேன்\nநாடுவம் நந்தமிழ் நலமிக என்பேன்\nவிண்ணொளிர்ந் துலவும் வெண்மதிப் பொலிவெனத்\nதேனினும் இனிதுநம் தீந்தமிழ் என்பேன்\nஆழ்ந்திட ஆழ்ந்திடப் பாழ்துயர் குறைத்தே\nவாழ்வினில் பற்றை வழங்கிடும் என்பேன்\nநுவல்தொறும் நுவல்தொறும் உவப்பே கூட்டித்\nதுவள்மனச் சுமைதனைச் சுவடிலா தோட்டிப்\nபண்மொழிச் சுவையால் பன்மலை அடுக்கினும்\nவிண்ணுறக் கிளர்ந்து வண்ணங் கிளத்தே\nமுகிலுதிர் மழையால் முகிழ்க்கும் உயிர்ப்பென\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/2288-2010-01-20-06-55-18", "date_download": "2021-05-07T07:06:28Z", "digest": "sha1:557ATZIXTORP2XWW3B24AY4GWMKN5GRY", "length": 35760, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்\n2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nபயோ-மிம���ிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்\nஅடுக்குமாடி கட்டிடங்கள் உப்பு பூத்திருப்பதுபோல் கொத்துக்கொத்தாக நிலத்தில் முளைத்திருக்கின்றன. சுவர்களே தெரியாமல் முழுவதும் கருப்புக் கண்ணாடி சன்னல்கள். இப்பொழுதான் துடைத்து விட்டதுபோல பளிச்சென்று இருக்கின்றன. அத்தனை கண்ணாடிகளையும் மனிதனால் தொங்கு சாரம் கட்டி துடைப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. ஆனால் துடைத்துவிட்ட புண்ணியம் சற்று முன் பெய்த சின்ன மழைக்குச் சாரும்.\nமழைக்கு முன் சேரிப் பையனின் அழுக்கு முகம்போல தூசிபடிந்திருந்தது. சோப்பு துணி எதுவுமே இல்லாமல் மனிதக் கரங்கள் படாமல் பெய்த மழையில் நனைந்து அத்தனைக் கண்ணாடிகளும் முகம் துடைத்துக்கொண்டன. இதன் இரகசியத்தை தாமரையிலைகளிடம்தான் கேட்கவேண்டும். தாமரையிலையிலிருந்து இந்தத் தந்திரத்தை விஞ்ஞானம் காப்பி அடித்துக் கொண்டது. இயற்கையை காப்பியடித்து அதைத் தொழில்நுட்பத்தில் புகுத்தும் புதிய கலையை பயோ மிமடிக்ஸ் என்கிறார்கள். நேனோ டெக்னாலஜிக்கு போட்டியாக முளைத்திருக்கும் கல்வியாக இது வளரும் போலிருக்கிறது.\nசப்பானில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் கழிவறைகளை தினமும் சுத்தம் செய்வதில்லை. குளிக்கும் போது வெளியேறும் தண்ணீர் குளியலறையையும் கழுவிவிடுகிறது. கழிவறையிலும் அதேதான். தரையிலும் கோப்பைகளிலும் அழுக்கே ஒட்டுவதில்லை. கிருமிகளும் வளருவதில்லை. துர்நாற்றமும் உடனுக்குடன் மறைந்துவிடுகிறது. நம்மூர் பொதுக் கழிப்பறைகளை நினைத்துப் பார்க்கும்போது இந்தத் தொழிற்நுட்பம் சப்பானைவிட நம் நாட்டுக்குத்தான் மிகவும் அவசியம் என்பது தெரியும்.\nகுளிர்ச்சியான மலைச்சாலைகளில் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கண்ணாடிமீது மூச்சுக்காற்றின் ஆவிபடிந்து மங்கலாகிவிடுகிறது. சாலை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஓட்டுநர் அடிக்கடி கைத்துண்டால் கண்ணாடியைத் துடைத்து விட்டுக்கொள்கிறார் இது பழையகதை. இனிவரப்போகும் வாகனக் கண்ணாடிகளில் ஈரமோ நீராவியோ ஒட்டவே ஒட்டாது.\nகோப்பையிலிருந்து காப்பி சிதறி சட்டைமுழுவதும் கொட்டிவிடுகிறது. \"அச்சோ காப்பிக்கறை போகாதே\" என்று பதறுகிறார். அது பயோமிமடிக்ஸ் சட்டை. கழற்றி உதறினால் போதும்; ஒரு சொட்டு காப்பிக்கற��கூட இல்லாமல் சட்டை பழையபடி புத்தம் புதிதாகிவிடுகிறது. \"இந்தச் சட்டையைத் துவைத்து 6 மாதம் ஆகிறது, அழுக்காகவே இல்லை\" என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.\n\"பயோமிமெடிக்ஸ்\" என்பது பயலாஜி + தொழில் நுட்பக் கலவையால் உருவானது. பயோமிமெட்டிக்ஸ் (Biomimetics) என்றால் \"உயிரினங்களிலிருந்து தந்திரங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்று அர்த்தம்.\nவில்லெம் பர்த்லாட் (Willam Barthlott, University of Bonn. Germany) என்பவருக்கு தாமரை மலரையும், அதன் இலைகளையும் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். சேற்றிலிருந்து தாமரை வெளிப்பட்டாலும் அதன் மீது துளி அழுக்குகூட இல்லாமல் எந்நேரமும் புத்தம் புதிதாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பார். எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கிக் கருவி மூலம் (Electron Microscope) செடியின் இலைமேற்பரப்பை பார்க்க வேண்டுமானால் முதலில் அதன் மேற்பரப்பை சுத்தமாகக் கழுவவேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள தூசிகளெல்லாம் பெரிய பெரிய பாறாங்கற்கள் போலத் தெரியும். ஆனால் தாமரை இலையை அவர் கழுவவே இல்லை. இருப்பினும் தூசி ஒன்று கூட அதில் காணப்படவில்லை. தெருவில் அத்தனைப் புழுதியிருந்தாலும் எப்படி தாமரை இலை அத்தனை தூய்மையாக இருக்கிறது.\nபயிரியல் படிப்பவர்களுக்குத் தெரியும், இலைகளின் மேலே இருக்கும் மெழுகுப்படலம் தண்ணீரை இலைமேல் ஒட்டாமல் உருட்டி விட்டுவிடும் என்று. உண்மையில் தூசி இல்லாமலிருப்பதற்கு மெழுகுப்படலம் மட்டும் காரணமல்ல என்று பார்த்லாட்டுக்கு எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கி மூலம் பார்த்த பிறகு தெரிந்தது. மெழுகுப்படலம் வார்னிசு பூசியது போலில்லாமல் வரிசையாக குன்றுகள் இரணுவ அணிவகுப்புபோல அங்கே காணப்பட்டது. இந்த அமைப்புதான் தண்ணீரை உருண்டோடி கூடவே தூசிகளையும் அடித்துச் செல்வதற்கும் காரணம் என்பதும் தெரிந்தது.\nதண்ணீருக்கும் எண்ணெய்க்கும் பகை என்பது தெரிந்ததே. எண்ணெய்ப் பதார்த்தங்களை நீர்ப்பகைப் பொருள் (Hydrophobic) என்பார்கள். சக்கரையும் உப்பும் நீரில் கரையக்கூடியன எனவே அவற்றை நீர் நட்புப் பொருள்கள் (Hydrophilic) என்பார்கள். நீர் நட்புடைய பரப்பின் மீது ஒரு சொட்டு நீர்த் திவளையை விட்டால் அது விரிந்த தட்டையாக கிடக்கும். திவளையின் விளிம்புக்கும் அது நிற்கும் பரப்புக்கும் உள்ள கோணம் 30 டிகிரியாக இருக்கும். மாறாக கொழுப்புப் பசையுடைய நீர���ப்பகைப் பரப்பின்மீது தண்ணீர் சொட்டு நிற்கும்போது முத்து போல உருண்டையாகத் திரண்டு இருக்கும். அப்போது அதன் விளிம்பு கோணம் 900 டிகிரியாகயிருக்கும்.\nபார்த்லாட், தாமரை இலைத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கண்ணாடிப் பரப்பைத் தயாரித்தார். அது நீருக்குப் பெரும் பகை கொண்டதாக இருந்தது. நீர்த்திவளையானது அந்தப் பரப்பின் நின்றபோது அதன் விளிம்புக்கோணம் 150 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. பார்த்லாட் பூசிய பொருளானது மைக்ரோ நோக்கியளவுள்ள சிறு குன்றுகளை வரிசையாகக் கொண்டிருந்ததால் அதன் மீது நீர்த்திவளையானது உடல் குறுகி ஒன்று திரண்டு நின்றது. பார்த்லாட் இந்த தொழில்நுட்பத்தைப் காப்புரிமை செய்தார். யாரும் அவர் கண்டுபிடிப்பை முதலில் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அதே தத்துவத்தைப் பயன்படுத்தி சிலிக்கான் பூச்சு (தாமரையிலை தத்துவ அடிப்படையில்) பூசிய தேக்கரண்டி ஒன்றைத் தயாரித்தார். அதில் தேனை எடுத்து ஊற்றிக் காட்டினார். தேன் ஒரு சொட்டுகூட கரண்டியில் ஒட்டாமல் வழிந்தது. அதன் பின்னர்தான் உலகம் அவரை நம்பியது.\nஇதே தத்துவத்தில் நேனோகேர் என்ற நிறுவனம் நீர்ப்பகை நூலிழைகளையும் அதன் உதவியால் துணிகளையும் உருவாக்கியிருக்கிறது. நேனோடெக்ஸ் என்று அத்துணிக்கு பேர் வைத்திருக்கிறார்கள். அத்துகிலின் இழைகளில் நேனோ அளவுள்ள தாமரை இலைப் பரப்பு உருவாக்கப்பட்டது. அதில் தண்ணீர் மட்டுமல்லாமல் டீ, காப்பி கறைகள்கூட ஒட்டுவதில்லை. மனத் திருப்திக்காக ஒரு முறை தண்ணீரில் அமிழ்த்தி உதறினால்போதும். நாள் முழுவதும் சீருடையில் இருக்கும் போலீஸ், ராணுவ வீரர்களுக்கு துவைக்கவே தேவையில்லாத உடைகள் தேவைதான். மருத்துவத் துறையிலும் இதற்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது.\nதாமரையிலையின் நீர்ப்பகை குணம் நம்மை ஒருபுறம் திகைக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, ரோசாப்பூ இதழின் நீர் நட்புத்தன்மை வியக்க வைக்கிறது. சில பொருட்களுக்கு நீரின் மீது அளவற்ற வாஞ்சை காணப்படுகிறது. டைட்டேனியம் என்ற உலோகத்திற்கு வினோதமான பல குணங்கள் ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் அதன் நீர்நட்புக்குணம் குறிப்பிடத்தகுந்தது. டைட்டேனியம் டை ஆக்ஸைடின் மென்படிவத்தை டைட்டேனியா (Titania) என்று அழைப்பார்கள். உருகிய கண்ணாடிக்குழம்பை டின் தகடின் மீது சுடச்சுட வா���்க்கும்போது சன்னல் கண்ணாடிகள் உருவாகிறது. அது 5000 டிகிரி செல்சியசுக்குக் குளிர்ந்து கெட்டியாகும் தருணத்தில் டைட்டேனியம் ஆக்ஸைடு கலந்த தண்ணீர்க் கரைசலை அதன் மீது ஊற்றினால் உடனே அது நேனோ படலமாக படிந்து ஒட்டிக்கொள்கிறது. இனி இந்தக் கண்ணாடி மீது நீராவி படியாது; குளிர்காலத்தில் கார்க் கதவை மூடிவிட்டுக்கொண்டு ஓட்டினாலும் டிரைவரின் கண்ணாடிமீது பனிபடராது. அத்தனை ஈரத்தையும் அது உள்வாங்கிக் கொண்டு கண்ணாடியைத் துடைத்த விட்டதுபோல வைத்திருக்கும்.\nடைட்டேனியா படிவம் மீது சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் பட்டால்போதும் படிந்துள்ள நீர் ஆக்ஸிஜனாகவும், ஹைட்ராக்ஸில் மூலக்கூறாகவும் சிதைந்துவிடும். ஆக்ஸிஜன் நமக்கு பயனுள்ள வளி என்பது மட்டுமல்லாமல், கூடவே விளையும் ஹைட்ராக்சில் அயனியும் சக்திவாய்ந்த கிருமி நாசினியாகவும் கண்ணாடியில் உள்ள அழுக்குகளை ஆக்ஸீகரணம் செய்து அது அழிக்கும் பொருளாகவும் இருக்கிறது.\nசப்பான் நிறுவனமொன்று குளியலறை, பீங்கான்தரை ஓடுகளின் மேலே டைட்டேனியப் படலத்தை பூசி விற்பனை செய்கிறது. டைம்டேனிய குளியலறை டைல்கள் கெட்ட நாற்றமுடைய பொருள்களை உடனுக்குடன் சிதைத்து சுத்தம் செய்துவிடுகிறது. மருத்துவமனை மட்டுமல்ல தூய்மையாக இருக்கவேண்டிய எல்லா அறைகளுக்கும் தானே சுத்தம் செய்து கொள்ளும் டைட்டேனியா டைல்களை தாரளமாகப் பயன்படுத்தலாம்.\nதென் ஆப்பிக்காவில் உள்ள (Namib) நபிப் பாலைவனத்தில் பகலில் வெயில் 50 செ. வரை செல்லும். சாலையில் அப்பளம் பொரிந்துவிடும். அங்கே சொட்டுத் தண்ணீர் கிடைப்பது அரிது. அப்படிப்பட்ட இடத்திலும் கவலையில்லாமல் சில உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. ஸ்டெனேகேரா (Stenocara) என்றழைக்கப்படும் ஒரு வண்டு வெப்பம் தாளது செத்து விழும் பிள்ளைப்பூச்சிகளை சாப்பிட்டு பிழைக்கிறது. பிள்ளைப்பூச்சிகள் அங்கே வெப்பம்தாளாமல் சாகும்போது இதனால் மட்டும் எப்படி வெயிலை சமாளிக்க முடிகிறது என்று ஆண்ட்ரியூ பர்க்கா (Andrew R. Parka, University of Oxford 2001) என்பவர் ஆராய்ந்தார். வண்டின் மேல் ஓடுக்கு வெப்பக் கதிர்களை பிரதிபலித்து நீக்கிவிடும் ஆற்றல் இருக்குமோ என்று அவர் சந்தேகப்பட்டார்.\nஸ்டெனோகேரா வண்டின் முதுகு ஓட்டை எலெக்ட்ரான் மைக்ரோநோக்கியில் பார்த்தபோது நுட்பமான நேனோ அளவுள்ள மேடுகள் வரிசைய��த் தென்ப்பட்டன. அம் மேடுகளின் உச்சிப்பகுதி மிகுதியான நீர்நட்புக் குணமுடையதாகவும் அடிப்பகுதியானது நேர்மாறாக நீர்ப்பகை குணமுடையதாகவும் இருந்தது. ஏன் இப்படி இரண்டு எதிரும்புதிருமான குணங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது என்று அவர் யோசித்தார்.\nஇதன் நடவடிக்கையைக் கூர்ந்து பார்த்த பின்னர்தான் சந்தேகம் தெளிவானது. பாலைவனமேயானலும், அங்கேயும் அதிகாலை நேரத்தில் கொஞ்சம் பனிமூட்டம் காற்றில் காணப்படும். இந்த மூடுபனியானது வண்டின் முதுகில் உள்ள நீர்க்கவர்ச்சியுடைய முகடுகளில் படர்ந்து தேங்குகிறது. அதே சமயம் மேடுகளின் கீழேயுள்ள நீர்ப்பகைப்பகுதி நீரை உருட்டிக் கீழே தள்ளமுயலுகிறது. ஸ்டெனோகேரா வண்டு இசுலாமியர்கள் நமாஸ் செய்வதுபோல மணற்பரப்பில் தலையைக் கீழாகவும் உடலை மேலாகவும் வைத்துக் கொண்டு யோகாசனம் பண்ணுகிறது. முதுகில் திரளும் நீரானது முத்தாகத் திரண்டு தலையை நோக்கி உருண்டு நேராக வாய்க்குள் புகுகிறது. முதுகையே நீர் சேகரிக்கும் வாளிபோல மாற்றி வேண்டுமட்டும் நீரைப்பருகி பாலைவன வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது.\nகிட்டதட்ட இதே அடிப்படையில் ஒரு சிலிக்கா படலத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். மேடு பள்ளங்களுக்கு பதிலாக கெமிக்கல் பூச்சு தருகிறார்கள். அஸோபென்ஸீன் (Azobenzene) என்ற கெமிக்கல் மூலக்கூறானது ஒளி பட்டவுடன் மடிந்து குனிந்துகொள்கிறது. இதனால் அதன் நீர் நட்புப் பகுதி வெளிப்படுகிறது. ஒளி மறைந்து இருட்டாகிவிட்டால் உடனே அவை நிமிர்ந்துகொண்டு தனது நீர்ப்பகையுடைய தலைப் பகதியைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட கண்ணாடியின் மீது புறஊதாக்கதிரைப் பாய்ச்சும்போது தண்ணீர் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது; ஒளியை நீக்கி இருட்டாக்கியதும் உறிஞ்சியை நீரை உடனே கண்ணாடி வெளியேற்றி வடித்து விடுகிறது. இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பாலைவனத்திலும் ஈரத்தை வடித்து தேவையான நீரை சேமித்துக் கொள்ளலாம்.\nகுளம் குட்டைகளில் மிதந்தபடி வளரும் செடியாகிய பிஸ்டியா, சால்வினியா போன்றவை எப்போதும் ஈரமில்லாமல் துடைத்துக் காயப் போட்டதுபோல உலர்ந்தேயிருக்கின்றன. இதன் தத்துவத்தின் அடிப்படையில் நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்குத் தேவையான நீச்சல் உடைகளைத் தயாரிக்கலாம். இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அ���ு நமக்கு நல்ல நல்ல ஆலோசனைகளை அள்ளி அள்ளி வழங்கும். பார்த்துக்கொண்டே இருங்கள் நேனோடெக்னாலஜியை அடுத்து பயோமிமட்டிக்ஸ்தான் உலகை ஆளப்போகிறது.\n- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2015/10/blog-post_28.html", "date_download": "2021-05-07T07:59:58Z", "digest": "sha1:WKL3XVCTH7MGUXBPQPANG62KHFFSB47E", "length": 52797, "nlines": 1045, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்\nதென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக் கூட்டத்தில்\n(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.\nஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.\nஇரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.\nதென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.\nஉலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.\nதென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nகிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா\nகிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன. தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா\n2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்த��லனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப \"ஒழுங்கை\" நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.\nபோர் தொடுக்க முடியாத பங்காளிகள்\nசீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும் அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும்.\nசீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது.\nதென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்த��ற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும். ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா\nLabels: அமெரிக்கா, சீனா, தென் சீனக்கடல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுட���் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்ற��� செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_34.html", "date_download": "2021-05-07T07:07:21Z", "digest": "sha1:AAYG5SPHIJMHLE3JYG3X2FXMMNEMZ762", "length": 50553, "nlines": 737, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம் - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை03/05/2021 - 09/05/ 2021 தமிழ் 12 முரசு 03 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம் - கானா பிரபா\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்கை செய்தே எழுத வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு சில விதிவிலக்குகள் இருப்பினும் இதுவே நடைமுறை யதார்த்தம்.\nஈழத்தின் போர்க்கால வரலாற்றில் கள முனையில் நின்று போரிட்டவர்களுக்குச் சமமாகப் பேனா பிடித்து எழுதியவர்கள் இயங்கியிருக்கிறார்கள். பாலியல் சித்திரவதையிலிருந்து துப்பாக்கி வன்முறை வழியாகக் காவெடுக்கப்பட்ட வகையில் ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர்களே உலக அரங்கில் போர்க்குற்றங்கள் வழியாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு இவர்களில் பலர் இருந்திருந்தால் போர்ப் பயங்கரவாத நடவடிக்கைகள் பலதும் வரலாற்று ஆவணங்களாக மெய்த்தன்மையோடு பகிரப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் கூட ஒரு வட இந்திய எழுத்தாளரோ அல்லது இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு இயங்க வல்ல தமிழகத்து ஆங்கில ஊடகவியலாளர்களோ அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளோ எழுதிய நூல்களையே மேற்கோள் காட்ட வேண்டிய நிலையில் ஈழத்துப் போரியல் வாழ்வில் வரலாற்றுப் பக்கங்கள் இருக்கின்றன.\nஇந்த நிலையில் “ஈழ மண்ணில் ��ர் இந்தியச் சிறை” என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தில் பேசப்படாத பக்கங்களில் ஒரு சில பக்கங்களை நிரப்பும் நூலாக அமையும் வகையில் மிக முக்கியமானதொரு ஆவணமாகத் திகழ்கின்றது. யோசித்துப் பாருங்கள் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழப் பகுதியில் தனி நபர் துஷ்பிரயோகம், படுகொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை என்று எவ்வளவு பல இன்னல்களை அனுபவித்திருக்கிறது அந்த உலகம். ஆனால் அந்தக் கால கட்டத்திலும், அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இந்தத் துன்பியல் வரலாறுகள் முறையாகப் பதியப்படவில்லை. இந்த நிலையில் தான் ஏற்கனவே சந்தித்த உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு, 1989 இல் தமிழக ஏடான ஜூனியர் விகடனில் “கோபு” என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் ஒரு தொடர் எழுதத் தொடங்குகிறார். அதுதான் இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை”.\nஆறு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர் எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்கள். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்\n“1987 ஒக்ரோபர் முதல் 1990 பெப்ரவரி வரை இலங்கையிலிருந்த அமைதிப்படை பற்றி வாத விவாதங்கள் நிறைய உண்டு. வரலாற்றின் தவிர்க்க முடியாத குருதிக் குலைவுகளில் ஒன்றாக அது அமைந்து விட்டது.\nஇன்று ஒரு தசாப்தத்தின் பின் மீளத் திரும்பிப் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தில் (இலங்கையின் இனக் குழும நெருக்கடி) இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வகிபாகம் உண்டு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத உண்மை என்பது புலனாக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்” (27.07.2000) என்கிறார்.\nஎம்.எஸ்.ஜி (கோபாலரத்தினம்) வீரகேசரியில் தொடங்கி ஈழ நாடு, ஈழ முரசு, காலைக் கதிரி, செய்திக் கதிர், ஈழ நாதம், தினக் கதிர் (மட்டக்களப்பு), சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர்.\nஇவரின் அரை நூற்றாண்டுப் பணிக்காக 2004 ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனால் தேசிய சின்னம் பொறித்த தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். ஶ்ரீ ரங்கன் என்ற பெயரில் சிறுகதைகளில் எழுதியதோடு எம்.எம்.ஜி, பாலரத்தினம், ஊர் சுற்றி ஆகிய பெயர்களில் பத்திரிகைப் பணியாற்ரியிருக்கிறார். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை, அந்த உயிர் தானா உயிர், பத��திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.\nமேலும் இவரின் ஊடகப் பணியின் ஆரம்பம் தொட்டு விலாவாரியான தகவல்களை உதயன் நாளேட்டின் உதவி ஆசிரியராக இருந்த சி.பெருமாள் பகிர்ந்திருக்கிறார்.\nஈழ முரசு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை நானும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 62 நாட்கள் சிறையில் இருந்த போது யான் பெற்ற அனுபவம், அங்கு கண்டு கேட்டுப் பெற்றவைகளையே எழுதியிருக்கிறேன் என்று நூலாசிரியர் எம்.எஸ்.கோபாலரத்தினம் குறிப்பிடுகிறார்.\n1988 இல் ஜூனியர் விகடனில் தொடராக வந்த போதும் பலதும் விடுபட்டதால் விடுபட்டதையும் சேர்த்து நூலுருவாக்க 1990 இல் முயன்று 2007 ஆம் ஆண்டே சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த இன்னல்களை எல்லாம் தன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். “எனது முடிவில்லாப் பயணத்தில்” (பாரிஸ் ஈழநாடு குக நாதன் முன்னர் நூலாக்கியது) கட்டுரைத் தொடரையும் மீள் பதிக்க வேண்டும் என்ற அவாவையும் குறிப்பிடுகின்றார்.\n1987 ஒக்ரோபர் 10 ஆம் ஆண்டு ஈழ முரசு பத்திரிகை அலுவலகம் இந்தியப் படையால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதிலிருந்து நூலின் பக்கங்கள் விரிகின்றன. தானும், பத்திரிகைக் காரியாலயத்தில் பணி புரிந்தோரும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு பத்திரிகைக்காரர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இராணுவ மேலதிகாரிக்கும் சிப்பாய்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சம்பவங்களுனூடு காட்டுகிறார்.\nஇந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரும் தறுவாயில் இடம் பெயர்ந்தும் ஈழ முரசு பத்திரிகையை வெளிக் கொணர்ந்த அனுபவங்கள், பட்டினிப் போராட்டம் என்பவற்றைத் தன் அனுபவங்களூடாகப் பகிர்கிறார்.\nதீபாவளித் தினத்தில் இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் எழுபதுக்கு மேற்பட்ட நோயாளிகள், வைத்தியப் பணியாளர்கள், வைத்தியர்கள் உட்படக் கொல்லபட்ட சம்பவங்கள், தாய், தகப்பனைக் கொன்று விட்டு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கிக் கிணற்றில் போட்டது, மூதாட்டிகளைக் கூடத் தம் பாலியல் இச்சைகளுக்குத் தப்பாமல் பயன்படுத்தியது எல்லாம் நூலில் பதிவாகியிருக்கிறது.\nகோட்டைச் சிறைக்குள் ஊத்தைத் தட்டில் உப்பு, புளி இல்லாத சாப்பாடு, சிப்பாய் மனம் இரங்கினால் மல ஜல��் கழிக்கும் உரிமை இந்த அனுபவங்களோடு தான் இவரின் முதல் நாளில் இருந்து தொடங்குகிறது சிறை வாசம். காலை உணவு பூரியைக் கையால் வாங்கி சாப்பிடும் தட்டில் தேநீரை உறுஞ்ச வேண்டுமாம்.\nகடும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோர் மன ஜலம் கழித்த பாத்திரத்தைத் தாமே கழுவிப் பாவிக்க வேண்டும்.\n“அடிக்காதேங்கோ ஐயா அடிக்காதேங்கோ ஐயா” என்று அழுதழுது கதறும் இளைஞர்களைப் பற்றிய எழுத்துகள் என் வீட்டில் நான் நேரடியாகக் கேட்டது இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட என் அண்ணன் வழியாக.\nசார்ஜண்ட் ராம்பால் “நீ எல்.ரீ.ரீ.ஈ யா” என்று கேட்டுக் கேட்டு அப்பாவி இளைஞர்களுக்கு அலுமீனியத் தடியால் கொடுக்கும் அடிகளும், தனக்கு வயிற்றுப் போக்கு வந்த போதும் கருணையின்றிக் கிடைத்த ஸ்பெஷல் மண்டிப் போன தேயிலைச் சாயத்தையும் பற்றியும் சொல்கிறார்.\nஇதே வேளை கோர்ப்பரல் குப்தா என்ற உயர் அதிகாரி சார்ஜண்ட் தடுத்து வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்திக் கொடுமைப்படுத்திய நடவடிக்கைகளில் விசனம் கொண்டு முரண்பட்ட சம்பவங்களையும் விபரிக்கிறார்.\n“மதராசித் தமிழனும் யாழ்ப்பாணத் தமிழனும் சேர்ந்து இந்திய இராணுவத்தைத் தாக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ” என்ற சார்ஜண்ட் ராம்பாலின் போக்கோடு இயங்கிய இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளாலேயே தமிழ் மக்கள் இவர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழக்க வைத்தது என்ற உண்மையைச் சொல்லி வைக்கிறார்.\nஇவர்களைக் கைது செய்தால் மட்டும் போதாது கொன்று போட வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனராம் இந்திய இராணுவச் சிறையில் இருந்த இந்த அப்பாவிகளைப் பார்க்க விசேட விருந்தினராக வந்த சிங்கள இராணுவ அதிகாரி.\nபுலிகளால் செயலிழக்கப்பட்ட இயக்கங்களின் கூட்டு த்றீ ஸ்டார் போன்ற கூட்டு இயக்கங்களாலேயே இந்த அப்பாவி இளைஞர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு புலிகளுக்கு உதவினார்கள் ஆகவே இவர்களும் புலிகள் என்று சித்திரவதைக்கு ஆளானார்கள். ஆணுறுப்பில் கத்தியால் கீறித் துன்புறுத்தும் அளவு எல்லையோடு இந்த வன்முறைகள் நிகழ்ந்ததாகச் சாட்சியம் பகிர்கிறார்.\nவிசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு, எல்லோருடைய கைகளும் பிணைக்கப்பட்டு முள்ளு நிலத்தில் ஓட விட்டு அடி கொடுக்கும் போது சிங்களச் சிப்பாய்களதும், ஹிந���தி வீரர்களதும் சிரிப்பொலிகளும் கலக்குமாம்.\nகோட்டையில் இருந்து பலாலித் தளத்துக்கு மாற்றப்பட்ட பின் சந்தித்த மாறுபட்ட அனுபவங்களையும் எழுதிச் செல்கிறார், அங்கேயும் கோட்டையில் சந்தித்த குப்தா போன்ற நல்லவர் மேஜர் நாயரால் சித்திரவதைகளில் இருந்து காப்பாற்றப்பட்டது உட்பட.\nகைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பத்திரிரிகையார்களால் இந்த நிகழ்வுகள் பதிவாக்கப்படும் போது, “இரண்டு பத்திரிகை நிறுவனங்களை எமது மண்ணில் தகர்த்து விட்டு உங்கள் பத்திரிகையாளர்களை அழைத்து வருகிறீர்களே” சக பத்திரிகைக்காரர் சர்வேந்திரா பொருமுவாராம்.\nபருத்தித்துறை வைத்தியர் லலித் குமாரின் உண்ணாவிரதப் போராட்டம் வழியாக விடுதலையான நினைவுகளும், மேஜர் ஹரிகிரத் சிங் பத்திரிகையாளர்களான தங்களை மீண்டும் பத்திரிகை நடத்தித் தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட வைத்த முயற்சிகளும் பகிரப்பட்டிருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு நண்பகல் உணவைத் தியாகம் செய்து அஞ்சலி செலுத்தினாராம் நண்பர்களோடு.\nஇதைப் பார்த்து விட்டு “அந்தப் .....ஆலே தானே இந்தப் பிரச்சனை” என்று தமிழ்ச் சிப்பாய் சொன்னாராம்.\nசந்தேச செய்தி நிறுவனத்தை நடத்தியவரும் Saturday Review பிரதம ஆசிரியருமான காமினி நவரத்தின எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் தன் விடுதலை கை கூடியதைக் கடிதத்தோடு பகிர்கிறார்.\nதமிழ் தெரியாத இந்தியச் சிப்பாய்கள் முன்பு “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடலை “தமிழீழமே தீர்வு என்று சொல்லுவோம்” என்று வல்வெட்டித் துறை இளைஞர் முகாமில் நடந்த தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பாடியதை அப்படியே வரிகளோடு சொல்கிறார்.\n“உங்கள் விடுதலைக்கு ராஜீவ் காந்தி எந்த விதமான தலையீட்டையும் செய்ய முடியாது”\n“எல்.ரீ.ரீ.ஐ இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தான் போவோம் ஶ்ரீலங்கா ஆமி எதிர்த்தால் அவர்களோடும் சண்டை போடுவோம்”\n“சீக்கிரம் பிரபாகரன் எங்களுடன் வந்து விடுவார்”\n30 வருடங்களுக்கு முன் இந்திய இராணுவ அதிகாரிகளால் சொல்லப்பட்ட மேற் சொன்ன கூற்றுகள் பிற்காலத்தில் நடைமுறையில் சந்தித்த வரலாறுகளோடு உரசுகின்றன.\nஇந்த நூலில் குறிப்பிட்ட சித்திரவதைக்குப் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி சர்மாவின் நடவடிக்கைகளை நேரடி அனுபவத்த���ல் கண்டிருக்கிறேன். எங்களூர் மருதனார் மடத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த சித்திரவதை முகாம் இருந்தது.\nதன்னுடன் இருந்த சக அப்பாவிகளின் பின்னணிகளையும் இணைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் எம்.எஸ்.கோபாலரத்தினம்.\nஇந்திய அமைதிப்படையின் நடவடிக்கையால் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜ்ந்த நூலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார்.\nநேற்று நம்மை விட்டு மறைந்த எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் நினைவுகளோடு புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பல நாட்களாகத் தேடிய புத்தகம் சிட்னியின் மளிகைக் கடையொன்றில் சீண்டப்படாதிருந்தது கண்டு அப்போது வாங்கியது.\nஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது.\n“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான் அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” - கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஐயா உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்\n - எம் . ஜெயராமசர்மா\nபுத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்கள...\nபயணியின் பார்வையில் அங்கம் 22 மூத்த பத்திரிகையாளர...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தின...\n. பார்க்க முடியாத தெய்வத்தை…கோ. மன்றவாணன் பழைய திர...\nசிட்னி துர்க்கா தேவி ஆலயம் - FUNDRAISING DINNER ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/female-commentator-slams-troll-over-high-heels-comment", "date_download": "2021-05-07T06:12:52Z", "digest": "sha1:5GILNYWYQQ3WHQCYRWRL2GEQ5TZLCDUJ", "length": 29392, "nlines": 266, "source_domain": "ta.desiblitz.com", "title": "பெண் வர்ணனையாளர் 'ஹை ஹீல்ஸ்' கருத்துக்கு மேல் பூதம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"நான் ஒரு முன்னாள் பாகிஸ்தான் வீரர், எனக்கு நெறிமுறைகள் தெரியும்.\"\nபெண் கிரிக்கெட் வர்ணனையாளர் மெரினா இக்பால் ஏன் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய ஒரு பூதத்திற்கு பொருத்தமான பதில் அளித்தார்.\nமெரினா பாகிஸ்தான் தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், இப்போது வர்ணனையாளராக உள்ளார், அவ்வாறு செய்த முதல் பாகிஸ்தான் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.\n33 வயதான இவர் தற்போது முல்தான் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் தேசிய டி 20 கோப்பையில் கடமையில் உள்ளார்.\nபோட்டி செப்டம்பர் 30, 2020 அன்று தொடங்கியது, அக்டோபர் 18 வரை தொடரும்.\nபாகிஸ்தானில் கிரிக்கெட் மற்றும் ஒளிபரப்பு விஷயத்தில் மெரினா புதிய களத்தை உடைக்கிறது. இருப்பினும், ஹை ஹீல்ஸ் அணிந்ததற்காக அவர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.\nஆடுகளத்தில் இருக்கும்போது மெரினா எப்படி ஹை ஹீல்ஸ் அணிய முடியும் என்று காதிர் கவாஜா என்ற சமூக ஊடக பயனர் கேள்வி எழுப்பினார்.\nதனது சமூக ஊடகப் பக்கத்தின்படி, காதிர் ஒரு விளையாட்டு நிருபர் மற்றும் NEO நியூஸின் தொகுப்பாளராக இருப்பதாகக் கூறுகிறார்.\nஅவர் உருது மொழியில் எழுதினார்: “குதிகால் அணிந்த ஆடுகளத்தில் சுற்றித் திரிவது சட்டபூர்வமானதா\nஆனால் மெரினா பொருத்தமான பதிலுடன் முன் வந்தது. அவர் ட்விட்டருக்கு அழைத்துச் சென்று பல்வேறு கோணங்களில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅவர் பதிலளித்தார்: \"அரை அறிவு ஆபத்தான காதிர். இது முன் போட்டியில் சுருதி மற்றும் குதிகால் மீது பிளாட்டுகள். நான் முன்னாள் பாகிஸ்தான் வீரர், நெறிமுறைகள் எனக்குத் தெரியும். ”\nமுதல் இந்திய பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திர நாயுடு இறந்தார்\nஆசிய தலைமை நிர்வாக அதிகாரி உலகின் வசதியான ஹை ஹீல்ஸை உருவாக்குகிறார்\nகேன்ஸ் பாலியல் 'ஹை ஹீல்ஸ் மட்டும்' விதியை மறுக்கிறார்\nஅரை அறிவு ஆபத்தான காதிர். இது முன் போட்டியில் சுருதி மற்றும் குதிகால் மீது பிளாட்டுகள். நான் ஒரு முன்னாள் பாகிஸ்தான் வீரர், எனக்கு நெறிமுறைகள் தெரியும். pic.twitter.com/8DcrG8UWgT\n- மெரினா இக்பால் (@ மெரினா எம்ஐ_24) அக்டோபர் 5, 2020\nமெரினாவின் பதில் சமூக ஊடக பயனர்களிடமிருந்து பாராட்டைப் ��ெற்றது.\nஒருவர் கூறினார்: “நல்ல பதில் மெரினா.”\n\"பத்திரிகையாளர்களுக்கு இந்த வழியில் பதிலளிப்பது எதையும் இடுகையிடுவதற்கு முன்பு பல முறை சிந்திக்க அவர்களை தூண்டுகிறது.\"\nபின்னர் மெரினாவின் கருத்துக்கு காதிர் பதிலளித்தார்: \"உங்கள் விளக்கத்திற்கு நன்றி.\"\nமெரினா 2009 ஆம் ஆண்டில் அயர்லாந்திற்கு எதிராக டப்ளினில் தனது ஒருநாள் சர்வதேச அறிமுகமானார்.\n2015 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் நடந்த ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதம் அடித்தபோது அவர் தலைப்பு செய்திகளை வெளியிட்டார்.\nமெரினா ஆறு ஆண்டுகள் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தியது மற்றும் 34 ஒருநாள் மற்றும் 42 டி 20 போட்டிகளில் விளையாடியது.\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மெரினா வர்ணனைக்கு நகர்ந்து மலேசியாவில் நடைபெற்ற பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் தொடரின் போது அறிமுகமானார்.\nமெரினா ஆன்லைன் பூதத்தை மீண்டும் தனது இடத்தில் வைத்தாலும், இது நடப்பது இது முதல் முறை அல்ல.\n2017 ஆம் ஆண்டில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தனக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்டது.\nஅவர் ஒரு நகைச்சுவையான பதிலைக் கொடுத்தார், மேலும் அவர்களின் ஆண் சகாக்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார்.\nமிதாலி கூறினார்: “நீங்கள் ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் இதே கேள்வியைக் கேட்கிறீர்களா அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்று அவர்களிடம் கேட்கிறீர்களா அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்று அவர்களிடம் கேட்கிறீர்களா\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\n15 மிகவும் நம்பிக்கைக்குரிய பிரிட்டிஷ் ஆசிய குத்துச்சண்டை வீரர்கள்\nபாக்கிஸ்தானிய ஸ்னூக்கர் பிளேயர் ஆயுதங்கள் இல்லாமல் பிறந்தார் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்\nமுதல் இந்திய பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திர நாயுடு இறந்தார்\nஆசிய தலைமை நிர்வாக அதிகாரி உலகின் வசதியான ஹை ஹீல்ஸை உருவாக்குகிறார்\nகேன்ஸ் பாலியல் 'ஹை ஹீல்ஸ் மட்டும்' விதியை மறுக்கிறார்\nஜாஸ் தாமி ஹை ஹீல்ஸில் அர்ஜுன் கபூருடன் இணைகிறார்\nடோலி சிங் $ 900 ஒலிம்பஸ் ஒன் ஹை ஹீல்ஸ் வடிவமைக்கிறார்\nவினி ராமன் தனது 'ஒரு வெள்ளை நபரை நேசிப்பதால்' பூதத்தை அறைகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nபாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜிதேன் இக்பால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான அறிகுறிகள்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\nஅதே EFL போட்டியை அதிகாரப்பூர்வமாக்க 1 வது தெற்காசியர்கள் சகோதரர்கள்\n'பிக் சிக்ஸ்' பிரீமியர் லீக் அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக்கை விட்டு வெளியேறுகின்றன\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\n\"நாங்கள் இன்று ஒரு கடினமான போட்டியைக் கொண்டிருந்தோம், எங்கள் அடுத்த போட்டியை எதிர்பார்க்கிறோம்.\"\nமிர்சாவும் போபண்ணாவும் விம்பிள்டன் காலிறுதிக்குள் நுழைகிறார்கள்\nநீங்கள் தேசி அல்லது தேசி அல்லாத உணவை விரும்புகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புர���மை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1597314", "date_download": "2021-05-07T08:36:46Z", "digest": "sha1:LNCAM3I37TGNKLO55MJYGNECNZVS3QLU", "length": 4736, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குருச்சேத்திரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"குருச்சேத்திரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:45, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:37, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n11:45, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/winners-of-the-season-ayodhya-dasa-pandit-memorial-day", "date_download": "2021-05-07T07:57:07Z", "digest": "sha1:EC4SQVJCPJW4PPL6H66L5W3KMF35GQRU", "length": 11446, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மே 7, 2021\nகாலத்தை வென்றவர்கள் : அயோத்தி தாச பண்டிதர் நினைவு நாள்....\nசமூகப் புரட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்த அறிஞர் அயோத்தி தாசபண்டிதர் குறிப்பிடத்தக்கவர். மாமன்னன் அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தலித் மக்களின் விடியலுக்காகவும் மூட\nநம்பிக்கைகளை வேரறுக்கவும் அயராதுழைத்த வர் அயோத்திதாசர்.\nதமது கருத்துக்களை ‘தமிழன்’ எனும் இதழ் மூலமும் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் மூலமும் தமிழ் நாடு, கோலார், மைசூர், ஐதராபாத், ரங்கோன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி ஒரு மாபெரும் இயக்கமாக வளர்த்தவர். தீண்டாமையை அனுபவித்த மக்களின் வரலாற்றை ஆராய்ந்து அவர்கள் பூர்வத்தில் பௌத்தர்களாய் இருந்தவர்கள்தான் என்று அம்பேத்கருக்கு முன்பே எடுத்துரைத்தவர். புகழ்பெற்ற இயற்கை மருத்துவர்.\nதமிழ்த் தென்றல் திரு.வி.க.விற்கு இளமைக் காலத்தில் ஏற்பட்டிருந்த முடக்குவாதத்தை நீக்கி அவரைக் குணப்படுத்தியவர்.\n1907ஆம் ஆண்டு தொடங்கிய ‘ஒரு பைசாத் தமிழன்’ அவரது மறைவு வரையில் (05.05.1914) வாரந்தோறும் நிற்காமல் வெளிவந்தது. அதுதான் 1908 முதல் ‘தமிழன்’ என ஆனது. எப்பேற்பட்ட ஆளுமைகளாக இருந்த போதிலும் தமக்குத் தவறெனப் பட்டால் விமர்சிக்க அஞ்சாதவர். ‘ஈனப் பறையர்கள்’ என்று பாரதி குறிப்பிட்டு எழுதியதைக் கண்டித்து எழுதியவர். ‘பூர்வ தமிழ் ஒளியாம் புத்தரது ஆதிவேதம்’ என்று தலைப்பில் 1912ல் நூலாக வெளியிடப்பட்ட நீண்ட தத்துவம் சார்ந்த ஆய்வு ‘தமிழன்’ முதல் இதழிலிருந்தே வெளியாகத் துவங்கியது. ‘இந்திரர் தேசத்து சரித்திரம்’, ‘பௌத்த மதப் பண்டிகைகள்’, ‘எதார்த்த பிராமண வேதாந்த விவரம் ‘, ‘விபூதி ஆராய்ச்சி ‘, ‘அரிச்சந்திரன் பொய்கள்’ எனப் பல நூல்கள் தொடராக வெளியிடப்பட்டன. பௌத்த நெறியின் அடிப்படையில் திருக்குறளுக்கும் அவ்வையின் படைப்புகளுக்கும் விளக்கமளிக்கவும் செய்தார். தமிழனில் பண்டிதர் எழுதிய ‘தீண்டாமையின் வரலாறு’ முக்கியத்துவம் வாய்ந்தது.\nமநுதர்ம சாஸ்திரத்தை அயோத்திதாசர் ‘மநு அதர்ம சாஸ்திரம்’ என்றே எழுதினார். இருபதாம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்புக்காக, சமத்துவத்திற்காக ஒழுங்கான நவீன வாழ்வுக்காக அவர் கட்டி எழுப்பிய பௌத்த தர்மத்தை ஆதிவேதம் என்று அழைத்தார்.\nஉலகெலாம் பரவியிருந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களை ஒருங்கிணைப்பதாகவும், இட ஒதுக்கீடு, இந்து எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச் சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்னரே ‘தமிழன்’பேசியது. ‘தமிழன்’ இதழில் பெண்களுக்கான பத்தி ஒன்றும் தனியாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் இதழ் பணிகளைத் தீவிரமாகச் செய்து வந்ததோடு, இயக்கப் பணிகளையும் ஒருங்கிணைப்பாளராக மேற்கொண்டு அயராது உழைத்து வந்தார். இடையறாத பணியால் உடல் நலிவுற்றார்.\n1914ஆம் ஆண்டு மேமாதம் 5ஆம் தேதி தன் முடிவு நெருங்குவதை அறிந்த பண்டிதர், தன் மகன் பட்டாபிராமனை அழைத்து ‘தமிழன் இதழைத் தொடர்ந்து நடத்த முடியுமா’ என்று கேட்டார். அதற்கு பட்டாபிராமன் அவர்களும் ‘முடியும்’ என்று சொன்னபோது முகம் மலர்ந்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டு, தம் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பௌத்த துறவிகளைப் போல் உயிர் துறந்தார்.69 வயது வரை வாழ்ந்த அயோத்தி தாசபண்டிதர் பன்முகத் தன்மையைக் கொண்ட மாபெரும் அறிஞராய் பெரியாருக்கு முன்பாகவேபக��த்தறிவுச் சிந்தனைகளை விதைத்து வரலாறு படைத்தார் எனின் மிகையன்று.\nTags காலத்தை வென்றவர்கள் அயோத்தி தாச பண்டிதர்\nகாலத்தை வென்றவர்கள் : அயோத்தி தாச பண்டிதர் நினைவு நாள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி - பீப்பிள்ஸ்டெமாக்ரசி\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா\nகொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....\nநாளை முதல் மே 16 வரை கேரளத்தில் முழு ஊரடங்கு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-05-07T07:16:58Z", "digest": "sha1:JFLT5JWFHFAA6O5KKTHLTHUYINZXUD3C", "length": 9446, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டீசல் விலை உயர்வு", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nSearch - டீசல் விலை உயர்வு\nமக்களின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் : ராகுல் காந்தி மத்திய அரசுக்கு...\nதடுப்பூசி அறிவியல்: யாருடைய சொத்து\nகதர் வாரியத்திலிருந்து வனத்துறைக்குப் பதவி உயர்வு: அமைச்சரான குன்னூர் எம்எல்ஏ\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 6 முதல்...\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஅரிய வகை மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தையைக் காப்பாற்ற ரூ.16...\nஅகத்தைத் தேடி 53: கடிதங்களின் வடிவில் ரமணர் சரிதம்\nபெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக உயர்வு\nகரோனா கட்டுப்பாடுகளால் மதுரையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: மாட்டுத்தாவணி மலர் சந்தையில்...\nதமிழகத்தில் கரோனா தொற்று 23,310 ஆக அதிகரிப்பு; சென்னையில் 6,291 பேர் பாதிப்பு:...\nகரோனா பரவலால் கடுமையாகும் பொருளாதார சூழல்; மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி: சக்திகாந்த...\nதோஷங்கள்... பரிகாரங்கள் - 3\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2017/01/blog-post_27.html", "date_download": "2021-05-07T06:26:20Z", "digest": "sha1:WE34JPRYWUGUW4XUGCI2WKQRP5IRSJGV", "length": 69326, "nlines": 1058, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: டிரம்பின் அமைச்சரவையும் உலக அரசியலும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nடிரம்பின் அமைச்சரவையும் உலக அரசியலும்\nபராக் ஒபாமா உலக மக்களிடை அமெரிக்காவின் பழுதடைந்திருந்த விம்பத்தை திருத்த முயன்றார். முக்கியமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் அமெரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை மாற்ற முயன்றார். புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக அரங்கில் அமெரிக்காவின் விம்பத்தைப் பற்றிக் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. அவர் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். ஆனால் அவர் தனது விம்பத்தையே கெடுத்துக் கொண்டிருக்கின்றார். சந்தேக நபர்களை விசாரிக்கும் போது சித்திரவதை செய்வது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியமைத்த டிரம்ப் Water Boarding என்ற சித்திரவதையை மீள நடைமுறைப்படுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பாக தேவையேற்படின் மாற்றம் செய்ய தனது பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மத்திஸுக்கு அதிகாரமளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திஸ் Water Boarding சித்திரவதைக்கு எதிரானவர். இது டிரம்ப்பின் அமைச்சர்களுக்கும் அவருக்கும் இருக்கும் முரண்பாடுகளை டிரம்ப் எப்படிக் கையாளப் போகின்றார் என்பதற்கு உதாரணமாகக் காட்டுகின்றது. டிரம்ப் அரச விவகாரங்களில் தனது அனுபவமின்மையை நன்கு அறிந்துள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்\nஅமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்க முதலாளிகள் உலகத்தைச் சுரண்டுவது என்பதையே கரிசனையாகக் கொண்டுள்ளது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகள் தமது கொள்கைகளை அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை அடிப்படையாகக் கொண்டே வகுப்பார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஹரி ரூமன் புதிய பேரம் என்ற கொள்கையை முன்வைத்தார். அது நிவாரணம், மீட்சி, சீர்திருத்தம் என்பவற்றை முக்கிய பாகங்களாகக் கொண்டது. அதை உலக மக்கள் வெறுக்கவில்லை.\nசுதந்திரத்தின் வெற்றிக்காக எந்த எதிரியையும் எதிர்ப்பேன் என்றார் ஜோன் F கெனடி. பொதுவுடமைவாதத்தை விரும்பாதவர்கள் மட்டுமே அதை விரும்பினர். டொனால்ட் ரீகன் வியட்னாம் போருக்குப் பின்னரான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதை கொள்கையாகக் கொண்டார். அதற்கு உலகில் பரவலான வரவேற்பிருக்கவில்லை. அமெரிக்காவை மீண்டும் உயர்ந்ததாக ஆக்குவது தன் கொள்கை என்கின்றார் டிரம்ப். இதை உலக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியிருக்கின்றது. அதனால் உலகிற்கு என்ன நன்மை கிடைக்கப் போகின்றது\nடொனால்ட் டிரம்பின் வர்த்தக, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை போன்றவை தொடர்பான கொள்கை தற்போது உள்ள உலக நிலைப்பாட்டில் பல மாற்றங்களையும் தாக்குதல்களையும் கொண்டுவரவுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கப் படையினர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் உலகெங்கும் நிலைகொண்டுள்ளனர். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வர்த்தகத்தைச் செய்கின்றது. அங்கு அமைதி நிலவது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஆண்டு தோறும் அமெரிக்கா செய்யும் வர்த்தகம் 699பில்லியன் டொலர்களாகும். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கப் படைத்தளங்களை வைத்திருக்க அமெரிக்காவிற்கு 2.5பில்லியன் டொலர்கள் மட்டுமே. இது உலகெங்கும் அமெரிக்கா தளங்கள் வைத்திருப்பதற்கான செலவில் 34 விழுக்காடாகும்.\nபுதிய அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் வெளியுறவுக் கொள்கை (“America First” foreign policy) என அவர் பல தடவைகள் சொல்லியுள்ளார். புதிய அதிபரின் கொள்கைகளை அவரது அமைச்சர்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். அவரது அமைச்சரவை பருந்துகளால் நிறைந்திருக்கின்றது. அமெரிக்க அரசியலில் பருந்துகள் என்போர் போரையும் அடுத்த நாடுகளில் தலையிடுவதையும் விரும்புபவர்கள். மாறாகப் புறாக்கள் எனப்படுவோர். சண்டையைத் தவிர்த்து வேறு வழிகள் மூலம் மற்ற நாடுகளை தமது வழிக்குக் கொண்டு வர முயல்வார்கள். அமெரிக்க அரசியலமைப்பு ஓர் அமைச்சருக்கான தகமைகள் எதையும் வரையறுக்கவில்லை. அமெரிக்காவில் அமைச்சரை செயலர் எனவே அழைப்பர். அதிபர் தான் விரும்பியவரை பாராளமன்றத்தின் மூதவையின் ஆலோசனையுடனும் அங்கீகாரத்துடனும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் தனது உறவினரை நியமிக்க முடியாது. நியமிக்கப் படுபவரை மூதவை உறுப்பினர்கள் தமது கேள்விகளால் துளைத்தெடுப்பர். டொனால்ட் டிரம்ப்பின் செய்கைகள் எல்லாம் வழமைக்கு மாறானதாகவும் சர்ச்சைக்கு உரியனவாகவே இருப்பது வழக்கம். அவரது அமைச்சரவை நியமனங்களும் அப்படியே இருக்கின்றன. என்றுமில்லாத அளவு அதிக படைத்துறையைச் சேர்ந்தவர்களை டிரம்ப் தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பெண்டகன் எனப்படும் பாதுகாப்புத்துறை சிஐஏ எனப்படும் முதன்மை உளவுத்துறை ஆகிய மூன்றும் அமெரிக்காவின் முக்கிய அதிகார மையங்களாகும். இந்த மூன்றும் வெள்ளை மாளிகை எனப்படும் அமெரிக்க அதிபரின் பணிமனையை இயக்குபவர்களாக இருப்பார்கள். அந்த மூன்று அதிகார மையங்களும் முக்கிய ஊழியர்கள் பெரும்பாலும் புதிய-பழமைவாதிகளாக (neoconservative) இருக்கின்றனர்.\nபாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ்\nடொனால்ட் டிரம்ப் தனது பாதுகாப்புத் துறைச் செயலராக முன்னாள் அமெரிக்கப் படைத்தளபதி ஜேம்ஸ் மத்திஸ்சை நியமித்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 1950-ம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக முன்னாள் படைத்தளபதி பாதுகாப்புத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1950-இல் இருந்து குடிசார் அதிகாரிகளே பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்தனர். 1950-ம் ஆண்டு கொரியப் போர் நடந்த படியால் ஜெனரல் ஜோர்ஜ் ஜீ மார்ஷல் பாதுகாப்புத் துறைக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் இப்போது அரசை நடத்துவது தொடர்பாக எந்த அனுபவமும் இல்லாத டிரம்ப்பிற்கு ஒரு படைத்துறையைச் சேர்ந்தவரின் ஆலோசனை வழங்க படைத்துறை நிபுணத்துவம் மிக்க ஜேம்ஸ் மத்திஸ் அவசியமான ஒருவராகும். நேட்டோ படைத்துறக் கூட்டமைப்பிலும் மத்திஸ் அனுபவம் கொண்டவர். இவரது தலைமையிலேயே அமெரிக்கப் படைகள் அதிரடியாக ஈராகியத் தலைநகர் பாக்தாத்தைக் கைப்பற்றின. பேட்டியொன்றில் எதிரிகளைக் கொல்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்தமைக்காக இவரை விசர் நாய் என்கின்ற பட்டப்பெயரால் அழைப்பர். மேற்காசியாவின் அமைதிக்கு ஈரான் மிகவும் ஆபத்தானது என்ற கொள்கையுடையவர் மத்திஸ். எழுத்தாளரும் பேச்சாளரும் கட்டைப் பிரமச்சாரியுமான மத்திஸ் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கும் ஈரானிற்கும் தொடர்பு உண்டு என உரையாற்றியிருந்தார். மத்திஸ் ஈரானின் கழுகு என விபரிக்கப்படுபவர். ஈரானுடன் பராக் ஒபாமா செய்த யூரேனியம் பதப்படுத்துவது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக எதிர்த்தவர். டிரம்பின் வெளியுறவுக் கொள்கையால் பல சிக்கல்களைச் சந்திக்கவிருக்கும் நாடாக ஈரான் இருக்கப் போகின்றது. ஈரானைத் தனிமைப்படுத்தி அடக்கி தண்டிக்க வேண்டும் என்ற கொள்கை எந்த அளவு நிறைவேற்றப்படும் இரசியாவின் இரசிகர் அல்லர். புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரசியாவின் நண்பராகவும் பாதுகாப்புத் துறைச் செயலர் இரசியாவை விரும்பாதவராகவும் டிரம்ப் நியமித்துள்ளார். ஜேம்ஸ் மத்திஸ் விளடிமீர் புட்டீன் நேட்டோவைச் சிதைக்க முயற்ச்சிக்கின்றார் என தனது நியமனம் தொடர்பாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை உறுப்பினருடனான நேர்முக உரையாடலின் போது தெரிவித்திருந்தார். உலகின் பல முனைகளில் இரசியா அமெரிக்காவிற்குப் போட்டியாகவும் எதிரியாகவும் செயற்படுகின்றது எனவும் மத்திஸ் தெரிவித்திருந்தார். லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளின் அமெரிக்க படைகள் இருக்க வேண்டும் என்பதில் மத்திஸ் தீவிரமாக இருக்கின்றார்.\nடிரம்ப் தனது வெளியுறவுத் துறைச் செயலராக நியமித்திருப்பது எக்ஸன்மொபில் என்னும் பன்னாட்டு எரிபொருள் நிறுவனத்தின் அதிபர் ரெக்ஸ் ரில்லர்சனை. இவருக்கு இரசியாவின் நண்பர் என்ற விருது இரசிய அதிபரால் வழங்கப்பட்டது. இவர் ஓர் எரிபொருள் வியாபாரியாகப் பல உலக நாட்டுத் தலைவர்களுடன் பழகியிருக்கின்றார். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதை நன்கு அறிந்தவர். விளடிமீர் புட்டீனுக்கு நெருக்கமானவரை நியமித்தமைக்கு பலத்ஹ்ட எதிர்ப்புக் கிளம்பியது. இவரை மூதவை உறுப்பினர்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்க வெளியே பலர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு கட்சியிலும் கணிசமான அளவினர் இவரது நியமனத்தை இட்டு அதிருப்தியடைந்துள்ளனர். விளடிமீர் புட்டீன் சிரியாவில் போர்க்குற்றம் இழைத்தார் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இரசியாவின் நண்பராகக் கருதப்படும் இவர் சீனாவின் விரோதியாகக் கருதப் படுகின்றார். வியட்னாமின் தென்சீனக் கடல் எல்லையில் சீனாவின் மிரட்டலால் எல்லா நிறுவனங்களும் எரிபொருள் அகழ்வு செய்ய மறுத்தபோது அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் இவரது நிறுவனமான எக்ஸன்மொபில் துணிந்து செய்தது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார். இரசியா உக்ரேனில் செய்த ஆக்கிரமிப்பைப் போன்றதே சீனா தென்சீனக் கடலில்ச் செய்வது என்பது இவரது கருத்தாகும். சீனா செய்யும் தீவு நிர்மாணங்கள் நிறுத்தப்படவேண்டும் அந்தத் தீவுகளுக்கான சீனாவின் பயன்கள் தடுக்கப் படவேண்டும் என ரில்லர்சன் கருத்து வெளியிட்டது சீன ஊடகங்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.\nசிஐஏயின் அதிபர் மைக் பொம்பியோ\nடொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையான சிஐஏயின் அதிபராக நியமித்த மைக் பொம்பியோ இரசியா தொடர்பாக கடுமையான நிலைப்பாடு கொண்டவர். இரசியா தனது உலக ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாக பொம்பியோ முதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார். டிரம்ப் அமெரிக்க உளவுத் துறையை கடுமையாக விமர்சித்த போதிலும் மைக் பொம்பியோ தனக்கு உளவுத் துறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது என்றார். இணையவெளி ஊடுருவல் அமெரிக்காவிற்குப் பெரும் பிரச்சனையாக நீண்டகாலமாக இருக்கின்றது. அது இப்போது அமெரிக்காவின் கட்சிப் பிரச்சனையாக மாறிவிட்டது. அமெரிக்கத் தேர்தல் இரசிய ஊடுருவிகளால் திசை திருப்பப்பட்டது என்பது கடும் வாதங்களைக் கிளப்பி விட்ட நிலையில் சிஐஏஇற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மைக் பொம்பியோ இரசியாவும் சீனாவும் இணையவெளி ஊடுருவலைப் பொறுத்தவரை அமெரிக்காவின் மிக மோசமான எதிரிகள் என்றார். இரசியா ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் உதவவில்லை எனவும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் மூதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.\nநிதித்துறைக்குப் பொறுப்பான திறைசேரிச் செயலர்-Steven Mnuchin\nஅமெரிக்க டொலர் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்பது டொனால்ட் டிரம்ப்பின் கொள்கை. அமெரிக்கத் திறைசேரிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட செயலர் Steven Mnuchinனும் டொலரின் பெறுமதி வலிமை மிக்கதாக இருப்பதையே விரும்புகின்றார். இதுவரைகாலமும் அமெரிக்கத் திறைசேரியின் கொள்கை டொலரின் பெறுமதி குறைந்திருந்தால்தால் அமெரிக்கப் பொருடக்ள் உலகச் சந்தையில் குறைந்த விலையில் விற்க முடியும் என்பதாக இருந்தது. அதிலும் முக்கியமாக சீனப் பொருட்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய முடியும் என்ற விவாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது.\nநேட்டோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது டிரம்பின் கொள்கை. ஆனால் துறை அதிபர் மைக் பென்ஸ் எழுபது ஆண்டு கால வரலாறு கொண்டா நேட்டோ என்பது தொடரும் எனத்தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கொள்கையால் குழப்பமடைந்த நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் தமது படைவலுவையும் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான உறவு அசைக்க முடியாதது என்றார். நேட்டோவில் அதிக ஆர்வமுள்ளவரான மத்திஸ் கனடியப் பாதுகாப்புத் துறையுடன் லத்வியாவில் கனடியப் படைகளை அதிகரிப்பது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ஜேர்மனியில் உள்ள இடதுசாரிகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு இரசியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் எனத்தெரிவிக்கின்றனர். நேட்டோவிற்கு எதிரான டிரம்ப்பின் முக்கிய குற்றச் சாட்டு பல நேட்டோ உறுப்பு நாடுகள் தமது மொத்தத் தேசிய உற்பத்தியின் குறைந்த அளவான இரண்டு விழுக்காட்டைக் கூட பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்குவதில்லை என்பதாகும். மொத்தம் 23 நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த இரண்டு விழுக்காடு நிபந்தனைக்கு ஏற்ப செலவு செய்வதில்லை. டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க முன்வந்துள்ளன.\nடிரம்பின் வெளியுறவுக் கொளையால் பெரிதும் பாதிக்கப் படப் போவது மெக்சிக்கோ நாடாகும். மெக்சிக்கோ தனது தேசிய வருமானத்தின் மூன்றில் இரு பங்கை ஐக்கிய அமெரிக்காவில் இருந்தே பெறுகின்றது. பல இலட்சக் கணக்கான மெக்சிக்கர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டு தமது நாட்டுக்கு பல பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் மீது வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பது அமெரிக்காவின் கொள்கையாகும். மன்றோ கோட்பாடு என இந்தக் கொளைக அழைக்கப் படும். பல தென் அமெரிக்க நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருக்கும் போது சீனா தனது கடனுதவி மூலம் தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க முயல்கையில் டொனால்ட் டிரம்ப் அந்த நாடுகளுடன் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சவாலாக அமையும்.\nடொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தவர். பிரித்தானியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகத்தை தான் அதிகரிக்கவிருப்பதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் இரண்டு நாடுகளும் இஸ்ரேல் தொடர்பாக முரண்பட்டுள்ளன. பிரித்தானியா தனது இஸ்ரேல் தொடர்பான கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புண்டு.\nஐரோப்பிய ஒன்றியம் பிளவு படுவதை டொனால்ட் டிரம்ப் இரகசியமாக விரும்புகின்றார். அவரது நேட்டோ தொடர்பான கொள்கையும் கடுமையானதே. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் நிர்ப்பந்திப்பார். ஆனால் நேட்டோப் படைகத் துறைக் கூட்டமைப்பை டிரம்ப் சிதைக்க மாட்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளை டிரம்ப் விலக்க மாட்டார். இரசியாவுடனான முரண்பாடு மோசமாகுவதை டிரம்ப் தடுப்பார். இரசியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் கைவிட முடியாது. இரசியாவுடன் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் ஏற்ப்படுத்தவிருக்கும் உறவு போல்ரிக் நாடுகள் தடையாக இருக்கும்.\nஅமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் மேற்காசியாவின் எரிபொருள் விநியோகத்தில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தனது கடப்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும். ஆனால் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார். இரசியாவுடன் அமெரிக்கா நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே ஈரானை அடக்கும் டிரம்ப்பின் கொள்கை வெற்றியளிக்கும்.\nஅமெரிக்காவின் உலக வர்த்தகக் கொள்கையில் டி���ம்ப் பல மாற்றங்களைச் செய்யவிருக்கின்றார். அது ஏற்கனவே உள்ளகக் கடனால் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் சீனாவை பெரிதும் பாதிக்கும். சீனாவில் இருந்து இறக்குமதிக்கு வரியை அதிகரிப்பேன் என டிரம்ப் சூழுரைத்திருந்தார். இது சீனா செய்து கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் தடையாக அமையும். ஆனால் சீனா டிரம்ப்பின் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போருக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது.\n2008இல் குழம்பிப் போன உலகம் தெளிவு பெற முன்னர் டிரம்ப் மேலும் குழப்பப் போகின்றார்.\nLabels: அமெரிக்கா, உலக அரசியல், டிரம்ப்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாத���்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/2/15/kanchipuran-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE-758ad0c8-311d-11e9-9343-62ba749290072072307.html", "date_download": "2021-05-07T08:11:27Z", "digest": "sha1:JBXFHSYXH757WK3EGZSBUM32VWO33S5F", "length": 5117, "nlines": 112, "source_domain": "duta.in", "title": "[kanchipuran] - காதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம் - Kanchipurannews - Duta", "raw_content": "\n[kanchipuran] - காதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம்\nமாமல்லபுரம், பிப்.15: கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னையை ஒட்டிய கடற்கரை நகரமான மாமல்லபுரம் சாதாரண நாட்களில் காதலர்களின் சொர்க்கபுரியாக திகழ்வது வழக்கம். இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி நேற்று காதல் ஜோடிகளின் முற்றுகையில் சிக்கித் தவித்தது.இந்நிலையில் காதலர் தினமான நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காதல் ஜோடிகள் பைக், கார், பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் மாமல்லபுரத்தில் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகளின் உற்சாக துள்ளல்களையே பார்க்க முடிந்தது.மாமல்லபுரத்தின் கலை நயம் மிக்க சிற்பங்களை காதலர்கள் கட்டிப்பிடித்தபடியும், கைகோர்த்தபடியும் ரசித்தனர். மேலும் சில காதலர்கள் வெட்டவெளியில் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கற்சிற்பங்களையும், கழுத்தில் அணியும் டாலர்களையும் காதல் சின்னமாக ஒருவருக்கொருவர் வாங்கி பரிமாறிக் கொண்டனர்.மேலும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்��ங்களின் முன் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று மாமல்லபுரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு பதிலாக காதல் ஜோடிகளே அதிகம் தென்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/_ISluQAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php/2021-02-11-18-01-46/4676-2018-08-28-19-49-58?tmpl=component&print=1&page=", "date_download": "2021-05-07T07:37:33Z", "digest": "sha1:T4OTAQXZ7JDR6LHAJAYXJLJXN6HLWJW7", "length": 35366, "nlines": 88, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: “ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது….”", "raw_content": "\nசிறுகதை: “ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது….”\n-ஸ்ரீராம் விக்னேஷ்- (வீரவ நல்லூர், நெல்லை மாவட்டம்)\n- தமிழகத்தில் வெளிவரும் பிரபல “தினமலர்” பத்திரிகையின் நிறுவனர் - அமரர். டி.வி.ராமசுப்பையர்அவர்களது, நினைவு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடத்தப்படும், “அமரர்.டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி” வரிசையில், 1999ம் ஆண்டு, முதற் பரிசாக ரூ.7500 பெற்றுத் தந்த சிறுகதை இது. - ஸ்ரீராம் விக்னேஷ் -\n“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….”\nசீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம்.\nஅவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அன்றய நட்பு இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது.\nஇருந்தும், கடந்த இரண்டு மாதமாக நிருபர் பணியில் நான் இல்லை.\nநான் என்னதான் தவறு செய்துவிட்டேன் எனது தவறாக அவர்களின் கண்ணிலே பட்டது என்ன\nமாற்றுப் பத்திரிகையொன்றில், பணிபுரியும் மனோகரனோடு பேசுவதும், பழகுவதும்தான்.\nஅந்த மனோகரன் எங்கள் பத்திரிகையில் சிலகாலம் பணி செய்தவர்.என்னைவிட பதினைந்து வயது இளையவர்.முன்னேறத் துடிக்கும் இளைஞர். அதைவிட, பத்திரிகைத்துறையில் எனது சீடரும் கூட.\nஇந்தச் சந்திப்பும், வார���த்தைப் பரிமாறல்களும் அடிக்கடி நடப்பதுதான்.\nசமீபத்தில் ஒருதடவை மனோகரன் என்னைச் சந்தித்தபோது என்னிடம் கேட்டார்;\n“சார்…. ஒரு வித்தியாசமான பேட்டி எடுத்திருக்கிறேன்….பிரிண்டிங்குக்கு குடுக்கிறத்துக்கு முன்னால ஒருதடவை உங்ககிட்ட காட்டி, உங்க ஒப்பீனியனைக் கேட்டு, கரெக்ஷன் பண்ணிட்டு குடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்…. லைட்டா கொஞ்சம் பாக்கிறீங்களா….”\nவஞ்சகமில்லாத பேச்சுவார்த்தையில் குழந்தைத்தனம். நான் பக்குவமாகச் சொன்னேன்.\n“மனோ…. நாம எவ்வளவுதான் பழகினாலும், ஒண்ணை மட்டும் மனசுக்குள்ளை வெச்சுக்கணும்…. நமக்குள்ளை என்ன இருக்கிண்ணு நெனைக்க, இது நம்ம ரெண்டு பேரோட குடும்பப் பிரச்சினை இல்லை….ரெண்டு பத்திரிகைத்துறை சம்பந்தப்பட்டது. நான் அடுத்த பத்திரிகையில உள்ளவனாயிருந்தாலும், என்மேல வெச்சிருக்கிற மதிப்பாலும்,நம்பிக்கையாலும் நீங்க இப்பிடிக் கேட்டீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். ஆனா, நம்ம பத்திரிகை தர்மப்படி இதை நீங்க எங்கிட்ட காண்பிக்கிறதும் தப்பு. அதை படிச்சுப்பாத்து, என்னோட ஒப்பீனியனை நான் சொல்றதும் தப்பு. சொல்லப்போனா, நாம சார்ந்திருக்கிற பத்திரிகைகளுக்கு நாம துரோகம் பண்ற மாதிரி.\nநாம எப்பவும் சந்திப்போம், பேசுவோம், அது வேற. அதில யாரும் தலையிடவோ, கேள்வி கேக்கவோ முடியாது. ஆனா,தொழில் ரீதியா கருத்துப் பரிமாறல் நல்லாயிருக்காதுன்னு நெனைக்கிறேன். அர்ஜுனனும்,துரோணரும் எந்தளவுக்குத்தான் குருவாகவும்,சிஷ்யனாகவும் இருந்தாலும் குருஷேத்திரத்துக்கு வந்தப்போ அவுங்க ரெண்டுபேருமே…..” கூறி முடிக்காமல் மெதுவாகச் சிரித்தேன்.\nஇதெல்லாம் சகஜந்தான். ஆனால், இத்தனையையும் யாரோ தவறாகச் சித்திரித்து, ஒன்றுக்குப் பத்தாக ஆபீசில் பற்றவைத்துவிட, அது சீப் எடிட்டர் காதில் விழ, அதனுடைய விளைவு, வேலை போயிற்று.\nஎனக்குக் கவலை வேறொன்றுமல்ல. ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, தெளிவாக விசாரித்துவிட்டு, எதையும் செய்திருக்கலாம். ஆனால், அதொன்றுமே இல்லாமல்…..\nசம்பவத்தைக் கேள்விப்பட்ட்தும்,மனோகரன் எனது வீட்டுக்கு ஓடோடி வந்தார்.\n உங்க வேலைபோறத்துக்கு நான் காரணமாகிட்டேனே சார்….”\nசிறு பிள்ளைபோல அழத் தொடங்கிவிட்டார்.\n“சே….என்ன இது….பச்சப்புள்ள மாதிரி….ஒரு பத்திரிகையாளனாயிருக்க வேண்டாமா இப்ப என்ன தலையா போயிரிச்சு��. இப்ப என்ன தலையா போயிரிச்சு…. என்மேல சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்டு வேலை வாங்கிறதை விட, சங்கடமில்லாம வீட்டுக்கு அனுப்பினது எவ்வளவோ பெட்டர்….” சிரித்தபடி பேசினேன்.\nசில நிமிட மவுனத்தின் பின்பு மனோகரன் கேட்டார்.\n“சார்…. நீங்கமட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார்….எங்க பத்திரிகை ஆபீசில உங்களுக்கு நல்ல பொறுப்பான போஸ்ட் வாங்கித் தர்றேன்…. எங்க சீப் எடிட்டர்கூட இதைப்பத்திக் கேள்விப்பட்டு, ரொம்ப வருத்தப்பட்டாரு….”\n“மனோ…. என்மேல மதிப்பு வெச்சிருக்கிற உங்க பத்திரிகைக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்கிறேன்…. அதே நேரத்தில, நீங்க சொன்னமாதிரி நான் உங்க பத்திரிகையில வந்து சேந்தேன்னா, எங்க பத்திரிகை ஆபீசில, என்மேல பட்ட சந்தேகம் ஊர்ஜிதமாகிடும்…. என்னமோ, நான் உங்க பத்திரிகையில சேரணும்ங்கிறத்துக்காகத்தான், உங்ககூட பேசிறேன், பழகிறேன்னு சொல்லி, நம்ம பாசத்தையும்,பழக்கத்தையும் கொச்சைப்படுத்தி, அடுத்தவுங்க பேசிறதுக்கு வாய்ப்பு தந்ததுபோல ஆகிடுமில்லியா….\nநாம பத்திரிகைகாரங்கப்பா…. ஈட்டி முனையைவிட வலிமை உள்ளது நம்ம பேனாமுனை….”\n“வாஸ்தவந்தான் சார்….என்ன இருந்தாலும், நான் உங்களைவிட, 15வருஷ ஜூனியர்….நமக்குள்ள உள்ள பவரை நான் தெரிஞ்சுக்காம இருந்தேங்கிறத நினைக்க எனக்கே வெக்கமா இருக்கு சார்….”\n“பரவாயில்லை மனோ….இது சாதாரணமா ஏற்படக்கூடிய பீலிங்க்தான்…. இதை நாமதான் கன்ரோல் பண்ணிக்கணும்….”\nகடந்த நாட்களை மனதிலே அசைபோட்டபடி,வீட்டு வராந்தாவில், சாய்வு நாற்காலியில் படுத்திருந்த என்னை, டெலிபோன் ஒலி அழைத்தது.\nமறுமுனையில் சப் – எடிட்டர் சாரங்கபாணி.\n“வணக்கம் சப் – எடிட்டர் சார்….பரவாயில்லியே…., இன்னும் என்னய ஞாபகம் வெச்சிருக்கீங்க….”\n“ நீங்க எங்களை தவறா நெனைச்சிட்டீங்கபோல தெரியுது….இருந்தாலும் பரவாயில்லை…. உங்களைப்பத்தி தவறான செய்தி கெடைச்சதால அவசரப்பட்டு ஆக்ஷன் எடுத்திட்டேன்னு சீப் எடிட்டர் வருத்தப்படறார்…. சரிசரி…. நடந்ததெல்லாம் போகட்டும் சார்…. இன்னிக்கு ஈவினிங் ஏழுமணிபோல, சீப்-எடிட்டர் உங்களை வந்து சந்திக்கச் சொன்னாரு….வர்ரிங்களா பிளீஸ்…. இதை நான் ஒரு சப்-எடிட்டரா பேசல்லை…. உங்ககூட வேலை பாத்ததை நெனைச்சு பேசுறேன்…. பிளீஸ் கம் சார்….”\nஎன் பேச்சிலிருந்த வேகமும், சற்று தணியத் தொடங்கியத���. தொடர்ந்து அவரே பேசினார்.\n“உங்க வருத்தம் எனக்குப் புரியிது சார்…. இனிமேல் இப்பிடியான அசம்பாவிதம் எதுவும் நடக்காது. அதுக்கு நான் கியாரண்டி…. மத்தப் பத்திரிகைக்காரங்க சிலபேரு, முயற்சி பண்ணினதாகவும், அதுக்கு நீங்க ஒத்துப் போகல்லைங்கிற நியூசும் கெடைச்சிருக்கு…. அதனால, சீப்-எடிட்டர் தன்னோட தவறுக்காக ரொம்பவும் “பீல்” பண்றாரு…. கண்டிப்பா நீங்க ஈவினிங் ஆபீசுக்கு வர்ரீங்க…. எல்லாரும் உங்களை, உங்க ஒத்துழைப்பை எதிர்பாத்துக்கிட்டிருப் போம் சார்….” கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டார்.\nபலமாய் பெய்துகொட்டிய மழை ஓய்ந்து, நிலமெல்லாம் சகதிமயமாக இருந்தது. “பனந்தோப்பு” கிராமத்துக்குப் போகும் பாதையில்,வண்டி வாகனங்கள் போனதா, அல்லது உழவு எந்திரம் போனதா என்ற சந்தேகத்தை உண்டாக்கும் விதத்தில், கொத்திப் புரட்டியதுபோல நிலம் காட்சியளித்தது. கையில் வைத்திருந்த கேமராவில், அந்தப் பாதையை இரண்டு வியூகத்தில் கவ்விக்கொண்டேன்.\nஇரண்டுமாத இடைவெளிக்குப் பின்பு, என்னைக் கண்ட பனந்தோப்பு மக்கள் குதூகலித்து ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டனர். கடைசியாக நான், செய்திகள் திரட்டுவதற்கு வருவதாகச் சொல்லியிருந்த இடம், இந்த பனந்தோப்பு கிராமந்தான். அதற்கு ஆதரவாக தமது குறைபாடுகளைச் சொல்வதற்கு, அவ்வூர் மக்கள் தயாராக இருந்தவேளையிதான் சில வேண்டாத விவகாரங்கள் நடந்து முடிந்துவிட்டன.\nமக்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள். என் எழுத்தை நம்புகிறார்கள். அரசியல்வாதிகளைக் கண்டு ஒதுங்கி நிற்பதுபோல அல்லாமல், என்னச் சுற்றிக் குழுமி, குறைகளை எழுதும்படி சொல்லும்போது, தங்களில் ஒருவனாக நினைத்து, உரிமையுள்ளவர்களாக என்னை தொட்டும்கூட பேசுகிறார்கள்.\nஎனக்குத் திடீரென ஒரு யோசனை. அந்த மக்கள் கூட்டத்துள்ளே பழுத்த பழமாகத் தெரிந்த முதியவர் ஒருவரிடம் கேட்டேன்.\n“ஐயா…. நீங்க ஓட்டுப் போடுறீங்க…. எம்.எல்.ஏ ன்னும், எம்.பி.ன்னும் தெரிவு செய்யிறீங்க…. ஆனா, அவுங்க வர்ர நேரத்தில பேசவே யோசனை பண்றீங்க…. ஆனா, நான் ஒரு பத்திரிகைக்காரன்…. நான் வந்த உடனே மட்டும் சுத்திவந்து மொச்சிடுறீங்க…. அடுக்கடுக்கா குறை சொல்லுறீங்க…. ஏன் இதுமாதிரி அந்த அதிகாரிககிட்ட கேட்டா என்ன…\nஒருகணம், என்னை வைத்தகண் வாங்காமல் நோக்கிய அந்தப் பெரியவர், கண்களை மூடி, ஒரு பெருமூச்சை விட்டுவிட்டுப் பேசினார்.\n“நமக்கிண்ணு கெடைச்ச ஓட்டு உரிமையை போடாம விட்டு, அடுத்தவன் அதை கள்ள ஓட்டு போடச்செய்தோ, இல்லை போடாம வேஸ்ட் பண்ணியோ,நமக்கிண்ணு தந்த உரிமையை எதுக்குத்தம்பி விட்டுக் கொடுக்கணும்…. வேஸ்ட் ஆகக்கூடாதுன்னா அதை யாருக்காச்சும் பயன்படுத்தணும்…. அந்த நேரத்தில யாருக்குப் போடணும்னு மனசுக்குத் தோணுதோ….அந்த ஆளுக்குப் போட்டுப்புட்டு, நம்ம வேலையப் பாக்கவேண்டியது…. அம்புட்டுத்தான்….”\n“அப்பிடீன்னா…. மனு எதுக்குக் குடுக்கிறீங்க….” கேட்டேன் நான்.\n“குடுக்காம வுட்டா, இந்தக் கிராமத்தில எந்த ஒரு கொறையும் கிடையாதிண்ணு சொல்லிப்புடுவாங்க…. குடுத்திட்டா நம்மமேல எந்த ஒரு குறையும் வராது…. அதுக்கு அப்புறமா உங்ககிட்ட சொல்லி, பத்திரிகையில போடவும் வசதியாய் இருக்குமில்லியா….”\nவேதனையும், விரக்தியும் அவரது முகத்திலும்,பேச்சிலும் நர்த்தனம் புரிந்தன.\nபடிப்பறிவு இல்லாதவர்கள் எனினும், படிப்பவர்கள், பேசுபவர்களின் வாய்மொழியைக் கேட்டுக் கிரகித்து வைத்துக்கொள்ளும் உலக ஞானம் மிக்கவர்களாக இருப்பதைக்கண்டு மெய்சிலிர்த்தேன்.\nசுற்றியிருந்த கூட்டத்துள்ளே முண்டியடித்துக்கொண்டு ஒரு இளம்பெண் கையிலே சுமாரான எவர்சில்வர் டம்ளருடன் வந்து அதை என்னிடம் நீட்டினாள்.உள்ளே பதநீர்.\nதொண்டையிலோ தாகம். நெஞ்சிலோ தயக்கம். நிலைமையைப் பெரியவர் புரிந்துகொண்டார்.\n“இது ஒண்ணும் காசுகுடுத்துக் கடையில வாங்கி, உங்களுக்கு லஞ்சமா தரல்லை தம்பி…. எப்பவுமே நாங்க சாதாரணமா சாப்பிடுற பதநீர்தான். உங்களை எங்க குடும்பத்தில ஒருத்தரா நெனைச்சுத்தான் தர்ரோம்…. வாங்கிச் சாப்பிடுங்க….”\nமனதிலே மதிப்பும், பாசமும் பொங்க, அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கினேன்.மலையைச் சாய்த்துவிட்டவள்போல, நிமிர்ந்த சிரிப்புடன், தன் இடுப்பிலே சொருகி வைத்திருந்த கடுதாசி ஒன்றை நீட்டினாள். நீட்டும்போது அவளின் முகத்திலே திடமான நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம்.\nகடிதக் கோரிக்கைகளைப் பார்த்திருக்கின்றேன். இதுவோ கவிதைக் கோரிக்கை..,\n“ விளக்கில் எண்ணெய் நிறைய இருக்கு….\nவெளிச்சம் தங்க திரியும் இருக்கு….\nபடிக்க எமக்கு மனதும் இருக்கு….\nபகிர்ந்து கொள்ள அறிவும் இருக்கு….\nபாடம் தரஒரு பள்ளி வேண்டுமே...\nஎன்னையும்மீறி, என் கண்ணிலிருந்து சில துளி��ள் விழுந்தன. பாசமும்,கனிவும் பொங்க அவளின் தலையை எனது கரத்தால் வருடி விட்டேன்.\nஅவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, எனது வீட்டுக்கு வந்து சேர்ந்தபின்னரும், அந்தப் பெண்ணின் உருவமே எனது மனத்திரையில் நிறைந்து நின்றது.\nஇரவு உணவை முடித்துக்கொண்டு, காலையில் சென்றுவந்த செய்திகளையும்,பனந்தோப்பு கிராமத்து பள்ளிக்கூடக் கோரிக்கை பற்றிய செய்திகளையும், அதற்கான கட்டுரையையும் எழுதுவதற்குத் தயாராக உட்கார்ந்தேன்.\nடெலிபோன் மணி அடித்தது. ஒரு கடூரமான குரல்.\nஇன்னிக்கு பனந்தோப்பு கிராமத்துக்கு வந்த பத்திரிகை நிருபர் நீதானேயா….”\n“ஏன்யா….ஊர் முழுக்க எத்தனையோ பிரச்சினைங்க இருக்கு…. அதெல்லாத்தையும் வுட்டுப்பிட்டு, அந்த பனந்தோப்பு பசங்களுக்கு பள்ளிக்கூடம் வேணும்னு, உங்க பத்திரிகையில எழுதி, அதுமூலமா பள்ளிக்கூடம் வர்ரத்துக்கு ஏற்பாடு பண்ணித் தர்றதா சொன்னியாமே….”\n“பத்திரிகை மூலமா அதை செய்ய முடியாதுன்னு நீங்க நெனைக்கிறீங்களா….\n“பத்திரிகை மூலமா செய்ய முடியாதிண்ணு நான் நெனைச்சிருந்தா, இப்ப மெனைக்கெட்டு உனக்கு போன் பண்ணுவேனாய்யா…. பத்திரிகை மூலமா செய்ய முடியாதது இல்லை…. ஆனா, செய்யக்கூடாது…. புரிஞ்சுதா… வேணும்னா உன்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பரைச் சொல்லு…. உன் பேரில் வேண்டிய பணத்தை போட்டு வச்சிடுறேன்….”\nஎனக்கு ஒரு உண்மை புரிந்தது. பன்ந்தோப்பு மக்களைக் கொத்தடிமைபோல் நடத்துகின்ற ஒருசில அரசியல் கைகளுள் ஏதோ ஒரு கையின் குரல்தான் அது. பள்ளிக்கூடம் ஆரம்பித்து, அந்த மக்கள் படிக்கத் தொடங்கிவிட்டால், தங்களது அடக்குமுறைகள் நாளடைவில் அடங்கிப் போய்விடுமே என்கின்ற பயம். அதேவேளை என்னை நேரில் சந்திக்கவும் தயக்கம்.\n“என்னையா…. மவுனம் ஆகிட்டே…. பேசாம உன்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பரைச் சொல்லு….”\n“கண்டிப்பா சொல்றேன் சார்…. அதுக்கு இப்ப அவசரப்படாதீங்க…. கூடிய சீக்கிரத்தில பனந்தோப்பு கிராமத்தில பள்ளிக்கூடம் கட்டி முடிச்சு, அதை நிர்வாகம் பண்றத்துக்கிண்ணு தனிப்பட்ட முறையில ஒரு ட்ரஸ்ட், அதாவது அறக்கட்டளை ஆரம்பிப்பாங்க…. அந்த நேரத்தில போன் பண்ணுங்க…. அதோட நம்பரை உங்களுக்குத் தர்றேன்…. அந்த நம்பருக்கு பணத்தை டெபாசிட் பண்ணினீங்கன்னா ரொம்பவும் உதவியா இருக்கும்….”\nமறுமுனையில் பற்களை “நற நற” என்று கடிக��கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.\n“ராஸ்கல் எங்கிட்டயே உன் வேலையைக் காட்டுறியா…. உன்னய தட்டிவைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆவப்போவுது….. ஏற்கனவே உன்னய நிருபர் பதவியிலயிருந்து சிலகாலம் தூக்கிவெச்சிருந்தாங்கங்கிற கதை எல்லாம் எனக்குத் தெரியும்….. உன்னய நெரந்தரமா இந்தப் பதவியிலயிருந்து தூக்க வெக்கலை, நான் என் அப்பனுக்குப் பொறக்கலை….”\n“நிச்சயமா உங்கப்பாதான் உங்களைப் பெத்தாங்க…. ஆனா, பேரை மட்டும் வைக்க மறந்திட்டாங்க…. பேர் வைச்சிருந்தா, நீங்க உங்க பேரைச் சொல்லிட்டு இவ்வளவும் பேசியிருப்பீங்க…. ஒண்ணைமட்டும் தெரிஞ்சுக்குங்க சார்…. நாம துட்டுக்காகத்தான் பொழைப்பு நடத்துறோம்…. ஆனா, இந்தக் கடமையை நாம கடமைக்காகச் செய்யல்லை…. சேவை மனப்பான்மையோட செய்யிறோம்…... துட்டால குடும்பத்தையும், கடமையால சமுதாயத்தையும், சேவை மனப்பான்மை யால ஆத்மார்த்த திருப்தியையும், வளத்துக்கிறோம்…. எங்க பத்திரிகைத் தர்மத்தில மெயின் சப்ஜெக்டே இதுதான் சார்….”\nமீண்டும் எழுத உட்கார்ந்தபோது, என் உள்ளத்துக்குள்ளே ஒரு ஒலிப்பதிவு நாடா இயங்கத் தொடங்கியது. அதிலே என் குரலின் மறுவடிவம் தெரிந்தது.\n“பத்திரிகையாளன் என்பவன், வெறும் செய்திசேகரிப்பவன் அல்ல…. சமுதாயத்தில் பொறுப்புமிக்க அங்கம்…. அவனால் எழுதப்படுகின்ற செய்திகள்,வெறுமனே சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் இருக்கக் கூடாது…. சந்ததியினருக்கு ஒரு படிப்பாகவும் அமையவேண்டும். மனித உயிரைக் காக்கும் மகத்தான கடமை , ஒரு வைத்தியனுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதுபோல மனித உயிர்,உரிமை,உணர்வு போன்றவற்றை மனிதநேயத்துடன் காப்பாற்ற\nவேண்டிய பொறுப்புணர்வு,ஒரு பத்திரிகையாளனுக்கு நிச்சயம் இருக்கவேண்டும்.\nஅவனது பேனா, பிரச்சினைகளில் முடக்கப்படக் கூடாது. பிரபஞ்சத்தையே அடக்கியிருக்க வேண்டும்….\nஇந்தப் பள்ளிக்கூட தேவைபற்றி, பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்ல, அது உருவாகுவதற்கான எந்தெந்தக் கடமைகளிலெல்லாம் ஈடுபட வேண்டுமோ, அதிலெல்லாம் பிரவேசித்து, என்னால் முடிந்தளவு உதவியைச் செய்யவேண்டும்.\nஎன் பேனா, தொடர்ந்து எழுதத் தொடங்கியபோது, அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து, பிரபஞ்சமாக மாறிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3103435", "date_download": "2021-05-07T08:55:02Z", "digest": "sha1:OWWOKJG4VT6H7H3VOR4EQ7BN3K5L466Y", "length": 6250, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி (தொகு)\n15:37, 8 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n15:27, 8 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n15:37, 8 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\nஇப்பெரணியின் இறுதி நாளான ஏழாந்திகதி (07.02.2021) கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி பொலிகண்ண்டியைச் சென்றடைந்தது. போரணி நிறைவில் பத்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுச்சிப்பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. பிரகடனம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாயிருந்தது. வீரகேசரி நாளிதழ், இலங்கை. பெப்ரவரி 08, 2021 \n# தமிழரின் வாழ்வாதரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.\n# காணிகள் மீளக் கையளிக்கப்படவேண்டும்.\n# தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வேண்டும்.\n# அரசியல் தீர்வுக்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.\n# தமிழர் மீதான அடக்குமுற்அடக்குமுறை னிறுத்தப்படவேண்டும்\n# நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கலை நிறுத்து.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/today-amazon-app-quiz-answers-march-22-2021-win-rs-10000-pay-balance-by-answering-these-5-questions/articleshow/81625933.cms", "date_download": "2021-05-07T08:20:29Z", "digest": "sha1:U2LNQCBTX7ZD4XMROXGKYZ53QJQE3Q7O", "length": 13627, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAmazon Quiz : இன்றைய பரிசு Rs.10000 Pay Balance; 5 கேள்விகளுக்கான பதில்கள் இதோ\nஉங்க ஸ்மார்ட்போன்ல அமேசான் ஆப் இருக்கா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா இன்றைய போட்டியில் அதாவது மார்ச் 22, 2021 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ\nஇன்றைய பரிசாக Rs.10000 Pay Balance அறிவிப்பு\nஇந்த போட்டி இன்று மதியம் 12 மணி வரை நீளும்\nஐந்து கேள்விகளுக்கான பதில்கள் இதோ.\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.10000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.\nஇன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும்\nஇடியே விழுந்தாலும் இந்த 8 விஷயங்களை Google Search-ல தேடாதீங்க\nரூ.3999-க்கு மோட்டோரோலா 4K ஆண்ட்ராய்டு TV ஸ்டிக் அறிமுகம்; Flipkart-இல் விற்பனை\nஇந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி\n1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.\n2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.\n3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 22 மார்ச்\" பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.\n4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.\nதெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.\nபரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nஇந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.\nஇதே போல் நாளை��� கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமார்ச் 23-இல் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 9R விலை இவ்ளோதானா அடிதூள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுகனிமொழியை குஷிப்படுத்திய ஸ்டாலின் - சர்ப்ரைஸ் விசிட்\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\n -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதமிழ்நாடுதமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000 - அரசின் முடிவு என்ன\nசெய்திகள்ஒரு நாள் கலெக்டராக லட்சுமி: நெகிழ்ச்சியில் கண்ணம்மா\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nஇந்தியாநாடு முழுவதும் மொத்தமா லாக்டவுன்\nதமிழ்நாடுமுதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு\nகிரிக்கெட் செய்திகள்‘தென்னாப்பிரிக்க அணி’ டிவிலியர்ஸ் வருகை கிட்டதட்ட உறுதி: முதல் போட்டி அடுத்த மாதம்\nஆரோக்கியம்வெட்டி வேர் எண்ணெய் ஒன்று போதும்... உங்களோட இத்தனை பிரச்சினைக்கும் தீர்வா இருக்கும்...\nடிரெண்டிங்மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள், புரட்சி திருமணத்திற்கு பிறகு நடந்தது என்ன\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குன்னு அர்த்தமாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2021-05-07T08:23:11Z", "digest": "sha1:4XWFRDTSTBGTQFRQ7PC23S5RYNX4WRFM", "length": 10806, "nlines": 276, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: சீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்", "raw_content": "\nபுதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்\n‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்\nபதம��� பிரித்த பிரபந்தம் - நன்றி\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nபண்டைய எழுத்துமுறைகள் பற்றிய தொடரில் முதல் மாதம் அறிமுகம், இரண்டாம் மாதம் சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துகள், மூன்றாம் மாதம் எகிப்திய ஹியரோகிளிஃப் ஆகியவற்றுடன் தொடர்ந்து நான்காம் மாதம் சீன எழுத்துகள் பற்றிப் பேசினார் பேராசிரியர் சுவாமிநாதன்.\nசுமேரிய, எகிப்திய எழுத்துகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட முடியாமல் தொலைந்துபோனபின், ஐரோப்பிய ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சீனாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எழுத்து இது. மாற்றங்கள் கண்டாலும் அவை தொடர்ந்தே இருந்துவந்துள்ளன. எனவே அவர்களது பண்டைய ஆவணங்களைக் கண்டுபிடித்துச் சொல்ல அந்நியர்கள் தேவைப்படவில்லை. மேலும் சீனா, எழுத்துகளை முதன்மைப்படுத்திய ஒரு கலாசாரம். அவர்கள் அனைத்தையும் எப்போதுமே எழுதிவைத்தார்கள். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.\nஅடுத்த மாதம் மெசோ அமெரிக்கன் எழுத்து பற்றி. அதைத் தொடர்ந்து இந்திய எழுத்துகளுக்கு வருவோம்.\nமுந்தைய மூன்று மாத வீடியோக்களும் இங்கே:\nதிரு. சுவாமிநாதன் பேச்சைப்பூராவும் கேட்டேன். பல அருமையான தகவல்கள். சந்தேகம் கேட்க சீனமொழியில் எழுதி, பேசும் பரிசயமுள்ள நபர் இருந்தால், இன்னும் தெளிவாக இருந்திருக்கும். உபயோகமான முயற்சி. தொடரட்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640820-march-3.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-07T06:43:11Z", "digest": "sha1:ZHMBQLLMKM45RTB34WOEG7RW3AFKWDTW", "length": 17754, "nlines": 334, "source_domain": "www.hindutamil.in", "title": "மார்ச் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் | March 3 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nமார்ச் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, இன்று (மார்ச் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,52,016 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:\nஎண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு\n38 விமான நிலையத்தில் தனிமை 950 939 10 1\n39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,043 1,038 4 1\n40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0\nதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தி அறிவுறுத்தலால் பிடிவாதமா\nகடன் காப்பீட்டு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nகரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் க���ோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தி அறிவுறுத்தலால் பிடிவாதமா\nகடன் காப்பீட்டு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரிய வழக்கு; தேர்தல்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nகாற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி; 100 நிலையங்கள் தொடங்க நடவடிக்கை\nமதுரையில் மரகத லிங்கம் மாயமான வழக்கு: பொதுநல வழக்காக மாற்றம்\nஎமர்ஜென்ஸி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு நகைப்புக்குரியது: பாஜக கிண்டல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-05-07T06:30:32Z", "digest": "sha1:DWZ24W3OA72TTCA5RULAFKBVRQOOHMCH", "length": 9904, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பைஸர்", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்: அமெரிக்கா அறிவிப்பு\nதடுப்பூசியால் பிரேசிலில் கரோனா பலி குறைந்தது\nசீனாவின் இரு தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து இவ்வாரம் அறிவிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவுடன் தொடர் பேச்சுவார்த்தை: பைஸர் தடுப்பூசி நிறுவனம்\n12 - 15 வயதினருக்கு கரோனா தடுப்பு மருந்தை அளிக்கக் காத்திருக்கும் பைஸர்...\nகரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்கள் மூலம் தொற்றுப் பரவல் குறைவு: ஆய்வில்...\nவாய்வழியாக உட்கொள்ளும் வகையில் கரோனா தடுப்பு மருந்து: பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைப் பரிந்துரை செய்த அமெரிக்கா\nஇந்தியாவில் பைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: அதன் பண்புகள், பயன்பாடுகள் என்ன\nபிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் தீவிர பாதிப்பில்லை: ஆய்வில் தகவல்\nசிங்கப்பூரில் ஜூன் முதல் 45 வயது குறைந்தோருக்கும் கரோனா தடுப்பு மருந்து\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2021/04/06150918/2514421/tamil-news-Tata-Nexon-EV-Sales-Cross-4000-Units-Mark.vpf", "date_download": "2021-05-07T07:33:56Z", "digest": "sha1:SHRRJAZHHVKRMZZP5TCQOGFJMQ56WTNP", "length": 7575, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Tata Nexon EV Sales Cross 4,000 Units Mark", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் புதிய உச்சம் தொட்ட டாடா எலெக்ட்ரிக் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாதாந்திர விற்பனை இதுவரை இல்லாத வகையில் 500 சதவீத வளர்ச்சியை கடந்த மாதம் பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு டாடா நிறுவனத்தின் அனைத்து பயணிகள் கார் மாடல்களும் பங்களித்து இருக்கின்றன. இதில் டாடா நெக்சான் இவி மாடலும் ஒன்று.\nதற்போது நெக்சான் இவி விற்பனையில் 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான 14 மாதங்களில் இந்த இலக்கை நெக்சான் இவி எட்டியுள்ளது. புதிய மைல்கல் மட்டுமின்றி மாதாந்திர விற்பனையில் நெக்சான் இவி அதிக யூனிட்களை பதிவு செய்துள்ளது.\nஇந்திய எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 64 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் நெக்சான் இவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலை, அதிக டிரைவிங் ரேன்ஜ் போன்ற காரணங்களால் இந்த எஸ்யுவி தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.\nடாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் | எலெக்ட்ரிக் கார்\n2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்\nஇரு கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஎம்ஜி குளோஸ்டர் விலையில் திடீர் மாற்றம்\nடாடா டியாகோ விக்ட்ரி எல்லோ விற்பனை நிறுத்தம்\nகார்களை அந்த வசதியுடன் அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்\nஏப்ரல் மாதத்துக்கான சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்\nகார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட டாடா டியாகோ\nநிசான் இந்தியா மார்ச் மாத வாகன விற்பனை விவரம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/world/china-approved-first-corona-vaccine", "date_download": "2021-05-07T06:55:59Z", "digest": "sha1:C2BGP5B66ZOETZISS6TTQRD6HT3ZLGU5", "length": 8809, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "சீனாவில் முதல் தடுப்பூசிக்கு அனுமதி! | nakkheeran", "raw_content": "\nசீனாவில் முதல் தடுப்பூசிக்கு அனுமதி\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு எதிராக, தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 'பைசர்' தடுப்பூசிக்கு அனுமதிவழங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. மேலும், ரஷ்யாவில் 'ஸ்புட்னிக் 5' என்ற தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.\nபல்வேறு நாடுகள் 'பைசர்' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. மேலும், அமெரிக்கா 'மாடர்னா' தடுப்பூசிக்கும், இங்கிலாந்து 'அஸ்ட்ராஜெனெகா' தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்தநிலையில், கரோனா முதன்முதலில் பரவிய நாடான சீனாவில், 'சினோபார்ம்' என்ற தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் கொண்டது என சினோபார்ம் தடுப்பூசி நிறுவனம் அறிவித்துள்ளது.\nமருத்துவமனையில் தீ விபத்து- 16 பேர் உயிரிழப்பு\nதமிழகம் வர இருக்கும் 3 லட்சம் கோவிட்ஷீல்டு\nஇந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்\n - ஆதரிக்கும் அமெரிக்கா; எதிர்க்கும் சீனா\nகரோனா தடுப்பூசி - கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஇந்தியாவின் கோரிக்கை: ஆதரவு தெரிவித்த அமெரிக்கா; வரவேற்கும் உலக நாடுகள்\nஇந்தியர்களுக்கு தடை விதித்த அண்டை நாடு\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்வு...\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/category/us-state/massachusetts/", "date_download": "2021-05-07T07:08:08Z", "digest": "sha1:ZRFJZDYK4AQWCCQCF3UEXACUUFGBUZRY", "length": 9714, "nlines": 84, "source_domain": "playslots4realmoney.com", "title": "Boston MA Breaking Casino News Archives | Play Slots 4 Real Money", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > > மாசசூசெட்ஸ்\nமார்ச் 8, 2021 அனுப்புக மாசசூசெட்ஸ் வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nமாசசூசெட்ஸில் உள்ள கேசினோக்கள் கடுமையான அறிக்கையிடல் தரங்களை எதிர்கொள்கின்றன\n30, 2020 அனுப்புக தகவல், மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் ஜாக் தங்கம் • கருத்துகள் இல்லை\nசட்ட கேசினோ சூதாட்டத்துடன் அமெரிக்காவின் அசல் மாநிலமாக, நெவாடா இந்தத் தொழிலை ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறது. மாதாந்திர கேமிங் அறிக்கைகள் மாநிலம் தழுவிய அளவில் மொத்த கைப்பிடி மற்றும் வருவாயை அடையாளம் காணும்…\nபிப்ரவரி 24, 2020 அனுப்புக தகவல், மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் பணக்கார சீசர் • கருத்துகள் இல்லை\nஜனவரி 13, 2020 அனுப்புக தகவல், மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் ஜாக் தங்கம் • கருத்துகள் இல்லை\nஜூன் 4, 2018 அனுப்புக மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் டொனால்ட் ஸ்லோட்டோ • கருத்துகள் இல்லை\nஏப்ரல் 12, 2018 அனுப்புக மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் டொனால்ட் ஸ்லோட்டோ • கருத்துகள் இல்லை\nஜனவரி 26, 2018 அனுப்புக மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் டிரேக் அகில்லெஸ் • கருத்துகள் இல்லை\nஅக்டோபர் 13, 2017 அனுப்புக மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் பென்னி கிளியோபாட்ரா • கருத்துகள் இல்லை\nஜூலை 21, 2017 அனுப்புக மாசசூசெட்ஸ், யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் ஜாக் தங்கம் • கருத்துகள் இல்லை\nஜூன் 30, 2017 அனுப்புக மாசசூசெட்ஸ், அமெரிக்க அரசு, யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்ட செய்திகள் வழங்கியவர் ஜாக் தங்கம் • கருத்துகள் இல்லை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.jlda.org/point/after-3-hours-of-tinder/", "date_download": "2021-05-07T08:12:39Z", "digest": "sha1:ZMW5UQH7VDJ2R4OWY4FIHI5J5GGR7BU3", "length": 30743, "nlines": 33, "source_domain": "ta.jlda.org", "title": "3 மணிநேர டிண்டருக்குப் பிறகு 2020", "raw_content": "\n3 மணிநேர டிண்டருக்குப் பிறகு\n3 மணிநேர டிண்டருக்குப் பிறகு\nஆரோக்கியமாக இருக்கவும், சமூக ஊடகங்களை கொஞ்சம் விலக்கவும் முயற்சிக்கிறது. எந்தவொரு குறிப்பிடத்தக்க காரணத்திற்காகவும், அணுகல் வரம்பற்றதாக இருந்தால், நான் பேஸ்புக் மற்றும் வீ-அரட்டை ஆகியவற்றைப் பயன்படுத்துவதால். கூடுதலாக, எனது தொலைபேசியைச் சரிபார்க்க என்னை இழுக்கும் நிலையான கவனச்சிதறல் (அறிவிப்பு ஒலி இருக்கிறதா இல்லையா) மிகவும் தேவைப்படும், கவனத்தை நோக்கிய ஒரு நபரின் சுய உணர்வை உருவாக்குகிறது.\nஇன்னும் இல்லை - எனது பேஸ்புக் கணக்கை நான் அழிக்கவில்லை - அதில் மிக முக்கியமான எதுவும் இல்லை என்று நானே சொன்னேன்\nஎல்லோரும் என்னை எப்போதும் தேடும் ஒரு குறிப்பிடத்தக்க நபர் நான் அல்ல.\nஇது மொத்த மதுவிலக்கு அல்ல, ஆனால் ஒரு உணவு. அதனால். அதனால்தான் நான் டிண்டர்லேண்டில் சேர்ந்தேன்\nநான் எப்போதும் ஆன்லைன் டேட்டிங் நம்பாதவனாக இருந்தேன். நிஜ வாழ்க்கையில் ஒருவரைக் கண்டுபிடிப்பதில் மந்தநிலை மற்றும் தன்னிச்சையான தன்மை குறித்து நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. உறவு ஒப்பீட்டளவில் கடினமானதாகவும், மறைக்கப்பட்டதாகவும் தெரிகிறது, எல்லாவற்றையும் தொகுத்து, சிரமமின்றி உடனடியாக தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் ஆகியவற்றிற்கு நன்றி பெற முடி��ும் - அதாவது, நான் டிண்டர்லேண்டின் வெளிநாட்டவராக இருந்தபோது. டேட்டிங் செயல்பாட்டை சில தொலைபேசி பயன்பாடுகளின் கைகளிலும் புரிந்து கொள்ள முடியும் என்பதை நான் மறந்துவிட்டேன். அந்நியர்களைச் சந்திக்க பயன்பாடுகளைப் பயன்படுத்துவது குறித்து, நான் கன்சர்வேட்டரி மற்றும் திறந்த மனதுடன் இருக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் கூட நான் ஒரு திறன் பரிமாற்ற இணையதளத்தில் படிப்புகளைத் திறந்து என் சக “மாணவர்களை” ஒருவரையொருவர் நேரில் சந்தித்தேன். ஆடம்பரமான எதுவும் இல்லை, ஆனால் நான் ஒரு டஜன் சுவாரஸ்யமான நபர்களைச் சந்தித்தேன் - சிலர் தீவிரமாக கற்றுக்கொள்ள முயன்றனர் (btw நான் வெளியிட்ட முதல் பாடநெறி ஆங்கில உரையாடல்), சிலர் தங்கள் பணி வட்டத்திற்கு வெளியே இருக்கும் வேடிக்கையான மற்றும் புத்திசாலித்தனமான நகரவாசிகளைத் தேடுகிறார்கள், மேலும் சிலர் ஆர்வமாக இருந்தனர் இந்த வலைத்தளத்தின் செயல்பாடு. நான் சந்தித்த பெரும்பான்மையான மக்கள் எனது கண்ணோட்டத்தில் கவலைப்பட போதுமானவர்கள் - “ஒரு வலைத்தளத்தின் மூலம் அறியப்பட்ட பதினேழு வயது பெரியவர்களாக… நீங்கள் பயப்படவில்லையா” (சீனாவில் இணைய-பயனர் ஏற்றம் காலத்தில் நான் ஒரு சிறுமியாக இருந்தபோது, ​​உண்மையில் “இணைய நண்பர்களை” சந்தித்த பின்னர் காணாமல் போன இளம் சிறுமிகளின் கதைகள் எச்சரிக்கைகளுடன் கூறப்பட்டன.) மனம் வாசிப்பது ஒருபோதும் எனது சிறப்பு அல்ல, ஆனால் என்னால் சொல்ல முடிந்தது திறன் பரிமாற்ற வலைத்தளத்தின் பெரும்பாலான மக்கள் நட்பை அதிகம் தேடிக்கொண்டிருந்தனர். தனிப்பட்ட முறையில், அன்பான ஆவிகள் அல்லது முழு புதிய கண்ணோட்டங்களையும் என்னிடம் கொண்டு வரும் நபர்களைக் கண்டுபிடிக்க பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் காதல் விவகாரம் நிச்சயமாக மற்றொரு வகையான பரிமாற்றமாகும், இது பாதுகாப்பானது அல்லது உண்மையானது என்று நம்புவதற்கு என்னால் கொண்டு வர முடியவில்லை. டேட்டிங் பயன்பாடுகளில் நோக்கம் மிகவும் தெளிவாக இருப்பதாக நான் உணர்ந்தேன். நிஜ வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்கும் வேடிக்கையை அது வெட்டவில்லையா” (சீனாவில் இணைய-பயனர் ஏற்றம் காலத்தில் நான் ஒரு சிறுமியாக இருந்தபோது, ​​உண்மையில் “இணைய நண்பர்களை” சந்தித்த பின்னர் காணாமல் போன இளம் சிறுமிகளின் கதைகள் எச்சரிக்கைகளுடன் கூறப்பட்டன.) மனம் வாசிப்பது ஒருபோதும் எனது சிறப்பு அல்ல, ஆனால் என்னால் சொல்ல முடிந்தது திறன் பரிமாற்ற வலைத்தளத்தின் பெரும்பாலான மக்கள் நட்பை அதிகம் தேடிக்கொண்டிருந்தனர். தனிப்பட்ட முறையில், அன்பான ஆவிகள் அல்லது முழு புதிய கண்ணோட்டங்களையும் என்னிடம் கொண்டு வரும் நபர்களைக் கண்டுபிடிக்க பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் காதல் விவகாரம் நிச்சயமாக மற்றொரு வகையான பரிமாற்றமாகும், இது பாதுகாப்பானது அல்லது உண்மையானது என்று நம்புவதற்கு என்னால் கொண்டு வர முடியவில்லை. டேட்டிங் பயன்பாடுகளில் நோக்கம் மிகவும் தெளிவாக இருப்பதாக நான் உணர்ந்தேன். நிஜ வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்கும் வேடிக்கையை அது வெட்டவில்லையா (நான் ஒரு முட்டாள்தனமாக இருப்பதால் குறைந்தபட்சம் எனக்கு.) டிண்டரில் உள்ள பெரும்பாலான மக்கள் விவகாரங்கள், தேதிகள் அல்லது பி.எஃப் / ஜி.எஃப் (ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களையும் ஸ்பேம்களையும் விவாதத்திலிருந்து வெளியேறுகிறோம்), அல்லது குறைந்த பட்சம் அவர்களின் செயலில் இருக்கும் போது பயன்பாட்டில் (ஸ்வைப்பிங், அரட்டை, சோதனை சுயவிவரங்கள்), அவை. மாறாக, நான் உட்கார்ந்திருந்த ஓட்டலின் ஜன்னலைக் கடந்த அழகிய பையனும், அதே நீச்சல் குளத்தில் அமைதியான பெண்ணும் நீந்திக் கொண்டிருக்கிறார்கள்… என்னைக் காண்பிப்பதற்காக தங்களைத் தேர்ந்தெடுத்த எந்த அம்சங்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் தங்களை உரிமை கோரவில்லை என்று கூறிக் கொள்ளவில்லை, மேலும் அவர்கள் தீவிரமாக பழகவில்லை.\nஒரு வாக்கியத்தில்: அவை “உறவு தேடும்” பயன்முறையில் இல்லை. நிஜ வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் ஒருவரை சந்திப்பதன் மந்தநிலை மற்றும் நுணுக்கம் மற்றும் தன்னிச்சையானது இதுதான், அதாவது வலிமிகுந்த காத்திருப்பு எங்கிருந்து வருகிறது. நீங்கள் கோடை சூரிய ஒளி, எரிச்சலூட்டும் பிழை, சுவையான லட்டு… அந்த ஒரு நாளில் உங்கள் சொந்த மோசமான அல்லது நல்ல மனநிலையை அந்த நபருடன் தொடர்புபடுத்துவீர்கள். செயல்முறை குறிப்பிட்டதைப் போலவே தனிப்பட்டது, ஏனெனில் அந்த நபர் உங்களை அவரது கண்களால் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும், அவர் / அவள் ஒரே நேரத்தில் வேறு சில நூற்றுக்கணக்கானவர்களைப் பார்க்கவில்லை.\nஒருவேளை நான் மிகவும் காதல் கொண்டவன், அல்லது என் சிந்தனை பின்தங்கியிருக்கலாம்.\nநேற்று, எனது நண்பர் ஜேக் எழுதிய கட்டுரையைப் படித்த பிறகு டிண்டர் கணக்கை உருவாக்க முடிவு செய்தேன். அவர் டிண்டரில் ஒரு சிறிய சமூக பரிசோதனை செய்யத் தொடங்கினார் மற்றும் பரஸ்பர \"போன்ற\" ஒரு சிறப்பு பெண்ணைக் கண்டுபிடித்தார். மேலும், நான் ஒற்றை, அதனால் ஏன் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது சுயவிவரப் படங்களைத் திருத்தவில்லை, அல்லது யாருடனும் அரட்டையடிக்கவில்லை. மொத்தத்தில் நான் சுமார் மூன்று மணி நேரம் டிண்டரில் செலவிட்டேன்… இறுதியில் என் தொலைபேசி இறக்கப்போகிறது. என்னை ஒரு இருபாலினியாக அடையாளம் கண்டுகொண்டு, ஆண்களையும் பெண்களையும் பார்த்தேன்.\nஎனக்கு மூன்று இடங்கள் இருந்தன: - இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் நான் மக்கள் சிரித்த படங்களைப் பார்த்தபோது சிரித்தேன், அல்லது சுய அறிமுகம் மூலம் படித்தேன். நான் தசைக் கைகளையும் பிகினிகளையும் பாராட்டினேன், “நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால் என்னுடன் பேசுங்கள்” மிகவும் சோம்பேறியாக இருந்தது, அது என்னை சிரிக்க வைத்தது. சிலர் டிண்டரைப் பற்றியும் ட்ரோல் செய்து கொண்டிருந்தனர். மேலும், ஜிம் அல்லது ஹோட்டல் குளியலறையில் மக்கள் ஏன் கண்ணாடி-செல்ஃபிக்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்று இப்போது எனக்குத் தெரியும் - டிண்டர் படங்கள், கோட்சா -மேலும், ஆறு படங்கள் மற்றும் பல அறிமுக வரிகளின் அடிப்படையில் மக்களை தீர்ப்பளிக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். அது பெரியதல்லவா -மேலும், ஆறு படங்கள் மற்றும் பல அறிமுக வரிகளின் அடிப்படையில் மக்களை தீர்ப்பளிக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். அது பெரியதல்லவா “ஆத்மா இல்லாத ஸ்வைப்பர்களை” போலல்லாமல், பெரும்பாலான நேரங்களில் நான் இடதுபுறமாக ஸ்வைப் செய்தேன். அந்த வகையானது எனது “லைக்” கள் “சூப்பர்-லைக்” கள் அனைத்தையும் உருவாக்குகிறது “ஆத்மா இல்லாத ஸ்வைப்பர்களை” போலல்லாமல், பெரும்பாலான நேரங்களில் நான் இடதுபுறமாக ஸ்வைப் செய்தேன். அந்த வகையானது எனது “லைக்” கள் “சூப்பர்-லைக்” கள் அனைத்தையும் உருவாக்குகிறது மக்களால் \"விரும்பப்படுவது\" மற்றும் \"சூப்பர்-விரும்பப்படுவது\" கூட யார் விரும்பவில்லை மக்களால் \"விரும்பப்படுவது\" மற்றும் \"சூப்பர்-விரும்பப்படுவது\" கூட யார் விரும்பவில்லை நபர் மிகவும் கவர்ச்சியாக தோற்றமளித்திருந்தால் நபர் மிகவும் கவர்ச்சியாக தோற்றமளித்திருந்தால் பேஸ்புக் பிடிக்கும் போது இது இன்னும் பலனளிக்கிறது.\nபொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே என்றால் (அதாவது, நீங்கள் உண்மையில் ஒருவரை சந்திக்க முயற்சிக்கவில்லை என்றால்), மூன்று மணி நேரத்திற்குப் பிறகு டிண்டர் சலிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிகமான சமூக விதிமுறைகளைத் தோண்டி சில சோதனைகளைச் செய்ய விரும்பினால், நிறைய பேர் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுவதால் அதற்குச் செல்லுங்கள்.\nடிண்டரிலிருந்து இறங்கிய பிறகு, நிஜ வாழ்க்கையில் நான் பார்க்கும் ஒவ்வொரு நபரையும் நான் காண்கிறேன். என் இயல்பில் நான் தாழ்மையான ஆளுமை விரும்புகிறேன், எனவே அமைதியானவர்கள் என்னை மிகவும் கவர்ந்திழுக்கிறார்கள். மக்கள் நடைபயிற்சி செய்யும்போது, ​​அல்லது ஒரு ஓட்டலில் வேலை செய்யும் போது, ​​அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது, ​​அவர்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த விஷயத்தை வைத்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் வெளிப்புறமாக நோக்குவதற்குப் பதிலாக சுயநலத்துடன் (நேர்மறையான அர்த்தத்துடன்) தோற்றமளிக்கிறார்கள் - தனித்து நிற்கவோ அல்லது விற்கவோ முயற்சிக்கிறார்கள். அவர்கள் பேசுவதற்கு அதிக தொலைவில் இருக்கலாம், ஆனால் செல்ஃபிக்களின் தொகுப்புகளுக்கு பதிலாக அவர்களின் முழு நபரில் எனக்கு முன்னால் தோன்றுவதை நான் விரும்புகிறேன். நான் சரியாக ஸ்வைப் செய்தேன், ஆனால் அழகான மனிதர்களை நான் விரும்பினேனா அல்லது அழகான மனிதர்களின் படங்களை விரும்பினேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் மக்கள் மீது நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறேன், அதனால் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்: ஏய் இந்த நபர் நிஜ வாழ்க்கையில் மிகவும் அழகாக இருக்கக்கூடும்\nமற்றவர்களை வெளிப்படையாக தீர்ப்பது வேடிக்கையானது என்றாலும், டிண்டரில் நாம் ஒரே நேரத்தில் அதே வழியில் தீர்ப்பளிக்கப்படுகிறோம் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். தயாரிப்புகளுக்கான ஒரே ஒழ���ங்கமைக்கப்பட்ட வழியில் நீங்கள் நபர்களின் பட்டியல்களைப் பார்க்கிறீர்கள்: ஒப்பீடு, கணக்கீடு, பகுப்பாய்வு. மற்றவர்கள் என்னிடம் பொருந்தினால் நான் எனது மேன்மையை விட்டுவிடுவேன்.\nஅந்த நாட்களில் நான் பயன்படுத்திய திறன் பரிமாற்ற பயன்பாட்டை நான் விரும்புகிறேன். நான் மிகவும் நீடித்த சில நண்பர்களை சந்தித்தேன். நாங்கள் நேரில் சில முறை மட்டுமே சந்தித்தாலும் அவை எனக்கு மிகவும் பிடித்தவை. ஆனால் நாங்கள் ஒரே நகரத்தில் இருக்கும்போதெல்லாம் சந்திக்க முயற்சிப்போம், இன்னும் ஒருவருக்கொருவர் அரட்டை அடிப்போம், இப்போது நாங்கள் ஒரு கடல் தவிர. நான் தொழில்நுட்பத்தில் ஆழமாக ஈடுபட்டுள்ளேன் என்று நான் எப்போதாவது நினைக்கிறேன், ஆனால் உண்மையில் நான் அதன் பயனாளியாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, அந்த வலைத்தளத்தின் நிறுவனம் அதைச் செயல்படுத்த நிதி ரீதியாக போதுமானதாக இல்லை. ஒருவேளை மக்கள் உறவைப் போலவே திறன் பரிமாற்றங்களையும் நட்பையும் விரும்புவதில்லை. ஒருவேளை அந்த நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பணப்புழக்கம் முதிர்ச்சியடையாததாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு துணிச்சலான ஆரம்ப முயற்சி - வலைத்தளத்திற்கும் எனக்கும்.\nஎன் சொந்த வெளிப்பாட்டை மீண்டும் பிரதிபலிக்க டிண்டர் என்னை அனுமதிக்கிறது. நடுநிலைப் பள்ளியில் இதுபோன்ற சாதனங்களைப் பற்றி நாங்கள் கனவு காணலாம் - நீங்கள் யாரோ ஒருவர் மீது மோகம் கொண்டிருந்தாலும் மிகவும் கூச்சமாக இருந்தபோது, ​​அவரை / அவளுக்குத் தெரியப்படுத்த ஒரு வழி இருக்கிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்கள், மேலும் சிறப்பாக இருந்தால், அவன் / அவள் அதே போல் உணர்கிறார்களா என்று தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள். இரண்டு ஸ்வைப் மூலம், டிண்டர் வெட்கப்படுபவர்களுக்கான தகவல்தொடர்புக்கான உளவியல் தடையை வென்று, நம்பிக்கையுள்ளவர்களுக்கு விரைவான நேரடி வழியை வழங்குகிறது. நான் நீண்ட நேரம் டிண்டரில் தங்கியிருந்தேன், திறந்த மனதுடன் வலதுபுறமாக ஸ்வைப் செய்வதற்கும், ஒரு செய்தியை அனுப்புவதற்கும் கூட ஆனேன்.\nநிஜ வாழ்க்கையிலும் அதே திறந்த தன்மையைக் கொண்டுவர முடியுமா என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன் - படிப்படியாக, என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், அதிகம் சிந்திக்காமல் வெளிப்படுத்துங்கள். அதை நம்புங்கள் அல்லது இல்லை, டிண்டர் அனுபவம் எனக்கு உதவுகிறது. டிண்டரில் இருப்பதைப் போல வலதுபுறமாக ஸ்வைப் செய்வது யாரும் வித்தியாசமாகக் காணவில்லை - உங்களுக்கு அருகில் நிற்க விரும்பும் ஒருவரை நீங்கள் பார்த்தால், ஹாய் என்று சொல்வது விந்தையாக இருக்காது. டிரேடர் ஜோவின் அலமாரியில் நீங்கள் விரும்பும் ஆப்பிளைப் பார்க்கும்போது போல, அதை எடுத்து வாங்குவதில் தவறில்லை… ;-)\nஇனிய டிண்டரிங். எனக்காக அல்ல, அதனால் எனது கணக்கை நீக்கிவிட்டேன்.\nPHP இல் உள்ள ஒரு வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை எவ்வாறு சேர்ப்பதுஇன்ஸ்டாகிராம் கதை நீக்கப்படுவதற்கு என்ன காரணம்இன்ஸ்டாகிராம் கதை நீக்கப்படுவதற்கு என்ன காரணம்வாட்ஸ்அப் மார்க்கெட்டிங் சிறந்த தளம் எதுவாட்ஸ்அப் மார்க்கெட்டிங் சிறந்த தளம் எதுநீங்கள் எப்போதாவது டிண்டரில் ஒருவரை சந்தித்தீர்களா, அது உண்மையில் ஒரு அர்த்தமுள்ள உறவாக வளர்ந்ததாநீங்கள் எப்போதாவது டிண்டரில் ஒருவரை சந்தித்தீர்களா, அது உண்மையில் ஒரு அர்த்தமுள்ள உறவாக வளர்ந்ததாஇந்த இன்ஸ்டாகிராம் ஏற்கனவே மற்றொரு பேஸ்புக் பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது நான் ஏற்கனவே ஒரு பேஸ்புக் பக்கத்தை இன்ஸ்டாகிராமுடன் எவ்வாறு இணைப்பது (ஏற்கனவே இணைக்கப்பட்ட முதல் பேஸ்புக் பக்கத்தை என்னால் அணுக முடியாது)இந்த இன்ஸ்டாகிராம் ஏற்கனவே மற்றொரு பேஸ்புக் பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது நான் ஏற்கனவே ஒரு பேஸ்புக் பக்கத்தை இன்ஸ்டாகிராமுடன் எவ்வாறு இணைப்பது (ஏற்கனவே இணைக்கப்பட்ட முதல் பேஸ்புக் பக்கத்தை என்னால் அணுக முடியாது)எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரே புகைப்படத்தில் 2 புகைப்படங்களை எப்படி அருகருகே வைப்பதுஎனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரே புகைப்படத்தில் 2 புகைப்படங்களை எப்படி அருகருகே வைப்பதுஎன் மனைவி எனது வாட்ஸ்அப் அரட்டைகளை (நான் தூங்கும்போது) சோதித்துக்கொண்டே இருக்கிறார், மேலும் பெரும்பாலும் காரணமின்றி காவிய விகிதாச்சாரத்தின் சண்டைகளைத் தொடங்குகிறார். நான் என்ன செய்ய வேண்டும்என் மனைவி எனது வாட்ஸ்அப் அரட்டைகளை (நான் தூங்கும்போது) சோதித்துக்கொண்டே இருக்கிறார், மேலும் பெரும்பாலும் காரணமின்றி காவிய விகிதாச்சாரத்தின் சண்டைகளைத் தொடங்குகிறார். நான் என்ன செய்ய வேண்டும��இன்ஸ்டாகிராம் ஏன் பேஸ்புக்கில் சேர விரும்பியது\nசர்ஜ் சாஃப்ட்வேர் - உலகின் முதல் டிக்டோக் டிராஃபிக் பயன்பாடுஅலெக்ஸாண்ட்ரா ஜெலென்கோ மற்றும் கேண்டீஸுடன் உங்கள் வணிகத்தை வியத்தகு முறையில் மேம்படுத்த Instagram ஐப் பயன்படுத்துவது எப்படி…மனித கடத்தல், ஒரு கருத்தாக, இன்ஸ்டாகிராமிற்கு வழிவகுத்ததுஇன்ஸ்டாகிராமில் எனது உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அன்பான பெண்வாட்ஸ்அப் அரட்டை மறைக்க - அண்ட்ராய்டில் வாட்ஸ்அப் அரட்டை மறைப்பது எப்படி.\"சந்தேகம் எப்போதும் தோல்வியைக் காட்டிலும் அதிகமான கனவுகளைக் கொல்கிறது.\" | சாரா ஹோலோவேவுடன் பேட்டிஒவ்வொரு இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு மோசமான மழை உள்ளது: எங்கள் பயண ஆண்டின் மிக மோசமான பிட்களைப் பற்றிய எனது ஸ்பீல்இன்ஸ்டாகிராம் பவர்லைக்ஸ் 2020 இல் மீண்டும் வந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258638", "date_download": "2021-05-07T08:23:57Z", "digest": "sha1:NKX5UGXNVYLMN3R7JWON2WMBAELQZ7EW", "length": 3098, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:பதினேழாம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:பதினேழாம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:30, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:51, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:30, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-deals-discount-offers-in-noida.htm", "date_download": "2021-05-07T08:04:34Z", "digest": "sha1:SHCXULSDCY7JWJHDP5KHMTBXPM4T6XAQ", "length": 12192, "nlines": 283, "source_domain": "tamil.cardekho.com", "title": "நொய்டா மாருதி பாலினோ May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nநொய்டா இதே கார்கள் மீது வழங்குகிறது\nநொய்டா இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nபிரிவு 63 road நொய்டா 201301\nநியாயமான ஒப்பந்தம் கார்கள் நெக்ஸா\nபிரிவு 10 நொய்டா 201301\nரோஹன் மோட்டார்ஸ் - நெக்��ா பிரீமியம் dealership\nமாருதி பாலினோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Why மாருதி பாலினோ ஐஎஸ் the best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபாலினோ on road விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/30731-maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death.html", "date_download": "2021-05-07T06:18:53Z", "digest": "sha1:6L2GHOCBBVQGT52DYERBOSEUFCXZPHDI", "length": 10381, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்! - The Subeditor Tamil", "raw_content": "\nபுகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்\nபுகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்\n12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.\nஅர்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் டீகோ மாரடோனா அண்மையில் மறைந்தார். 1986 உலகக்கோப்பையை அர்ஜென்டீனா வெல்ல மாரடோனாதான் காரணம். அந்தப் புகழ்பெற்ற ஹேண்ட் ஆஃப் காட், கடவுளின் கை என்ற பதம் அப்போது முதல் பிரபலமானது. மரடோனாவுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே அண்மையில், மாரடைப்பால் பியூனஸ் அய்ரஸ் நகருக்கு வெளியே வாடகை வீட்டில் இறந்தார் மரடோனா.\nஇந்நிலையில் மருத்துவ அறிக்கையில், “அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற மருத்துவ விவரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று கூற���்பட்டுள்ளது. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 மணி நேரம் அவர் உயிருக்கு வேதனையுடன் போராடியுள்ளார். வாடகை வீட்டில் இருந்த அவருக்குக் கிடைத்த மருத்துவ உதவிகள் போதாமையாக இருந்தது. அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவர் நிச்சயம் பிழைத்திருப்பார் என்று மருத்துவ அறிக்கையில் 20 மருத்துவர்களும் கூறியுள்ளனர்.\nமாரடோனா அளவுக்கதிகமாக போதை மருந்தான கொகெய்ன் எடுத்துக் கொள்பவர், அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கமுடையவர். 2000 மற்றும் 2004-ல் கிட்டத்தட்ட இறப்பின் வாசலைத் தொட்டதாக கூறப்படுவதுண்டு.\nஆனால் இந்த மருத்துவ அறிக்கை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஜோடிக்கப்பட்டது என்ற விமர்சனமும் அங்கு எழுந்துள்ளது. அவருக்கு நவம்பர் 3, 2020-ல் மூளை அறுவை சிகிச்சை நடந்தது 25 நவம்பர் 2020-ல் அவர் மரணமடைந்துள்ளார்.\nYou'r reading புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஊடக பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்..\nபுகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்\nமூளையில் ரத்தக்கட்டி.. அறுவை சிகிச்சையால் தேறி வரும் மரடோனா\nஅதிக அளவில் குடி... மருத்துவமனையில் டீகோ மரடோனா\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்ப���ல் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/tamil-new-year-is-a-good-time-to-do-birth-puja/", "date_download": "2021-05-07T06:22:05Z", "digest": "sha1:NH6CJRMT7W4UPNVR553EZ7JTG2BERJ65", "length": 9737, "nlines": 143, "source_domain": "www.britaintamil.com", "title": "தமிழ் வருட பிறப்பு பூஜை செய்ய நல்ல நேரம் | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nதமிழ் வருட பிறப்பு பூஜை செய்ய நல்ல நேரம்\nசித்திரை மாதம் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுவது நம்முடைய வழக்கம் இந்த வருஷம் தமிழ் வருடத்தின் பெயரும் பூஜை நேரமும் பூஜையில் வைக்க வேண்டிய முக்கியமான நிவேதனம் என்ன இதெல்லாம் பார்க்கலாம்.\nஇந்த வருஷம் தமிழ் வருடத்தின் பெயர் பிலவ வருடம் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் இதுல 35 வது வருஷம் தான் இந்த வருஷம் வருடப்பிறப்பு. அதாவது 14. 4.2021 சித்திரை முதல் நாள் அன்னைக்கு பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம் என்னன்னு பார்த்தோம்னா 9:30 ல இருந்து பத்து முப்பது மணி வரைக்கும் பூஜை செய்ய நேரம்.\nஅன்னைக்கு ராகு காலம் மதியம் 12 மணியிலிருந்து ஒரு முப்பது மணி வரைக்கும் இருக்கு எமகண்டம் காலை ஏழு முப்பது மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் இருக்கு.\nசித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பதால் அன்னைக்கு வந்து அறுசுவை உணவுகளை செய்யணும் அதாவது இனிப்பு கசப்பு உவர்ப்பு புளிப்பு துவர்ப்பு கார்ப்பு என அறுசுவை உணவில் இருக்கும்.\nஇறைவனுக்கு கிடைக்கக்கூடிய நெய்வேத்தியம் பானகம் நீர் மோர் மற்றும் மா பலா வாழை மாம்பழம் வாழைப்பழம் வைக்க வேண்டும் புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையும் தரக்கூடிய இந்தப் பிலவ வருடம் மகிழ்ச்சியோடு வரவேற்கலாம்.\n← அமாவாசை வழிபாடு செய்யும் முறை\nபிரிட்டனில் மேலும் சில தளர்வுகள் அமல் →\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பா���்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nலண்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோனா\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nசர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nமோடியின் தொகுதியில் வேகமெடுக்கும் கரோனா\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nLondon – லண்டனின் அடுத்த மேயர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/cinema/kavya-arivumani-is-playing-the-role-of-mulla-in-the-pandian-stores-serial/", "date_download": "2021-05-07T06:16:26Z", "digest": "sha1:EAOULWVGMYVKZ6JVUTMEBBQCY3GX2SIO", "length": 7420, "nlines": 91, "source_domain": "www.malaioli.com", "title": "குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவரா இப்படி... வாயை பிளந்த ரசிகர்கள்..!", "raw_content": "\nகுடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவரா இப்படி… வாயை பிளந்த ரசிகர்கள்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி.\nஆரம்பத்தில் காவ்யா நடிப்பு பற்றி விமர்சனங்களை எழுந்தாலும் போகப்போக அவரை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.\nமேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்குஅதிக அளவு ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.\nகாவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியி���்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபின்னால் வந்து வழிந்த இயக்குனர்: பாடகி புகார்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஅப்படியே தெரியும் சேலை… அஞ்சலியின் அம்சமான கவர்ச்சி.\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஉள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை அமலா பால்.. ரசிகர்களை ஷாக்\nஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/kathal-kavithaigal/kathal-parvai-kavithai-ni-vekattutan", "date_download": "2021-05-07T07:27:23Z", "digest": "sha1:R2XPLIV77X6B7CQQL3XODOBRUEZOSCXT", "length": 5531, "nlines": 91, "source_domain": "www.merkol.in", "title": "காதல் பார்வை கவிதை, நீ வேகத்துடன் - Kathal parvai kavithai, ni vekattutan | Merkol", "raw_content": "\nகாதல் பார்வை கவிதை-நீ வேகத்துடன்\nPrevious Previous post: காதல் எதிர்பார்ப்பு கவிதை-என் ���ணர்வும்\nLove kavithai | அழகிய காதல் கவிதை-உன் விழி\nஉன் விழி விரித்த வலையில் ...\nLove kavithai | அழகான காதல் கவிதை-உன் நெற்றியில்\nஉன் நெற்றியில் விழும்.. உன் கூந்தலைபோல் ...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinnamma-female-song-lyrics/", "date_download": "2021-05-07T07:19:33Z", "digest": "sha1:BJEZGG2CFXLIV7K3HM4P55KSGSK4N4SY", "length": 7862, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinnamma (Female) Song Lyrics - Veluchami Film", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nபெண் : ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ\nபெண் : சின்னம்மா சின்னம்மா\nசிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…\nபெண் : தாய்ப்பாலு இல்லாம எது வேணும்\nநீ கொஞ்சம் சொல்லம்மா ஹோ….\nஉன் தாய் என்ற தெய்வத்தை\nஉன் கண்ணில் நான் கண்டேன் செல்லம்மா\nபெண் : சின்னம்மா சின்னம்மா\nசிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ\nபெண் : சின்னமாவ சுத்தி சுத்தி….\nசீம வேலி கட்டி வைப்பேன்\nபெண் : கண்ணுக்குள்ள தொட்டில் கட்டி\nசின்னப் பொண்ண பொத்தி வைப்பேன்\nகால் கடுக்க காவல் நிப்பேன்\nபெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல\nஇந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல\nபெண் : சின்னம்மா சின்னம்மா\nசிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…\nபெண் : ஆராரோ ஆராரோ ஆராரிராரோ….\nபெண் : தாயில்லாத பிள்ளை என்று\nபெண் : காத்து மழை வந்தாலென்ன\nபெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல\nஇந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல\nபெண் : சின்னம்மா சின்னம்மா\nசிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…\nபெண் : ���ின்னம்மா சின்னம்மா\nசிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248622-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:38:21Z", "digest": "sha1:RS5E5OL5KZOV5Z3XMGYVEVTM6IPMHCL4", "length": 11299, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "தட்டிவான் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது October 1, 2020\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது October 1, 2020\nதட்டி வான் வாழ்க்கை... அந்த பசுமையான காலங்கள். Hand phone இல்லாத காலங்கள்,வீதிகளில் வாகனம் என்றால் தட்டி வான்தான் ராஜா.(எங்கள் பாடசாலைக் காலங்கள்).ஆகா....ஆகா...மிக இனிமையானது.\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்���ப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/08/19130353/1033405/Yaanai-Mel-Kuthirai-Sawaari-movie-review.vpf", "date_download": "2021-05-07T08:03:51Z", "digest": "sha1:KFCGN2RGLLUHEUHQVZK5SVWK4ZQRDLIH", "length": 19050, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Yaanai Mel Kuthirai Sawaari movie review || யானை மேல் குதிரை சவாரி", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 01-05-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nயானை மேல் குதிரை சவாரி\nமொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் சேர்ந்து கிராமத்தில் சிறியதாக நெசவு தொழில் செய்து வருகிறார்கள். அதே ஊரில் வசதி படைத்தவராக இருக்கும் முத்துராமன் இவர்களைவிட கொஞ்சம் பெரிதளவில் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர்கள் மூவருக்கும் ஒரே ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், மூன்று பேரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள்.\nஎந்த பெண்ணை பார்த்தாலும், அந்த பெண்ணை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்நிலையில், முத்துராமனுடைய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள் நாயகி அர்ச்சனா சிங், அவளை அடைய வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் முத்துராமன். அதேபோல், அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரனும், சுவாமிநாதனும் அவளை அடைய துடிக்கின்றனர்.\nதாயார் மறைவுக்கு பிறகு தனது தம்பியுடன் தனிமையில் வசித்துவரும் அர்ச்சனா சிங்கை தேடி, ஒருநாள் அவளது அத்தை வருகிறாள். தனது மகன் அர்ச்சனாவை திருமணம் செய்துகொள்ள ஆசையோடு இருப்பதாக அவளிடம் கூறுகிறாள். தனக்கு ரூ.4 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆளுக்கு பாதிப் பாதி கடனை அடைத்துவிட்டால் இந்த திருமணத்தை நடத்திவிடலாம் என்றும் யோசனை கூறுகிறாள்.\nயாருமில்லாமல் அனாதையாக வாழ்வதைவிட, அந்த கடனை அடைத்துவிட்டு மாமனோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறாள் அர்ச்சனா சிங். அதன்படி, தனது முதலாளி முத்துராமனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவரோ, பணம் வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அவளிடம் கூறுகிறார். இதனால், கோபமடைந்த அர்ச்சனா, அவரிடமிருந்து பணத்தை வாங்காமல் திரும்பி செல்கிறாள். பள்ளியில் படிக்கும் தனது தம்பியின் தோழர்கள் இவளுக்கு உதவ முன் வருகிறார்கள்.\nஇறுதியில், கடனுக்கு தேவையான பணத்தை திரட்டி, தனது மாமாவோடு அர்ச்சனா ஜோடி சேர்ந்தாளா இல்லையா\nபடத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. நாயகி அர்ச்சனா சிங் பார்க்க அழகாக இருக்கிறார். படத்தின் கதையே இவரைச் சுற்றித்தான் இருப்பதால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து நடித்திருக்கலாம். படத்தில் நாயகன் இல்லாததால் இவருக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வருவதால் ரசிக்க முடியவில்லை.\nபடத்தின் நாயகர்களான மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், முத்துராமன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்துராமன் வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.\nஐஸ் வண்டிக்காரராக வரும் கிருஷ்ணமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாயகிக்கு உதவுவதுபோல் வந்து, பிற்பாதியில் அவரே வில்லனாக மாறுவது சிறப்பு. இயக்குனர் கருப்பையா ���ுருகன் ஹீரோவே இல்லாத ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகள் இருந்தாலும், அது எளிதாக யூகிக்கக்கூடிய அளவுக்கு இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. வசனங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.\nஇமாலயன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். தாஜ்நூர் தன்னுடைய பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம் தான்.\nமொத்தத்தில் ‘யானை மேல் குதிரை சவாரி’ சொகுசு இல்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி 59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் கோவை சரளா விளக்கம் 24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள் கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்\nயானை மேல் குதிரை சவாரி\nயானை மேல் குதிரை சவாரி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1834818", "date_download": "2021-05-07T08:35:49Z", "digest": "sha1:RWST4FFDDSU34LD4F7ODFXJBW46KNVAA", "length": 5049, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நேந்திரம் (வாழை)\" பக்கத்தின் திருத்தங்களு��்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நேந்திரம் (வாழை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:47, 5 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nBalurbala (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1834755 இல்லாது செய்யப்பட்டது\n11:01, 5 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n12:47, 5 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(Balurbala (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1834755 இல்லாது செய்யப்பட்டது)\n'''நேந்திரம்''' என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. தமிழ்நாட்டில் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மற்றும் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டம்]] மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-govt-bus-strike-continue-if-govt-not-talk-with-us-says-transport-labour-unions-413047.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-07T08:34:38Z", "digest": "sha1:LNOJMKVKER5QDJQ4FZ5ATUCKLFYJ2T5F", "length": 18234, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் ஸ்டிரைக்.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு | Tamil nadu govt bus strike continue if govt not talk with us: says Transport labour unions - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nமுதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்\nநல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின்\nஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு\n100 நாளில் மக்கள் குறைகள் தீர்ப்பு.. மொத்தமாக உருவாகிறது \"புதிய துறை\".. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்\nஅப்பா நான் முதல்வராயிட்டேன்... கருணாநிதி படத்தின் முன் கண் கலங்கிய ஸ்டாலின் - ஆறுதல் சொன்ன அக்கா\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்\nஸ்டாலின் பதவியேற்பு விழா.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.. 'அவர்' ஒருவரைத் தவிர\n''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்\n\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nதென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்\n'நேரம் தவறாமை' - அடிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்\nதுர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து\nஎம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nஇவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர்.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்\nஅடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbus strike workers பேருந்துகள் போக்குவரத்து ஊழியர்கள்\nபஸ் ஸ்டிரைக்.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு\nசென்னை: பேச்சுவார்த்தைக்கு இதுவரை அரசு அழைக்காத நிலையில், பஸ் ஸ்டிரைக் தொடரும் என்றும், இனி போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என்றும் சி.ஐ.டி.யு மாந���ல தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதன்படி இன்று காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nதமிழகத்தில் அரசு பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து சேவைகளை மட்டுமே நம்பியுள்ள பல கிராமங்கள் மற்றும் நகர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த பேருந்துகளே இயங்குவதால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தைக்கு முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையை தொடர்ந்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேரில் சந்தித்து மீண்டும் தங்களது கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.\nஅதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், போக்குவரத்து அமைச்சர் நேற்று அறிவித்த 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. 1.9.2019 அன்றே 14வது ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று அரசு சொல்ல வேண்டும். அரசு பேருந்துக்கு பதில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தகூடாது. பள்ளி வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அரசு பேருந்துகளுக்கு பயன்படுத்த கூடாது.\nதற்போது வரை 20% பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது.. ஒப்பந்தம் முடிந்து 168 மாதங்கள் ஆகியும் எங்களை அழைத்து பேச வில்லை இது அரசுக்கு நல்லதல்ல. அனைத்து இடங்களிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.அண்ணா தொழிற்சங்கத்திலும் 90% பேர் வேலை நிறுத்தத்தை செய்கின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை தடுக்க அரசு முயற்சித்தால் சாலை மறியல் மற்றும் போராட்டம் போன்று அடுத்த கட்ட நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவோம்.\nகடந்த வேலை நிறுத்தத்தில் 3 அமைச்சர்கள் உட்பட கைப்பட ��ழுதி கொடுத்தார்கள். அரசு எங்களை ஏமாற்றி வருகிறது. போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகளை அரசு தான் சரிப்படுத்த வேண்டும் ‌.அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும், மாறாக வேலை நிறுத்தத்தை தடுப்பதை தவிரித்து போராட்டத்தை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்\" இவ்வாறு சௌந்தரராஜன் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-04-04-12-13-53/", "date_download": "2021-05-07T07:55:34Z", "digest": "sha1:5G6NBM6H63TZW62NKWZE24ZB6PNQERW6", "length": 8573, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "அசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதீய ஜனதா பிரபலங்கள் |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nஅசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதீய ஜனதா பிரபலங்கள்\nஅசாம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அகில-இந்திய தலைவர் நிதின் கட்காரி, எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மேல்சபை எதிர் கட்சி தலைவர் அருண்ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாரம் மேற்க்கொல்கின்றனர் .\nஇவர்களுடன் சினிமா பிரபலங்களும் களம் இறக்கியுள்ளனர். நடிகை ஹேமமாலினி, நடிகர் சத்ருகன் சின்கா மற்றும் இவர்களுடன் சேர்த்து . பாரதீய ஜனதாவில் மட்டும் 40 பிரபலங்கள் பிரசாரம்-செய்வதாக தேர்தல் கமிஷனரிடம் பட்டியல்கொடுத்து உள்ளனர்.\nஅசாம் கனபரிஷத்தின் மாணவர் தலைவராக இருந்து பிரபலமனவராக இருந்த சர்பானந்தா ஸ்னோ வால் பா ஜ க,வில் சேர்ந்துள்ளார். அவரும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்\nகாங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப்…\n50 சதவீத அதிகாரப்பகிர்வை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை:\nஅமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம்\nஅசாம் மாநிலத்தில், சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி, நடிகர் சத்ருகன் சின்கா, நடிகை ஹேமமாலினி, நடைபெறும், பாரதீய ஜனதா\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொட� ...\nராம்நாத் கோவிந்த்க்கு அ.தி.மு.க முழு ஆத� ...\nகேரளாவில் பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியத� ...\nஇளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்� ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-10-03-17-07-47/", "date_download": "2021-05-07T06:30:44Z", "digest": "sha1:IQTHQMY7VQVIJBQAMPOUZVPYHPODOO2U", "length": 10407, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதாவின் லோட்டஸ் டிவி |", "raw_content": "\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி\nபாரதிய ஜனதாவின் லோட்டஸ் டிவி\nகோவையை தலைமை இடமாக கொண்டு புதிய 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று உதயமாகி உள்ளது. பாரதிய ஜனதா சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்தி சேனலுக்கு ‘லோட்டஸ் டிவி’ என பெயரிடபட்டுள்ளது . அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக் காட்சி உலகம்மெங்கும் ஒளிபரப்பை துவங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்\nசெய்திகளுடன் இளைஞர்களையும், ஆன்மீகவாதிகளையும் கவரும் வண்ணம் பல்வேறு பொழுது போக்கு அம்சங்க���ும் இதில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nலோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்படிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.\nநாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\n‘இப்படிக்கு நான்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.\nஇந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் ‘ஒரு கோவில் ஒரு கதை’ ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.\nஇன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி ‘நவீனம், நாகரீகம்’.\nஉலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது ‘எட்டாம் அறிவு’ நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.\n‘சரித்திரத்தின் சரித்திரம்’ நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.\nஇதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி'\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nடெல்லி கலவரம் ஏசியாநெட் உட்பட 2 மலையாள டிவி சேனல்…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு ���ட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/vava/", "date_download": "2021-05-07T06:42:24Z", "digest": "sha1:XA7MX2RYINXQTAFPXSY7QOQONX5S4YLF", "length": 2117, "nlines": 59, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Vava", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/do-this-on-friday-if-you-want-to-shore-up-cash/", "date_download": "2021-05-07T07:56:06Z", "digest": "sha1:JYQ527BPYAQZBBW5IG2YCPM4APFQL3GW", "length": 10839, "nlines": 146, "source_domain": "www.britaintamil.com", "title": "பணக் கஷ்டம் தீர வேண்டுமா வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள் | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nபணக் கஷ்டம் தீர வேண்டுமா வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்\nவீடுகளில் பொதுவாகவே ஒவ்வொரு நாளுமே நாம் பூஜை செய்து வருகிறோம் ஆனால் இப்போது இருக்கும் இந்த பல சூழலில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளும் வீடுகளில் பூஜை செய்கிறார்கள் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஇதற்காக நாம் யாரையும் குறை சொல்லவில்லை காரணம் கணவன் மனைவி இருவருமே இந்த காலத்தி���் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் சூழ்நிலையில் உள்ளது.\nநேரத்தை ஒதுக்க வேண்டும் என்னதான் மற்ற கிழமைகளில் நமக்கு நேரமே இல்லை என்று வெள்ளிக்கிழமை எப்படியாவது நமது நேரத்தை ஒதுக்கி கண்டிப்பாக பூஜை செய்யவேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் காலை மாலை என இருவேளைகளிலும் உங்களால் வீட்டில் பூஜை செய்ய இயலவில்லை என்றாலும் ஒரு வேளையாவது வீட்டில் பூஜை செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் பூஜை செய்ய ராகு எமகண்ட இந்த நேரங்களை தவிர்த்து விடுங்கள்.\nபொதுவாகவே வெள்ளிக்கிழமை பூஜை என்பது மிகவும் விசேஷம் நிறைந்தது அப்படியே தவிர்க்க முடியாத காரணத்தால் நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் ஒன்று காலையிலேயே பூஜைகளை முடித்து விடுங்கள்.\nபூஜையை செய்யுங்கள் காரணம் வெள்ளிக்கிழமை பூஜை என்பது மகாலட்சுமி தாயார் உட்பட மற்ற எல்லா தெய்வங்களையும் வழிபட மிகவும் சிறந்த ஒரு நாள் ஆகும்.\nவெள்ளிக்கிழமை சுவாமிகள் பொங்கல் தயார் செய்ய நேரம் இல்லை என்றால் அன்றைய நாளில் நிவேதனமாக பழம் பால் காய்ந்த திராட்சை கற்கண்டு உங்களால் எது முடியுமோ அதனை நிவேதனமாக வைத்து அன்றைய வெள்ளிக்கிழமை பூஜையை சிறப்பாக செய்து விடுங்கள்.\nஎன்னதான் நமக்கு வேலை செய்வதால் நேரமில்லை என்றாலும் கூட இந்த வெள்ளிக்கிழமை பூஜை மட்டும் தவறாது செய்து மகா லட்சுமி தாயாரின் முழு ஆசியைப் பெறுவோமாக.\n← வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் அதற்கு என்ன பலன்கள்\nமுட்டையின் மஞ்சள் கரு நல்லாத கெட்டதா →\nபொதுமுடக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 5 லட்சம் பேர்\nஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nபிரிட்டனில் இனி பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை\nபொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்\nலண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு\nபின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்\nஜெர்சி கடற்பகுதியில் பதற்றம் பிரிட்டன் கப்பல்கள் ரோந்து\nலண்டனின் அடுத்த மேயர் யார்\nலண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்\nஜி7 மாநாடு: இந்திய ப��ரதிநிதிகளுக்கு கரோனா\nஇந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்\nஅடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்\nபுதியவகை தொற்றை எதிர்கொள்ள கூடுதல் முதலீடு\nஅமெரிக்காவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி அதிபர் ஜோ பிடன் முடிவு\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\nதேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து\nகாதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்\nசர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன\nஜெர்சிக்கு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பிவைத்தார் பிரான்ஸ் அதிபர்..\nபாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-week-yes-can-conversation-allah/", "date_download": "2021-05-07T07:59:20Z", "digest": "sha1:4UACL64JQJZ75VU44SLXO656GZERKLGC", "length": 16248, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "த வீக் குறிப்பு - ஆமாம் இவர்களுக்குள்ள உரையாடலில்! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » த வீக் குறிப்பு – ஆமாம் இவர்களுக்குள்ள உரையாடலில்\nத வீக் குறிப்பு – ஆமாம் இவர்களுக்குள்ள உரையாடலில்\nமக்கள் முரணான மனதில் இடையே நட்புண்டாக்குவது\n60 உங்கள் கணவர் காதல் வைத்து வழிகளை\nமூலம் தூய ஜாதி - மே, 9ஆம் 2014\nஅபு ஹுரைரா ஆர்.ஏ.: அல்லாஹ் SWT கூறியுள்ள ஒரு ஹதீஸ் குத்ஸியை நபி ஸல் அவர்கள் விவரித்ததை நான் கேட்டேன், “சூரா ஃபாத்திஹாவை எனக்கும் என் அடிமைக்கும் இடையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளேன், என் அடிமை அவன் கேட்பதைப் பெறுவான். எனவே, அவரது அடிமை அல்ஹம்துலில்லாஹி ரபில் ஆலமீன் என்று கூறும்போது (அல்லாஹ்வுக்கே உரியது பாராட்டும், பிரபஞ்சத்தின் இறைவன்), அல்லாஹ் SWT கூறுகிறார் “என் அடிமை என்னைப் புகழ்ந்தான்\nஅவருடைய அடிமை அர்ரஹ்மனிர்ரஹீம் என்று சொல்லும்போது (இரக்கமுள்ள, மிக்க கருணையாளர்), அல்லாஹ் SWT கூறுகிறார் “என் அடிமை என்னைப் புகழ்ந்தார்\nஅவருடைய அடிமை மாலிகி யாமிதீன் என்று கூறும்போது (நியாயத்தீர்ப்பு நாளின் மாஸ்டர்), அல்லாஹ் SWTsays “என் அடிமை என்னை மகிமைப்படுத்தியுள்ளார் (அல்லது) என்னை ஒப்படைத்தார்\nஅவருடைய அடிமை ஐயாகா நா’புடு ஐயாகா நாஸ்டா என்று சொன்னபோது (நீங்கள் மட்டுமே நாங்கள�� வணங்குகிறோம், நீங்கள் மட்டுமே நாங்கள் உதவியை நாடுகிறோம்), அல்லாஹ் SWT கூறுகிறார் “இது எனக்கும் என் அடிமைக்கும் இடையில் உள்ளது, அதனால் அவர் என்ன கேட்டாலும், அது வழங்கப்படும்.\nஅவருடைய அடிமை இஹ்தினாஸ் சிரட்டால் முஸ்டாகீம் சிராடல் லத்தினா அன்அம்தா ‘அலாய்ஹிம் கெயில் மாக்தூபி‘ அலைஹிம் வா லடாலின் (நேரான பாதையில் எங்களை வழிநடத்துங்கள், உமது கோபத்தை ஏற்படுத்தியவர்களிடமோ அல்லது வழிதவறியவர்களிடமோ அல்ல, நீங்கள் உதவி செய்தவர்களின் பாதை), அல்லாஹ் SWT கூறுகிறார், “இந்த (சூராவின் ஒரு பகுதி பிரத்தியேகமாக உள்ளது) என் அடிமையும் என் அடிமையும் அவர் கேட்டதைப் பெறுவார்.\n இது அல்லாஹ்விடமிருந்து ஒரு அற்புதமான ஹதீஸ் ஆகும், ஏனெனில் அவர் எங்கள் சலாவில் சூரா ஃபாத்திஹாவை ஓதும்போது, அல்லாஹ் நமக்கு பதிலளிக்கிறான் - வேறுவிதமாகக் கூறினால், நாங்கள் உன்னதமான இறைவனுடன் நேரடி உரையாடலில் இருக்கிறோம்\nஹதீஸின் கடைசி பகுதியில், நீங்கள் கேட்ட அனைத்தையும் - ஹதீஸின் சூழலில் வைத்திருக்க முடியும் என்று அல்லாஹ் SWT கூறுகிறார், அல்லாஹ் எஸ்.டபிள்யூ.டி என்பது வழிகாட்டுதல் என்று பொருள், அதற்கான உங்கள் கோரிக்கையில் நீங்கள் உண்மையாக இருக்கும் வரை இதை உங்களுக்கு வழங்கும். இந்த வாழ்க்கையிலும் அடுத்த அமீனிலும் அதுவே உண்மையான வெற்றி.\nஇதனால்தான் சூரா ஃபாத்திஹா குர்ஆனின் தாய் என்று அழைக்கப்படுகிறார், மேலும் இது சர்வவல்லமையுடனான எங்கள் நேரடி தொடர்பாகும். எனவே, உங்கள் ஜெபத்தில் நீங்கள் குஷூவை உருவாக்க விரும்பினால், நீங்கள் சலாவிலிருந்து பயனடைவதை உறுதிப்படுத்த விரும்பினால், சூரா ஃபாத்திஹாவின் பொருளைக் கற்றுக் கொள்ளுங்கள், மேலும் ஜெபிக்கும்போது உங்கள் கவனத்தை உங்கள் மனதில் இருந்து தடுக்கவும். நீங்கள் அல்லாஹ்விடம் நேரடி உரையாடலை மேற்கொள்கிறீர்கள் - உயர்ந்தவர், எப்போதும் வாழும் மற்றும் எப்போதும் நீடிக்கும்.\nஇது எங்கள் தீனின் அழகு - ஒரு பிரச்சினை அல்லது பிரச்சினை நம் வாழ்வில் தாக்கும்போது, ஒரு நாளில் ஒரு முறை அல்ல, ஐந்து முறை ஒரு சலா உள்ளது, அங்கு நாம் மிக உயர்ந்த அல்லாஹ்வுக்கு நேரடியாக வேண்டிக்கொள்ளலாம்.\nஜெபத்திலும் நல்ல செயல்களிலும் நீதியிலும் அமீன் அவருடன் நெருங்கிப் பழகுவதற்கு அல்லாஹ் நமக்கு உதவுவான்\nஉங்கள் வலைத்தள���்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nபொது பிப்ரவரி, 25ஆம் 2021\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 2\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/saff-womens-football-championship-sri-lanka-vs-india-tamil/", "date_download": "2021-05-07T07:02:42Z", "digest": "sha1:QKK3NRKSACDIAXIJGFCUD5OV2LTAVJT3", "length": 7854, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "இந்திய அணியின் கோல்மழை பொழிவதை தடுத்த அயோமி", "raw_content": "\nHome Tamil இந்திய அணியின் கோல்மழை பொழிவதை தடுத்த அயோமி\nஇந்திய அணியின் கோல்மழை பொழிவதை தடுத்த அயோமி\nநேபாளத்தின் பிராத் நகர சஹிட் ரக்ஷலா அரங்கில் நடைபெற்ற SAFF மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் B குழுவுக்கான போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 0-5 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அய���மி விஜேரத்னவின் அபார ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி மோசமான தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது. இலங்கை மகளிர் கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் நேபாளத்தின் சஹீத் ரங்சாலா அரங்கில்… இலங்கை மற்றும் இந்திய அணிகள்…\nநேபாளத்தின் பிராத் நகர சஹிட் ரக்ஷலா அரங்கில் நடைபெற்ற SAFF மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் B குழுவுக்கான போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 0-5 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அயோமி விஜேரத்னவின் அபார ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி மோசமான தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது. இலங்கை மகளிர் கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் நேபாளத்தின் சஹீத் ரங்சாலா அரங்கில்… இலங்கை மற்றும் இந்திய அணிகள்…\nசெரண்டிப்பை வீழ்த்தி பிரிவு l சம்பியனாகியது பொலிஸ்\nநியூ ஸ்டாரை வீழ்த்திய பொலிஸ் DCL இல்\nசென்னையின் கால்பந்து கழக அணியுடனான மோதலை சமநிலை செய்த கொழும்பு அணி\nVideo – இலங்கை அணியின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம்..\nஇலகு வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார், ரெட் ஸ்டார்ஸ் அணிகள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் திசர பெரேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/text_new/t_palli_ezhuchi_u.html", "date_download": "2021-05-07T06:47:58Z", "digest": "sha1:744KEVYXWMIGWCLQLVWTTQMYSGZ5X25D", "length": 9264, "nlines": 117, "source_domain": "kaumaram.com", "title": "திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாதிபன் ThiruchchendhUr Sri SendhilAdhiban ThiruppaLLi ezhuchchi திருப்பள்ளி எழுச்சி", "raw_content": "\nதிருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாதிபன் திருப்பள்ளி எழுச்சி\nதெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்\nகீழ்திசை அருணணும் கிளரொளி வீச\nகிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ\nகாரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்\nகடிமா மலருடன் ஏந்திய கையார்\nதாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்\nதனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்\nவெண் சங்கமுழங்கின விசையொலி பேரி\nவிதவித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்\nதண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்\nசார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்\nபனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்\nஎண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா\nபாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்\nபரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்\nநாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்\nநலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்\nபாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்\nபண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்\nபஞ்சபூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்\nஎஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்\nசெய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்\nஉவமையில் ஜெபத்தொடு ஒன்றியே அமர்ந்தார்\nஎப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்\nதேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே\nசெப்புகின்ற அமுதம் இனிதென உணரார்\nமானமர் திருவடி படிமிசை உறவே\nவேலனே சீலனே விஞ்சையர் கோனே\nஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே\nஆதி நடுவும் அந்தம் ஆகியும் நின்றாய்\nஅரி அயன் அறியார் யாருனை அறிவார்\nஜோதி வடிவாம் இருதேவியும் நீயும்\nதொல் புகழ் அடியார்க் கருள் செயும் பரனே\nஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி\nஉயர் திருசீரலைவாய் நகர் காட்டி\nவானகத் தேவரும் வழிபடும் நின்னை\nமாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்\nமான இப்புவிதனில் வந்தமர் வாழ்வே\nஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்\nஅவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா\nஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே\nசிவகுமரா யாங்கள் உய்ந்திட நினைத்து\nசீரலைவாய் உறைவாய் அயன் மாலா\nபுவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்\nதவமிலா சிறியெமை தடுத்தாள வல்லாய்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1210", "date_download": "2021-05-07T07:16:36Z", "digest": "sha1:Y56CLAAZVNN5ZYPX5FUV4PCPJML5QJFO", "length": 4939, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்", "raw_content": "\nபிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 450 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.\nதற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் பிளஸ்–1 மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் நாளைக்கு (அதாவது இன்று) வழங்கப்படும். இதற்காக 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம்.\nஅனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2101", "date_download": "2021-05-07T07:20:46Z", "digest": "sha1:GICG744F6NBW7H3TSTZF2BAWDECLEW7B", "length": 5909, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "குறும்பனையில் காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்", "raw_content": "\nகுறும்பனையில் காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.\nஇதை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அரசு பஸ், சொகுசு கார் என நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.\nமாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளச்சல் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் சென்ற போது கேரள பதிவு கொண்ட ஒரு சொகுசு கார் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தது.\nஉடனே அதிகாரிகள் காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது அதில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.\nஇதையடுத்து அதிகாரிகள் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva/azhikkum-kadavul-ena-shivanai-azhaippathan-karanam/", "date_download": "2021-05-07T07:24:43Z", "digest": "sha1:N5VLRKTAZXDRBEOM2KGV76UYMJE4ANUN", "length": 5813, "nlines": 78, "source_domain": "isha.sadhguru.org", "title": "அழிக்கும் கடவுள் என சிவனை அழைப்பதன் காரணம்… -", "raw_content": "\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nஈஷா யோக மையம், கோவை\nஅழிக்கும் கடவுள் என சிவனை அழைப்பதன் காரணம்…\n‘அழித்தல்’ என்றால் கெட்டது என்றும் எதிர்மறையானது என்றும் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இதனால் சிவன் எதிர்மறையானவர் என தவறான புரிந்துகொள்ளுதலையும் பரவலாகப் பார்க்கமுடிகிறது. ஐம்புலன்களால் அறியமுடியாத, அனைத்திலும் மேலான சிவனின் நிலை குறித்து சத்குரு தரும் இந்த விளக்கம், சிவனின் உண்மையான தன்மையை உணர்த்துகிறது\nபுலியின் பாதங்களை வேண்டிய சிவ பக்தர்\nபுலிப்பாதர் என்ற யோகி சிவனிடம் தனக்காக ஒரு விநோத வேண்டுதலை முன்வைக்கிறார்… தான் கொண்ட சிவபக்தியின் காரணமாக அவர் வேண்டியது…\tGoto page\nகூப்பிட்டால் ஓடிவரும் தொண்டனும் சிவனே\nசிவபக்தன் அழைத்த மாத்திரத்தில் ஓடிவரும் சிவன், பக்தனின் துணையாக மட்டுமல்ல தன் பக்தனை தூக்கி சுமக்கவும் செய்வார் என்பதை உணர்த்தும்…\tGoto page\nஆதியோகியை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு… ஓர் அறிமுகம்\nபொதுவாக ஒருவரை அறிமுகம் செய்கையில் ‘இவர் சாது, இவர் கோபக்காரர், இவர் நல்லவர், கெட்டவர்’ என குணாதிசியங்கள் மற்றும் நடவடிக்கைகளைப்…\tGoto page\nசத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை இலவசமாக வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇலவசமாக பதிவு செய்யுங்கள்\tBecome a Shivanga\nநீங்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்\nசக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திர உச்சாடனம்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3105418", "date_download": "2021-05-07T07:20:10Z", "digest": "sha1:QYH57ZHXTXJQTSZPOYTU5NCNPJUE4C3B", "length": 4266, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பட்காம் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பட்காம் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:06, 12 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n10:51, 19 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n17:06, 12 பெப்ரவரி 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nMilenioscuro (பேச்சு | பங்களிப்புகள்)\n| map_caption = ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பட்காம் மாவட்டத்தின் அமைவிடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30373-pm-modi-interacts-with-people-on-today-night.html", "date_download": "2021-05-07T08:01:24Z", "digest": "sha1:WNSTLDTENNA4BXZ7FA7TOMODP32LL56W", "length": 11118, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்ன சொல்ல போகிறார் மோடி?.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை! - The Subeditor Tamil", "raw_content": "\nஎன்ன சொல்ல போகிறார் மோடி.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை\nஎன்ன சொல்ல போகிறார் மோடி.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை\nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. சில நாட்கள் முன் இந்தியா முழுவதும் 2.75 லட்சம் அளவு கொரோனா பாதிப்பு பதிவானது. கொரோனா தொடங்கியதில் இருந்து இது ஒருநாள் அதிகபட்சமாகும்.\nஇதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தடுப்பூசிகளை போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.\nஇந்நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என மத்திய அரசு தகவல் சொல்லியுள்ளது. கொரோனா சூழல் குறித்து மோடி பேசலாம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதேபோல் ஒரு நாள் இரவில் பேசியவர் தான் இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அது போல் அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nYou'r reading என்ன சொல்ல போகிறார் மோடி.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை\n11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. தனியார் மருத்துவமனைகளுக்கு ��மிழக அரசு புதிய ஆணை\nசமந்தாவின் சமத்து செயல்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\n“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஇனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/13-%DB%94-%D9%88%DB%81-%D8%AF%D8%B1%D8%AE%D8%AA-%DA%A9%D9%88%D9%86%D8%B3%D8%A7-%DB%81%DB%92-%D8%AC%D8%B3-%D8%B3%DB%92-%D8%B1%D9%88%DA%A9%D8%A7-%DA%AF%DB%8C%D8%A7%D8%9F/", "date_download": "2021-05-07T08:06:54Z", "digest": "sha1:OYO3QV2KZ3OJD6MZQYSG5K4QL37UYSC2", "length": 5754, "nlines": 57, "source_domain": "thowheed.org", "title": "13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nஅக்டோபர் 9, 2018 செப்டம்பர் 18, 2019\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசெப்டம்பர் 14, 2018 ஆகஸ்ட் 3, 2019\nPrevious Article ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித்\nNext Article அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/is-female-population-diminishing/", "date_download": "2021-05-07T08:16:01Z", "digest": "sha1:PV5FAWD653BV6UMFIJR3UKJHU55XDJQY", "length": 20321, "nlines": 124, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பெண் மக்கள் தொகையில் குறைந்து? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » வழக்கு ஆய்வுகள் » பெண் மக்கள் தொகையில் குறைந்து\nபெண் மக்கள் தொகையில் குறைந்து\nஜெலஸி விடாதே மற்றும் உங்கள் செயல்கள் அழிக்க பொறாமையால்\nபாகம் 3: ஏன் உங்கள் ஆளுமை மற்றும் எழுத்து எல்லாவற்றையும் தேடுவது போது திருமணம் செய்து கொள்ள உள்ளது\nதிருமணத்திற்கு பிறகு,, பெண்கள் அதிக ஆய்வுகள் செல்ல முடியும்\nவீக் குறிப்பு – கொடிய காப்பாற்றுகிறீர்கள் 7\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 11ஆம் 2019\nஅல்லாஹ் எல்லாம் வல்ல மற்றும் சர்வ முழு யுனிவர்ஸ் உருவாக்கியவர். அவரது சிறந்த படைப்புகள் உள்ளன மனிதர்கள். முதல் நாயகன் மூலம் உருவாக்கப்பட வேண்டும் அல்லா தான் ஆடம் ஸல் மற்றும் அவரது மனைவி அது ஸல். இவர்களுக்கு இரு மகன்கள் எயின் மற்றும் Habil இருந்தது.\nயாக்கூப் ஸல் மீண்டும் பரிசாக கிடைத்தபோது பதினொரு மகன்கள், Nuh ஸல் ஒரு மகன் இருந்தது, லூத்துடைய ஸல் ஒரு மகன் இருந்தது ஒரு மகள் கூட. சூ பல ஆண்டுகளுக்கு பிறகு இப்ராஹிம் ஸல் இரண்டு மகன்கள். எங்கள் பெரிய நபிகள் நாயகம் sallahu ஸல் இரண்டு மகன்கள் பேறு ஆனால் அவர்கள் நீண்ட உயிர் வாழவில்லை, கடவுள் ஒரு முடியாட்சி ஆட்சி பின்பற்ற அவரது மகன்கள் வேண்டும் ஏனெனில்.\nஒரு முதலீட்டு பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஒரு பொறுப்பு.\nவெறும் பெண்கள் பலவீனமாக இருப்பதன் காரணமாகத்தான், கவர்ச்சிகரமான, பயந்த, ஒரு ஆண் போலவே அனைத்திற்கும் மேலாக அவர்கள் ஒரு குடும்பம் இயக்க முடியாது. பெற்றோர்கள் மட்டுமே ஆசை ஒரு ஹேல் வேண்டும் என்பது, பணக்கார மற்றும் அழகான மகன். அவர் அழகாகத் இல்லை என்றாலும், நியாயமான போன்றவை, அனைத்து பிறகு, அவர்கள் மேம்பட்டிருக்கிறது என்பதுடன் எந்த தார்மீக எழுத்துக்கள் அல்லது உடல் தோற்றம் தேவையில்லை அதனால் அவர்கள் ஆண்களுக்கு உள்ளன. எனவே பிடிவாதமாக உள்ளன குடும்ப உறுப்பினர்கள் கூட மட்டுமே மகன்கள் உள்ளனர்.\nஒரு முடிச்சு அதை போது மகன்கள் எனினும் பெண், நீங்கள் அவரை திருமணம் செய்து கொண்டார் பெற செய்ய. கூடுதலாக, வரதட்சணை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்த காரணங்களில் அவர்கள் ஆண் குழந்தைகள��� விரும்புகின்றனர். ஆராய்ச்சி படி, பெண் சிசுக் கொலை மிகப் பெரிய அளவில் உள்ளது. இதேபோல், பல்பொருள் அங்காடிகள், சிறிய குடிசைத் தொழில்கள் மற்றும் அனாதை இல்லங்கள் தொகைகளிலுள்ளது இளம் பெண்கள். குமாஸ்தா, பணிப்பெண்கள், massoos மற்றும் சமையல்காரர்கள் வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 20.\nபுள்ளிவிவரங்கள் படி, பெண் மக்கள் தொகையில் பழுதடைய செய்யும். அவர்கள் பல கோஷங்கள் இருந்தாலும், குழு, போன்றவை. பல பிரபலமான நாடுகள் மற்றும் இடங்களில் பெரிய காட்சிகளின் வாழ இருந்தன, பெண் அவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் துளி உள்ளது. அவர்கள் மட்டும் ஒரு ஆண் வாரிசு வேண்டும் ஏனெனில். மக்கள் தொகையில் குறைந்துள்ளது வருகிறது 40%. கல்வி துறையில், பெண்கள் மிகவும் தகுதி வாய்ந்தவை.\nஆனால் நகர்ப்புறங்களில் பெண்கள் வலிமை குறைவாக, பெண்கள் நுண் மதியுடைய இருப்பினும். அனைத்திற்கும் மேலாக, ஹஃபிஜ் மற்றும் aalims க்கான பெண்கள் வலிமை குறைந்துவிட்டது. பெற்றோர் மஸ்ஜித் தங்கள் பெண்கள் அனுப்ப இனி தயாராக உள்ளன. அனாதை இல்லத்தில் வலிமை மற்றும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 30%.\nபெண் மக்கள் குறைந்து வருகிறது என்றால், எப்படி ஒரு மனிதன் ஒரு பெண் திருமணம் முடியும். அவர்கள் கணவர் கைவிட்டுவிட்டு எங்கே மேலும் பல வழக்குகள் உள்ளன, கிளப்பவும் மற்றும் பெண் சிசுக் கொலை கருக்கலைப்பு தங்கள் மனைவிகள் குத்துவேன். மேலும், மாமனார்-மாமியார் இந்த பிரச்சினைகள் ஒரு முக்கிய பங்கை. காரணமாக இது ஒன்று தாயார் குழந்தை aborts அல்லது அவள் உயிரைத் தியாகம் செய்கிறான்.\nசில நேரங்களில், கூட சகோதரிகள் அண்ணி நன்கு மணமகனும் சிகிச்சை செய்யக்கூடாது. அவர்கள் dominancy மற்றும் மேன்மையை நிரூபிக்கப்பட வேண்டிய தங்கள் சகோதரர்கள் வேண்டும் மற்றும் Nagg, பெற்றோர்கள் அவர்கள் இரக்கமற்று அவர்களுடைய சட்டங்களால் நடத்தப்படுகிறார்கள் பின்னர். இந்த உறவுகள் கைவிடப்பட இருக்கின்றது வேண்டும். ஷைத்தான் பிடித்த உறவு உடைக்க வேண்டும்.\nஎப்படி பெண்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றன\nசுதந்திரம் மற்றும் காதல் இன்று பெண்கள் நம்பிக்கை. எனவே அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை நிலை இனி மேல் இல்லை. எளிதாக, அவர்கள் விவாகரத்து உறவு உடைக்க முயற்சி. சில நேரங்களில் அவர்கள் வீட்டி��் இருந்து ஓட தனிமையான இருக்க முயற்சி திருமணம் முன் ஒரு அளவிற்கு சென்று. அவர்கள் பகட்டான வாழ்க்கை வேண்டும் மற்றும் அவர்கள் கணவர்கள் சம்பளம் சார்ந்து இருக்க வேண்டாமா என்பதால் ஈட்டுவதற்குத். அனைத்து பெண்கள் தங்கள் சூழ்நிலையில் தான் வேலை செய்ய வேண்டும் மற்றும் எந்த சுற்றியுள்ள அவர்களை மாற்றுகிறது.\nஒரு பெண் ஒரு பெண்ணியவாதியாகக் திருப்பு மற்றும் காட்டுகிறது என்றால் அவள் அந்த மாதிரி நடப்பட்ட ஏனெனில் அது vengence. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ஒரு பறி குணம் உண்டு. எனவே அவர்கள் நடத்தப்படும் விதம் பொறுத்தது. பெண்கள் இரு முனைகளிலும் வேண்டும். அவர்கள் குற்றமற்றவர்கள் மற்றும் தனக்கு மட்டுமே சொந்தம். பெண் மரியாதை நமது மதம் நிரூபிக்கிறது மற்றும் பெரிய வரிசை அவர்களை உயர் நிலையை வழங்கியது ஏனெனில். முடிவில், அல்லாஹ் ஒரு பெண் மீது ஓர் அத்தியாயம் தெரிவிக்கின்றன[பெண்கள் -4] ஆனால் மனிதன் எந்த அத்தியாயங்களை.\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nநீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 80 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து உங்கள் நீதியான கூட்டாளரைக் கண்டுபிடிக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் உங்கள் நீதியான கூட்டாளரைக் கண்டுபிடிக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகொண்டாடுகிறது 10 தூய திருமணத்தின் ஆண்டுகள்\nபொத�� பிப்ரவரி, 25ஆம் 2021\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 2\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/discussion-on-mk-alagiri-issue-at-dmk-district-secretariat-meeting/", "date_download": "2021-05-07T07:53:43Z", "digest": "sha1:A5FKLVRWT7G62FORRP7AUKHM23AGG6CX", "length": 10052, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம் - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Tamilnadu திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம்\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தல் மற்றும் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.\nமாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.\nமேலும் மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் நிதி திரட்டுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nதிங்கள் முதல் இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்\n1 ரூபாய் இட்லி பாட்டியின் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/134422-infographics-virat-kohli-king-of-run-chases", "date_download": "2021-05-07T08:14:35Z", "digest": "sha1:GM7UQDXUG3MMUWHRYC5CCN5LNCDQUTMN", "length": 6558, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 September 2017 - விராட் சேஸிங் கோஹ்லி | Infographics : Virat Kohli - King of Run-Chases - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2017 - அறிவிப்பு\nவருது... வருது... 4500 - அறிவிப்பு\n``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்\nதமிழில் ஓர் உலக சினிமா\nகதாநாயகன் - சினிமா விமர்சனம்\nஅகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்\n“யானைதான் எங்க பெட் அனிமல்\nடாஸ்க்... டாஸ்க்... டாஸ்க்... - டும் டும்\nசொல் அல்ல செயல் - 23\nவீரயுக நாயகன் வேள்பாரி - 48\nஆண்பால் பெண்பால் அன்பால் - 53\nதொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/12/07182454/1133278/Lali-Movie-review.vpf", "date_download": "2021-05-07T08:12:42Z", "digest": "sha1:A7UFKVTJMFIISOY7UWB2GB545OB37ALE", "length": 15681, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Lali Movie review || லாலி", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 01-05-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமாற்றம்: டிசம்பர் 07, 2017 18:25 IST\nஇசை ராம் கோபால் கிருஷ்ணன்\nநாயகன் தேஜ் சரண்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தேஜின் அம்மா அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் டீச்சராக இருக்கும் ஷிவானி, தேஜை காதலித்து வருகிறார். வழக்கமாக இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில், வீடுகளை அபகரித்து வருபவர், தேஜ் இருக்கும் வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.\nஇதற்காக வீட்டுக்கு அடியாட்களை அனுப்புகிறார். தன் அம்மா குளிப்பதாக சொல்லி அடியாட்களை அனுப்பி விடுகிறார். அதுபோல், மறுநாள் தேஜின் மாமா வீட்டிற்கு வருகிறார். அவரிடம் அம்மா எங்கே என்று கேட்க, அதற்கு வீட்டிற்குள் சென்று, அம்மா போல் குரல் மாற்றி பேசுகிறார்.\nதேஜ், தன் அம்மாவை மறைப்பதற்கு காரணம் என்ன தேஜின் வீட்டை அபகரித்தார்களா\nபிரபல வில்லன் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோ தனமான நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி, தேஜை காதலிப்பதாகவும், அவரை மேல் பாசத்துடனும் நடித்து ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.\nசைக்கோ திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆறுபடையப்பன். தாய், மகன் பாசத்தை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் பெரியதாக படம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் திரைக்கதை தோய்வு ஏற்பட்டிருக்கிறது. பல காட்சிகள் முந்தைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்து கிறது. அடுத்தடுத்து என்ன காட்சிகள் நடக்கும் என்பது யூகிக்க முடிகிறது.\nராம் கோபால் கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையும் எடுபடவில்லை. நாகபுஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nமிரட்டலுக்கு பயந்த தாய்... களமிறங்கிய ரசிகர்கள் - சித்தார்த் நெகிழ்ச்சி 59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் கோவை சரளா விளக்கம் 24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள் கொரோனா பாதிப்பு... கே.வி.ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் கண்கலங்கிய குடும்பத்தினர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:20:57Z", "digest": "sha1:UPDOVS6BDNFQI7BUPLYUXRHQMGLX6HAP", "length": 31171, "nlines": 382, "source_domain": "eelamnews.co.uk", "title": "விஜயகாந்தைக் கவனித்தீர்களா? பலரை வேதனைக்குள்ளாக்கிய காட்சி! – Eelam News", "raw_content": "\nஇந்தியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் கூட்டணி உடன்படிக்கையொன்றினைச் செய்திருந்தது.\nஇந்த உடன்படிக்கையின்போது மனைவியுடன் கலந்துகொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் பிடித்துவைத்த பிள்ளையாரைப்போல் மிகவும் அமைதியாக அசாதாரண நிலையில் இருந்தமை அனைவரின் பார்வையினையும் திருப்பியுள்ளது.\nஇதனடிப்படையில் இந்த கூட்டணியின்போது விஜயகாந்த் உண்மையிலேயே சுய நினைவோடுதான் இருந்துள்ளாரா அல்லது அவர் வேண்டுமென்றே இதில் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறாரா என்பதுகுறித்த கருத்துக்கள் இணையவெளியில் வலுத்துள்ளன.\nஅண்மையில் அவசர சிகிச்சைகளுக்காக அமெரிக்கா மருத்துவமனைக்கு சென்றுவந்ததன் பின்னர் விஜயகாந்தின் உடல் நிலை இன்னமும் சீரான நிலைக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரால் பேசுவதற்குக்கூட முடியாத சூழ் நிலை காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது.\nஉடபடிக்கை கைச்சாத்திடலின்போது மனைவி பிறேமலதாவுக்கு அருகில் இருந்துகொண்டு மிகுந்த சிரமத்தை அனுபவித்தவாறே அவர் நடப்பதை அவதானிப்பது புரிகிறது. கூட்டத்தின் இறுதிப்பகுதியில் அவர் பிறேமலதா அமர்ந்திருந்த கதிரையின்மேல், பிறேமலதாவுக்கு பின் பிறமாக கையை போட்டுக்கொண்டிருக்கிறார். இதன்போது கையை எடுங்க என்று பிறேமலதா மிரட்டும் தொனியில் கூறியவுடன் விஜயகாந்த் உடனடியாக எடுத்துவிட்டு மனைவியை முறைத்துப் பார்க்கிறார்.\nமேலும் கூட்டம் நிறைவடைந்து செல்கின்றபோது மனைவியின் கைகளைப் பிடிப்பதற்காக அவர் முயன்றபோதும் மனைவி அதனை தவிர்த்துவிடுகிறார்.\nஇவற்றின் அடிப்படையில் முகநூலில் பலர் பல்வேறுபட்ட கோணங்களில் கருத்துக்கள் தெரிவித்தபோதும் சிலரது கருத்துக்கள் சிலவற்றை இங்கு இணைக்கின்றோம்.\n”இறுதியாக கேப்டன், மனைவியின் கையை பிடிக்க, அதை கண்டுகொள்ளாமல் வெளியேருகிறார். இது தான் கொடுமையிலும் கொடுமை.. கேப்டனை வைத்து ஒரு நாடகம்.”\n”கேப்டன் பிரஸ்மீட்டுக்கு முன்னாடி எப்படி கூப்பிட்டு வந்து உட்கார வச்சாங்க. மீட்டிங் முடிஞ்ச பிறகு அம்போனு விட்டுட்டாங்க இதுதான் அவர்களின் அரசியல் ஆரம்பம் கேப்டனுக்கு நேர்ந்த கதிதான் தமிழக மக்களுக்கும்”\n”அவர் பேசனுமுன்னு நினைக்கிறார். ஆனால் அவருக்கு பேச்சு வரவில்லையென்று அவர் சைகையிலேயே சொல்கிறார்.”\n”முடியாத மனுசன கூட்டி வந்து சீட்டுக்காக ஒக்கார வச்சி வேல முடிஞ்சதும் விட்டு போரியே நீ பெரிய அரசியல் வாதி மா பணம் பத்தும் செய்யும்\n”கடைசியா மீட்டிங் முடிஞ்சு கேப்டன் பிரேமலதாவ கூப்பிடுறாரு அவ கண்டுக்காம போறா… ஒன்னும் புரியல… கேப்டன் மீண்டு(ம்) வரனும்…”\n”இது விஜயகாந்த் அமைத்த கூட்டணி அல்ல….. விசமிகள் அமைத்த கூட்டணி…. பணத்தாசையில் அமைந்த கூட்டணி…..”\n”ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியில் ஒருப் பெண் இருப்பாள், என்றுதான் கேள்வி பட்டுள்ளேன்.ஆனால் கேவலமான தோல்வி க்குப் பின்னணியிலும் பெண்தான். என்று பிரேம லதா விஜயகாந்த் அவர்கள் நமக்கு உணர்த்துகிறார்.என்னுடைய கணிப்பு ,எப்படியும் ஐநூறு கோடிக்குக் குறையாமல் வாங்கி யிருப்பார்கள் என்பது.”\n”அவர் சினிமாவில் வெற்றி பெற்றபோதும் தற்போது உடல்நிலை சரியில்லாதபோதும் ஒரு நல்ல மனைவியாக போராடிக்கொண்டு இருக்கிறார் பிரேமலதா..”\n”குழந்தை மனசுக்காரன் குழந்தையாகவே ஆகி விட்டார் நல்ல மனுஷன் மனைவியின் கையை பிடிக்க வரும் கணவனை கண்டும் காணாமல் இருக்கும் இருக்கும் மனைவி மிக வேதனை ஒன்னு மட்டும் தெரியுது யாருக்கும் தொல்லை இல்லாமல் யாரையும் எதிர் பார்க்காமல் உறங்கும் போதே இறந்து விடவேண்டும்.”\n”என்ன நடக்கிறதென்றே தொியவில்லை கேப்டனுக்கு சிறு குழந்தையை போன்று கை தட்டுகிறாா். இதை பாா்த்து கண் கலங்கிவிட்டது. கேப்டனை வைத்து அக்காவும் தம்பியும் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டாா்கள். தயவு செய்து யாரும் கேப்டனை தரம் தாழ்ந்து விமா்சிக்க வேண்டாம்(இப்பொழுது) அவா் ஒரு குழந்தையை போன்று இருக்கிறாா்.”\n”மூளை நரம்பு செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது அல்லது வலி நீக்க ஸ்டிராய்டு மாத்திரைகள் மூளை செயல்பாட்டை மந்தமாக்கியிருக்கலாம். இதனால் உடல் அசைவுகள் மந்தமாக இருக்கிறது. ஆனாலும் தன்னை தெளிவாக வைத்திருக்க ரொம்ப சிரமப்படுகிறார். சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தால் தொண்டை மற்றும் குரல்வளையில் பாதிப்பு உண்டாகும். மேலும் நுரையீரலும் பலவீனமடைந்திருக்கும். அவர் மூச்சு வாங்குவதை கவனியுங்கள். சிறுநீரகத்தின் அட்ரீனல் சுரப்பி என்பது மூளைச் செயல்பாட்டுடன் தொடர்புடைய ஹைப்போதாலமஸ் பிட்யூட்டரி சுரப்பியுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பா��ானோரின் கருத்துப்படி அமைந்துள்ள கூட்டணி உடன்படிக்கையில் விஜயகாந்த் ஒரு கைப்பொம்மை போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது புலனாவதாக தமிழக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nசற்றுமுன் கொழும்பில் பயங்கரம்; இருவர் பலி; மற்றொருவர் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம் வெளிவரும் நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள்\nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/what-are-the-health-benefits-of-ginger", "date_download": "2021-05-07T06:23:26Z", "digest": "sha1:PDPH2B5B2A3BS2KFTWOLQZIQQRJPVV6J", "length": 38868, "nlines": 282, "source_domain": "ta.desiblitz.com", "title": "இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடி���ர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்கள��ன் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\n\"இஞ்சியின் செயலில் உள்ள மூலப்பொருள் பல தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும்\"\nஇஞ்சி ஒரு தனித்துவமான உணவுப் பொருளாகும், இது ஒரு சுவையான மசாலா மட்டுமல்ல, மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும்.\nஇது தாவர வகைக்குள் வருகிறது, இதில் மஞ்சள்-பச்சை பூக்கள் மற்றும் இலை தண்டுகள் உள்ளன.\nஇந்த ஆலையிலிருந்து கிடைக்கும் கவர்ச்சியான மசாலாவைப் பொறுத்தவரை, இது நேரடியாக தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படுகிறது.\nஇந்த உருப்படி ஒரு பூக்கும் தாவரமாகும், அதில் அதன் வேர் தண்டு மற்றும் வேர்கள் மசாலா மற்றும் பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇதில் பல நன்மை பயக்கும் கலவைகள் மற்றும் பண்புகள் உள்ளன, அவை பல ஆரோக்கிய நன்மைகளையும் தீர்வுகளையும் திறம்படக் கொண்டுள்ளன.\nபொதுவாக, மக்கள் இந்த பூச்செடியை பல உணவு வகைகளில் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இது மிகவும் பிரபலமான வீட்டு தீர்வு பொருளாகும்.\nஉற்பத்தி முதல் ஏற்றுமதி வரை மக்களுக்கு சிகிச்சையளிப்பது வரை, இஞ்சி என்பது மிகவும் சூடான, அத்தியாவசியமான பொருளாகும்.\nஇஞ்சியின் தோற்றம், அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் இந்த பூச்செடியின் பயன்பாடுகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.\nஇஞ்சி என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உருவானது, இதில் பழைய ஆங்கிலத்தில் 'ஜிங்கிபர்' என்று பொருள். சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை, முதலில் பயன்படுத்தப்பட்ட சொல் 'ஸ்ரங்கவேரம்'.\nகாரமான உணவின் 5 ரகசிய சுகாதார நன்மைகள்\nஆலிவ் எண்ணெய் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள்\nநிர்வாணமாக தூங்கினால் ஆரோக்கிய நன்மைகள் உண்டா\nகுறிப்பாக, இந்த சமஸ்கிருத சொல் இஞ்சியின் வேரின் வடிவத்தை விவரிக்கிறது, 'ஸ்ரங்கம்' கொம்பு மற்றும் 'வேரா' உடல். முதலில், தீவு தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இஞ்சி உரு���ாகிறது.\nஇது புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் கிழக்கு திமோர் போன்ற நாடுகளைக் கொண்டுள்ளது. ஆஸ்ட்ரோனேசிய மக்கள் இஞ்சியை பயிரிட்டு சுரண்டியதாக பண்டைய சான்றுகள் தெரிவிக்கின்றன.\nகூடுதலாக, அவர்கள் போன்ற பிற இஞ்சிகளை பயிரிடுவார்கள் மஞ்சள் தூள், வெள்ளை மஞ்சள் மற்றும் கசப்பான இஞ்சி. இஞ்சியின் இலைகள் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்குகள் சாப்பிடவும் ரசிக்கவும் உணவு சுவையை அதிகரிக்கவும் தயாராக உள்ளன.\nமேலும், இந்த தாவரத்தின் இலைகளைப் பயன்படுத்துவது நெசவு பாய்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த மசாலா உலகம் முழுவதும் வளர்க்கப்பட்டாலும், இந்தியா இந்த மசாலாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ளார்.\nஉண்மையில், உலகளவில் இஞ்சி ஏற்றுமதியில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு இந்தியா ஆகியவை உற்பத்தி நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமான இடங்களாகும்.\nகுறிப்பிடத்தக்க வகையில், சராசரி மழை மற்றும் நிலப்பரப்பின் குறிப்பைக் கொண்ட வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை இதற்கு காரணம். இந்த பூச்செடியுடன், மிளகுத்தூள், கிராம்பு மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்கள் முதன்மையாக மசாலா வர்த்தகத்தின் போது வளர்க்கப்பட்டன.\nமேலும், இந்த மசாலாவின் சரியான வளர்ச்சிக்கு உகந்த நிலைமைகள் இருக்க வேண்டும். இது ஒரு சூடான, ஈரப்பதமான சூழலில் வளர்வது, பல்வேறு வகையான நிலம் மற்றும் பகுதிகள் மற்றும் நன்கு வடிகட்டிய மண்ணில் வளரும்.\nசமமாக, இஞ்சி மண்ணில் நன்றாக செழித்து வளர இரண்டு விஷயங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். வளர்வதற்கு முன்னர் குறைந்த மழையின் கால அளவு மற்றும் வளர்ச்சியின் போது நன்கு விநியோகிக்கப்பட்ட மழைப்பொழிவு.\nஇஞ்சி பல வைட்டமின்கள், தாதுக்கள் அல்லது கலோரிகளை வழங்கவில்லை என்றாலும், இஞ்சியின் நன்மை ஆரோக்கியம், உணவு அல்லது பானம் தொடர்பாக இருந்தாலும் பல நன்மை தரும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.\nகுறிப்பிடத்தக்க வகையில், இஞ்சியில் உள்ள பயோஆக்டிவ் கலவை இஞ்செரோல் ஆகும். இந்த கலவை பல மருத்துவ குணங்களுக்கு காரணமாகிறது, இதில் பலருக்கு நன்மை பயக்கும்.\nஇஞ்சியின் செயலில் உள்ள மூலப்பொருள் பல தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடலாம், மேலும�� அவற்றைப் பிடிக்கும் அபாயத்தையும் குறைக்கும்.\nவாய்வழி பாக்டீரியா மற்றும் பல சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅதாவது, மேல் வயிற்றின் தொடர்ச்சியான வலி மற்றும் அச om கரியம் மற்றும் நாள்பட்ட அஜீரணத்திற்கு இது உதவுகிறது. உங்கள் வயிற்றை காலியாக்குவதற்கான நேரத்தை ஆறு முதல் பன்னிரண்டு நிமிடங்கள் குறைக்க இஞ்சி உதவுகிறது.\nகுறிப்பாக, இரத்த சர்க்கரைகளை வெகுவாகக் குறைப்பதிலும், இதய நோய்களின் ஆபத்து காரணிகளை மேம்படுத்துவதிலும் இது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இது ஒப்பீட்டளவில் புதிய ஆராய்ச்சி ஆனால் இஞ்சிக்கு நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.\nநிச்சயமாக, இந்த உருப்படி பல வகையான குமட்டல்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் அவ்வாறு செய்வதில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். இந்த நோய் தீர்வு சில சந்தர்ப்பங்களில் குமட்டல், காலை நோய் மற்றும் புற்றுநோயை திறம்பட நிவர்த்தி செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது.\nமேலும், இஞ்சியிலிருந்து எடுக்கப்படும் சாறு பலருக்கு மாற்று சிகிச்சையாகக் காட்டப்படுகிறது புற்றுநோய் மற்றும் அவற்றைத் தடுக்கும். மேலும் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், கணையம், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.\nதசை வலி மற்றும் புண் நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது இஞ்சியும் சக்தி வாய்ந்தது. இது உடனடியாக வேலை செய்யாது, ஆனால் தவறாமல் எடுத்துக் கொள்ளும்போது, ​​வலி ​​மற்றும் எரிச்சலைக் குறைக்கும்.\nகூடுதலாக, இந்த தயாரிப்பின் பண்புகள் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். சில சந்தர்ப்பங்களில், இஞ்சியின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.\nஇந்த மசாலாவை நீங்கள் உணவில் அல்லது ஒரு மருந்தாகப் பயன்படுத்தினாலும், இது மிகவும் உலகளாவிய மசாலா. இஞ்சிக்கு பல தனித்துவமான பயன்பாடுகள் உள்ளன, இது ஒட்டுமொத்தமாக ஒரு அற்புதமான பொருளாக அமைகிறது.\nவரலாறு முழுவதும், இந்த பூக்கும் ஆலைக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இஞ்சியின் பிரபலமான பயன்பாடுகளில் காய்கறி உணவுகள், சோடா, சாக்லேட், ஊறுகாய் மற்றும் மது பானங்கள் அடங்கும்.\nசமையலறையைப் பொறுத���தவரை, இந்த மசாலா ஒரு அழகான மணம், பல்வேறு உணவுகளுக்கு ஒரு ஜூசி மற்றும் கவர்ச்சியான லேசான சுவை சேர்க்கிறது. இதேபோல், இந்த மசாலாவின் வேர்களில் இருந்து வரும் சதை சாறு பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக, நீங்கள் இதை இந்திய உணவுகளுக்கு சுவையூட்டலாகப் பயன்படுத்தலாம். கூடுதலாக, இது சீன, கொரிய, ஜப்பானிய, வியட்நாமிய மற்றும் பல தெற்காசிய உணவு வகைகளில் பொதுவான பொருளாக உள்ளது.\nமேலும், இஞ்சியின் சுவையானது கடல் உணவு, இறைச்சி மற்றும் சைவ உணவைக் கொண்ட உணவுகளுக்கு உதவுகிறது. உலகெங்கிலும் உள்ள பிராந்தியத்திற்கு, இஞ்சி ஒரு முக்கிய மூலப்பொருள்.\nஉதாரணமாக, இல் இந்தியா, பல உணவுகள் இஞ்சியைப் பயன்படுத்துகின்றன, குறிப்பாக அவற்றின் அடர்த்தியான, சுவையான கிரேவி உணவுகளில். இது சைவ மற்றும் அசைவ உணவு வகைகளுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.\nபாரம்பரியமாக, இந்த பொருள் அதன் முக்கிய குணாதிசயங்கள் காரணமாக இந்தியாவின் பல ஆயுர்வேத மருந்துகளில் உள்ளது.\nஉதாரணமாக, இந்தியா முழுவதும் பிரபலமான இஞ்சி கொண்ட ஒரு இந்திய பிரதான பானம் மசாலா சாய். மேலும், உலர்ந்த மற்றும் புதிய இஞ்சி பல சூடான மற்றும் குளிர் பானங்களில் இருக்கும்.\nபயறு கறி போன்ற சைவ உணவை தயாரிக்கும் போது புதிய இஞ்சி சாதகமாக இருக்கும். இந்தியாவுக்குள், பல உணவுகளில் இஞ்சி தூளைப் பயன்படுத்துவது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உதவுகிறது.\nமுடிவில், மசாலா இஞ்சியின் பல்வேறு வகையான பயன்பாடுகள் வெறுமனே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆலைக்கான நன்மைகள் மற்றும் பயன்பாடுகளின் பரந்த அளவு மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் முயற்சிக்க வேண்டியதுதான்.\nநீங்கள் ஒரு டிஷ் மசாலா சேர்க்க விரும்புகிறீர்களா அல்லது ஆரோக்கியமான ஊக்கத்தைத் தேடுகிறீர்களா என்பதற்கு இஞ்சி பதில் அளிக்கலாம்.\nஹிமேஷ் ஒரு வணிக மற்றும் மேலாண்மை மாணவர். பாலிவுட், கால்பந்து மற்றும் ஸ்னீக்கர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் மார்க்கெட்டிங் தொடர்பான தீவிர ஆர்வம் கொண்டவர். அவரது குறிக்கோள்: \"நேர்மறையாக சிந்தியுங்கள், நேர்மறையை ஈர்க்கவும்\nCOVID-19 இன் போது சாதாரண உடலுறவுக்கு எதிராக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்\nஉடைத்தல் தேவைப்படும் 15 கொரோனா வைரஸ் கட்டுக்கதைகள்\nகாரமான உணவின் 5 ரகசிய சுகாதார நன்மை��ள்\nஆலிவ் எண்ணெய் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள்\nநிர்வாணமாக தூங்கினால் ஆரோக்கிய நன்மைகள் உண்டா\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள்\n5 பிரபலமான மசாலாப் பொருட்களும் அவற்றின் ஆச்சரியமான சுகாதார நன்மைகளும்\nசூப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nஆயுர்வேதத்தின்படி பாலினத்தின் பொற்கால விதிகள்\nஉங்கள் யோனி ஏன் உங்களை விட இருண்டது\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய மேட்ரிமோனியல் தளங்கள் 'மெலிதான, உயரமான மற்றும் நியாயமானவை' தடைசெய்யுமா\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nஅவர் பல முறை பாலியல் பலாத்காரம் செய்வார் என்று அவர் மேலும் கூறினார்\nகுற்றவாளியின் மனைவியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பஞ்சாப் காப் சிறையில் அடைக்கப்பட்டார்\nஉங்கள் சமூகத்திற்குள் பி-வார்த்தையைப் பயன்படுத்துவது சரியா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇந்தியர்கள் ஏன் சன்கேர் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை\nடி.ஜே.ஷீஸ்வுட் தற்போதைய பாலிவுட் இசை காட்சியை 'டக்கி' என்று அழைக்கிறார்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுச��ய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/i-am-the-only-chief-minister-who-came-for-the-farmers-eps.html", "date_download": "2021-05-07T08:06:52Z", "digest": "sha1:YIS4ZAWV3N3UWBV2RP4T3QXRR2ZR2IP5", "length": 15575, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "I am the only Chief Minister who came for the farmers eps | Tamil Nadu News", "raw_content": "\n'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து மொரப்பூர் பேருந்து நிலையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர், ‘நான் கிராமத்தை சார்ந்தவன், விவசாயி, ஒன்றும் தெரியாது. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என ஸ்டாலின் எண்ணினார். ஆனால் அதிமுக மீண்டும் அதிக இடங்களை பெற்று ஆட்சியமைக்கொண்டவர் அவர்.\nதிமுக தலைவர் கொஞ்சம், நஞ்சமில்லை, ஏராளமான கஷ்டங்களை கொடுத்தார். நான் மக்களை நம்பி இருக்கிறேன். இந்த கை மண்வெட்டி பிடித்த கை, எதைக் கண்டும் பயப்படமாட்டேன்.\nஸ்டாலினுக்கு திறமை, உழைப்பு இல்லை. இரண்டும் இல்லையென்றால் எப்படி வரமுடியும். உழைப்பவர்கள் மட்டுமே உயர்வு பெறுவார்கள். சொந்த முயற்சி வேண்டும். யாரோ எழுதி கொடுப்பது வைத்து, இறவல் வாங்கி அரசியல் நடத்த கூடாது. எதிலும் நம்பிக்கை வேண்டும், யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை தான் பலம் என்று பேசினார்.\nமேலும், திமுக சாமானிய மக்களை சுரண்ட வேண்டும் என்பதற்காகவே இருக்கிறது. திமுக வரலாறை புரட்டி பார்க்கிறபோது, திமுகவில் சாதாரணமான ஒருவர் எம்எல்ஏ, அமைச்சராக முடியாது. இப்ப கூட, 20 வாரிசுகளுக்கு சீட் கொடுத்துள்ளனர்.\nதிமுகவை பற்றி செல்போன் வைத்திருக்க மக்களுக்கு தெரியும். எங்களை விட அதிக திறமை கொண்டவர்கள் மக்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் சொன்னார், என் குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று, ஆனால் இப்ப அவர் மகன் வந்துவிட்டார். மாநில, மத்திய எந்த தேர்தலாக இருந்தாலும், அவர் குடும்பத்தினர் தான் பதவிக்கு வரவேண்டும். கண்ணுக்கு தெ‌ரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் செய்தார்கள் என்றால், டெல்லியிலும் ஊழல் செய்தார்கள்.\nடெல்லியில் திமுகவின் பெயரை கேட்டாலே அலறுகிறார்கள். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழலே உருவானது. ஸ்டாலின் இதே இடத்திற்கு வரட்டும், நேருக்கு நேராக வரட்டும். கேள்வி கேட்கட்டும், நான் பதில் சொல்றேன், நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லட்டும். மக்களே நீதிபதியாக இருக்கட்டும்.\nஇந்தியாவில் தமிழகம் நீர்மேலாண்மையில் முதலிடம் பெற்று விருது வாங்கியது. இதுவரை விவசாயிகளுக்காக எந்த முதல்வரும் வரவில்லை. ஏனென்றால் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பற்றி யாருக்கும் தெரியாது. நான் விவசாயி என்பதால், எனக்கு தெரிந்தது’ என்று பரப்புரையில் பேசினார்.\n'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை\n'15 வருஷம் முன்னாடி இத யோசிச்சிருக்கணும்'... 'பக்கவாதம் வந்து வீட்டு வாசலில் தவம் கிடக்கும் கணவர்'... வீட்டுக்குள் விடாமல் மனைவி சொல்லும் காரணம்\n‘அறிமுக தொடரிலேயே இது நடந்துருக்கு’.. கோப்பையுடன் ‘சூர்யகுமார் யாதவ்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..\n.. கோலி-ரோகித் ஓபனிங் formula... வெற்றி formula-வாக மாறியது எப்படி.. சீக்ரெட் உடைத்த முன்னாள் வீரர்\n.. கண்ணுலயே கணக்கு போடும் 'தல' தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் இன் full form\n\"சிறப்பா ஆடி 'பட்டை'ய கெளப்பணும்...\" 'இந்திய' இளம் வீரருக்கு 'சர்ப்ரைஸ்' வாழ்த்து சொன்ன முன்னாள் வீரர்.. \"இது நம்ம லிஸ்ட்'ல இல்லையே\"\n'சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல...' 'அதுக்குள்ள எடுத்த முடிவுல மிகப்பெரிய சேஞ்ச்...' - மாஸாக வந்து மன்சூர் அலிகான் சொன்ன கபாலி பஞ்ச் டயாலக்...\n\"தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு\".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n‘ஸ்டாலினை அவரது தந்தையே நம்பவில்லை’.. ‘அப்புறம் நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்’.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்..\n'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி\n'வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க...' 'தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்...' - எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது...\n.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..\nஅந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே... 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...\n\"இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\".. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி\n'சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் பண்றது யாரு'... தேர்தல் பரப்புரையில் அதிரவைத்த முதல்வர்\n'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்\nVIDEO: 'பேசி பேசி மங்கிப் போன முதல்வர் தொண்டை'.. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. என்ன சொன்னார் முதல்வர்\n'ஒரு விவசாயி படுற கஷ்டம் இன்னொரு விவசாயிக்கு தான் புரியும்...' 'ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது அவங்க தான்...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...\n'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...\n'இளைஞர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்'... 'ரூ.50 ஆயிரம் கோடியில் முதல்வரின் மெகா பிளான்'... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nVIDEO: ‘ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பாம்பா பல்லியா.. ‘பேசுறதுக்கு ஒரு தகுதி வேண்டா..’.. பரப்புரையில் முதல்வர் ஆவேசம்..\n‘இந்த விஷயத்துல தமிழகம்தான் முதலிடம்’.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்..\n'சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்'... 'கடுமையாக எழுந்த விமர்சனம்'... திடீரென நடந்த அதிரடி திருப்பம்\n'அவங்க ரெண்டு பேரும் தான் என் தெய்வம்...' 'ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரியது எங்கள் ஆட்சி...' - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை...\n'அந்த ஆபத்திலிருந்து உங்கள காத்தது இந்த 'பழனிச்சாமி' தான்'... 'இவங்க ஓட்டு கண்டிப்பா திமுகவுக்கு இல்ல'... முதல்வர் அதிரடி\n‘அவரின் கனவு ஒருநாளும் பலிக்காது’.. ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா.... ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா..’.. முதல்வர் பழனிசாமி சவால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/offers-in-dhule", "date_download": "2021-05-07T07:27:04Z", "digest": "sha1:HABFPLIYNDGRB2V4HF62ZWPQ6MOX6S64", "length": 14159, "nlines": 325, "source_domain": "tamil.cardekho.com", "title": "துலி டாடா ஹெரியர் May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஹெரியர்\nதுலி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா ஹாரியர் வகைகளின் விரிவாக்கம்: எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்.\nடாடாவின் புதிய அதிவேக எஸ்யூவி-ல் உள்ள நான்கு வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் ஸ்ட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்.டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ்.டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் ஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் ஸ்ஸ் இருண்ட பதிப்பு 4Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஐஎஸ் டாடா ஹெரியர் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி plus dark edition வகைகள் கிடைப்பது without sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் on road விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:01:01Z", "digest": "sha1:GVQKZJHF5DX4MOW4X7V6UWNDYWRL5DPI", "length": 6200, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜித், பிக்பாஸ் போட்டியாளரா? | Chennai Today News", "raw_content": "\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜித், பிக்பாஸ் போட்டியாளரா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜித், பிக்பாஸ் போட்டியாளரா\nகடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்ற ஆஜித், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது\nசூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற ஆஜித், தற்போது திரைப்பட பாடல் பாடி வரும் நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇந்த தகவல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஅஜித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதை பிக்பாஸ் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் டிவிட்டர் பயனாளிகள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்று முதல் காலாண்டு விடுமுறை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நடிகரா\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு கட்சி\nசோம்சேகர் பிறந்த நாளில் ஒன்றுகூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஇந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே: நெட்டிசன்கள் புலம்பல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/medicine-for-mouth-ulcer/", "date_download": "2021-05-07T07:37:25Z", "digest": "sha1:4LEOPEQUEYKY52TJYRCDE6EXYA3DGJYD", "length": 5338, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "medicine for mouth ulcer | Chennai Today News", "raw_content": "\nசளி, காய்ச்சல், இருமலுக்கான மருந்து\nஆமணக்கு எண்ணெயின் மருத்துவக் குணங்கள்\nவாய், வயிற்று புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை\nவாய்ப்���ுண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும் கோவைக்காய்\nவாய்ப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய் தீநீர்\nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nகோடைச் சூட்டில் நாவில் தோன்றும் கொப்பளங்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை\nவாய்புண் சரியாக இயற்கை வைத்தியம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/04/08124901/2514864/Tamil-News-Chance-of-rain-in-Western-Ghats.vpf", "date_download": "2021-05-07T08:27:12Z", "digest": "sha1:ALLNZEKESB5ZVQLZLG77DF2OE27NM2RM", "length": 6641, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Chance of rain in Western Ghats", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.\nமற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nஇனித் தமிழகம் வெல்லும்... சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்\nபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் புழுக்கம்-வியர்வை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் மழை\nதென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chiselersacademy.com/2020/11/daily-current-affairs-quiz-november-21-27/", "date_download": "2021-05-07T06:54:51Z", "digest": "sha1:NQTN7THYO6U6NWW3QZ42S6YAP7RIRUPB", "length": 4406, "nlines": 80, "source_domain": "chiselersacademy.com", "title": "Daily Current Affairs Quiz - chiselers academy chiselers academy", "raw_content": "\nஎல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை\nபோட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் நடப்பு நிகழ்வுகளை தினமும் செய்த்தாள் மற்றும் மற்ற தொகுப்புகளில் இருந்து தகவல்களை பெற வேண்டும். இதன் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகுக்கும்..\nஎங்கள் மயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளை PDF வடிவில் அளித்து வருகிறோம்.\nஎங்கள் பயிற்சி வகுப்புகளில் இணைய 9551836052 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்\nகாத்திருந்து நீ விரும்பியதை அடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/gcts-deepavali-sangamam-2020/", "date_download": "2021-05-07T08:17:45Z", "digest": "sha1:BIEA7LYCSNA2KNICN6MPGSOYVXJZNY6H", "length": 1738, "nlines": 39, "source_domain": "cincytamilsangam.org", "title": "தீபாவளி 2020 - சங்கமம் இதழ் - GCTS", "raw_content": "\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\nPosted by Muru Rama | Nov 23, 2020 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம், அறிவிப்பு\nசின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க தீபாவளி 2020 – சங்கமம் இதழை தமிழ் சங்க வலைத்தளத்தில் படித்து மகிழுங்கள்.\nPreviousதீபாவளி விருந்து – 2020\nNextபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nசித்திரை திருவிழா – 2021\nசி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம் – 06 Mar 2021\nபாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/06/23191259/1092552/Vanamagan-movie-review.vpf", "date_download": "2021-05-07T07:07:30Z", "digest": "sha1:CRQNH3UYSVDGAFNCEBINL3YOL5ETDP2Z", "length": 21279, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vanamagan movie review || வனமகன்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ள��� தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.\nஇந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.\nமேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.\nஇந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.\nஅப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.\nசாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார் கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார் கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்\nஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.\nசாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.\nவருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.\nகாட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.\nமொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் - சமந்தா சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nதமிழனாக இருந்தால் படத்தை இணையதளங்களில் வெளியிடாதே: ஜெயம் ரவி\nவனமகன் ஜெயம் ரவி சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda/city-2017-2020/honda-city-price-in-kota-2440831.htm?qna=postAns_0_0", "date_download": "2021-05-07T06:09:39Z", "digest": "sha1:D4EVBEER6GXGUU3K5347WBP4DNJEXPHF", "length": 7977, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "Honda City price in kota? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation ஹோண்டா சிட்டி 2017-2020 faqsகோடா இல் ஹோண்டா சிட்டி விலை\nசிட்டி 4th generation படங்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\n792 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் Honda City 4th Generation ஒப்பீடு\nசியஸ் போட்டியாக city 4th generation\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nஅமெஸ் போட்டியாக city 4th generation\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா சிட்டி 4th generation வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-6-march-2021-tamil-daily-panchangam-details/articleshow/81359529.cms", "date_download": "2021-05-07T07:08:05Z", "digest": "sha1:ZSGMN2WZCVA4PUZ75KEX2FEXDMJ6COGI", "length": 11445, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய பஞ்சாங்கம் 6 மார்ச் 2021\nஇன்று மேஷ ராசியில் இருக்கும் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.பைரவர் வழிபாடு செய்வதும், வாஸ்து நாள் (காலை 10:32 - 11:08 மணி)இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇன்று மேஷ ராசியில் இருக்கும் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.\nபைரவர் வழிபாடு செய்வதும், வாஸ்து நாள் (காலை 10:32 - 11:08 மணி)\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\n06 மார்ச் 2021 சார்வரி வருடம் சனிக்கிழமை மாசி 22\nரஜப் 21ம் தேதி, தேய்பிறை\nதிதி :- இன்று இரவு 9.51 மணி வரை அஷ்டமி பின்னர் நவமி திதி\nநட்சத்திரம் : இன்று நள்ளிரவு 12.58 மணி வரை கேட்டை பின்னர் மூலம்\nயோகம் : சித்த யோகம்\nசந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை\nநவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும்\nஇன்றைய நல்ல நேரம் காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை\nநாளைய நல்ல நேரம் அதிகாலை : 04:45 மணி முதல் 05:45 மணி வரை\nஇராகு காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை\nஇரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை\nபைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்\nஎமகண்டம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை\nஇரவு : 7.30 மணி முதல் 9.00 மணி வரை\nகுளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை\nஇரவு : 10.30 மணி முதல் 12.00 மணி வரை\nஇன்றைய ராசிபலன் (6 மார்ச் 2021)\nராசி பலன் சுருக்கம் :\nஇன்று வாஸ்து நாள்- வீடு கட்ட, திருஷ்டி எடுக்க மிகச்சிறந்த நாள்\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய பஞ்சாங்கம் 5 மார்ச் 2021 அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளி���் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்ரேஷன் கார்டுக்கு ரூ.4000... தெறி மீம்ஸ், இதுலயும் மாட்டிக்கிட்ட மோடி\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு 43-inch, 55-inch TV-ஆ இனி Mi டிவிகள் எதுக்கு\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடெக் நியூஸ்WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இது வேறயா\nஅழகுக் குறிப்புகரும்புள்ளிகள்:முகம் முழுக்க இருக்கா, ட்ரீ ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்கோடைகாலத்தை குளுமையாக்கும் மாம்பழ ரெசிபி... ஷில்பா ஷெட்டி கூட இததான் தினம் சாப்பிடறாங்களாம்...\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (மே 7) திரைப்படங்கள்\nதமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து டீ குடித்த ஓபிஎஸ்: ருசிகர சம்பவம்\nசெய்திகள்இளம் வீரர்னா இப்படிதான் இருக்கணும், பௌலர்களை நடுங்க வச்சுடாரு: முன்னாள் வீரர் புகழாரம்\nதமிழ்நாடுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..\nதமிழ்நாடுஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று - எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/30130-ipl-cricket-sanju-samsons-action-century-wasted-punjab-kings-win.html", "date_download": "2021-05-07T06:53:29Z", "digest": "sha1:EFHXY2IPWM7AYAZ3NS7EGK7ABOXY6AUW", "length": 13856, "nlines": 115, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "IPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி - The Subeditor Tamil", "raw_content": "\nIPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி\nIPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி\nIPL கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.\n14 வது IPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆ��ியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சகாரியா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்க் அகர்வால் 14 ரன்னில் அவுட் ஆனார்.\nஅவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 30 வது பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் 91 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.\n222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மணன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மணன் வோக்ரா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி காட்டியது. ஜோஸ் பட்லர் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 23 ரன்களில் வெளியேறினர்.\nஅதிரடி காட்டிவந்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இதனிடையே அதிரடியாக ரன் குவித்து வந்த ரியான் பராக் 25 ரன்களில் வெளியேறினார். தனது அதிரடியை தொடர்ந்த சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.\nவெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி ஒவரில் சஞ்சு சாம்சன் 119 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nமுடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.\nஇதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.\nYou'r reading IPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி Originally posted on The Subeditor Tamil\nகணவரும், அவரது சகோதரரும் பல முறை பலாத்காரம் செய்தனர் – சிறுமியின் பகீர் வாக்குமூலம்\nகொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் அதிகரிக்கும் வேலை இழப்பு\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளு��்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/producer-muthukumaran-passes-away/153849/", "date_download": "2021-05-07T07:18:26Z", "digest": "sha1:LLZ6NE4HB4UR3TX7IZ7JPWKKX53ZDHR2", "length": 7825, "nlines": 121, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Producer Muthukumaran Passes Away", "raw_content": "\nHome Latest News அடுத்த அதிர்ச்சி.. கொரானாவால் பலியான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் – பிரபல நடிகரின் அதிர்ச்சி பதிவு\nஅடுத்த அதிர்ச்சி.. கொரானாவால் பலியான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் – பிரபல நடிகரின் அதிர்ச்சி பதிவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nProducer Muthukumaran Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றிய உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தியது. அதிலும் குறிப்பாக தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.\nகுறிப்பாக வடமாநிலங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருவது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகிலும் எஸ்பி பாலசுப்ரமணியன் முதல் கே வி ஆனந்த் வரை பல திரையுலக பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.\nகே வி ஆனந்த் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் யாக்கை என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்த முத்துக்குமரன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்த தகவலை நடிகர் கிருஷ்ணா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முத்துக்குமரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nPrevious articleகணவருக்காக மதம் மாறிய பிக்பாஸ் பிரபலம்.. யார் அவர் தெரியுமா\nNext articleபேஸ்புக்கை விட்டுவைக்காத தளபதி.. எந்த ஒரு தமிழ் படமும் படைக்காத சாதனையை படைத்த விஜய் பட காட்சி.\nகருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. பேண்ட் போடவும் மறந்துட்டீங்களா – தீயாகப் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் – முழு லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\nஉடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஈரம் பட நடிகை சிந்து மேனன்.. இவளுக்கு இவ்வளவு பெரிய மகளா\n67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌\nஅந்த டாப் ஹீரோ படத்தை முடிச்சிட்டு வாங்க.. விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் – உச்சகட்ட கொண்டாட்டத்தில் இளம் இயக்குனர்\nசூர்யா எடுத்த திடீர் முடிவு.. உச்சகட்ட குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்.\nபாரதி கண்ணம்மாவை தொடர்ந்து டிஆர்பி-ல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் – இதோ லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41917-2021-04-19-10-05-56", "date_download": "2021-05-07T07:44:57Z", "digest": "sha1:VDWTA7HDD7OT3J7YE762RA4ZHIMXE63B", "length": 10008, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "சுறுக்கக் குறிப்பு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nஇருள் தேசத்தின் இசைவு நான்\nவிழுப்புரம் சரசுவதி படுகொலை - கள ஆய்வறிக்கை\nபெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2021\nமாதத்தவணை கட்ட இயலா தவிப்பு;\nதிமிங்கலகுட்டி போடும் மீட்டர் வட்டி;\nபுரிந்து கொள்ளாத இரத்த உறவுகள் ;\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-07T06:37:20Z", "digest": "sha1:64VF6H4MO6XVB7RJPVWETXKPXTB47X5B", "length": 28926, "nlines": 102, "source_domain": "www.minnangadi.com", "title": "திரைப்படக் கலை | மின்னங்காடி", "raw_content": "\nஉயிர்மை , சுப்ரபாரதிமணியன் , திரைப்படக் கலை / August 19, 2016\nசுப்ரபாரதி மணியன் இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். ரூ.50/-\nஉயிர்மை , எஸ். ராமகிருஷ்ணன் , திரைப்படக் கலை / August 19, 2016\nஎஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கியத் திரைப்படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர்பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவுசெய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்த நூல். ரூ.100/-\nஉயிர்மை , சுஜாதா , திரைப்படக் கலை / August 19, 2016\nசுஜாதா சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகள், தமிழ் சினிமா உலகின் எதார்த்தமான பின்புலங்கள் குறித்த இந்த நூல் கனவுத் தொழிற்சாலையின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமாக விவரிக்கிறது. ரூ.50/-\nஉயிர்மை , சாரு நிவேதிதா , திரைப்படக் கலை / August 19, 2016\nசாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புத��ய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது ரூ.170/-\nஉயிர்மை , திரைப்படக் கலை / August 19, 2016\nமணா எம். ஆர். ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்நூல் நம் காலத்தின் மாபெரும் எதிர்க்குரலாக விளங்கிய கலைஞனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாட்டுக் கருத்தியல்களை தனது மேடை நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் தீவிரமாகக் கொண்டு சென்ற எம். ஆர். ராதாவின் ஆளுமை பழமையையும் அறியாமையையும் எதிர்த்து நவீனத்துவத்தின் கலக சக்தியாக வெளிப்பட்டது. மணாவின் இந்த நூல் எம். ஆர். ராதாவின் வாழ்வையும் கலையையும் ஆதாரபூர்வமான தகவல்கள், அரிய புகைப்படங்கள், ராதாவிற்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் என அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை விரிந்த பார்வையுடன் முன்வைக்கிறது. ரூ.170/-\nஉயிர்மை , திரைப்படக் கலை / August 19, 2016\nமுனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி திரைப்படம்… உலகில் தோன்றிய படிப்படியான வரலாறு இந்நூலில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புத் தொழில்நுட்பங்களின் பல்வேறு நிலைகளை எளிமையாக விளக்கியுள்ள பாங்கு, திரையுலகில் கால்பதிக்க நினைக்கும் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கட்டமிடுதல், கோணம், ஒளியமைப்பு, ஒருங்கமைப்பு, கேமரா நகர்வுகள்… இவற்றிற்கு ஒரு பொது இலக்கணமாக இந்நூலாசிரியர் கூறும் ‘ஒருவரி விதி’ வியந்து ஏற்கத்தக்கது தந்திரக் காட்சிகள், திரைமொழி, திரைப்பட உத்திகள் முதலியவற்றைப் படச்சான்றுகளுடன் இந்நூல் தருவது, எளிய புரிதலுக்கு உதவுகிறது. திரைக்கதை எழுதும் முன்பணியும் படத்தொகுப்பு என்னும் பின்பணியும் விளக்கப்பட்டுள்ள விதம் அருமை தந்திரக் காட்சிகள், திரைமொழி, திரைப்பட உத்திகள் முதலியவற்றைப் படச்சான்றுகளுடன் இந்நூல் தருவது, எளிய புரிதலுக்கு உதவுகிறது. திரைக்கதை எழுதும் முன்பணியும் படத்தொகுப்பு என்னும் பின்பணியும் விளக்கப்பட்டுள்ள விதம் அருமை ‘சிறகுகள் தரும் சின்னத்தி���ைக்கலை’ என்ற இந்நூலாசிரியரின் முந்தைய நூலுக்குத் தமிழ் சினிமா இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள், சினிமாவை சுவாசக் காற்றாக நேசிக்கும் நான், என்னைப்போன்ற இன்னொருத்தரை உங்களில் பார்த்த மகிழ்வுடன்… என்று எழுதிய பாராட்டு வரிகளை இந்நூல் தக்கவைத்துள்ளது. ரூ.210/-\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்\nஉயிர்மை , எஸ். ராமகிருஷ்ணன் , திரைப்படக் கலை / August 19, 2016\nஎஸ். ராமகிருஷ்ணன் இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் என்றே சொல்லலாம். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய ரேயின் கருத்துகளை, அதன் உருவாக்கத்தைப் பற்றிய தகவல்களை, கட்டுரைகளை வாசிக்கத் துவங்கிய பிறகு அந்தப் படம் குறித்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது. ஆகவே எனது வாசிப்பு அனுபவமும் இந்த நூலின் பகுதியாகவே இடம்பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப்பட்டார். அதை நினைவுகொள்ளும் விதமாகவும் ஒரு அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலைக் கருதுகிறேன். ரூ.135/-\nஉயிர்மை , சுஜாதா , திரைப்படக் கலை / August 19, 2016\nசுஜாதா திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல தி���ைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை. ரூ.130/-\nஎம் தமிழர் செய்த படம்\nஉயிர்மை , திரைப்படக் கலை / August 19, 2016\nசு. தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது ரூ.100/-\nகமல் நம் காலத்து நாயகன்\nஉயிர்மை , திரைப்படக் கலை / August 19, 2016\nமணா தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப் பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்முடன் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின�� வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம். ரூ.350/-\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரத���யார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஅப்புசாமி ஹி... ஹி... கதைகள்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2018/02/blog-post_20.html", "date_download": "2021-05-07T06:11:58Z", "digest": "sha1:E67HND6O3AZ6QJ57AIH7ZFNTCXFEAA5T", "length": 76264, "nlines": 1005, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nகாவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை தமிழ்நாடு அரசுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nஉச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை\nகர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர��ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது\nஇந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது.\nபெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்\nஅடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல\nஇவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.\nஇதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.\nஅதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம் காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம் எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்\nஅதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன் இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்\nகாவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன.\nஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும் அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.\nஉச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான் உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பது��ான் “தேசிய நீர்க் கொள்கை”\nபுதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்\nஎந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது மனச்சான்று அற்றது கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை (Constitutional Bench) உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nபிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர...\nகாவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையி...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆ...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர...\nகாவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு த...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணை��ிடப்பட்டுள்ளதா\nபறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்\nகாவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழ...\nதமிழர் மீதான இனவெறியே காரணம்\nபறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்\nமீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு ...\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்க...\nதமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப...\nபிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்கா...\nதஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பல...\nவெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - ப...\n“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்க...\n” - சென்னையில் ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கல��் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nத��ிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோ��ர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2012/12/blog-post_13.html", "date_download": "2021-05-07T07:58:46Z", "digest": "sha1:XRGLMCGD4DPNL66VTHE3UFVCXHCFJN4U", "length": 45431, "nlines": 1050, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசிரிய அதிபர் ���சாத்தின் இறுதி நகர்வுகள்\n10/12/2012இலன்று சிரிய அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஜிகாத் மக்திஸ்சி பதவி விலகியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அசாத்தின் படைகளின் இரு போர் விமானங்களை கிளர்ச்சிக்காரர்கள் சுட்டு வீழ்த்தியதும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஐக்கிய அமெரிக்கா அங்கீகாரம் செய்தமையும் அசாத்தின் ஆட்சிக்குப் பேரிடிகளாகும்.\nசிரிய உள்நாட்டுப் போரின் சமநிலை கிளர்ச்சிக்காரர்களிற்குச் சாதகமாக 2012 மே மாதத்தில் இருந்து மாறிவிட்டது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவரை காலமும் அல் அசாத்தின் விமானப்படைகள் போர் முனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய நிலையை கிளர்ச்சிக்காரர்கள் அடைந்துவிட்டனர். லிபியாவில் நேட்டோ சிரமப்பட்டு உருவாக்கிய விமானப் பறப்பற்ற பிரதேசம் ஒன்றை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாமாகவே உருவாக்கிவிட்டார்கள். கிளர்ச்சிக்காரர்களிடம் எத்தனை சாம்(Surface to Air Missile) எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கின்றன என்று சரியாகத் தெரியவில்லை.\nசிலர் 40 ஏவுகணைகள் இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அல் அசாத்திடம் 300 விமானங்கள் இருக்கின்றன. அலெப்பே பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கிச் சென்ற அசாத்தின் படையினர் மீண்டும் தம் நிலைகளைப் பலப் படுத்திக் கொண்டு மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகின்றனர் என்று கூறப்படுகிறது.\nசிரியப் போர் உக்கிரமடையும் நிலையில் ஜோர்தான் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் ஆட்சியில் இருக்கும் ஜோர்தான் தன்னை சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு நடுநிலையாகக் காட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஒரு சிறிய படைப் பிரிவை ஜோர்தானுக்கு அனுப்பி அல் அசாத்தின் இரசாயனப் படைக்கலன்கள் பாவிப்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஜோர்தானில் நூறாயிரத்திற்கு மேலான சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியத் தலைநகர் டமஸ்க்கஸின் மீதான தாக்குதல்களுக்கான வழங்கல்கள் ஜோர்தானில் இருந்து இலகுவாக வழங்க முடியும். ஜோர்தானிய எல்லையில் இருந்து 100கிலோ மீற்றர் தொலைவில் ட���ஸ்க்கஸ் இருக்கிறது. தக்க தருணம் வரும் போது ஜோர்தான் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் புனிதப் போராளிகள்\nசிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் ஜபத் அல் நஸ்ரா எனப்படும் புனிதப்போராளிகளின் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் தற்கொலைத் தாக்குதல் பல வெற்றிகளை ஈட்டியுள்ளன. இவர்கள் மேற்குலகிற்கு எதிரானவர்கள். அல் கெய்தா இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர்கள். முன்னேற்பாடாக ஐக்கிய அமெரிக்கா ஜபத் அல் நஸ்ரா பயங்கரவாத அமைப்பு என பிரகடனம் செய்டு விட்டது.\n12/12/2012இலன்று அல் அசாத்தின் சிரியப்படைகள் தலைநகர் டமஸ்க்கஸில் இருந்து சிரியாவின் வடபிராந்தியத்தை நோக்கி Scud ஏவுகணைகளை வீசியதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரசியத் தயாரிப்பான Scud ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு வளைகுடாப் போரின் போது ஈராக் அதிபர் சதாம் ஹுசேய்ன் பாவித்ததில் இருந்து பிரபலமாகின. சிரிய அதிபர் பஷார் அல அசாத் Scud ஏவுகணைகளைப் பாவிக்கலாம் என எதிர்பார்த்து அவற்றை விண்ணில் வைத்தே தாக்கி அழிக்கக் கூடிய Patriot ஏவுகணைகளை ஐக்கிய அமெரிக்கா துருக்கியில் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் விமான எதிர்ப்புப்படைகலன்களை வைத்திருப்பதால் அவர்கள் மீது விமனத் தாக்குதல் நடாத்த முடியாத இடங்களில் அல் அசாத்தின் படையினர் Scud ஏவுகணைகளை வீசுவதைத் தவிர வேறு வழியில்லை.\n12/12/2012 இரவு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிதாக உருவாக்கிய சிரிய எதிர்ப்புச் சபையை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.\nசிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள் என மூன்று நடவடிக்கைகள் உள்ளன:\n1. கடுமையான விமானத் தாக்குதல்கள்\n2. கண்மூடித்தனமான Scud ஏவுகணைத் தாக்குதல்கள்\n3. இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்.\nsarin gas எனப்படும் இரசாயன வாயுக்களைக் கொண்ட குண்டுகளை சிரிய அதிபர் அசாத் தயார்படுத்தி வருகிறார் என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. உடனே அதற்கு எதிரான தனது கடுமையான எச்சரிக்கையையும் வெளிவிட்டது. தமது எச்சரிக்கையைத் தொடர்ந்து அசாத் தனது இரசாயனக் குண்டுகளைத் தயார் செய்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லியோன் பாணெற்றா தெரிவித்துள்ளார். 1997இல் உலகநாடுகள் பல செய்த இரசாயனக் குண்டுகள் பாவிப்பதற்கு எதிரான உடனபடிக்கையில் சிரியா கையொப்பமிடவில்லை. சிரியா இரசாயனக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இருக்க மேற்கு நாடுகள் வழிகாட்டல்(cruise) ஏவுகணைகளை அல்லது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளலாம். சிரிய அதிபர் அசாத்திற்கு இரசியா வழங்கும் ஆதரவு பெரும் வெற்றிகளைத் தரவில்லை. கிளர்ச்சிக்காரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் நிலையில் இரசியா இல்லை. டமஸ்க்கஸைக் கைப்பற்றும் இறுதிப் போர் எந்நேரமும் ஆரம்பிக்கலாம். அது ஒரு கொடூரமான போராக இருக்கும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்பட���\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva/vishaththai-paruthinaalum-shivanukku-yen-bathippathillai/", "date_download": "2021-05-07T07:51:22Z", "digest": "sha1:U4VIEG3RSTNCJPC2UMHRID32BFW3KJ44", "length": 10320, "nlines": 83, "source_domain": "isha.sadhguru.org", "title": "விஷத்தை பருகினாலும் சிவனுக்கு ஏன் பாதிப்பதில்லை? -", "raw_content": "\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nஈஷா யோக மையம், கோவை\nவிஷத்தை பருகினாலும் சிவனுக்கு ஏன் பாதிப்பதில்லை\narticle ஆன்மீகம் & மறைஞானம்\nசிவனின் தொண்டைக் குழி நீல நிறத்தில் இருப்பதற்கும், அவரை நீலகண்டன் என அழைப்பதற்கும் காரணமாய் ஒரு புராணக் கதையை கேள்விப்பட்டிருப்போம் இங்கு சத்குரு யோக விஞ்ஞானத்துடன் அதற்கான காரணத்தை விளக்குகிறார்\nசிவனின் ஸ்தானம், தொண்டைக்குழி. யோகத்தில் இது விஷுத்தி என்று அழைக்கப்படுகிறது. விஷுத்தி என்றால் வடிகட்டி என்று பொருள். அதாவது நீங்கள் உங்கள் விஷுத்தியில் உறுதியாக நிலைத்திருந்தால், உங்களுக்குள் செல்லும் விஷமெல்லாம் அங்கேயே வடிகட்டப்பட்டுத் தங்கிவிடும். அதற்குமேல், அவை செல்லாது.\nஉங்களுக்குத் தெரிந்திருக்கும் சிவனுக்கு நீலகண்டன், விஷகண்டன் என்ற பெயரும் உண்டு. அவர் தொண்டையிலேயே அனைத்து விஷங்களையும் நிறுத்திவிடுவான். விஷம் என்று சொன்னால், நாம் உண்ணும் உணவில் இருப்பதை மட்டும் சொல்லவில்லை; தவறான எண்ணங்கள், தவறான உணர்வுகள், வாழ்வைப் பற்றிய தவறான முடிவுகளும், கருத்துகளும்கூட, உங்கள் உயிரை விஷப்படுத்தக் கூடும். உங்கள் விஷூத்தி உறுதியாகவும், நிலையானதாகவும் இருந்தால், எல்லா விஷங்களையும் அங்கேயே நிறுத்திவிட முடியும்.\nசிவனின் தொண்டை நீலமாக இருப்பது போன்ற குறியீடுகள், அவர் எல்லா விஷங்களையும் அங்கேயே நிறுத்திவிட்டார் என்பதை உணர்த்தத்தான். அவருடைய வடிகட்டி மிகத் துரிதமான ஒன்று. அவருக்குள் அணுவளவு விஷம் நுழைவதைக்கூட அவர் அனுமதிப்பதில்லை.\nசிவன் என்பது ஏதுமில்லா தன்மை. அதனால்தான், அவர் விஷத்தைக் குடித்தார். யோக மரபில் இப்படி சொல்லப்படுகிறது… சிவனிடம் இருந்துதான் அனைத்தும் வந்தது. கடைசியில் அவனையே அனைத்தும் சென்றடைகிறது. சிவன் என்றால், மலைகளில் நடனம் ஆடுபவனையோ அல்லது சொர்க்கத்தில் அமர்ந்து இருப்பவனையோ, நான் குறிக்கவில்லை. சிவன் என்றால், நாம் இங்கு, எது படைத்தலின் மூலம் என்கிறோமோ அதைக் குறிக்கிறோம். அதனால், ஏதும் இல்லா தன்மைக்குள் விஷம் போட்டால், என்ன பிரச்சனை\nநீங்கள் ஏதோ ஒன்று இருக்கும் தன்மைக்குள் அமுதையோ, விஷத்தையோ போட்டால், அதனால், அதில் வெவ்வேறு தாக்கங்கள் ஏற்படலாம். ஏதும் இல்லாத ஒன்றினுள் விஷத்தைப் போட்டால், அதனால் அதற்கு எந்த தாக்கமும் ஏற்படாதுதானே யாருமே விஷத்தைக் குடிக்க முன்வரவில்லை. ஏனென்றால், அவர்கள் இருப்பவர்கள். அவர், இல்லாதத் தன்மை. அதனால், அவர் விஷத்தைக் குடித்தார்.\nசிவனை ஆதியோகி என்று அழைப்பதேன்\n‘ஷிவா’ என்றால் ஒன்றுமில்லாத தன்மை என்கிறோம். ஒன்றுமில்லாத தன்மை எப்படி ஒரு யோகியாக அமரமுடியும் இப்படியான காரண அறிவின் கேள்விகளுக்கு…\tGoto page\nமஹாசிவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்\nஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது ஆங்கிலேயர் விட்டுச்சென்ற நடைமுறைதான் அவர்களுக்கு முன் நம் தேசத்தில், சந்திரனின் சுழற்சியால் நிகழும் பௌர்ணமி, அமாவாசை,…\tGoto page\nசிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் – மந்திரம், பாடல்…\n‘திருவைந்தெழுத்து’ என கொண்டாடப்படும் நமஷிவாய மந்திரத்தின் வலிமையையும், சிவனையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம். திருவைந்தெழுத்து என போற்றி…\tGoto page\nசத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை இலவசமாக வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇலவசமாக பதிவு செய்யுங்கள்\tBecome a Shivanga\nநீங்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்\nசக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திர உச்சாடனம்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்க���்\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:20:52Z", "digest": "sha1:65SHEUDZWK4VWOP4GOPE6F7Q33MGOQLZ", "length": 8464, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "குந்தலதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுந்தலதேசம் தசார்ணதேசத்திற்கு வடக்கிலும், சூரசேனதேசத்திற்கு தென்மேற்கிலும், ஆபீரதேசத்திற்கு வடகிழக்கிலும் பரவி இருந்த தேசம்.[1]\n3 மலை, காடு, மிருகங்கள்\nஇந்த குந்தலதேசமானது குரு, சூரசேநம் முதலிய தேசங்களைக் காட்டிலும் கிழக்கு மேற்கில் நீண்டு நீலமுள்ளதாய் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கு முகமாய் ஓடும் யமுனா நதியின் வெள்ளப் பெருக்கால் பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]\nஇந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.\nஇந்த தேசத்தின் நடுவில் ஓடும் யமுனையின் கிழக்குப் பக்கத்தில் கௌரீகிரி என்ற பெரிய மலை உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் யானை, கரடி, புலி முதலிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். யமுனையின் கிழக்கில் இந்த கௌரீகிரியைச்- சுற்றிலும் உள்ள தேசம் உலூதம் என்பதாகும். இந்த உலூதம் குந்தலதேசத்தின் உபதேசமாகும்.\nஇந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கௌரீகிரி மலைகளிலிருந்தும், பார்கவீ எனகற நதி உண்டாகி குந்தலதேசத்தின் மேற்கு முகமாய் ஓடி, தெற்கு முகமாய் திரும்பி ஜீவ நதியான யமுனையுடன் இணைந்துவிடுகிறது.\nஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 73-\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/event/st-judes-sports-club-vs-ilavalai-varuththappadatha-valibar-sangam/", "date_download": "2021-05-07T06:09:35Z", "digest": "sha1:EMDZEFDOYKZPX5SZU5ORM4HZVGB3ONZU", "length": 2725, "nlines": 95, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "ST Jude’s sports club vs Ilavalai Varuththappadatha Valibar Sangam", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/league-table/", "date_download": "2021-05-07T06:44:08Z", "digest": "sha1:MJMOCF5ACACJ37R6D7HZLSBZ5HEILS44", "length": 2235, "nlines": 44, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "League Table", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/team/a-r-boys/", "date_download": "2021-05-07T07:24:29Z", "digest": "sha1:44IYAX4VXZ2ZYHWKUMX3I6LNLAN5FPWL", "length": 1861, "nlines": 32, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "A.R.Boys", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆ��்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6175-3-sp-650409439", "date_download": "2021-05-07T06:17:26Z", "digest": "sha1:UGFB4RC4OJFHYMBRMVKSSUVLMU5L4TL6", "length": 43714, "nlines": 224, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி (3)", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதொடர் நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி (3)\n- இதுவரை 'மனப்பெண்' என்னும் பெயரில் வெளியான தொடர்நாவலின் பெயர் 'பால்ய காலத்துச் சிநேகிதி' என்று மாற்றப்பட்டுள்ளது. - பதிவுகள்.\nஅத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை மறந்த காளை\nமணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.\n\"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ\"\nமணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா \"தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்\" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இந்திரா.\n\"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்\" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.\n\"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா\n\"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'\nமணிவண்ணன் கோப்பிக���கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில் இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.\nஇதற்கிடையில் மணிவண்ணன் பாற்கோப்பியுடன் வந்தான்.\nமணிவண்ணனின் அந்த அறை கட்டில், அலமாரி, படிக்கும் மேசை , கதிரையுடன் விளங்கிய அவனது தேவைகளுக்குப் போதுமானதொரு சிற்றறை. ஜன்னலைத் திறந்து விட்டான். ஜன்னைலினூடு விரிந்திருந்த இரவு வானும், முழுநிலவும் அருகில் சுடர்களும் தெரிந்தன. வவ்வால்கள் அடிக்கடி பறந்துகொண்டிருந்தன. சுவரில் இரண்டு பல்லிகள் விளக்கொளியில் அடிக்கடி வந்து நிற்கும் பூச்சிகளை எதிர்பார்த்துக்காத்திருந்தன.\n\"கேசவா, நீ அன்றைக்குச் சொன்னாயே வரலாற்றுப் பொருள்முதல்வாதமென்று. .எனக்குச் சரியாக இன்னும் பிடிபடேலை. சுருக்கமா இன்னுமொருக்கா சொல்லுறாயா\nகேசவன் ஓரளவுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருந்தான். அறிந்து வைத்திருந்த அளவில் தர்க்கரீதியாக அவனால் அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இன்னும் அவன் அறிய வேண்டியவை நிறைய இருந்தன. ஆனால் அறிந்திருந்த அடிப்படைக்கருதுகோள்கள் அவனுக்கு அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளப்போதுமானவையாகவிருந்தன. தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்பதில் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியேயடைந்தான். அவ்விதம் சொல்லிக்கொடுக்க அவன் தயங்கியதேயில்லை.\n\"வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்ன கூறுகிறதென்றால்.. மானுட சமுதாய அமைப்புகளை வரலாற்றினூடு ஆராய்கிறது. எப்பொழுதுமே உற்பத்தியுடனுள்ள மானுட உறவுகள்தாம் ஒவ்வொரு காலகட்டச் சமுதாய அமைப்புகளையும் தீர்மானிக்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தாயொருத்தியே தலைவியாகவிருந்தாள். காடுகளில் குகைகளில் வாழ்ந்து வந்த சமுதாயம் ஆற்றங்கரைகளில் குடியேறத்தொடங்கியது. பயிரிட்டு வாழப்பழகிக்கொண்டது. குழு வ��ழ்க்கை நீங்கிக் குடும்பம் என்னும் அமைப்பு உருவாகியது. அதுவரை தாய் வழிச் சமுதாய அமைப்பு முறை நிலவிய மானுட சமுதாயத்தில் ஒருவன், ஒருத்தி என்னும் குடும்ப முறை ஏற்பட்டதும் பெண் தன் உரிமைகளைப் படிப்படியாக இழக்கத்தொடங்கினாள். குடும்பத்தலைவனான ஆணே அக்குடும்பத்தைக் காப்பவனானான். குடும்பத்தலைவியான பெண்ணோ வீட்டிற்குள் முடங்கத்தொடங்கினாள். இது பற்றி எங்கெல்ஸ் சிறப்பானதொரு நூல் எழுதியுள்ளார். கொண்டு வந்து தாறன், வாசித்துப்பார். பின்னர் அடிமை உடமைச் சமுதாய அமைப்பு முறை நிலவியது. அதன் பின்னர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை நிலவியது. அதன் பின்னர் முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை நிலவியது. \"\nஇவ்விதமாகத் தானறிந்தவற்றைக் கேசவன் மணிவண்ணனுக்கு விபரித்தான். அவன் தொடர்ந்தும் கூறினான்:\n\"ஆதிக்குழுக்களில் அறியாமை நிலவியது. ஆனால் அங்கு பொதுவுடமை நிலவியது. பின்னர் ஏற்பட்ட சமுதாயத்தில் குறிப்பாக மனித சமுதாயம் மதம், சாதி, மொழி, இனம் , வர்க்கம் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு போனது. இவ்விதம் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு மானுட சமுதாயம் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் முதலாளி , தொழிலாளி என்னும் இரு வர்க்கங்களாகப் பிளவுண்டது. இவ்விரு வர்க்கங்களில் பெரும்பான்மை வர்க்கம் தொழிலாள வர்க்கமே. ஆனால் அப்பெருமை வர்க்கத்தை ஆட்சி செய்வது சிறுபான்மை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம். ஆனால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்தினை ஆட்சி செய்யும் சிறுபானமை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம் கூறுகின்றது அதுவே உண்மயான ஜனநாயகமென்று. அதெப்படி முறையான , நீதியான ஜனநாயகமாகவிருக்க முடியும்\nமணிவண்ணனுக்கும் கேசவனின் கேள்வி நியாயமாகவே தோன்றியது.\n\"கேசவன், நீ கூறுவதே சரி. அது உண்மையான ஜனநாயகமாகவிருக்க முடியாது. வர்க்கரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்திடமே ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் சரியாக எனக்கும் தோன்றுகின்றது.\"\nகேசவனுக்கு மணிவண்ணன் விரைவாகத் தான் கூறியவற்றைப் புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அவன் மேலும் தொடர்ந்தான்:\n\"இதனைத்தான் மார்க்சியம் கூறுகின்றது. முதலில் சிறுபான்மை வர்க்கத்திடமிருந்து ஆட்சியைப் பறித்தெடுத்துப் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்��்கத்திடம் கொடுக்க வேண்டும். அவ்விதம் ஆட்சியைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றினாலும் அதனைத் தட்டிப்பறிக்க ஆட்சியை இழந்த முதலாளித்துவ அமைப்பு கடுமையாக முயற்சி செய்யும். மீண்டும் தனியுடமைச் சமுதாய அமைப்பைக்கொண்டு வர முயற்சி செய்யும் . அதைத்தடுப்பதற்காகத்தான் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தொழிலாள வர்க்கம் அதைத்தக்க வைப்பதற்காக இடைக்காலச் சர்வாதிகாரத்தைக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும். பொதுவுடமைச் சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்காக அச்சர்வாதிகாரம் மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் இறுதியில் மானுட சமுதாயம் கம்யூனிச சமுதாய அமைப்பை அடையும். அங்கு அரசு என்பதே இருக்காது. மானுடர் யாவரும் தமது மானுடப்பணிகளைச் செய்வார்கள் எவ்விதம் அரசுகளுமில்லாமல்.\"\nகேசவன் சென்று நீண்ட நேரமாகியும் மணிவண்ணனின் காதுகளில் கேசவனின் சொற்களே ஒலித்துக்கொண்டிருந்தன. அச்சமயம் அவனுக்கு ஓரெண்ணமெழுந்தது. எதற்காக இலங்கையில் வர்க்கப்புரட்சியை ஆதரிக்கும் தென்னிலங்கை இடதுசாரிகள் இனவாத அரசான ஶ்ரீமா அம்மையாரின் அரசுடன் ஒட்டியிருக்கின்றார்கள். எதற்காகத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க முடியவில்லை அடுத்தமுறை கேசவனைச் சந்திக்கும்போது இக்கேள்விகளையெல்லாம் மறக்காமல் கேட்டுவிடமேன்று எண்ணியவாறு படுக்கையில் புரண்டபோதும் நித்திராதேவி அவனை அணைக்க மாட்டாளென்று நீண்ட நேரம் அடம் பிடித்தாள். அடுத்த நாள் அதிகாலை டியூசனுக்குச் செல்ல வேண்டும். அவனது உள்ளங் கவர்ந்த காதலியான சந்திரமதிக்குக் கடிதம் கொடுக்க வேண்டும். இவ்விதம் பல முக்கிய விடயங்களிருக்கையில் அவனைத்தழுவ நித்திராதேவி முரண்டுபிடித்துக்கொண்டிருந்தாள்.\nஇதற்கிடையில் அவனது சிந்தையில் கார்க்கியின் தாய் நாவலின் நாயகன் பாவெலின் நினவு தோன்றியது. பாவெலின் துரதிருஷ்ட்டம் பிடித்த நாவலின் ஆரம்பத்திலேயே மரணித்த அவனது தந்தையின் நினைவு தோன்றியது. அடக்கு ஒடுக்குமுறைகள் நிலவிய அவன் வாழ்ந்த சமுதாய அமைப்பு நினைவுக்கு வந்தது.\nஇறுதியாக அவன் மேல் இரக்கப்பட்டு நித்திராதேவி அவனை அணைத்துத் தழுவ முடிவு செய்தாள். கண்கள் சொருக ஆரம்பிக்கையில் அவன் சந்திரமதியை நினைக்க விரும்பினான். அவளது கரிய விழிகளை, பொட்டு முகத்தை, சுருள் முடியை, மயக்கும் முறுவலை, ஆடி அசைந்து நடைபயிலும் இடுப்பை நினைத்தான். அவன் அவளிடம் கடிதத்தைக் கொடுத்தபோது அவள் வெட்கத்துடன் அவனை நோக்கிச் சிரித்ததாக உணர்ந்தான். இவ்விதமாக நித்திராதேவியின் இறுக்கம் மிகுந்த அணைப்பில் தன்னை மறந்து விழித்தபோது காலை மணி பத்தைத்தாண்டி விட்டிருந்தது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபடித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் \n கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் எடுக்கும் பாராட்டு விழா\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் - தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -\nஅஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு\nஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு உடுமலை நாராயண கவி இலக்கிய விருது - தகவல்: சுப்ரபாரதிமணியன் -\nதொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது.. (1) - ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை வீரவநல்லூர்) -\nதமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி\nஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம் - முனைவர் செ. துரைமுருகன் -\nஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்) - முனைவர் கோ.சுனில்ஜோகி -\n அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nஅந்தரங்கம் (சிறுகதைகள்) நோயல் நடேசன் நூல் விளக்கம்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளு���் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/194845/news/194845.html", "date_download": "2021-05-07T07:09:44Z", "digest": "sha1:AUEISDSR5VBGGIVML5QDPYHWGUBNSMKN", "length": 23964, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "சருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nசருமத்தை சரியான முறையில் பராமரிக்க எல்லோருக்குமே ஆசைதான். ஆனால், அது எப்படி என்பதில்தான் ஆளுக்கொரு குழப்பம். போதாக்குறைக்கு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் வேறு இன்னும் அதிகமாகக் குழப்பிவிடுகிறது. என்னதான் செய்வது என்று இனி எந்த சஞ்சலமும் வேண்டாம்… உங்கள் சருமத்தின் தன்மையைப் புரிந்துகொள்வதும், அதனைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகளையும் கையாண்டாலே போதும். சருமத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முதலில் நம் தோல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிய வேண்டும். அதன்பின், ஒருவருடைய வயது, எந்த மாதிரியான வேலையை அவர்கள் செய்கிறார்கள், எந்த ஊரில் அவர்கள் வசிக்கிறார்கள் மணல் பாங்கான இடமா, கடல் இருக்கும் இடமா போன்ற பல விஷயங்களைப் பொறுத்துத்தான் சருமப் பராமரிப்பு அமையும்.\nவாழும் இடம் எதுவாக இருந்தாலும், சருமத்தைப் பொருத்தவரை மூன்று விஷயங்கள் பொதுவானவை. Cleansing சுத்தப்படுத்துதல், Moisturizing தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளுதல், Sun protection புற ஊதாக் கதிரில் இருந்து தோலை பாதுகாத்துக் கொள்ளுதல். தோலின் மேல்புறம் உள்ள அடுக்கு Stratum Corneum. இதில் உள்ள செல்களான Corneocytesஐ உதாரணத்துக்கு நாம் செங்கல்லாக எடுத்துக் கொண்டால், Lipid matrixதான் சிமென்ட். இந்த Lipid matrix ceramides மற்றும் Fatty acids கொண்டது. இதுதான் நம் தோலினுள் தண்ணீர் எளிதில் புகுந்துவிடாமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் தோலினுள் உள்ள ஈரப்பதத்தை ஆவியாகி வெளியேறாமல் தடுக்கவும் செய்கிறது. இந்த மூன்று விஷயங்கள் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்…\nநம் சருமத்தில் உள்ள தேவையில்லாத பொருட்களை நீக்க தண்ணீரே போதும். ஆனால், எண்ணெய் பசையை நீக்குவதற்கு Cleansers தேவைப்படும். இந்த Cleansers ஆனது, நம் தோலில் உள்ள புரதங்கள் மீது சேர்ந்து தோலின் மேல் அடுக்கான Stratum Corneumஐ சிறிது வீங்கச் செய்துவிடும். இதனால் நம் தோலின் பாதுகாக்கும் திறனான Barrier Activity கொஞ்சம் சேதம் அடைந்து, தோலின் உள்ளே இருக்கும் நீர் சத்தானது வெளியேறிவிடும். இதன் விளைவாக ஒரு வறண்ட எரிச்சல் ஏற்படக்கூடிய தோலாக பின்பு மாறிவிடுகிறது. சாதாரண சோப்பே இந்த சேதத்தை ஏற்படுத்தும். வேறு சிலர் நார், கல், ப்ளாஸ்டிக் ப்ரஷ் போன்ற பொருட்களைக் கொண்டு சருமத்தைத் தேய்ப்பார்கள். அவ்வாறு தொடர்ந்து செய்யும்போது நாளடைவில் தோல் மிகவும் வறண்டு, ஒரு சிலருக்கு கறுத்தும் போகலாம். குளியல் சோப்பால் தோல் மிகவும் பாதித்துவிடக்கூடாது என்று Synthetic detergents ஆன Syndet என்ற ஒன்றை தயாரித்தார்கள். இது தோலில் உள்ள புரதம் மற்றும் எண்ணெயை தொந்தரவு செய்யாமல் (அல்லது கொஞ்சமாக தொந்தரவு செய்யும்) தோலின் pHக்கு இணையான ஒரு pHஐ கொண்டிருக்கும். திரவ நிலையில் உள்ள Liquid Cleansers ஆனது கழுவும்போதே மாய்சரைஸரை தோலில் படியச் செய்து தோலின் வறட்சியை போக்கும்.\nகுளித்தவுடன் மாய்சரைஸர்களை தடவுவது அவசியம். இதைச் செய்வதால் தோல் சுத்தப்படுத்தப்பட்டவுடன் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்கும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருத்தல், வெயிலில் தோல் படுவது, வயதாவது, ஹார்மோன்கள் மாறுவது போன்ற பலவித காரணங்களால் சருமம் வறண்டு போகும். அதனால் ரொம்பவும் பிசுபிசுப்பில்லாமல் மற்றும் விலை அதிகமில்லாத ஒரு நல்ல மாய்சரைஸர் க்ரீமோ / லோஷனோ தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும். இப்பொழுதெல்லாம் இவ்வகை க்ரீம்களில், தோலின் எண்ணெயான Ceramides போன்றவைகளைச் சேர்த்தே தயாரிக்கிறார்கள். BB creams என்று விற்கப்படும் Beauty Balm க்ரீம்களில், மாய்சரைஸர்கள் Foundation மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றை சேர்த்தே செய்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.CC க்ரீம் என்ற Colour Correction க்ரீம்கள் பலவித ஷேடுகளில் கிடைப்பதால் ஒருவரின் நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகப்படுத்தலாம்.\nசூரிய ஒளி மற்றும் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் தோலை பாதுகாக்க ��ேண்டும். பலரின் சந்தேகம், ‘டாக்டர்… நான் அதிகம் வெளியிலேயே போக மாட்டேன். எனக்கு எதற்கு சன் ஸ்கிரீன் க்ரீம்கள்’.புற ஊதாக்கதிர்கள் என்பவை நம் வீட்டில் உள்ள Tube light வெளிச்சத்தில்கூட உண்டு. அதேபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், புற ஊதாக் கதிர்கள்(UV Rays) வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் மழைக்காலத்திலும் சன் ஸ்கிரீன் க்ரீம்கள் போட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சன் ஸ்கிரீன் கிரீம் UV `A’ மற்றும் UV `B’ இரண்டிலிருந்தும் தோலை பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். SPF குறைந்தபட்சம் 15வது இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் 1520 நிமிடத்திற்கு முன்பே இதனைத் தடவிக் கொள்ள வேண்டும். சரியான அளவு பயன்படுத்தத் தெரிந்து கொள்வதும் அவசியம். கொஞ்சமாக, போட்டுக் கொண்டால் தேவையான பலன் கிடைக்காது. 3 மிலி அளவுள்ள க்ரீமானது முகம், கழுத்து போன்ற இடங்களுக்கு தேவைப்படும். முடிந்தளவு பகல் 84 மணி வெயில் தோல் மீது படாமல் இருக்க வேண்டும். அதேபோல, துணி முழுக்கை சட்டை, தொப்பிகள், கண்ணாடி போன்றவற்றை அணிய வேண்டும். தண்ணீரின் அருகே, மலைப்பிரதேசத்தில் மற்றும் பனி படர்ந்த மலைகள் உள்ள இடங்களில் UV Rays அதிகம் இருக்கும். அதனால் எப்போதெல்லாம், எங்கெல்லாம் வெளியில் செல்கிறோமோ அப்போதெல்லாம் சன் ஸ்க்ரீன் க்ரீம்களை சரியான அளவு தடவிக்கொள்ள வேண்டும்.\nஎண்ணெய் பசை நிறைந்த சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்\nநம் சருமம் பல வித பொருட்களிடம் இருந்து நம்மை அரண்போல் பாதுகாக்க சருமத்தின் எண்ணெயான சீபம் என்பது மிக அவசியம். சீபத்தில் உள்ள Glycerol தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். அதே சமயம் அந்த ஈரப்பதம் ஆவியாவதையும் தடுக்கும். நாம் உண்ணும் உணவைப் பொறுத்து (அதிக எண்ணெய் பசை மற்றும் கொழுப்பு மிகுந்த உணவை உண்டால்) சீபம் அதிகமாக சுரக்கக்கூடும். பொதுவாக, 1535 வயது வரம்பில் உள்ளவர்களுக்குத்தான் சீபம் அதிகமாக சுரக்கும். இந்த சீபம் ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக சுரக்கும். சீபம் அதிகமாக சுரக்கும்போது எண்ணெயாக தோல் பளபளப்பாகத் தெரியும். ஆனால், நேரம் ஆக ஆக தோலில் இருந்து உரிந்து வெளியேறும். Corneocytesயோடு கலந்த பின்பு முகம் மிகவும் பொலிவிழந்து மங்கலாகி மண் போன்ற படிவம் படிந்ததுபோல காட்சியளிக்கும்.\nநம் ஊரில் பொதுவாக வெயில் அதிகமாக ���ருக்கும். அதுவும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் சீபம் அதே அளவுதான் சுரந்தாலும் அதனுடைய அடர்த்தியில் மாறுதல் ஏற்படுவதால் நிறைய சுரப்பதுபோல் தெரியும். எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்திற்கு சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) உடைய Face Wash உபயோகப்படுத்த வேண்டும். அதன்பின் அதிக எண்ணெய் சுரப்பு உள்ள நெற்றி, மூக்கு, வாய் பகுதியில் Toner உபயோகிக்க வேண்டும். அதன்பின் சீப சுரப்பை கட்டுப்படுத்தும் மாய்சரைசர்ஸ் மற்றும் சன் ஸ்கிரீன் ஜெல் பேஸில் உ்ள்ளதை உபயோகிக்க வேண்டும். அதன்மீது எண்ணெயை உறிஞ்சும் சாதாரண Talcum Powder கூட கொஞ்சம் போடலாம்.\nவறண்ட சருமத்திற்கு என்ன செய்ய வேண்டும்\nஏதாவது Eczema ஏற்பட்டால்கூட தோல் வறண்டு போகும். சில வகையான கிரீம்கள் உபயோகித்து அதற்கு ஒவ்வாமை ஏற்பட்டு, Allergic Contact Dermatitis ஏற்பட்டாலும் தோல் வறண்டு போகும். பிறப்பிலே சிலருக்கு Atopic Dermatitis அல்லது Ichthyosis போன்ற பிரச்னைகள் இருக்கும். இந்த இரண்டிலும் முதன்மையான விஷயம் வறண்ட தோல்தான். இதைத்தவிர தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் Hypo thyroid நோயாளிகளுக்கும் தோல் வறண்டு இருக்கும். வறண்ட தோலில் எப்போதுமே Permeability Detect இருக்கும். அதாவது தோலில் இருந்து நீர்ச்சத்து எளிதாக வெளியேறிவிடும். அதேபோல் எந்தப் பொருளும் எளிதாக தோலினுள் செல்ல முடியும். அதனால் இவர்கள் உபயோகப்படுத்தும் க்ரீம்கள், சோப்பு எல்லாவற்றையும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். Atopic dermatitis ஆல் பாதிக்கப்பட்டு தோல் வறண்டு இருந்தால் NMF என்று அழைக்கப்படும் Natural Moisturizing Factors உடைய க்ரீம்களை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். Ceramides உடைய க்ரீம்களும் நல்லது.\nLiquid Paraffin கை, கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். வறண்ட சருமம் உடையவர்கள் Natural (OR) Acidic pH உள்ள சோப்பைத்தான் உபயோகிக்க வேண்டும். Alkaline pH உள்ள சோப்பு தோலை மிகவும் வறண்டு போகச் செய்யும். அதனால் Alkaline pH உள்ள சோப்பை இவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதே சமயம் இவர்கள் மிக சீக்கிரம் அதாவது 5 நிமிடத்திற்குள் குளித்துவிட வேண்டும். குளித்தவுடன் Moisturizer க்ரீமை தடவ வேண்டும். இவர்கள் உபயோகப்படுத்த வேண்டிய சன்ஸ்கிரீன் Cream Baseல் இருக்க வேண்டும்.\nசென்சிடிவ் தோல் உடையவர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇவர்களுக்கு எந்த க்ரீம்களும் பொதுவாக ஒத்துக் கொள்ளாது. சிவந்து, வறண்டு, எளிதில் எரிச்சல் அடையக்கூடிய தோலாக இருக்கும். அதனால் இவர்கள் உபயோகப்படுத்தும் Cleanser கூட ஈரப்பதத்தை அதிகரிக்கக்கூடிய, Emollient Rich Cleanser ஆக இருக்க வேண்டும். Moisturizer க்ரீம்களும் எந்த வாசனையூட்டியும் இல்லாத Fragrance Free Bland Moisturizerஆக இருக்க வேண்டும். கடினமான துண்டை உபயோகிக்கக் கூடாது. Scrubberஐ உபயோகப்படுத்தக் கூடாது. Syndet சோப்பு அல்லது க்ளென்சர்களை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவக்கூடாது. காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். சன் ஸ்கிரீன் க்ரீமுக்குப் பதிலாக குடை பிடித்தல், தொப்பி அணிந்து கொள்ளுதல் போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி சன் ஸ்கிரீன் க்ரீம்கள் தேவைப்பட்டால் Physical சன் ஸ்க்ரீன் கிரீம்களை உபயோகிக்கலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/31/13-aprile-restiamo-a-casa/", "date_download": "2021-05-07T06:36:16Z", "digest": "sha1:SWCQ4ADFKO2YGI7HHLVGK7QU3S6BVMGR", "length": 15078, "nlines": 100, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "ஏப்ரல் 13 வரை அவசரகால நெறிமுறைகள் நீட்டிக்கப்படும் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஏப்ரல் 13 வரை அவசரகால நெறிமுறைகள் நீட்டிக்கப்படும்\nகடந்த நாட்களில் கொரோனவைரசின் தாக்கம் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பினும், தொற்றின் பரவுதல் எண்ணிக்கை “R0” இன்னும் 1 க்கு குறையவில்லை.\nஅதாவது, தொற்றுதல் பரவும் விகிதம் குறையவில்லை. அப்படி குறையும் பட்சத்தில் தான் நெறிமுறைகளின் பயன் தெரிகிறது என்றும் மற்றும் நோயின் பரவுதலை அடக்கி விட்டோம் என எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த நிலைமையை அடைவது மிகவும் இலகுவான விடயம் அல்ல; அதற்கு சில வாரங்கள் ஆகலாம். எனவே, இடைநிறுத்தங்கள், விதிமுறைகள் குறித்து வரு���் நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் சபையில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் 13 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் என சுகாதார அமைச்சர் Roberto Speranza இன்று பாராளுமன்றத்தில் உறுதிசெய்துள்ளார்.\nதொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகள், தடைகள் யாவும் குறைந்த பட்சமாக 13 ஏப்ரல் வரை அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n“தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையும் முழுமையாக COVID-19 வென்றுவிட்டோம் என்று கூறமுடியாது. அதனால் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பது படிப்படியாக தான் நடைபெறவேண்டும்” என்றும் கூறியுள்ளார்.\nஇதற்கு பின்வரும் நாட்களில், இப்போது அத்தியாவசிய சேவைகளில் சேர்க்கப்படாத தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த நாட்களில் வெளிவந்திருந்த ஓர் உரையில்: “7-10 நாட்களுக்குள்” தொற்றின் உச்சத்தை எட்டக்கூடும் என்று சுகாதாரத் துணை அமைச்சர் Pierpaolo Silieri ஊகித்தார்.\nஅதற்கு பின்னர்தான், புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். ஆனால் 0.7 அல்லது 0.8 க்கு சமமான R0வை அடைய இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட ஆகலாம். எனவே இது ஏப்ரல் மாத இறுதியில் வரக்கூடும். அதற்குப் பிறகுதான் பிற நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய முடியும் என்று கூறினார்.\nஅவசரமாக அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால் கணக்கிட முடியாத சேதங்களுடன் தொற்றுநோயை மறுதொடக்கம் செய்யும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர். அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் (Palestre), அழகு நிலையங்கள் (Centri Estetici) போன்ற மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை திறப்பது என்பது மீண்டும் தொற்றின் பரவுதலை அதிகரிக்கும்.\nஒரு மீள் பரவுதலை தடுப்புவதற்காகவே இந்த நெறிமுறைகளை எளிதாக்குவதும் மற்றும் தொழிற்சாலைகளை திறப்பதும் படிப்படியாக நடைபெற வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்கள்.\nஎனவே, பழைய அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சில காலம் தேவைப்படுகிறது. இந்த நிலையை விட்டு வெளி வந்த பிறகும் வணிக ரீதியிலும் சரி தனிப்பட்ட ரீதியிலும் சரி பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.\nஅதாவது, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையில் 1 மீட்டர் இடைவெளி, காற்றோட்ட வசதிகள் அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாக இருக்கும். வெளியே செல்லும் போது முகக் கவசம், கையுறை அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதும், பாதுகாப்பு இடைவெளியைப் பேணுவதும் முக்கியம்.\nPrevious 31.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext Bonus 600 யூரோ: திறக்கப்பட்ட முதல் நாளில் INPS இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-07T08:17:32Z", "digest": "sha1:OWGBKZS4NN7BF5OZ2OVXHPIU3FTIX4HX", "length": 2699, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "நீல நதி | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / நீல நதி\nவாழ்வின் எளிமையான சுவாரசியமான சம்பவங்களை சாருநிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன், கனிமொழி, பீர்பால், வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வெவ்வேற\nCategories: உயிர்மை, சிறுகதைகள், நூல்கள் வாங்க Tags: உயிர்மை, சிறுகதைகள், லஷ்மி சரவணகுமார்\nஇளமை பொங்கும் இனிமையான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் சிறுகதைகளின் அணிவகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-07T08:21:49Z", "digest": "sha1:IWQGQTXKQS2WII4G7PAKLFZDAGVERLQ7", "length": 3338, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "மழையா பெய்கிறது | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / மழையா பெய்கிறது\nசாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை\nCategories: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா, நூல்கள் வாங்க Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3071466", "date_download": "2021-05-07T08:29:50Z", "digest": "sha1:47WQTQIHZPJRLWCIOMWLFNJCHEFHTDNH", "length": 3582, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இமாச்சலப் பிரதேசம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இமாச்சலப் பிரதேசம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:31, 9 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n15:30, 9 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrasannaJNPS (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:31, 9 திசம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrasannaJNPS (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[நஹான்]], [[நைனா தேவி]], [[பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)|பிலாஸ்பூர்]], [[மணாலி, இமாச்சலப் பிரதேசம்|மணாலி]], [[சிம்லா]], [[டல்ஹவுசி (நகரம்)|டல்ஹவுசி,]] காங்கிரா மற்றும் [[தர்மசாலா]] ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இ��்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1980", "date_download": "2021-05-07T08:06:27Z", "digest": "sha1:UTNSLG2BDIX57AAEOI7VBCQGZNNWURQL", "length": 19794, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\nதமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1] 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\nதமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்\nஎம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி\nமதுரை மேற்கு அண்ணா நகர்\n1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]\n1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவுபட்டது. அர்ஸ் காங்கிரசு, காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[3]\n1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட சரண் சிங்கின் மதச்சார்பற்ற ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன��றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது.\nஜனதாகட்சி தலைவர்களுள் ஒருவரான பிஜு பட்நாயக் அவர்கள் அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் இந்திரா காந்தியின் இந்தியா காங்கிரசுகட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரையும்-கருணாநிதியையும் ஒரே கட்சியாக திரட்ட முயன்றார்.\nஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு எம். ஜி. ஆர் நானும் கருணாநிதியும் ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த அதிமுக கட்சியை அதன் தாய் கட்சியான திமுகாவில் இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் மு. கருணாநிதி வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் மு. கருணாநிதி அவர்களும் தனது திமுக கட்சியில் எம். ஜி. ஆர் இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.\nஆனால் திமுக-அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் திமுகவில் கருணாநிதி-எம். ஜி. ஆர் மீண்டும் இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் தலையீட்டால் எம். ஜி. ஆர் சுயமரியாதை சுடர் என்றும் அவர் பெரியார் வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான திமுகவில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் அதிமுக-திமுக ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.\nமீண்டும் திமுக-காங்கிரசுடனும், அதிமுக-ஜனதா கட்சி உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அதிமுக-ஜனதா கட்சி கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.\nஆனால் அப்போது இந்திரா காந்தி அவர்கள் தனது எதிர் கட்சியான ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள மாநிலகட்சிகள்யாவும் மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியாக கருதி கலைக்கப்படும் என்று காரணம் காட்டி மத்தியில் உள்ள தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கலைத்தார். அந்த ஆட்சி கலைப்பு திட்டத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட திமுக கட்சி தலைவர் கருணாநிதி அவர்களும் தமிழ்நாட்டிலும் ஜனதா கட்சி கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும். என்று காங்கிரஸ் தலைமையில் இந்திரா காந்தியிடம் கருணாநிதி அவர்கள் கொரிக்கை ஏற்று தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் ஆளும் கட்சியான அதிமுக அரசை கலைத்தது.\nஉடனே மே 1980 இல் மு. கருணாநிதி அவர்களின் தலையீட்டால் மீண்டும் சட்டமன்ற இடை தேர்தல் நடத்தப்பட்டது.\nஆனால் நாடாளமன்றத் தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பெரும் தொல்வியை தழுவியதால் எம். ஜி. ஆர் அவர்கள் என் தமிழக மக்களிடையே நாயம் கேட்க போகிறேன் என்ற நாயம் கேட்டு நெடும் பயணம் என்ற பிரச்சாரத்தில் தனது மூன்று வருட சாதனை திட்டங்களை மக்களிடம் சொல்லி நான் என்ன தவறு செய்தேன் ஏன் எனக்கு ‌இவ்வளவு பெரிய தண்டனையான ஆட்சி கலைப்பு சோதனை என்று கேள்வியாக கேட்டு மக்களிடம் அனுதாபத்தை பெற்றார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது அதிமுக தலைமை வகித்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் எம். ஜி. ஆர் வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார்.\nஎதிர்கட்சியான திமுகவும் இந்திராகாங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர்.\nஜனதாகட்சியின் பிரிவுகள் அனைத்தும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.[4][5]\nதேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[6][7]\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 596,406 3.16% 16 11 -1\nஇந்திய கம்யூனிஸ்ட் 501,032 2.66% 15 9 +4\nகாந்தி காமராஜ் காங்கிரசு 322,440 1.71% 10 6 +6\nஃபார்வார்ட் ப்ளாக் 65,536 0.35% 2 1 —\nஅர்ஸ் காங்கிரசு 52,119 0.28% 3 0 —\nமதசார்பற்ற ஜனதா கட்சி (ம.ஜ.க) 2,335 0.01% 1 0 —\nஜனதா கட்சி (பொம்மை) 762 0.00% 3 0 —\nஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1980\n↑ 1980 தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2021, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_2018%E2%80%9319", "date_download": "2021-05-07T08:29:58Z", "digest": "sha1:LUKKZEY2HNAZ4ICYP6P3SMKAL7VR72UF", "length": 34600, "nlines": 479, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2018–19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2018–19\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம்\nகாலம் 21 நவம்பர் 2018 – 18 சனவரி 2019\nதலைவர்கள் டிம் பெயின் (தேர்வு)\nஆரன் பிஞ்ச் (இ20ப) விராட் கோலி\nமுடிவு 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிக ஓட்டங்கள் மார்க்கசு ஹாரிசு (258)[1] செதேஷ்வர் புஜாரா (521)[1]\nஅதிக வீழ்த்தல்கள் நேத்தன் லியோன் (21)[2] ஜஸ்பிரித் பும்ரா (21)[2]\nதொடர் நாயகன் செதேஷ்வர் புஜாரா (இந்)\nஒரு நாள் பன்னாட்டுத் தொடர்\nமுடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிக ஓட்டங்கள் சோன் மார்சு (224)[3] மகேந்திரசிங் தோனி (193)[3]\nஅதிக வீழ்த்தல்கள் ஜை ரிச்சார்ட்சன் (6)[4] புவனேசுவர் குமார் (8)[4]\nதொடர் நாயகன் மகேந்திரசிங் தோனி (இந்)\nமுடிவு 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.\nஅதிக ஓட்டங்கள் கிளென் மாக்சுவெல் (78) ஷிகர் தவான் (117)\nஅதிக வீழ்த்தல்கள் ஆடம் சாம்பா (3) குருனல் பாண்டியா (5)\nதொடர் நாயகன் ஷிகர் தவான் (இந்)\nஇந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2018 நவம்பர் முதல் நான்கு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[5][6][7][8]\nஇந்தியாவிற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் வழமையாக குச்சக் காப்பாளராக விளையாடும் மகேந்திரசிங் தோனி இம்முறை இ20 போட்டித் தொடரில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[9] அவருக்குப் பதிலாக, ரிஷப் பந்த் குச்சக்காப்பாளராக விளையாடினார்.[10] இ20 தொடர் 1–1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[11]\nதேர்வுத்தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.[12] ஆத்திரேலியாவில் தேர்வுத்தொடரை இந்தியா வென்றது இதுவே முதல தடவையாகும்.[13] பன்னாட்டு ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.[14][15]\n3.3 3 ஆவது தேர்வு\nடிம் பெயின் (த, குகா)\nஅலெக்சு கேரி (துத), குகா)\nமிட்செல் ஸ்டார்க் ஆத்திரேலியாவின் இ20 அணியில் மூன்றாவது ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார். பில்லி இசடான்லேக் காயம் காரணமாக விலகினார்.[20]\nகிளென் மாக்சுவெல் 46 (24)\nகுல்தீப் யாதவ் 2/24 (4 ஓவர்கள்)\nஷிகர் தவான் 76 (42)\nஆடம் சம்பா 2/22 (4 ஓவர்கள்)\nஆத்திரேலியா 4 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)\nபிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்\nநடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)\nஆட்ட நாயகன்: ஆடம் சம்பா (ஆசி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nமழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 17 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.\nபென் மக்டெர்மொட் 32* (30)\nபுவனேசுவர் குமார் 2/20 (3 ஓவர்கள்)\nமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்\nநடுவர்கள்: செரார்டு அபூத் (ஆசி), சைமன் பிரை (ஆசி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nமழை காரணமாக இந்திய ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nடார்சி சோர்ட் 33 (29)\nகுருநல் பாண்டியா 4/36 (4 ஓவர்கள்)\nவிராட் கோலி 61* (41)\nஆடம் சம்பா 1/22 (4 ஓவர்கள்)\nஇந்தியா 6 இலக்குகளால் வெற்றி\nசிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி\nநடுவர்கள்: செரார்ட் அபூத் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.\nசெதேஷ்வர் புஜாரா 123 (246)\nஜோசு ஆசில்வுட் 3/52 (20 ஓவர்கள்)\nதிராவிசு ஹெட் 72 (167)\nஜஸ்பிரித் பும்ரா 3/47 (24 ஓவர்கள்)\nசெதேஷ்வர் புஜாரா 71 (204)\nநேத்தன் லியோன் 6/122 (42 ஓவர்கள்)\nசோன் மார்சு 60 (166)\nமுகம்மது ஷாமி 3/65 (20 ஓவர்கள்)\nஇந்தியா 31 ஓட்டங்களால் வெற்றி\nஅடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்\nநடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: செதேஷ்வர் புஜாரா (இந்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nமார்க்கசு ஹரிசு (ஆ��ி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.\nசெதேஷ்வர் புஜாரா (இந்) தனது 5,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்ரார்.[21]\nஆத்திரேலியாவில் முதல் தடவையாக இந்திய அணி தனது முதலாவது தேர்வுத் தொடர்ப் போடியில் வென்றது.[22]\nமார்க்கசு ஹரிஸ் 70 (141)\nஇஷாந்த் ஷர்மா 4/41 (20.3 ஓவர்கள்)\nவிராட் கோலி 123 (257)\nநேத்தன் லியோன் 5/67 (34.5 ஓவர்கள்)\nஉஸ்மான் கவாஜா 72 (213)\nமுகம்மது ஷாமி 6/56 (24 ஓவர்கள்)\nஅஜின்க்யா ரகானே 30 (47)\nநேத்தன் லியோன் 3/39 (19 ஓவர்கள்)\nஆத்திரேலியா 146 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: குமார் தர்மசேன (இல), கிறிசு காஃபனி (நியூ)\nஆட்ட நாயகன்: நேத்தன் லியோன் (ஆசி)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஇவ்வரங்கில் இடம்பெற்ற முதலாவது தேர்வுப்போட்டி இதுவாகும்.[23]\nவிராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது 25-வது சதத்தைப் பெற்றார்.[24]\nசெதேஷ்வர் புஜாரா 106 (319)\nபாற் கமின்சு 3/72 (34 ஓவர்கள்)\nமார்க்கசு ஹரிஸ் 22 (35)\nஜஸ்பிரித் பும்ரா 6/33 (15.5 ஓவர்கள்)\nமாயங் அகர்வால் 42 (102)\nபாற் கமின்சு 6/27 (11 ஓவர்கள்)\nபாற் கமின்சு 63 (114)\nஜஸ்பிரித் பும்ரா 3/53 (19 ஓவர்கள்)\nஇந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி\nமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்\nநடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), இயன் கூல்ட் (இங்)\nஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஐந்தாம் நாள் முதல் பகுதியில் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.\nமாயங் அகர்வால் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது.\nஇது இந்தியாவின் 150 ஆவது தேர்வு வெற்றியாகும். இச்சாதனையைப் புரிந்த ஐந்தாவது நாடு இந்தியாவாகும்.\nவிராட் கோலி இந்திய அணித் தலைவராக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.\nநேத்தன் லியோன் 4/178 (57.2 ஓவர்கள்)\nமார்க்கசு ஹரிசு 79 (120)\nகுல்தீப் யாதவ் 5/99 (31.5 ஓவர்கள்)\nஉஸ்மான் கவாஜா 4* (12)\nஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவு\nசிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)\nஆட்ட நாயகன்: செதேஷ்வர் புஜாரா (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nபோதிய வெளிச்சமின்மை, மற்றும் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் மாலை 4:25 முதல் நான்காம் நாள் பிப 1:50 வரை நிறுத்தப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் மூன்றாம் பகுதியில் இடை நிறுத்தப்பட்டது. ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.\nஆத்திரேலியாவில் சதம் அடித்த முதலாவது இந்திய குச்சக்காப்பாளர் என்ற சாதனையை ரிஷப் பந்த் (159) ஏற்படுத்தினார்.[25]\nஇந்திய அணி முதல் தடவையாக ஆத்திரேலியாவில் தேர்வுத் தொடரை வென்றது.[26]\nபீட்டர் ஆன்சுகோம் 73 (61)\nகுல்தீப் யாதவ் 2/54 (10 ஓவர்கள்)\nரோகித் சர்மா 133 (129)\nஜை ரிச்சார்ட்சன் 4/26 (10 ஓவர்கள்)\nஆத்திரேலியா 34 ஓட்டங்களால் வெற்றி\nசிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி\nநடுவர்கள்: மைக்கல் கோ (இங்), பவுல் வில்சன் (ஆசி)\nஆட்ட நாயகன்: ஜை ரிச்சார்ட்சன் (ஆசி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nயேசன் பெரென்டோர்ஃப் (ஆசி) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.\nபுவனேசுவர் குமார் (இந்) டனது ஒருநாள் பன்னாட்டு 100வது இலக்கை வீழ்த்தினார்.[27]\nமகேந்திரசிங் தோனி (இந்) தனது 10,000 ஒருநாள் பன்னாட்டு ஓட்டங்களைப் எப்ற்றார்.[28]\nசோன் மார்சு 131 (123)\nபுவனேசுவர் குமார் 4/45 (10 ஓவர்கள்)\nவிராட் கோலி 104 (112)\nகிளென் மாக்சுவெல் 1/16 (4 ஓவர்கள்)\nஇந்தியா 6 இலக்குகளால் வெற்றி\nஅடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்\nநடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சாம் நொகாச்சுக்கி (ஆசி)\nஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nமுகம்மது சிராச் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.\nபீட்டர் ஆன்ட்சுகோம் 58 (63)\nயுவேந்திர சகல் 6/42 (10 ஓவர்கள்)\nமகேந்திரசிங் தோனி 87* (114)\nஜை ரிச்சார்ட்சன் 1/27 (10 ஓவர்கள்)\nஇந்தியா 7 இலக்குகளால் வெற்றி\nமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்\nநடுவர்கள்: மைக்கல் கோ (இங்), பவுல் வில்சன் (ஆசி)\nஆட்ட நாயகன்: யுவேந்திர சகல் (இந்)\nநாணயச்சுழர்சியில் வெற்றி பெற்ர இந்திய முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nவிஜய் சங்கர் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2020, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-goverment-has-said-public-gatherings-the-chennai-marina-beach-will-be-banned-from-saturday-417518.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-07T08:36:47Z", "digest": "sha1:JZJY3HZSHNKRNB426K5MTE7MY52EGAD2", "length": 16805, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு | tamilnadu goverment has said ''Public gatherings at the Chennai Marina Beach will be banned from Saturday, Sunday'' - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nமுதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்\nநல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின்\nஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு\n100 நாளில் மக்கள் குறைகள் தீர்ப்பு.. மொத்தமாக உருவாகிறது \"புதிய துறை\".. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்\nஅப்பா நான் முதல்வராயிட்டேன்... கருணாநிதி படத்தின் முன் கண் கலங்கிய ஸ்டாலின் - ஆறுதல் சொன்ன அக்கா\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்\nஸ்டாலின் பதவியேற்பு விழா.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.. 'அவர்' ஒருவரைத் தவிர\n''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்\n\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து\nதென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்\n'நேரம் தவறாமை' - ���டிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்\nதுர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து\nஎம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்\nஇவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர்.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்\nஅடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை\nLifestyle மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா\nFinance கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..\nSports என்ன ஒரு பாசம்..இந்தியர்கள் மீது பேட் கம்மின்ஸ் கொண்ட அக்கறை..ஐபிஎல்-க்கு பிறகு கூறிய வார்த்தைகள்\nAutomobiles எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்\nMovies 'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு\nசென்னை : சென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n#BREAKING கடற்கரை பகுதிகளில் வார விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை...கொரோனா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, தியேட்டர்களில் 50% இருக்கை மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nமெரி��ா கடற்கரையில் மக்கள் கூட தடை\nஇந்த நிலையில் தமிழக அரசு இன்றும் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nசென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடை செய்யப்படுகிறது.\nஅனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டுதலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.\nஇந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள் முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிகப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/07/19/19072020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:27:26Z", "digest": "sha1:VUBR2COVFCCQBBIDOIJHYPUXBMBU6YZZ", "length": 11876, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "19.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n19.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-07-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 244,434.\nநேற்றிலிருந்து 218 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.1%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,045 (நேற்றிலிருந்து 3 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 196,949 (நேற்றிலிருந்து 143 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 12,440 (நேற்றிலிருந்து 72 +0.6%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nLombardia95,492 (நேற்றிலிருந்து +33 நேற்று 95,459)\nPiemonte31,536 (நேற்றிலிருந்து +3 நேற்று 31,533)\nVeneto19,607 (நேற்றிலிருந்து +48 நேற்று 19,559)\nToscana10,374 (நேற்றிலிருந்து +16 நேற்று 10,358)\nLiguria10,093 (நேற்றிலிருந்து +23 நேற்று 10,070)\nLazio8,436 (நேற்றிலிருந்து +17 நேற்று 8,419)\nMarche6,811 (நேற்றிலிருந்து +0 நேற்று 6,811)\nP.A. Trento4,885 (நேற்றிலிருந்து +1 நேற்று 4,884)\nCampania4,827 (நேற்றிலிருந்து +9 நேற்று 4,818)\nPuglia4,557 (நேற்றிலிருந்து +7 நேற்று 4,550)\nAbruzzo3,336 (நேற்றிலிருந்து +1 நேற்று 3,335)\nSicilia3,142 (நேற்றிலிருந்து +2 நேற்று 3,140)\nP.A. Bolzano2,684 (நேற்றிலிருந்து +1 நேற்று 2,683)\nUmbria1,456 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,456)\nSardegna1,379 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,378)\nCalabria1,239 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,238)\nMolise446 (நேற்றிலிருந்து +0 நேற்று 446)\nBasilicata408 (நேற்றிலிருந்து +3 நேற்று 405)\nPrevious 18.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 20.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/07/22/22072020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T07:46:45Z", "digest": "sha1:VOEDXJBTCSDU3NJMZAECNW65XJBOSNF3", "length": 11878, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "22.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n22.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-07-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 245,032.\nநேற்றிலிருந்து 280 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.1%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,082 (நேற்றிலிருந்து 9 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 197,628 (நேற்றிலிருந்து 197 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 12,322 (நேற்றிலிருந்து 74 +0.6%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nLombardia95,633 (நேற்றிலிருந்து +51 நேற்று 95,582)\nPiemonte31,558 (நேற்றிலிருந்து +13 நேற்று 31,545)\nVeneto19,707 (நேற்றிலிருந்து +36 நேற்று 19,671)\nToscana10,390 (நேற்றிலிருந்து +6 நேற்று 10,384)\nLiguria10,124 (நேற்றிலிருந்து +7 நேற்று 10,117)\nLazio8,472 (நேற்றிலிருந்து +16 நேற்று 8,456)\nMarche6,814 (நேற்றிலிருந்து +1 நேற்று 6,813)\nP.A. Trento4,911 (நேற்றிலிருந்து +20 நேற்று 4,891)\nCampania4,858 (நேற்றிலிருந்து +19 நேற்று 4,839)\nPuglia4,556 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,556)\nAbruzzo3,342 (நேற்றிலிருந்து +0 நேற்று 3,342)\nSicilia3,153 (நேற்றிலிருந்து +7 நேற்று 3,146)\nP.A. Bolzano2,685 (நேற்றிலிருந்து +0 நேற்று 2,685)\nUmbria1,461 (நேற்றிலிருந்து +2 நேற்று 1,459)\nSardegna1,380 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,379)\nCalabria1,243 (நேற்றிலிருந்து +4 நேற்று 1,239)\nMolise450 (நேற்றிலிருந்து +4 நேற்று 446)\nBasilicata444 (நேற்றிலிருந்து +36 நேற்று 408)\nPrevious 21.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 23.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nஏப்ரல் 26 முதல் அமுலுக்கு வரும் புதிய ஆணை\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/08/", "date_download": "2021-05-07T07:10:47Z", "digest": "sha1:DCOXPONXKRZVAFUY2XZCKSCZ2GPEZG5L", "length": 6506, "nlines": 101, "source_domain": "www.tamilseithikal.in", "title": "May 8, 2020 – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒரே அறையில் கொரோனா நோயாளிகளும், சடலங்களும்.. மும்பை மருத்துவமனையின் டீன் பதில்.😱😷\n146 Viewsசமீபத்தில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வளைதளங்களில் ஓர் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில், 20 படுக்கைகளுக்கு மேல் உள்ள அறையில் கருப்பு பாலிதீன் பைகளால்…\nஇந்தியாவில் அறிமுகமானது Mi 10 5G\n184 Viewsஇறுதியாக Mi 10 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.…\nமது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் \n121 Viewsதமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மது விற்பனை 170 கோடி வசூல் செய்ததாகவும், ஒரே நாளில் 20…\nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ���தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_726.html", "date_download": "2021-05-07T06:34:28Z", "digest": "sha1:KHI7XOTHOQH7Z3AY3JUNQZNZQJY3XNDO", "length": 7239, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "கொரோனா தடுப்பூசி தகவல்களை பிறநாடுகளிடமிருந்து திருடவில்லை - சீனா விளக்கம் கொரோனா தடுப்பூசி தகவல்களை பிறநாடுகளிடமிருந்து திருடவில்லை - சீனா விளக்கம் - Yarl Voice கொரோனா தடுப்பூசி தகவல்களை பிறநாடுகளிடமிருந்து திருடவில்லை - சீனா விளக்கம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி தகவல்களை பிறநாடுகளிடமிருந்து திருடவில்லை - சீனா விளக்கம்\nபிற நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை என சீனா தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டு தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை சீன ஹேக்கர்கள் திருடி உள்ளதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் தடுப்பூசி தகவல்களை பல நாடுகள் திருடியிருப்பதாகவும்இ இதில் சீனாவும்இ ரஷியாவும் முக்கிய இடம் வகிப்பதாகவும் ஸ்பெயின் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில்இ இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து உள்ளது. பிற நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை என சீனா தெரிவித்துள்ளது\nஇது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்இ 'சைபர் தாக்குதல்கள் மற்றும் சைபர் குற்றங்களை சீனா கடுமையாக எதிர்ப்பதுடன்இ அதை எதிர்த்துப் போராடியும் வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. எனவே தடுப்பூசிக்காக எந்தவித சட்ட விரோத நடவடிக்கையும் எங்களுக்கு தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇதைப்போல சீனா தயாரித்த 11 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனையில் இருப்பதாகவும்இ அதில் 4 தடுப்பூசிகள் 3-ம் கட்ட சோதனையில் இருப்பதாகவும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் கூறியுள்ளார். அதேநேரம் ஸ்பெயின் விஞ்ஞானிகள் சில தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும்இ ஆனால் அதில் ஒன்றுகூட மனித பரிசோதனையை எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/03/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-05-07T08:08:45Z", "digest": "sha1:CNAZ7REAM47ACZYAK4GBTYLMZ64GZJ2F", "length": 24220, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! காதில் பூ வைத்த அரசாங்கம் – Eelam News", "raw_content": "\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் காதில் பூ வைத்த அரசாங்கம்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் காதில் பூ வைத்த அரசாங்கம்\nமன்னார் மனித புதைகுழி அழிவில் சிக்கிய எலும்புக்கூடுகள் அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்,\n“மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.\nமனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.\nஇலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.\nசர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.\nசும்மா இருப்பது ஒரு வேலையாம் அதற்கு சம்பளம் 1.5 லட்சம் அதற்கு சம்பளம் 1.5 லட்சம் \nஓம், செம்மணிப் படுகொலையும் சங்கிலியன் செய்ததுதான்\nவானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nகடுமையான நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெ��்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின�� வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2012-2/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T07:09:30Z", "digest": "sha1:LZ6WWKIOZZXS6NPMTEFBMSTGH3TSMA2N", "length": 29400, "nlines": 209, "source_domain": "biblelamp.me", "title": "நடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்னுடைய கடந்த முப்பதொரு வருட கிறிஸ்தவ, சபைப் போதக ஊழியத்தில் கர்த்தரின் அளப்பரிய கிருபையால் திருச்சபைகளில் சிலருடைய ஊழிய அழைப்பிலும், போதக ஊழியப் பிரதிஷ்டையிலும், உதவிகாரர் பிரதிஷ்டையிலும் பங்கேற்கும் ஆசீர்வாதத்தை நான் அடைந்திருக்கிறேன். அந்த ஆசீர்வாதத்தை நான் மிகவும் பொறுப்புள்ளதாகக் கருதுவதோடு, என்னில் காணப்படும் எந்தவிதத் தகுதியின் அடிப்படையிலும் அடைந்ததாக நான் கருதவில்லை. கர்த்தர் செய்துவருகின்ற பெருங்காரியங்களில் அவர் இஷ்டப்பட்டு பயன்படுத்திக் கொண்ட சாதாரண கருவியாக மட்டுமே என்னை அடையாளங் காணுகிறேன். அவருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.\nஊழிய அழைப்பும், போதகப் பிரதிஷ்டையும் சாதாரணமானவையல்ல. மிகவும் பயபக்தியோடு அணுக வேண்டிய பக்திக்குரிய விசேஷ அம்சங்கள். துரதிஷ்டவசமாக நம் தமிழினத்தில் இவை மிகவும் சாதாரணமானதாக, பலரும் உலக இச்சைகள்கூடிய நோக்கங்களோடு இணைந்துகொள்ளும் தொழிலாகக் கருதப்படுகின்றன. இந்தப் பணிகளுக்குரிய வேத இலக்கணங்களை ஒரு துளியும் சபைகளும், இப்பணியை நாடுகிறவர்களும் கவனித்துப் பார்ப்பது கிடையாது. இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கே இது நன்றாகத் தெரியும்.\nசிலருடைய ஊழிய அழைப்பிலும், பிரதிஷ்டையிலும் பங்குகொள்ளும் ஆசீர்வாதம் எனக்கிருந்ததாக சொன்னேன் இல்லையா அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் அநேகர் தொடர்ந்து தங்களுடைய இருதயத்தைக் காத்துக் கொண்டு கர்த்தரின் பணியை ஆத்தும தாகத்தோடு தங்களை இழந்து செய்து வருவது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. எனக்காக மட்டுமல்லால் அவர்களுக்காகவும் நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.\nபோதக ஊழியத்தில் இருக்கின்ற எல்லோருமே கர்த்தருடைய மனிதர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து சிலர் அப்பணியிலிருந்து இறக்கப்பட்டு விட்டாலும், சிலர் ஆசீர்வாதங்களை எப்போதோ இழந்துவிட்டு நடைப்பிணமாக அந்தப் பணியில் தொடர்ந்திருப்பது எல்லோரும் அறிந்ததுதான். போதகப் பணியில் தொடர்ந்திருப்பதல்ல கர்த்தர் ஒருவனோடிருக்கிறார் என்பதற்கு அர்த்தம். அவன் அந்தப் பணியில் இருக்கும்போது எப்படி வாழ்கிறான் எந்தவிதமாகத் தன் பணிகளைச் செய்கிறான் எந்தவிதமாகத் தன் பணிகளைச் செய்கிறான் என்னவிதமாகத் தன்னை இழந்து ஆத்துமாக்களை ஈடுபாட்டோடு மேய்க்கிறான் என்னவிதமாகத் தன்னை இழந்து ஆத்துமாக்களை ஈடுபாட்டோடு மேய்க்கிறான் என்னவிதமாக கர்த்தருடைய ஐக்கியத்தில் ஏனோக்கு போல ஆனந்தமடைந்து வருகிறான் என்னவிதமாக கர்த்தருடைய ஐக்கியத்தில் ஏனோக்கு போல ஆனந்தமடைந்து வருகிறான் சத்தியத்தில் எந்தவிதமாக வளர்ந்து தன்னையும் சத்தியத்தையும் காத்துக்கொள்ளுகிறான் சத்தியத்தில் எந்தவிதமாக வளர்ந்து தன்னையும் சத்தியத்தையும் காத்துக்கொள்ளுகிறான் சத்தியத்தை சத்தியமாக ஆவிக்குரிய வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தை பிரசங்க ஊழியததில் காண்கிறானா சத்தியத்தை சத்தியமாக ஆவிக்குரிய வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தை பிரசங்க ஊழியததில் காண்கிறானா கைச்சுத்தம், மனச்சுத்தம், சரீர சுத்தம் என்று உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து தன்னைத் தொடர்ந்தும் காத்துக்கொண்டு அந்தப் பணியைத் தன் குடும்பத்துக்கும், சபைக்கும் விசுவாசமாக இருந்து செய்துவருகிறானா கைச்சுத்தம், மனச்சுத்தம், சரீர சுத்தம் என்று உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து தன்னைத் தொடர்ந்தும் காத்துக்கொண்டு அந்தப் பணியைத் தன் குடும்பத்துக்கும், சபைக்கும் விசுவாசமாக இருந்து செய்துவருகிறானா என்பவற்றிலிருந்தே கர்த்தர் அவனோடிருக்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் இழந்து போதகப் பணியில் நடைப்பிணமாகத் தொடர்ந்திருந்து வருவது மிகவும் கொடூரமானது.\nஇதையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், என்னைவிட மிக இளையவராயிருந்தபோதும் சமீபத்தில் போதகப் பணியில் நியமிக்கப்பட்டார். அதில் கலந்துகொள்ள சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை. கலந்துகொள்ள முடிந்திருந்தால் அதைப் பெரும் ஆசீர்வாதமாகக் கருதியிருப்பேன். பல வருடங்களாக அவரையும் அவருடைய குடும்பத்தையும் தெரிந்திருந்து, போதகப் பணிக்கான இதயமும், ஈவுகளும் அவரிடம் இருப்பதை அடையாளங்கண்டு அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். சபை மூப்பர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். நான் செய்து வருகிற பணிகளிலும் பங்கேற்க வைத்து, அது பற்றி நேரம் போவது தெரியாமல் கலந்துரையாடி, கருத்துக்களைப் பரிமாறி ஆவிக்குரிய நன்மைகளைப் பரஸ்பரம் அடைந்திருக்கிறோம். அவருடைய வாழ்க்கையில் இந்த முறையில் நான் ஓரளவுக்கு பங்கேற்க கர்த்தர் வழியேற்படுத்தி எங்களை இணைத்திருப்பது அவருடைய வழிநடத்தல்களில் ஒரு பகுதிதான். கர்த்தர் அவரை வழிநடத்தி தன்னுடைய சித்தப்படி போதகப் பணிக்கு பிரதிஷ்டை செய்ய சபையையும் ஊக்குவித்து ஆசீர்வதித்திருக்கிறார். அவரால் சபைக்கு அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்து கர்த்தரும் மகிமையடைய வேண்டுமென்பது தான் என்னுடைய ஜெபம்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்க…\nஆர். ப���லா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/who-leaked-balakot-attack-information-to-arnab-goswami-asking-rahul-gandhi-409272.html", "date_download": "2021-05-07T07:15:47Z", "digest": "sha1:E3KF6QVXBK377JL7QWFTQTBSOWY4AVUX", "length": 20963, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்? ராகுல் பொளேர் | Who leaked Balakot attack information to Arnab Goswami? asking Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nபிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்\nஅடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி வ���ற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்\nவேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா\n'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா\nகொரோனா வேக்சின் \"பேட்டன்டை\" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்\nநாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்\nமற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா\nராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nFinance 4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..\nAutomobiles குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்\nLifestyle கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nMovies ஏன் இவ்ளோ லேட் ஆகுது.. தியேட்டர் எல்லாம் மூடி இருக்கு.. கர்ணன் ஒடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் பலனடைந்த வங்கதேச அணி... போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட்.. முழு விவரம்\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrahul gandhi arnab goswami balakot ராகுல் காந்தி அர்ணாப் கோஸ்வாமி பாலகோட்\nபாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்\nடெல்லி: பாலக்கோடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பிரதமர் உட்பட 5 பேருக்கு மட்டும்தான் தெரியும், அந்த விஷயம் முன்கூட்டியே ரிபப்ளிக் டிவி சேனல் எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பதிலடியாக ���ாகிஸ்தானுக்குள் பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து சென்று தாக்கி தீவிரவாத முகாம்களை அழித்து ஒழித்தனர்.\nகடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்கள் முன்பு இத்தனை நிகழ்வுகளும் நடந்தேறின.\nஇந்தியா காட்டிய அதிரடி தாக்குதல், மத்திய பாஜக அரசு, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு வகையில் உதவி செய்ததாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில்தான், ரிபப்ளிக் டிவி சேனல் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, பார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் உடன், வாட்ஸ்அப் உரையாடலில், பாலக்கோடு தாக்குதல் பற்றி பேசி இருக்கக் கூடிய தகவல்கள் சமீபத்தில் கசிந்தன.\nஅந்த உரையாடலில், புல்வாமா தாக்குதல் நமக்கு நல்லது என்று அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் என்றும், அதன் மூலம் மறுபடியும் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தாக்குதல் பெரியதாக இருக்கும் என்றும் அர்னாப் கோஸ்வாமி தனது வாட்ஸ்அப் உரையாடலில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள், எப்படி ஒரு பத்திரிகையாளருக்கு முன்கூட்டியே தெரிய வந்தது என்ற அதிர்வலைகளை இந்த வாட்ஸப் உரையாடல் எழுப்பியது. இந்த நிலையில் முதல் முறையாக, ராகுல்காந்தி இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதை பாருங்கள்: மத்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள ஐந்து பேருக்கு மட்டும்தான் பாலக்கோடு தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியும் (பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய விமானப்படை தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்). இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்கக்கூடும். இது ஒரு குற்றச் செயலாகும்.\nராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விமானப் படையைச் சேர்ந்த பைலட்டுகள் கூட கடைசி நேரத்தில்தான் இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்திருப்பார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாளர் முன்கூட்டியே அதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது.\nபுல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இறந்ததை, நல்லதுக்கு தான் என்று அர்னாப் கோஸ்வாமி கூறிய வார்த்தை சரியானது கிடையாது. பிரதமரின் சிந்தனையை போலவே அர்ணாப் சிந்தனை இருப்பதை இது காட்டுகிறது. தேர்தல் வெற்றி மட்டும்தான் அவர்கள் கண்களுக்கு தெரிந்து இருக்கிறது. இந்த அரசில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை தாங்களே தேசப் பற்று கொண்டவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறார்கள். ஆனால், நமது அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியே கசிய விட்டுள்ளது தேசப் பற்று கொண்டவர்கள் செய்யும் விஷயம் கிடையாது.\nஅர்னாப் கோஸ்வாமி இந்த விஷயத்தை தெரிந்து வைத்துள்ளார் என்றால், கண்டிப்பாக பாகிஸ்தானும் முதலிலேயே இதைத் தெரிந்து இருக்கும் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுவரை அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் லீக் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் என்ற கருத்தைத் தொடர்ந்து பாஜக தரப்பில் இருந்து பதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-05-07T06:08:20Z", "digest": "sha1:5NIXL67IL4BSGBZKTHYG7Z6HP44YHHUJ", "length": 9655, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாம் தமிழர்", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nSearch - நாம் தமிழர்\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் - 10\nதிரைப்படச் சோலை 29: ராமன் பரசுராமன்\nதேசத்தில் நிலவும் தடுப்பூசி அரசியல்\nவீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சிகளில் முதல்வர் பதவியேற்பு விழாவை நேரலையில் காணுங்கள்: திமுக தொண்டர்களுக்கு...\nதோல்வியில் விலகி ஓடும் கோழை, துரோகி: மகேந்திரன் மீது கமல்ஹாசன் தாக்கு\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவிப்பு\nஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: மா.சு.க்கு சுகாதாரத் துறை; பிடிஆர் தியாகராஜனுக்கு நிதித்...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது பெரிய கட்சி: கே.எஸ்.அழகிரி தாக்கு\nநடிகை ஆண்ட்ரியாவுக்குக் கரோனா: இன்ஸ்டாகிராமில் தகவல்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எப்போது இருந்து குறையத் தொடங்கும்\nநாட்டில் கரோனா வைரஸின் 3-வது அலை தவிர்க்க முடியாதது: முதன்மை அறிவியல் ஆலோசகர்...\nமெய் வழிப் பாதை: இங்கேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\n20 ஆண்டுகள் கழித்தும் அதே 4 இடங்கள்தான்;...\nசீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/04/17162314/2546906/Tamil-News-Sonia-Gandhi-presses-for-reducing-immunisation.vpf", "date_download": "2021-05-07T07:49:46Z", "digest": "sha1:NRA7O3ZZBPAIZG6KNHPQDTRJR2PGS5JT", "length": 10449, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Sonia Gandhi presses for reducing immunisation age to 25 years and above", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 25 வயதாக குறைக்க வேண்டும்- சோனியா காந்தி கடிதம்\nஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகள் மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திகளுடன் ஆலோசித்த பின் சோனியா காந்தி பிரதமருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.\nமேலும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகள் மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை பற்றிய செய்திகளைப் படிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.\nநாடு முழுவதும் இருந்து வரும் அறிக்கைகள் கொரோனா தடுப்பூசியின் பற்றாக்குறையைப் பற்றியும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெம்ட்சிவிர் உள்ளிட்ட முக்கியமான உயிர் காக்கும் மருந்துகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. எங்கள் கட்சி முன்வைக்கும் பரிந்துரைகள் உண்மையான ஜனநாயக மரபுகளின் உணர்வில் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுவதை உறுதி செய்வோம். இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகளாகக் காட்டிலும் இந்தியர்களாக எடுத்துக் கொள்வது உண்மையான ராஜதர்மமாக இருக்கும்” என்றும் அதில் சோனியா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nCoronavirus | Coronavirus Vaccine | சோனியா காந்தி | கொரோனா தடுப்பூசி | கொரோனா வைரஸ்\nமேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்\nமந்திரி பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ்குமார் முடிவு\nகாங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nமுழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா\nஎன்னை பணி செய்ய விடுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை\nஅதிகரிக்கும் கொரோனா... அரசு விழித்துக்கொள்ள வேண்டும் -சோனியா காந்தி வலியுறுத்தல்\nதனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்\nகுடிமக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சோனியாவுடன் சரத்பவார் மகள் சந்திப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு- பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/194811/news/194811.html", "date_download": "2021-05-07T06:51:45Z", "digest": "sha1:2UHQ7HPJOEAZE32K7WTQ24KLK4UWWUS5", "length": 5975, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nநடிகர், நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇப்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போனையும் ஹேக் செய்துள்ளனர். இவர் தமிழில் மயக்கம் என்ன, இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செல்போன் முடக்கப்பட்டதை பூஜா தேவரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\n“எனது செல்போனை சிலர் ஹேக் செய்துள்ளனர். எனது வாட்ஸ் அப்பில் இருந்து நண்பர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு தகவல்கள் அனுப்பி தொடர்புகொள்கிறார்கள். எனவே எனது நம்பரை வைத்து இருப்பவர்கள் அதனை நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-07T07:40:11Z", "digest": "sha1:RURJY3GFDM54L2TYKGUPYBZK4UIVDMKG", "length": 9718, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "கழிப்பறையையே வீடாக பயன்படுத்தி ��ரும் 72 வயது மூதாட்டி - Sathiyam TV", "raw_content": "\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி\nவாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nமயங்கிய தாயை காத்த குட்டி யானையின் பாசப் போராட்டம் – வைரல் வீடியோ\nஇந்த மனசு யாருக்கு வரும்- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\n‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்\nஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று\n“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….\nHome Tamil News Tamilnadu கழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி\nகழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி\nவறுமையின் காரணமாக, 72 வயது மூதாட்டி கழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வந்துள்ள சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.\nஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் திரெளபதி பகேரா. 72 வயதான இந்த மூதாட்டி மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இங்கு அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த மிக குறுகிய அளவில் உள்ள டாய்லெட்டில் தனது உடமைகளை வைத்து வசிக்க துவங்கினார். மேலும் இந்த அறையிலேயே சமையல் செய்வதும், இரவு அங்கேயே தூங்குவதுமாக வாழ்க்கை கழித்து வருகிறார். இரவு நேரத்தில் மகளும், பேரனும் கழிவறையின் வெளியே உறங்கிக் கொள்கின்றனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டி,கழிவறையிலேயே வசித்து வந்துள்ளார். அரசு வீடு கட்டித் தருமா என்ற எதிர்பார்ப்புடன் அந்த மூதாட்டி காத்துக்கொண்டிருக்கிறார்.\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nதிங்கள் முதல் இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்\n1 ரூபாய் இட்லி பாட்டியின் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு\nதமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சிறப்பு தொகுப்பு\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் கேமராவால் பரபரப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter\nவிவசாயிகள் போராட்டம் இன்று 135வது நாள்\nபெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nநடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு\n14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nவாக்களிக்க இலவச வாகன சேவை….\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/category/coronavirus/page/3/", "date_download": "2021-05-07T06:14:06Z", "digest": "sha1:QHLKRWYMSZPA2OHOLILKVISXYQNDKVLH", "length": 14004, "nlines": 121, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "கொரோனாவைரசு Archivi — Page 3 of 44 — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n04.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 04-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,597,446. நேற்றிலிருந்து 13,657 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…\n03.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,583,790. நேற்றிலிருந்து 13,182 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…\n02.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,570,608. நேற்றிலிருந்து 9,651 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%). இவற்றில்:…\n01.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 01-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,560,957. நேற்றிலிருந்து 7,925 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…\nதிங்கள் முதல் நிறம் மாறும் இத்தாலி\nபிப்ரவரி 1 திங்கள் முதல் இத்தாலியின் அதிகபட்சமான பிராந்தியங்கள் மஞ்சள் மண்டலத்திற்குத் திரும்புகின்றன. ஐந்து பிராந்தியங்கள் மட்டும் செம்மஞ்சள் நிறத்தில்…\n30.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 30-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,541,783. நேற்றிலிருந்து 12,713 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…\n29.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 29-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,529,070. நேற்றிலிருந்து 13,563 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…\n28.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,515,507. நேற்றிலிருந்து 14,360 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…\n27.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,501,147. நேற்றிலிருந்து 15,191 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…\n26.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 26-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,485,956. நேற்றிலிருந்து 10,584 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%). இவற்றில்:…\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ��� இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/2020/doctor.html", "date_download": "2021-05-07T07:52:13Z", "digest": "sha1:322JUJCHUBTXTDD7I5YJOZDER44H4GSN", "length": 13173, "nlines": 183, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "டாக்டர் - Doctor - 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 2020 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nமு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்பு\nகுடும்பஅட்டைக்கு ரூ.4000 கொரோனா நிதி: இம்மாதம் முதல் தவணை ரூ. 2000\nநாளை முதல் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அட்டை\nமே 16 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் அரசே ஏற்கும்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகொரோனா பாதிப்பு: ஆட்டோகிராஃப் கோமகன் காலமானார்\nகொரோனா பாதிப்பு: நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலமானார்\n‘அண்ணாத்த’ பட பணிகள் முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nஎன்னடி முனியம்மா - பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் மறைவு\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nசிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு\nபடம் : டாக்டர் (2020)\nபாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஜோனிடா காந்தி\nஇசை : அனிருத் ரவிச்சந்திரன்\nஇனிமே டிக் டாக் எல்லாம்\nகண்ணு ரெண்டும் கன் அம்மா\nஇனிமே டிக் டாக் எல்லாம்\nஇனிமே டிக் டாக் எல்லாம்\nகண்ணு ரெண்டும் கன் அம்மா\n2020 ஆம் ஆண்டு வெளி��ந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nகண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)\nகோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)\nஅடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)\nதோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980)\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972)\nமண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990)\nமாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978)\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nகிழக்கே போகும் ரயில் (1978)\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2021 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/pamban/panchamirthavannam_u.html", "date_download": "2021-05-07T07:57:14Z", "digest": "sha1:ZN3EZFF2KYPOM22I5HHXSJAGN7RZQP6Y", "length": 94637, "nlines": 981, "source_domain": "kaumaram.com", "title": "பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் | Paripoorna PanchAmirtha VaNNam by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL", "raw_content": "\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\n(பதவுரை - சாந்தா ராஜன், பெங்களூர்)\nபாகம் 1 - பால் பாகம் 2 - தயிர்\nபாகம் 3 - நெய் பாகம் 4 - சர்க்கரை பாகம் 5 - தேன்\nபாகம் 1 - பால்\nசுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.\nதந் தண் திண் திரளும் சேயாம்\nஎன்று அங்கங்கு அணி கண்டு ஓயாது\nஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே\nஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு\nஎனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்\nமகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே\nஇலங்கு நன்கலை விரிஞ்சனொடு - (அழகாக) விளங்கும் நான்மறை ஓதும் பிரம்மனும்\nஅனந்தனும் சதமகன் - நாராயணனும் தேவர் கோனான இந்திரனும்\nசதா வியன்கொள் தம்பியரும் - நிலைபெற்ற பெருமை கொண்ட தம்பியரும்\nபொனாடுறைந்த புங்கவர்களும் கெடாது - பொன்னுலகம் என்று கூறப்படும் தேவலோகத்தில் வாழும் தேவர்களும் அழியாதவாறு\nஎன்றும் கொன்றை அணிந்தோனார் தன் - எப்பொழுதும் கொன்றை மாலை அணிந்த பரமசிவனாரது\nதண் திண் திரளும் சேயாம் - திரண்ட சேனைக்கு அதிபனாம் கந்தன் (ஆகிய)\nஎன்றன் சொந்தம் இனும் தீதேது - எனக்கு உற்றவனர் (என்ற பிறகு) இனிமேலும் தீங்கு உண்டோ\nஎன்று அங்கு அங்கு அணிகண்டு ஓயாது - (சூரனொடு) போரிடும்படி எல்லா திக்குகளிலும் அணிவகுத்து உள்ள படைகளைப் பார்த்து நீங்காது\nஏந்து வன்படை வேல் வலி சேர்ந்த திண்புயமே - பலம் மிக்க வேலை ஏந்திய திண்மையான தோள்களில்\nஏய்ந்த கண்டகர் கால் தொடை மூஞ்சி கந்தரமோடு - அமைத்துவந்த அரக்கர்களின் கால், தொடை, முகம் மற்றும் கழுத்துடன்\nஎலும்புறும் தலைகளும் துணிந்திட - எலும்பாலான கபாலங்களூம் அடிபட்டுவிழ\nஅடர்ந்த சண்டைகள் தொடர்ந்து - மகா கோரப் போர் செய்து\nபேய் எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு - பேய்களும் அரக்கரின் கொழுப்பை உண்டு\nஅரன் மகன் புறம் செயம் எனும் சொலே - சிவமைந்தனின் பக்கமே வெற்றி என்ற சொற்கள் (கோஷங்கள்)\nகளமிசை எழுமாறே - போர்க்களத்தில் எழும்படி\nதுன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்\nசுண்டும் புங்கம் அழிந்து ஏலாது\nசூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்\nதூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா\nதுவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி\nசுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்\nஉகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ\nதுலங்கு மஞ்சிறை அலங்கவே - அழகான தோகை அசைய\nவிளங்க வந்தவொர் சிகண்டியே - ஒப்பற்ற மயில் வரவும்\nதுணிந்து இருந்து உயர்கரங்கண் - வீரத்துடன் அங்கேயே நின்று தூக்கிய கரங்களோடு\nமாவரங்கள் மிஞ்சிய இரும்பு கூர் - அரிய வரங்களும் மிக்க கூர்மையான இரும்பாலான\nதுன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள் - தண்டாயுதம், அம்பு ஈர்வாள் (இரம்பம்) (முதலிய ஆயுதங்கள்)\nகொண்டு அண்டங்களில் நின்றூடே - இவைகளைக் கொண்டு அண்ட சராசரங்களின் நடுவே சென்று (போர் செய்து)\nசுண்டும் புங்கம் அழிந்து ஏலாது - (அப்படைக்கல மெல்லாம் வேற்படையின் முன்னால்) குறைந்து அழிவது கண்டு, ஒன்றும் செய்ய இயலாது\nஅஞ்சும் பண்டசுரன் சூதே - நடுங்கிப் போய் சூரனானவன் சூழ்ச்சி செய்ய\nசூழ்ந்து ���ழும்போதே - முயற்சிக்கும்போதே\nகரம் வாங்கி ஒண் திணி வேல் - நன்மையும் திண்மையும் உடைய வேலைக் கையில் கொண்டு\nதூண்டி நின்றவனே - ஏவிய குமாரனே\nகிளை ஓங்க நின்றுள மா - உயர்ந்த கிளைகளைக் கொண்ட மாமரமானதை\nதுவந்துவம் பட வகிர்ந்து வென்று - இருகூறாகப் பிளந்து, (சூரனை) வெற்றி கொண்டு\nஅதிபலம் பொருந்திய நிரஞ்சனா - பராக்ரமம் கொண்ட களங்கம் இல்லாதவனே\nசுகம் கொளும் தவர் வணங்கும் - ஆனந்தத்தை அடைய விரும்பும் முனிவர் வணங்கும்\nஇங்கிதம் உகந்த சுந்தர அலங்க்ருதா - இனிமை பொருந்திய அழகிய அலங்காரம் செய்து கொண்டுள்ள கந்தனே\nஅரிபிரமருமேயோ - ஹரியும் அரனும்\nஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா\nஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா\nஅலர்ந்த இந்துள அலங்கலும் கடி\nஅணிந்து குன்றவர் நலம் பொருந்திட\nவளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா\nஅலைந்து சந்ததம் அறிந்திடாது - (பன்றியாகவும் அன்னமாகவும்) பல காலம் திரிந்து தேடிய பின்பும் (அடி முடி) காணக் கிடைக்காது\nஎழுந்த செந்தழல் உடம்பினார் - (அவ்வாறு) நெருப்பாக வடிவு கொண்ட பரம சிவனார்\nஅடங்கி அங்கமும் இறைஞ்சியே - (ஏதும் அறியாதவர் போல்) கைகட்டி பணிவுடன் கேட்டுக் கொண்டு\nபுகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா - உன்னைப் போற்றிய பொழுது மெய்ப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே\nஅங்கு இங்கு என்பது அறும் தேவா - அதோ அங்குதான், இதோ இங்கு தான் உள்ளான் என்று அறுதியிட்டுக் கூற முடியாதவனே\nஎங்கும் துன்றி நிறைந்தோனே - எங்கெங்கும் பொருந்தி எப்பொருளிலும் நீக்கமற நிறைந்தோனே\nஅண்டும் தொண்டர் வருந்தாமே - உன்னை நாடி வந்த பக்தர் துன்பம் கொள்ளாதவாறு\nஇன்பம் தந்தருளும் தாளா - ஆனந்தம் தரும் திரு வடிகளை உடையவனே\nஆம்பி தந்திடும் மாமணி பூண்ட அந்தளையா - ஒலி செய்திடும் முத்துப் பரல்களை உடைய காற்சிலம்பை அணிந்தவனே\nஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா - (எல்லொரையும் ஆளும்) ஈசனின் மைந்தனே, என்னை ஆட் கொள்ளும் செம்மையான பாதங்களை உடையவனே\nஅலர்ந்த இந்துள அலங்கலும் - மலர்ந்த கடப்ப மாலையும்\nகடி செறிந்த சந்தன சுகந்தமே - மணம் மிகுந்த சந்தனத்தின் வாசமும்\nஅணிந்து குன்றவர் நலம் பொருந்திட - (இவை) அணிந்து வேடுவர் குலம் நன்மை அடைவதற்காக\nவளர்ந்த பந்தணை எனும் பெணாள்தனை - அவர்களால் (மகள் என்ற உறவு என்று சொல்லிக் கொண்டு) வளர்க்கப் பட்ட குறப்பெண்ணை\nஅண�� மணவாளா - ஆட்கொண்டு மணந்த மணவாளனே\nகுரங்கும் அம்பகம் அதும் செவாய்\nகொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்\nகொண்டு அங்கம் படரும் சீழ்நோய்\nஅண்டம் தந்தம் விழும்பாழ் நோய்\nகூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்\nகூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே\nகுயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை\nநினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே\nகுலுங்கி இரண்டு முகையுங்களார் - அழகிய இரண்டு கொங்கைகளும்\nஇருண்ட கொந்தளம் ஒழுங்கும் - (மலரணிந்ததால்) வண்டு மொய்க்கின்ற கருங்கூந்தலும்\nவேல் குரங்கும் அம்பகம் அதும் - வேலைக் காட்டிலும் கூரிய விழிகளும்\nசெவாயதும் சமைந்துள மடந்தைமார் - சிவந்த அதரங்களை உடைய வஞ்சியர்\nகொஞ்சும் புன்தொழிலும் - (பெண்களைப்) புகழ்வதையே தொழிலாகக் கொண்டு (அதன் விளைவால்)\nகால் ஓரும் சண்டன் செயலும் - இறுதி காலத்தை தெரிந்து கொண்டு வரும் இயமனின் வருகையும்\nசூடே கொண்டு அங்கம் படரும் சீழ் நோய் - வெப்பத்தினால் உடலில் வரும் நோய்கள்\nஅண்டம், தந்தம் விழும் பாழ் நோய் - அண்டவாதம் மற்றும் பல் விழு நோய்\nகூன் செய்யும் பிணி கால்கரம் வீங்கழுங்கலும் - உடலைக் கூனச்செய்யும் நோயும், கால் கை வீக்கமும்\nவாய் கூம்பணங்கு கணோய் - வாய் கூம்புதலும் கண் நோய்களும்\nதுயர் சார்ந்த புன்கணுமே - வருத்தம் தரும் மற்ற நோய்களும்\nகுயின் கொளும் கடல் வளைந்த இங்கெனை - மேகங்களால் உண்ணப் படும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் என்னை\nஅடைந்திடும்படி இனும் செயேல் - பிறக்கும்படி செய்யாதே\nகுவிந்து நெஞ்சமுள் அணைந்து - என் உள்ளத்தை உன்னை நோக்கி ஒருமுகப் படுத்தி உன்னைச் சரணடைந்து\nநின் பதம் நினைந்து உயும்படி மனம் செயே - உன் திருவடிகளை நினைந்து நான் உய்யும்படி திரு உள்ளம் செய்வாயே\nதிருவருண்முருகோனே - நலம்செய் முருகனே\nபாகம் 2 - தயிர் (பட்டியலுக்கு)\nமுப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.\nமேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.\nகடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்\nகலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்\nகாசு உமையாள் இளம் மாமகனே\nகளங்க இந்துவை முனிந்து நன்கு அது\nகடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி\nகால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா\nகடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் - மணமுள்ள கொத்துமலர் அணிந்த மேகம் போன்ற கூந்தலையும்\nகுளிர்கலைப்பிறை என்றிடு நுதல் - குளிர்ச்சியான ஒளியை வழங்கும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியும்\nதிலகம் திகழ் காசு - அதில் திலகமும், பேரொளி வீசும்\nஉமையாள் மா மகனே - பார்வதியின் பெருமை மிகுந்த மகனே\nகளங்க இந்துவை முனிந்து - மாசு படிந்த சந்திரனைக் கடிந்து\nநன்கு அது கடந்து விஞ்சிய முகம் - அதனை மிஞ்சும்படியான அழகிய முகமும்\nசிறந்த ஒளி கால் அயிலார் விழி மா மருகா - ஒளி வீசும் வேல் போன்ற கூர்மையான கண்களை உடைய திருமகளின் மருகனே\nவிரை செறி அணி மார்பா - அழகிய மணம் மிகுந்த மாலைகளை அணிந்த மார்பு உடையவனே\nகனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப\nகலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்\nகமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்\nகரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி\nகாவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா\nகனத்து உயர் குன்றையும் இணைத்துகத்துள - பெருத்து ஓங்கிய மலைகளுக்கும், இரண்டாக உள்ள\nகும்பகலசத்தையும் விஞ்சிய - கும்பகலசங்களையும் மிஞ்சிய\nதனத்து இசைமங்கை கொள் - தனங்களை உடைய இசையில் வல்லவளான கலைமகளின்\nகாதலன் நான்முகன் நாடமுதே - நாயகனாம் பிரமன் தேடும் அமுதம் போன்றவனே\nகமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர் - மணம் பரப்பும் குங்குமமும் கஸ்தூரியும் பூசி கரும்பு எனும் சொலை இயம்பு ௭ கரும்பின் சுவை போன்ற இனிய வாத்தைகளைக் கூறும்\nகுஞ்சரி காவலனே குகனே பரனே - தேவயானையின் கணவனே, குகனே கடவுளே\nஅமரர்கள் தொழு பாதா - தேவர்கள் பணியும் திருவடிகளை உடையவனே\nஉரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத\nஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே\nஉடுக்கு இடையின் பணி அடுக்கு உடை - உடுக்கை போன்ற இடையில் ஒட்டியாணம், மடிப்பு உடைய ஆடையும்\nகன உரைப்பு உயர்மஞ்சு உறு பதக்கமொடு - மாற்று குறையாத பொன்னிலான அழகிய பதக்கமும்\nஅம்பத ஓவிய நூபுர மோதிரமே - திருவடிகளில் சித்திர வேலைப்பாடுடைய சிலம்பும் மற்றும் விரலில் மோதிரமும்\nஉயர்ந்த தண்தொடைகளும் - அடர்த்தியாக தொடுக்கப்பட்ட குளிர்ச்சி நிறைந்த மாலைகளும்\nகரங்களில் உறு பசுந்தொடிகளும் - கரங்களில் பசுமையான வளையல்களும்\nகுயங்களில்ஊர் எழில் வார் - குசங்களில் அழகிய கச்சையும்\nநாசியிலே மினுமணி நகையோடே - மூக்கில் மினுக்கும் புல்லாக்க���ம்\nஉருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை\nஉறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட\nஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்\nஉலப்பறு இலம்பகம் - குறையில்லாத நெற்றிச்சுட்டி (இலம்பகம்)\nமினுக்கிய செந்திரு உரு - ஒளிவீசும் ஸ்ரீதேவி எனும் தலைக்கோலம்\nபணியும் பல தரித்து - (முதலிய) பல ஆபரணங்களை தரித்து\nஅடர் பைந்தினை - அடர்ந்த தினை விளையும் புனத்தை இடைவிடாது காவல் செய்யுமாறு\nஓவலிலா அரணே செயுமாறு - இடைவிடாது காவல் புரியுமாறு\nஒழுங்குறும் புனமிருந்து - சீராக வளர்ந்த பைம் புனத்தில் தங்கி\nமஞ்சுலம் உறைந்த கிஞ்சுக நறும்சொல் என்றிட - அழகிய கிளியின் இனிமையான குரலில்\nஓலமதேயிடு கானவர் - ஆலோலம் என்று கூவும் வேடவர்\nமா மகள் எனும் - பெருமை மிகுந்த மகள் என்னும்\nஒரு மானாம் - தோன்றிய ஒரு மானாகிய\nமடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி\nவனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள\nவருந்தும் என்றனை அணைந்து சந்ததம்\nமனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்\nமயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்\nமடக்கொடி முன் தலை - கொடி போன்ற வள்ளியின் முன் முதன்மைவாய்ந்த\nவிருப்புடன் வந்து - ஆசையுடன் வந்து\nஅதிவனத்துறை குன்றவர் உருப்பொடு நின்று - இந்த காட்டினில் வேட ரூபத்தோடு நின்று\nஇள மான் இனியே - அழகிய மான் போன்றவளே\nகனியே இனி நீ - கனிரசம் போல இனிப்பவளே இனிமேல் நீ\nவருந்தும் என்றனை அணைந்து - உன்னை அடைவதற்காக ஏங்கியிருக்கும் என்னை அணைத்து\nசந்ததம் மனம் குளிர்ந்திட - எப்பொழுதும் என் மனம் குளிர்ந்திடும்படி\nஇணங்கி வந்தருளாய் - இசைந்து வருவாயாக\nமயிலே, குயிலே, எழிலே - மயிலே, குயிலே அழகே\nமடவன நினது ஏரார் - இளைய அன்னம் போன்றவளே உனதுஎழுச்சி மிகுந்ததும் அழகியதுமான\n(ஏர் - எழுச்சி, நிறைவு: ஆர் - அழகு)\nமடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்\nவளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்\nவாஎனும் ஓர் மொழியே சொலுநீ\nமதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி\nமான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே\nமடிக்கொரு வந்தனம் - உனது மடிக்கு ஒரு வணக்கம்\nஅடிக்கொரு வந்தனம் - பாதத்திற்கு ஒரு வணக்கம்\nவளைக்கொரு வந்தனம் - கரத்திற்கு ஒரு வணக்கம்\nவிழிக்கொரு வந்தனம் - பார்வைக்கு ஒரு வணக்கம்\nவா எனும் ஓர் மொழியே சொலு நீ - என்னை வா என்று ஒரு சொல் பகர்வாய்.\nமணம் கிளர்ந்த நல் உடம்பு - நறுமணம் வீசிடும் ���ேனி பிரகாசிக்கும்\nஇலங்கிடு மதங்கி - ஆடல் பாடலில் வல்லவளே\nஇன்றுளம் மகிழ்ந்திடும்படி - என்னுடைய உள்ளம் இன்று இன்புறும்படி\nஎனை ஆள் நிதியே - என்னை ஆட்கொள்ளும் பொக்கிஷமே\nஎனும் மொழி பலநூறே - என்று பலவாறாகப் பேசியும்\nபடித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன\nபடிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த\nகிருபா கரனே வரனே அரனே\nபடர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு\nபதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்\nபாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா\nபடித்தவள் தன் கைகள் பிடித்து - (என்றெல்லாம்) சொல்லி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு\nமுனம் சொனபடிக்கு மணந்து - முற் பிறவியில் வாக்கு கொடுத்தவாறு மணந்து\nஅருள் அளித்த - அருளியவனே\nஅனந்த கிர்பாகரனே - எல்லையற்ற கருணை உள்ளவனே\nவரனே அரனே - வரம் அருள்பவனே, சிவனே\nபடர்ந்த செந்தமிழ் தினம் சொல் - இனிய தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து கூறி\nஇன்புடன் பதம் - அன்புடன் உன் திருவடியை\nகுரங்குநர் உளம் - வணங்குவார் நெஞ்சம்\nதெளிந்தருள் - தெரிந்து அருள்பவனே\nபாவகியே - அக்னியில் தோன்றிய முருகனே\nசிகிஊர் இறையே - மயிலேறும் பெருமானே\nதிருமலி சமரூரா - செல்வம் மிக்க திருப்போரூர் பெருமாளே\nபவக்கடல் என்பது கடக்கவுநின் துணை\nபலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி\nபடர்ந்து தண்டயை நிதம் செயும்படி\nபணிந்த என்றனை நினைந்து வந்தருள்\nபாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.\nபவக்கடல் என்பது கடக்கவும் நின் துணை - பிறவிக்கடலைக் கடப்பதற்கும் உன் உதவி\nபலித்திடவும், பிழை செறுத்திடவும் - கிடைக்கவும், என் குறைகளைப் பொறுத்திடவும்\nகவிபாடவும் நீ நடமாடவுமே - நான் செந்தமிழ்ப் பாடல் பாடவும் நீ நடனமாடவும்\nபடர்ந்து தண் தயை நிதம் செயும்படி - என்னிடம் எப்பொழுதும் தங்கி குளிர்ந்த அருள் செய்ய வேண்டி உன்னை\nபணிந்த என்றனை நினைந்து வந்தருள் - வணங்கும் என்னை நினைந்து என்னிடம் வந்து அருள் செய்\nபாலனனே எனை ஆள் சிவனே - காக்கின்ற கடவுளே, எனை ஆளும் ஆறுமுகச் சிவனே.\nவளர் அயில் முருகோனே - நீண்ட வேலாயுத்தை உடையவனே.\nபாகம் 3 - நெய் (பட்டியலுக்கு)\nவஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ - சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.\nவஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்\nமங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்\nமான் கணார் பெணார் தமாலினான்\nஎன மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே\nநடு ஏதுமிலார் இழிவார் களவோர்\nமணமலர் அடியிணை விடுபவர் தமையினும்\nநணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்\nவஞ்சம் சூது ஒன்றும் பேர் - சூதும் வஞ்சனையும் மிக்கவரும்,\nதுன்பம் சங்கடம் மண்டும் பேர் - துன்பத்திலும் வருத்தத்திலும் உழல்பவர்களும்,\nமங்கும் பேய் நம்பும் பேர் - அழியும் பேய்களை நம்புபவர்களும்\nதுஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் - கடுமையாகப் பேசுபவர்களும்\nமான் கணார் பெணார் தம் மாலினால் - மான்விழியுடைய வஞ்சியர்களிடம் கொண்ட மயக்கத்தால்\nமதியது கெட்டுத் திரிபவர் - அறிவு கெட்டு அலைபவர்\nதித்திப்பு என - இனிமை என நினைத்து\nமது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே - மது அருந்திச் சுழன்று ஆடுபவர்கள் விருப்பமொடு\nமனம் உயிர் உட்கச் சிதைத்துமே - (கொல்லப் படும் பிராணிகள்) உயிரும் உள்ளமும் நடுங்கும்படியாக உயிர்களைக் கொன்று\nநுகர் தின துக்கக் குணத்தினோர் - தினந்தோறும் உணவாகக் கொள்ளும் கொடும் குணத்தினர்\nவசையுறு துட்டச் சினத்தினோர் - பழிக்கும்படியான கோபத்தைக் கொண்டவர்களும்\nமடி சொல மெத்தச் சுறுக்குளோர் - கோள் சொல்லுவதில் அவசரப் படுவோர்\nவலியேறிய கூரமுளோர் உதவார் - வன்மை கொண்ட பொறாமை குணத்தவர், யாருக்கும் எதுவும் கொடுக்காதவர்\nநடு ஏதுமிலார் இழிவார் களவோர் - நீதியில்லாதவர், கீழோர், திருடர்கள்\nமணமலரடி இணை விடுபவர் - உன் இரு பாத கமலங்களைச் சேராதவர்\nதமையினும் நணுகிட எனை விடுவது சரியிலையே - இவர்களிடையே இன்னும் எனை சேர்ப்பது சரியில்லை (தயாவான் ஆன உனக்குப் பொருந்தாதது)\nதொண்டர்கள் பதி சேராய் - உன் அடியாரிடம் எனைச் சேர்ப்பாயாக.\nவிஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்\nபூமீன் பதா கையோன் மெய்வீயு மா\nவிழியை விழித்துக் கடுக எரித்துக்\nகரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்\nவிதி மாதவனார் அறியா வடிவோர்\nஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்\nவிடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்\nகனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா\nவிஞ்சும் கார் நஞ்சந்தான் உண்டும் - கடுமையான கரிய விஷத்தைத் தானே உண்டும்\nதிங்கள் அணிந்தும் - சந்திரனை தரித்துக் கொண்டும்\nகால் வெம்பும்ப���து - (மார்க்கண்டேயனை நோக்கி ) இயமன் கோபித்து வரும்போது\nஒண் செந்தாள் கொண்டு - ஒளிமிகு செம்மையான கால்களினால்\nஅஞ்சு அஞ்சவும் உதைந்தும் - (காலனின்) ஐம் பொறிகளும் கலங்குமாறு உதைத்தும்\nபூ மீன் பதாகையோன் - அழகிய மீன் கொடியோனாகிய மன்மதனுடைய\nமா மெய் வீயு - அழகிய உடல் அழியுமாறு (வீ - அழிவு)\nவிழியை விழித்துக் கடுக எரித்து - நெற்றிக் கண்ணைத் திறந்து விரைவில் அவனை எரித்து\nகரியை உரித்துத் - கஜமுகாசுரனான யானையைக் கிழித்து\nதனுமிசைச் சுற்றிக்கோள் - அவன் தோலைத் தன் உடம்பில் போர்த்திக் கொண்ட\nவிழைவு அறு சுத்தச் சிறப்பினார் - விருப்பு வெறுப்பு அற்ற தூய்மையானவரும்\nபிணை மழு சத்திக் கரத்தினார் - மான் மழு சூலம் ஏந்தியவரும்\nவிஜய உடுக்கைப் பிடித்துளார் - வெற்றியைத் தரும் உடுக்கையை கையில் ஏந்தியவரும்\nபுரமது எரிக்கச் சிரித்துளார் - புன்முறுவல் பூத்து திரிபுரத்தை எரித்தவரும்\nவிதிமாதவனார் அறியா வடிவோர் - பிரமனும் திருமாலும் அறியாத ஒரு வடிவமெடுத்தவரும்\nஒருபாதி பெணாய் ஒளிர்வோர் - மாதுக்குத் (பார்வதிக்கு) தன் உடம்பில் ஒரு பாதியைத் தந்து விளங்குபவரும்\nசுசி நீள்விடைதனில் இவர்பவர் - தூயதான வெள்ளை ரிஷபத்தின் மேல் விளங்குபவரும்\nபணபணமணிபவர் - படமெடுத்தாடும் பாம்பை தரித்தவரும்\nகனைகழல் ஒலிதர நடமிடுபவர் சேய் என்றுள குருநாதா - கால்களில் அணிந்த கழல்கள் ஒலி தருமாறு நடமாடும் சிவபெருமானின் குமரன் என்று விளங்கும் குருநாதனே.\nதஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்\nதந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா\nதாம் ததீ ததீ ததீ ததீ\nததிமிதி தத்தித் தரிகிட தத்தத்\nதிரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்\nசமிகூ விளமோடு அறுகார் அணிவாள்\nஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்\nசதுமறை களும்வழி படவளர் பவண்மலை\nமகளென வொருபெயருடையவள் சுதனே . . . . . . அண்டர்கள் தொழுதேவா\nதஞ்சம் சேர்சொந்தம் சால் அம் - சரணடைவதற்கு உரிமை மிகுந்த அழகிய\nசெம்பங்கயம் அஞ்சும் கால் - தாமரைமலர்களும் நாணும்படி உடைய அழகிய திருவடிகள்\nதந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத் தெயெனநடிக்குச் சூழ் - தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத்தெய��ன சுழன்று நடனமாடும்\nதனி நடனக்ருத்யத்தினாள் - நடனத்தைத் தொழிலாய் உடையவள்\nமகிடனை வெட்டிச் சிதைத்துளாள் - மஹிஷாசுரனைக் கொன்றவள்\nதடமிகு முக்கட் கயத்தினாள் - விசாலமான முக்கண்கள் உடைய மேன்மை தங்கியவள்\nசுரதன் உவக்கப் பகுத்துளாள் - சிவன் மகிழும்படியாக அவன் உடலில் பாதியானவள்\nசமி கூவிளமோடு அறுகு ஆர் அணிவாள் - வன்னி, வில்வம் அறுகு மற்றும் ஆத்தி (முதலிய மாலைகளை) அணிந்துள்ளவள்\nஒரு கோடுடையோன் அனையாய் வருவாள் - ஒற்றைத் தந்தமுடைய கணபதியின் தாயாய் வருபவள்\nசதுமறைகளும் வழிபட வளர்பவள் - நான்கு மறைகளும் துதி செய்ய, அவைகளை எல்லாம் விட உயர்ந்து இருப்பவள்\nமலைமகள் என ஒரு பெயர் உடையவள் சுதனே - பார்வதி எனும் சிறந்த நாமம் தாங்கி இருப்பவளின் மகனே\nஅண்டர்கள் தொழு தேவா - தேவர்கள் வணங்கும் தலைவனே\nபிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்\nபிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர்\nஓங்கவே உலாவு கால் விணோர்\nபிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்\nகரியொடு துத்திப் படவர உட்கப்பார்\nபிணமா முனமே அருள்வாய் அருள்வாய்\nதுனியாவையு நீ கடியாய் கடியாய்\nபிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு\nசததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே.\nபிஞ்சஞ்சூழ் மஞ்சு ஒண்சேயும் - தன்னுடைய பின்புறத்தில் உள்ள ஒளி வீசுகின்ற (தோகையில்)\nசம் ஒள்பதங்கங்கூர் - விசிறி போன்று நீண்டு மெலிந்துள்ள இறக்கைகளில் ஆங்காங்கே சிறப்பான\nபிம்பம் போல் அங்கம் சாருங்கண் கண்களில் இலங்கும் - கண்ணாடி போன்று ஒளி வீசும் கண்களை உடைய (தோகையை) உடலில் கொண்ட மயிலானது\nசீர் ஓங்கவே உலாவு கால் விணோர் - மிக அழகாக உலவி வரும் போது, தேவர்களும்\nபிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்கரியொடு - அயனுடன் எட்டுத் திக்கு மலைகளும், (அஷ்ட திக்) கஜங்களும்\nதுத்திப் பட அரவு உட்க - (உடலில்) புள்ளிகள் நிறைந்த ஆதிசேஷனும் அஞ்ச\nபார் பிளிற நடத்திக் களித்தவா - நிலமும் அதிரவே (மயிலினை) நடத்தி மகிழ்ந்தவனே\nகிரிகெட எக்கித் துளைத்தவா - க்ரௌஞ்ச மலையை துளைத்தவனே\nபிரியகம் மெத்தத் தரித்தவா - கடப்பமாலையை விருப்பமுடன் அணிந்தவனே\nதமியனை நச்சிச் சுளித்தவா - அடியேனை விரும்பி வந்து கோபித்து ஆட்கொண்டவனே\nபிணமா முனமே அருள்வாய் அருள்வாய் - நான் இறக்கும் முன் அருள்வாய் அருள்வாய்\nதுனியாவையுமே கடியாய் கடியாய் - துன்பத்தை யெல்லாம் துடைப்பாய்\nபிசியொடு பல பிழை பொறு பொறு பொறு பொறு - பொய்யோடு பல குற்றங்களைப் பொறுத் தருள்வாய்\nசததமு மறைவு அறு திருவடி தரவா - எப்பொழுதும் வஞ்சனையற்ற நின் பதங்களைத் தர வா\nஎன் களி முருகோனே - எனக்கு இன்பப் பொருளான முருகனே.\nபாகம் 4 - சர்க்கரை (பட்டியலுக்கு)\nநாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.\nஅவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.\nமாதமும் தின வாரமும் திதி\nயோகமும் பல நாள்களும் படர்\nமாதிரம் திரி கோள்களும் கழல்\nபேணும் அன்பர்கள் பால் நலம் தர\nமால் அயன் சுரர்கோனும் உம்பர்\nவானவன் சுடர் வேலவன் குரு\nமட்டறும் இகல் அயில் பிடித்தவா\nசிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.\nமாதமும் தினம் வாரமும் திதி யோகமும் - மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம்\nபலநாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் - பல நட்சத்திரங்களும் வானத்தில் உலவுகின்ற கிரகங்களும்,\nகழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர - உன் திருவடியை சரணாகதி அடைந்த அன்பர்கட்கு இவை யெல்லாம் நன்மை செய்ய\nவற்சலம் அது செயும் அருட்குணா - பேரன்பு புரியும் அருள் உடையவனே\nசிறந்த விற்பனர் அகக்கணா - கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே\nமற்புய அசுரரை ஒழித்தவா - வலிமைகொண்ட தோள்களுடைய அரக்கரை அழித்தவனே\nஅனந்த சித்துரு எடுத்தவா - அளவில்லா ஞானத் திருமேனி எடுத்தவனே\nமால் அயன் சுரர்கோனும் உம்பர் - திருமால், பிரமன், இந்திரன் மற்றும் தேவர்கள்\nஎலாரும் வந்தனமே புரிந்திடு வானவன் - யாவரும் வணங்கும் தேவாதிதேவன்\nசுடர்வேலவன் குரு ஞான கந்தபிரான் எனும்படி - ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, குருவே, கந்தப் பெருமானே எனும்படி\nமத்தகமிசை முடி தரித்தவா - கிரீடத்தை சூட்டிக் கொண்டவா\nகுளிர்ந்த கத்திகை பரித்தவா - சில்லென்ற கடம்ப மாலைகளை (மார்பினில்) சுமந்தவனே\n(கத்திகை - கடம்பு, பரித்தல் - சுமத்தல்)\nமட்டு அறும் இகல் அயில் பிடித்தவா - எல்லையில்லாத பெருமையை உடைய வேலைப் பிடித்தவனே\nசிவந்த அக்கினி நுதற் கணா - செந்தழலை கண்ணாக நெற்றியில் உடையவனே\nசிவகுருஎனும் நாதா - பரமசிவனுக்கும் குருவான தலைவனே\nநாத இங்கித வேதமும் பல்\nநாத உன் தனி வாயில் வந்தனவே\nநட்புடை அருளமிழ்து உணில் சதா\nநாளும் இன்புஉயர் தேனினும் சுவை\nஈயு��் விண்டலமே வரும் சுரர்\nநட்டம் இன் முப்பழ முவர்க்குமே\nகலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.\nநாத இங்கித வேதமும் பல் புராணமும் - இனிமையான இசையுடைய வேதமும், பலவகை புராணங்களும்\nகலை ஆகமங்களும் நாத உன் தனி வாயில் வந்தனவே - மற்ற கலைகளும் ஆகமங்களும் உன் திருமுகத்திலிருந்து தோன்றியவையே\nஎனும் துணிபே அறிந்த பின் - என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்ட பின்னர்\nநச்சுவது இவண் எது கணித்தையோ - எப்பொருளை மதித்து பெருமையாகக் கூறுவது\nசெறிந்த ஷட்பகை கெடுக்குமே - ஆறு துர்க்குணங்களை அழித்து\nநட்புடை அருள் அமிழ்து உணில் - நீ அன்புடன் கொடுக்கும் அமுதத்தை உண்டால்\nசதா சிறந்த துத்தியை அளிக்குமே - அனவரதமும் ஆனந்தத்தை கொடுக்குமே\nநாளும் இன்பு உயர் தேனினும் - தினமும் தேனினும் சிறந்த\nசுவை ஈயும் விண்டலமே வரும் - சுவையைத் தரும் விண்ணுலகில் வாழும்\nசுரர் நாடி உண்டிடு - தேவர்கள் விரும்பி உண்ணும்\nபோஜனம் தனிலேயும் விஞ்சிடுமே - உணவாகிய அமுதத்தையும் மிஞ்சிவிடும்;\nகரும்பொடு விளைந்த சர்க்கரை கசக்குமே - கரும்பிலிருந்து வந்த சர்க்கரை கூட கசப்பாகும்\nநட்டமின் முப்பழம் உவர்க்குமே - மேலும் குற்றமில்லாத முக்கனிகளும் சுவை தாரா\nநற்சுசி முற்றிய - தூய நல்ல\nபயத்தோடே கலந்த புத்தமுது இனிக்குமோ - பாலில் ஆக்கிய சோறும் தான் தித்திக்குமோ\nஅதை இனி அருளாயோ - அந்த மேலான அமுதத்தை நீ எனக்குத் தர மாட்டாயோ \nபூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை\nமீதலம் தனி லேயும் வண்டு அறு\nபூ மலர்ந்தவு னாத வம்பத\nநேயம் என்பதுவே தினம் திகழ்\nபூரணம் தருமே நிரம்பு எழில்\nநிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.\nபூ தலம் தனிலேயும் - பூமியிலும், நன்கு உடை மீ தலம் தனிலேயும் - மேன்மை தங்கிய விண்ணுலகிலும்\nவண்டுஅறு பூ மலர்ந்தவு நாத வம் பத - வண்டு மொய்க்காத மலர்கள் போன்றதும், அணிகளினால் ஒலி செய்வதுமான திருவடிகள் மீது\nநேயமென்பதுவே தினம் திகழ் - ஏற்படும் அன்பு அனவரதமும் விளங்கும்\nபொற்புறும் அழகது கொடுக்குமே - பொலிவுறும் அழகைக் கொடுக்கும்\nஉயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே - ஓங்கிய புகழைக் கொடுக்கும்\nபொய்த்திட வினைகளை அறுக்குமே - இரு வினைகளைக் களையும்\nமிகுந்த சித்திகள் பெருக்குமே - உயர்ந்த சித்திகள் அளிக்குமே\nபூரணம் தருமே நிரம்பு எழில் - முழுமையைத் தரும் அழகுடன்\nஆதனம் தருமே அணிந்திடு பூடணம் தருமே - செல்வமும் தரும், ஆபரணங்களையும் தரும்\nஇகந்தனில் வாழ்வதும் தரும் உடம்பொடு - இந்த உலகத்தினில் இந்த உடலிலேயே நல்ல வாழ்வைத் தரும்\nபொக்கு அறுபுகழினை அளிக்குமே - நல்ல புகழைக் கொடுக்கும்\nபிறந்து செத்திடல் தொலைக்குமே - ஜனன மரணத்தை அழிக்கும்\nநிறைந்த முக்தியை இசைக்கும் - அதனால் கூடிவரும் முக்தியை கொடுக்கும்\nஇதை நிதம் உதவாயோ - இதை நீ தினமும் அளித்து உதவி புரிய மாட்டாயா\nசீதளம் சொரி கோதில் பங்கயமே\nஇருந்து அளித்தருள் அயில் கையா\nதேன் உறைந்திடு கான கந்தனில்\nமானிளம் சுதையால் இரும் சரை\nசேர் உடம்பு தளாட வந்த\nவிளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.\nசீதளம் சொரி கோது இல் பங்கயமே - குளிர்ந்த குற்றமற்ற தாமரை\nமலர்ந்திடு வாவி தங்கிய சீர் அடர்ந்தவிர் - மலர்ந்திடும் குளங்கள் மிகுந்துள்ள\nஆவினன்குடி, ஏரகம், பரபூதரம், - திருவாவினன்குடி, திருவேரகம், திருப்பரங்குன்றம் மற்றும்\nசிவ சித்தரும் முனிவரும் வசித்த - சிவ சித்தர்களும் முனிவர்களும் உறையும்\nசோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய் - பழமுதிர்சோலையும், கடல் அலைகள் பொங்கும் சீரலைவாயும்\nசெற்கணம் உலவிடு பொருப்பெலாம் - மேகங்கள் உலாவருகின்ற குன்றுதோராடலிலும்\nஇருந்தளித்தருள் அயில் கையா - எழுந்தருளி அருள்செய்யும், கையில் வேல் ஏந்தியவனே\nதேன் உறைந்திடு கானகந்தனில் - தேன்நிறைந்த மலர்கள் உள்ள காட்டினில்\nமான் இளம் சுதையால் - மான் ஈன்ற பெண்ணாகிய வள்ளியை மணக்க\nஇரும் சரை சேர் உடம்பு தள்ளாட - நரை விழுந்த உடம்பு தள்ளாடி\nவந்த சன்யாச சுந்தர ரூப அம்பர - வந்த அழகான துறவியே\nஅம்பர சிற்பர வெளி தனில் நடிக்கும் மா - வானமாகிய ஞானப் பெருவெளியில் நாடகமாடும் பெரிய\nஅகண்ட தத்துவ பரத்துவா - முழுமையான தத்துவ பரமாத்மனே\nசெப்பரும் ரகசிய நிலைக்குள்ளே - கூறுவதற்கு அரிதான தகராலயத்திலே உள்ள குகையில்\nவிளங்கு தற்பர திரித்துவா - நிலை கொண்டவனே\nதிருவளர் முருகோனே - உன் அருளை வளரச் செய்பவனே முருகனே.\nபாகம் 5 - தேன் (பட்டியலுக்கு)\nகந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.\nசூலதரனார் ஆட ஓதிமகளாட நனி\nதொழுபூத கணமாட அரி ஆட அயனோடு\nதூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்\nசுரரோடு சுரலோக பதியாட எலிய��று\nசூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு\nதொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர\nசூலிபதி தானாட நீலநம னாடநிறை\nசுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே\nசூலதரனாராட - சூலம் எடுத்த சிவன் ஆட\nஓதி மகளாட - மலைமகளாட (ஒதி - மலை)\nநனிதொழு பூத கணமாட - நன்றாகத் தொழும் பூதகணங்கள் ஆட\nஅரியாட அயனொடு - திருமாலாட பிரமனொடு\nதூயகலை மாது ஆட - கலைமகளாட\nமா நளினிஆட - அழகிய இலக்குமி ஆட\nஉயர் சுரரோடு சுரலோக பதியாட - உயர்ந்த தேவர்களுடன் இந்திரனாட\nஎலிஏறு சூகைமுகனாராட - மூஞ்சூறை வாகனமாகக் கொண்ட யானை முகனாராட\nமூரிமுகன் ஆட - நந்தியெம்பெருமான் ஆட\nதொடர்ஞாளி மிசை ஊருமழவாட - நாய் பின் தொடர வரும் வயிரவர் ஆட\nவசுவீர சூலிபதி தானாட - வசுக்களும், பத்திரகாளியும் அவள் பதியான வீரபத்திரனுமாட\nநீலநமனாட - கருநிறத்தவனான இயமன் ஆட\nநிறைசுசி நார இறைஆட - தூய்மையான கடலின் தலைவனாம் வருணனாட\nவலிசால் நிருதி ஆட - வலிமை மிகுந்த நிருதி (தென்மேற்கு திக்கின் அதிபதி) ஆட\nஅரிகரமகனோடே - (அரி, அரன் மகன்) ஐய்யப்பனுடன்\nகாலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு\nகனஞால மகளாட வரவேணி சசிதேவி\nகாமமத வேளாட மாமைரதி யாட அவிர்\nகதிராட மதியாட மணிநாக அரசு ஓகை\nகாணும் முனிவோராட மாணறமினாட இரு\nகழலாட அழகாய தளையாட மணிமாசு இல்\nகானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்\nகரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே\nகாலிலியுமேஆட - கால் இல்லாத வாயு ஆட\nமிகுகன ஞால மகளாட - பெருமை மிகுந்த பூமி மகள் ஆட\nவரவேணி சசிதேவி காமமதவேளாட - கங்கை, இந்திராணி மற்றும் மன்மதனாட\nமாமை ரதி ஆட - அழகு நிறைந்த ரதி தேவி ஆட\nஅவிர்கதிர் ஆட மதிஆட - சூரியனும் சந்திரனுமாட\nமணிநாக அரசு - மணி அணிந்த நாகராஜன்\nஓகை காணு முனிவோராட - பேரின்பம் தெரிந்த முனிவர் ஆட\nமாண் அறமின் ஆட - மாண்புமிக்க அறக்கடவுளாட\nஇருகழலாட அழகாய தளைஆட - கழல்களும், அழகிய சிலம்புகளும் ஆட\nமணி மாசு இல் கான மயில்தானாட - அழகிய குற்றமற்ற மயிலாட\nஒளிர்கர வாளம் அதுவாட - ஒளிபொருந்திய வாள் கரத்தினில் ஆட\nஎறிசூலம் அதுஆட - எறிகின்ற சூலம் ஆட\nவயிரமெலெறுழோடே - வயிரம் பாய்ந்த தண்டாயுதமாட\nகோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை\nகொளுநீப அணியாட உடையாட அடல்நீடு\nகோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்\nகுழையாட வளையாட உபயாறு கரமேசில்\nகோகநத மாறாறொடாறு விழியாட மலர்\nகுழகாய இதழாட ஒளிராறு சிரமோடு\nகூறுகலை நாவாட மூ���ல் ஒளியாட வலர்\nகுவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே\nகோல அரைஞாணாட - அழகிய அரைஞாணாட\nநூன்மருமமாட - மார்பில் பூணூல் ஆட\nவிரைகொளு நீப அணி ஆட - மணமுள்ள கடப்ப மாலை ஆட\nஉடைஆட அடல் நீடுகோழி அயராது ஆட - ஆடை ஆட, வலிமை மிக்க கோழி இடைவிடாது ஆட\nவாகுஅணி ஆட - தோள் வளை ஆட\nமிளிர் குழை ஆட - அழகிய குழை ஆட\nவளைஆட உபயாறு கரம் - பன்னிரு கரங்களில் வளைஆட\nஏசில் கோகனதம் ஆராறொடு ஆறு விழியாட - மென்மையான, குற்றமற்ற தாமரைமலர் போன்ற பன்னிரு விழிகளுடன் ஆறு நெற்றிக்கண்களும் ஆட\nமலர் குழகாயயிதழாட - மலர் போன்ற அழகுடன் இதழாட\nஒளிர் அறுசிரமோடு - ஆறு சிரங்களும் அழகுடன் விளங்க\nகூறு கலைநாவாட - வேதங்களைக் கூறும் முகமாட\nமூரல் ஒளியாட - பற்கள் பளீரென்று ஒளிவீசிட\nஅலர் குவடேறு புயமாட - பெரிய மலைகளை ஒத்த புயங்களாட\nமிடறாட மடியாட - கழுத்தும் மடியும் ஆட\nஅகன்முதுகுரமோடே - அகன்ற வலிய முதுகோடு\nநாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்\nநலியாத எழிலாட அழியாத குணமாட\nநாகரிகமே மேவு வேடர்மகளாட அருள்\nநயவானை மகளாட முசுவான முகனாட\nநாரதமகான் ஆட ஓசைமுனி ஆட விற\nனவவீரர் புதராட ஒரு காவடியன் ஆட\nஞான அடியாராட மாணவர்கள் ஆட இதை\nநவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . . . . . . அருள்மலி முருகோனே.\nநாலு மறையே ஆட - நான்கு வேதங்களும் ஆட\nமேல்நுதல்களாட - மேன்மையுடைய புருவங்களாட\nவியன் நலியாத எழிலாட - பெருமை குன்றாத அழகே ஆட\nஅழியாத குணமாட - கருணை நிறைந்து ஆட\nநாகரிகமே மேவு வேடர் மகளாட - வசீகரம் கொண்ட வள்ளி ஆட\nஅருள்நய வானை மகள் ஆட - நயந்து அருள்தரும் தெய்வயானை அம்மை ஆட\nமுசுவான முகனாட - முசுகுந்த மன்னன் ஆட\nநாரத மகானாட - நாரத முனிவர் ஆட\nஓசை முனிஆட - சந்தப் புலவர் அருணகிரியார் ஆட\nவிறல் நவவீரர் புதர் ஆட - வெற்றிகொள் நவ வீரர்களும் அறிஞர்களும் ஆட\nஒரு காவடியனாட - ஒப்பற்ற காவடி எடுத்த இடும்பனாட\nஞான அடியாராட - ஞானம் நிறைந்த பக்தர்கள் ஆட\nமாண் அவர்கள் ஆட - மாட்சிமை தங்கிய பெரியோர் ஆட\nஇதை நவில் தாசன் உடனாட - இப்பாடலைப் பாடும் தாசனாகிய அடியேனும் ஆட\nஇது வேளை எணி வா கொள் - இவ்வேளையில் என்னை எண்ணி இங்கு வா, என்னை ஆட்கொள்\nஅருள்மலி முருகோனே - மிகுந்த அருளுடைய முருகோனே.\n... ... பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் இனித்ததே. ... ...\n'வண்ணம்' என்பது சந்தப் பாடலில் ஒரு வகையாகும்.\nசந்தமே வண்ணம் என்றும் அழைக்கபடுகின்றது.\nஎன���னும், வண்ணம் முக்கியமாக ஓசையையே குறிப்பதாகும்.\nஅட்சரங்களின் சேர்க்கையினால் உண்டாகும் காலப் பிரமாணத்தைத்\nதவிர வார்த்தைகளின் தொடர் கூட்டுகளுக்கிடையே உண்டாகும்\nசீரான ஓசைக்கே 'வண்ணம்' என்று பெயர்.\nஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா\nஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா - 'பால்' வண்ணம்\nஎன மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே - 'நெய்' வண்ணம்\nஇவற்றைக் கூறும்போது ஏற்படும் ஓசைநயம் கவனிக்கற்பாலது.\nபாகம் 1 - பால் பாகம் 2 - தயிர்\nபாகம் 3 - நெய் பாகம் 4 - சர்க்கரை பாகம் 5 - தேன்\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\n(பதவுரை - சாந்தா ராஜன், பெங்களூர்)\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஆரம்பம் அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/07/blog-post_9.html", "date_download": "2021-05-07T07:20:30Z", "digest": "sha1:6TSIWGFXHMOFV5RNRTTOZQ2JQ3JU7F7N", "length": 80263, "nlines": 1001, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக\nதிருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்\nகாவிரி இறுதி தீர்ப்பை ஒரு கண்துடைப்பாக இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. ஆனால் அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்துவதை நடுவண் அரசு மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவன் அரசின் இந்தவஞ்சகத்தை கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று (09.07.2013) முற்பகல் தஞ்சை,திருச்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nதஞ்சை தொடர்வண்டி ந���லையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் திரு. சி.முருகேசன், நாம்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், காவிரி விவசாயிகள்பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் இயக்கத் தலைவர் திரு. விமலநாதன், மனித நேய மக்கள் கட்சி தஞ்சைப் பொறுப்பாளர்திரு. கலந்தர், தமிழக உழவர் இயக்க இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்புச்செயலாளர் திரு. அருள் மாசிலாமணி, புதிய தமிழகம்பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்மோகன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிபொதுச் செயலாளர் தோழர் தெ.காசிநாதன் ஆகியோரும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் உழவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசியதின்சுருக்கம்:\nகர்நாடகத்தில் இருந்து 30 ஆயிரம் கனஅடி, 40 ஆயிரம் கனஅடி என்று தண்ணீர் திறந்து விடுகின்ற இந்த காலத்தில் காவிரிக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஏன் என்று பலர்நினைக்கக் கூடும்.\nகாவிரியில் தமிழ்நாட்டுக்குரிய பங்குநீர் என்று இப்போது தண்ணிரை அவர்கள் திறந்துவிடவில்லை. அங்கு தென்மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலை, கர்நாடக அணைகள் உடைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து தங்கள்அணைகளையும், கிராமங்களையும் தற்காத்துக் கொள்வதற்காக கர்நாடக அரசு இந்த உபரித் தண்ணீரை திறந்து விடுகிறது.\nஇதைக் கூட திருட்டுத் தனமாகத்தான் திறந்து விடுகிறது. சூன் மாதம் சூலை மாதம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை நாங்கள் திறந்து வி��ுகிறோம் என்று கர்நாடக அரசுஅறிவிக்கவில்லை. எவ்வளவு தண்ணிர் திறக்கிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கமால் திருட்டுத்தனமாக தான் திறந்து விடுகிறது.\nஏட்டிக்குப் போட்டியாக இந்த தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுப் பக்கம் திறந்து விடகூடாது என்று நாம் தடுத்தால் அவர்களால் தேக்கி வைத்து கொள்ள முடியுமா, மன்மோகன்சிங் மண் வெட்டி எடுத்துக் கொண்டு போய் தண்ணீரை தடுத்து அணைபோடுவாரா அப்படி தடுத்தால் மூன்று மடங்கு உத்தரகாண்ட்ப் பேரழிவு கர்நாடகத்தில் நடைபெறும்.\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் உழவர்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி முழக்கம்எழுப்பியிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சி தொடர வேண்டும்.\nகாவிரியில் தான் தண்ணீர் வருகிறதே, போராட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று ஏமாளித்தனமாக நீங்கள் நினைக்கவில்லை. தமிழ்நாட்டு காவிரி கர்நாடகத்தின் வடிகால் அல்லஎன்பதை எடுத்துக் காட்ட, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதில் 46 விழுக்காடு தமிழ்நாட்டுக்கு உரியது. 54 விழுக்காடு கர்நாடகத்திற்குஉரியது. இதுவே காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு.\nஇந்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு அமைப்பை நடுவண் அரசு உருவாக்க வேண்டும். அப்படி ஓர் அமைப்பை உருவாக்க கூடாது என்றுகர்நாடக அரசு விரும்புகிறது. கர்நாடக அரசு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்திய அரசு நடந்துக் கொள்கிறது. நடுவண் அரசின் இந்த ஓர வஞ்சனையைக் கண்டித்துகாவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப் பெறுகிறது.\nதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதோடு நின்று விட கூடாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அதில் அணைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் குழுவினரை தனது தலைமையில் அழைத்துக் கொண்டு போய் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.தமிழக அரசு காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள் என்று ஒரு நாளை அறிவித்து, அந்நாளில் தமிழகம் தழுவிய அளவில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து விவசாயஇயக்கங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்.\nதண்ணீ��் வராவிட்டால் தான் தமிழகத்தில் போராட்டம் என்ற நிலையை மாற்றி காவிரியில் கர்நாடகத்தில் இன்று திறந்து விடப்படும் வெள்ளநீர் வருகின்ற இக்காலத்தில், தமிழகஉழவர்கள் போராடுகிறார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வோரு உழவரும் இதனை உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அழனவருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.\nஇவ்வார்ப்பாட்டத்தில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவர்களும், மகளிரும் திரளாகப் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 09.07.2013 காலை சிதம்பரம் தலைமை அஞசலகம் முன்புபெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றார்.\nமறுமலர்ச்சி தி.மு.க, குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணிச் செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் திரு. துரைகுமார், மனித நேய மக்கள் கட்சி திரு.கெ.ஜமால் பாஷா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயற்குழு உறுப்பினர் திரு. விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. கி.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் திரு. சி.பாலாஜி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nநிறைவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், காவிரி உரிமை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசகையில், ”காவிரியில் தமிழகத்தின் பக்கம் உரிய சட்டநீதி இருந்தும் கர்நாடக அரசு அடாவடித்தனமாக தமிழகத்துக்குரிய காவிரி நீரை மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. நடுநிலை வகித்து சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டிய இந்திய அரசோ தமிழ்நாட்டைப் பகை இனமாக���் கருதி கர்நாடகத்தின் அடாவடித்தனத்துக்கு துணைபோகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்டு தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தராமல் தமிழக அரசோ வழக்கு மன்றத்தோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. தமிழக உழவர்களும், வணிகர்களும் காவிரி நீரின்றி வாழ்வாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறனர்.\nகர்நாடக அரசு, தனது நீர்நிலைக் கொள்ளளவை நான்கு மடங்கு பெருக்கியுள்ளது. தமிழக அரசு வழக்கு மன்றத்துக்கு போவதாலோ, வெறும் புள்ளி விவரக்கணக்குகளை வெளியிடுவதாலோ தமிழகத்துகுரிய சட்டநீதி கிடைத்து விடாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. கர்நாடக அரசிடம் பேசி புரிய வைக்க முடியாது. போராடிப் பணிய வைப்பது தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஒரே வழி\nஎனவே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய நீரைப் பெற்றுத்தர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இந்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் செல்லும் பொருள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி கர்நாடக அரசுக்கும், இந்திய அரசுக்கும் உரிய அரசியல் அழுத்தம் கொடுத்தால் தான் காவிரி உரிமையை மீட்க முடியும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, காவிரி உரிமை காக்க ’காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள்’ என்று ஒரு நாளை அறிவித்து, தமிழக அரசு முன் முயற்சியில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளை கொண்ட பெருந்திரள் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் காவிரி உரிமையைக் காக்க முடியும்” எனத் தெரிவித்தார்.\nஇவ்வார்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 09.07.2013 காலை 11 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலைஅருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாலர் திரு. அ.மலர்மன்னன் தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக��கறிஞர் த.பானுமதி தொடக்க உரையாற்றினார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இந்திரஜித், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன்,மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், த.தே.பொ.க. தோழர் க.ஆத்மநாதன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் கோ.சங்கர், த.தே.பொ.க. தோழர் ச.முத்துக்குமாரசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா சிதம்பரம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரத் தலைவர் தோழர் ரெ.சு.மணி, தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டச் செயலாளர் திரு.சிவ.சூரியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் தோழர் ராயல் சித்திக், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் தோழர் மீ.இ.ஆரோக்கியசாமி, பாரதிய கிசான் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு. பொ.அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை, த.தே.பொ.க. தோழர் முகில்இனியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் பங்கேற்றனர்\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன...\n'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்த...\nமுல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் ...\nசென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு வ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை...\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தன...\nசாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை...\n“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சி��ையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரி���க்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவ��ுக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/one-out-of-3-vaccine-candidates-of-india-enters-3rd-phase-human-trials.html", "date_download": "2021-05-07T06:12:35Z", "digest": "sha1:DQCP3BDWKJM6GA36URJIRPSG2BDHGS6K", "length": 10013, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "One out of 3 vaccine candidates of india enters 3rd phase human trials | India News", "raw_content": "\n.. இந்தியாவிற்கு 3 கொரோனா தடுப்பு மருந்துகள்.. கடும் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் 3 கொரோனா தடுப்பு மருந்துகளில், ஒரு மருந்து 3ம் கட்ட மனித பரிசோதனைக்கு முன்னேறி இருக்கிறது.\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் Covishield தடுப்பு மருந்து, பாரத் பயோடெக்கின் Covaxin, மற்றும் Zydus Cadilaவின் ZycovD ஆகியன இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள்.\nஇந்நிலையில், சீரம் நிறுவனம் கடந்த திங்களன்று, அதன் கொரோனா தடுப்பு மருந்தின் 2ம் கட்ட மனித பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. Zydus Cadilaவும் சில தினங்களுக்கு முன்பு தான், அதன் வாக்சினின் 2ம் டோஸ்-ஐ அறிமுகப்படுத்தியது.\nஇதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின்3 கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒரு மருந்து, 3ம் கட்ட மனித பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் ��ெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அது பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தான் என அதிகார வட்டங்கள் கூறுகின்றன.\n\"கடைசியா ஒரு தடவ,,.. அவ முகத்த பாக்க முடியாம பண்ணிட்டீங்களே\"... \"இந்த நெலம யாருக்கும் வரக்கூடாதுங்க\"... கதறி அழும் 'கணவர்'.. நடந்தது 'என்ன'\n‘20 பேருக்குதான் சொன்னேன்.. 200 பேர் எப்படி வந்தாங்கனு தெரியல’.. கொரோனாவில் குளுகுளு பார்ட்டி.. ஏற்பாடு செய்த பெண்.. நீதிபதி அளித்த பரபரப்பு தீர்ப்பு\n\"கோடான கோடி 'நன்றி'ங்கோ\"... 'பேரிடர்' காலத்திலும் 'இந்திய' இளைஞர்களுக்காக,,... 'வேலைவாய்ப்பு'களை அறிவித்துள்ள முன்னணி 'நிறுவனங்கள்'\n'பெண் மருத்துவர் வீட்டில் பேரதிர்ச்சி கொடுத்த காட்சிகள்'... 'சாப்பாட்டில் மயக்க மருந்து, விஷ ஊசி'... 'ஒரே நாளில் சிதைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...\n”.. சிறார் இணையதளத்தில் இதயம் நொறுங்கும் காட்சி அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா\n.. அமெரிக்க தேர்தல் வேற நெருங்குது... கிம் வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்\n'வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வந்துச்சுன்னா ரூ.50,000 பரிசு...' 'அலையலையாக திரண்ட மக்கள்...' - சர்ச்சை விளம்பரத்தை வெளிட்ட கடை...\n'இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ள முதல் தடுப்பூசி'... 'தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்\nகொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை\nVIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்.. ‘நடந்தது இதுதான்’.. வைரல் ஆகும் வீடியோ\n'சரியா இன்கிரிமெண்ட் போடுற நேரத்தில் வந்த கொரோனா'... 'ஜூலையில் வேலை பறிபோனவர்கள்'... 'அதிலும் இந்த சம்பளத்தில் இருப்பவர்கள்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n'இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்'... 'வேகமாக பரவும் புதிய வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்\nதமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்\nஅமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு\n'நிலைம கைய மீறி போயிடுச்சு.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. 1,60,000 ஊழியர்களின் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-positive-report-and-death-rate-increases-in-tamil-nadu/articleshow/82019203.cms", "date_download": "2021-05-07T07:36:03Z", "digest": "sha1:2HRN3QQMFGMRFWBTOMHCO6E3UEWLSSLX", "length": 11939, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn corona cases: தமிழ்நாட்டில் 6,618 புது கேஸ், 22 பேர் பரிதாப பலி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் 6,618 புது கேஸ், 22 பேர் பரிதாப பலி..\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 2124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 265126 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 245041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4324 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோவையில் இன்று 617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63197 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58447 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 699 பேர் பலியாகியுள்ளனர்.\nஏப்ரல்15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டில் இன்று 631 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60792 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 844 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 87,767 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,01,89,603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று 2,314 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஏப்ரல்15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு சென்னைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்என்னம்மா கீர்த்தி, இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் கவலை\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஏறி அடிக்கும் விலை, திணறி தவிக்கும் வாகன ஓட்டிகள்\nதமிழ்நாடுமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா\nசெய்திகள்‘ஆக்ஸிஜன் சிலிண்டர் வேணும்’ உதவிகேட்ட ரெய்னா… 10 நிமிடத்தில் உதவிய சோனு சூட்\nசெய்திகள்Sembaruthi Serial: போலீசை வர சொன்ன அகிலா.. பணத்தை மிளகாய் பொடி போட்டு மறைத்த வனஜா சிக்குவாரா\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nசெய்திகள்இளம் வீரர்னா இப்படிதான் இருக்கணும், பௌலர்களை நடுங்க வச்சுடாரு: முன்னாள் வீரர் புகழாரம்\nசென்னைஅமைச்சர் பதவி இல்லை... ஆனாலும் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-07T06:32:20Z", "digest": "sha1:FKMNB6NEDFVTLGYY6E653AKBPZWHDFH2", "length": 15987, "nlines": 79, "source_domain": "thowheed.org", "title": "மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nமனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு\nமனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு\nஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். பி��்ளைகளும் இருக்கின்றார்கள். 4 வருடங்களுக்கு முன் தம்பி இறந்துவிட்டார். தம்பி மனைவி மறுமணம் செய்ய கொளுந்தனார் தடுக்கின்றார். தம்பியின் சொத்துக்களை தம்பி மனைவியிடம் கொடுக்கவில்லை. தம்பியின் பிள்ளைகளுக்கு மட்டும் தருவதாகச் சொல்கின்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் என்ன தீர்வு\nஇறந்தவருக்கு மனைவி இருந்தால் இஸ்லாமிய வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவிக்கு பங்கு உண்டு. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் அதாவது கால்பாகம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் உத்தரவிடுகின்றது.\nஉங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\n(தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும், மரண சாசனம் தாய் தந்தைக்குரியதாகவும் இருந்தது. தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றி விட்டான். இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும், கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.\nநூல் : புகாரி 2747\nஎனவே நீங்கள் கூறிய பிரச்சனையில் இறந்தவருக்குப் பிள்ளைகள் இருப்பதால் அவருடைய மனைவிக்கு எட்டில் ஒருபாகம் கொடுக்கப்பட வேண்டும். இதைக் கொடுக்காமல் இருப்பதற்கும் தம்பி மனைவி மறுமணம் செய்வதை தடை செய்வதற்கும் இறந்தவரின் அண்ணணுக்கு எந்த உரிமையும் இல்லை.\nயார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை அல்லாஹ் விவரித்துவிட்டு இறுதியாக பின்வருமாறு கூறுகிறான்.\nஇவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்���ும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.\nகணவன் மனைவிக்கான உறவு முறிந்த பின்னர் பெண்கள் மறுமணம் செய்வதை தடுக்க்க் கூடாது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எச்சரிக்கை செய்கிறான்.\nபெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்து அவர்கள் தமது (இத்தா) காலக்கெடுவை அடைந்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்தமான கணவர்களை மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடியவருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.\nஅல்லாஹ் கூறிய பங்கீட்டு முறைக்கு கட்டுப்படாதவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் கடுமையான எச்சரிக்கையையும், மறுமணம் செய்வதை தடுக்க்க் கூடாது என்று அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையையும் நீங்கள் இறந்தவரின் அண்ணனிடத்தில் எடுத்துக்கூறி மனைவிக்குச் சேர வேண்டிய எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், தம்பி மனைவி மறுமணம் செய்வதை தடைசெய்யக்கூடாது என்றும் கூறுங்கள்.\nகுர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா\nகணவன் மரணித்த பின் மனைவி மறுமணம் செய்தால் சொத்துரிமை உண்டா\nவாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது\nPrevious Article ஜியாரத் என்றால் என்ன\nNext Article மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்கு��ித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vielhuber.de/ta/blog-ta/kritischer-bug-beim-einsatz-von-wpml-acf-ta/", "date_download": "2021-05-07T07:26:19Z", "digest": "sha1:DE6BKBVCEL7A2GTGHIL7ALMMVZTGF7QI", "length": 5109, "nlines": 72, "source_domain": "vielhuber.de", "title": "WPML + ACF ஐப் பயன்படுத்தும் போது சிக்கலான பிழை > வில்ஹுபர் டேவிட்", "raw_content": "\nWPML + ACF ஐப் பயன்படுத்தும் போது சிக்கலான பிழை03\nபன்மொழி மொழிக்கான சக்திவாய்ந்த WPML செருகுநிரல்கள் மற்றும் உங்கள் சொந்த புலங்களுக்கான மேம்பட்ட தனிப்பயன் புலங்கள் பல நிறுவல்களில் நிலையான உபகரணங்கள். செயலிழப்புகள் மற்றும் தரவு இழப்பு ஆகியவை இணைந்து நிகழும்போது எரிச்சலூட்டுகிறது. இந்த விஷயத்தில் பிழை அறிக்கைகள் சில ஆண்டுகள் பழமையானவை மற்றும் பதிலளிக்கப்படாதவை ( இங்கேயும் இங்கேயும் இங்கேயும் இங்கேயும் இங்கேயும் ). நான் சிக்கலை உற்று நோக்கினேன்.\nACF விருப்பங்கள் பக்கம் என்று அழைக்கப்படும் போது பிழை எப்போதும் நிகழ்கிறது:\nபிழையை மீண்டும் உருவாக்க, பின்வருவனவற்றைச் செய்யுங்கள். முதலில், டாஷ்போர்டின் மேலே உள்ள மெனுவில் மொழியை \"ஜெர்மன்\" என்று அமைக்கவும். இப்போது நீங்கள் மெனு உருப்படி \"விருப்பங்கள்\" இரண்டு முறை திறக்கிறீர்கள் (ஒவ்வொன்றும் ஒரு தாவலில்). மெனு உருப்படியை நேரடியாக அழைப்பது இங்கே முக்கியம். இரண்டாவது தாவலில் நீங்கள் இப்போது மொழியை மாற்றுகிறீர்கள் (எங்கள் எடுத்துக்காட்டில் \"ஆங்கிலம்\"). இப்போது முதல் தாவலில் மாற்றங்களைச் செய்து \"புதுப்பி\" என்பதைக் கிளிக் செய்க. இப்போது அனைத்து ஜெர்மன் புலங்களின் உள்ளடக்கங்களும் ஆங்கில புலங்களில் தவறாக இறங்கியுள்ளன:\nமுழு விஷயமும் எச்சரிக்கையின்றி நடக்கிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான விருப்பங்கள் மேலெழுதப்பட்டால் குறிப்பாக ஆபத்தானது.\nFunction.php இல் பின்வரும் ஹாட்ஃபிக்ஸ் சிக்கலை தீர்க்கிறது (நீங்கள் ஒரு தனிப்பட்ட ஸ்லக்கைப��� பயன்படுத்தினால் \"acf- விருப்பங்களை\" பரிமாற மறக்க வேண்டாம்):\nclose2 புதிய மீடியா GmbH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/gobi/", "date_download": "2021-05-07T06:24:00Z", "digest": "sha1:NQDWLZRDWRP64TLSYM6KOV6BAVO6V2U7", "length": 2000, "nlines": 47, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Gobi", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2021/01/29075433/2299519/exercises-to-reduce-Women-flesh-on-their-hands.vpf", "date_download": "2021-05-07T08:11:02Z", "digest": "sha1:GJUVF5SAV7E36JQ7WWMKLW2EVIUHYIIN", "length": 12924, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: exercises to reduce Women flesh on their hands", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்\nபெண்கள் தங்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்குவதை விரும்புவது இல்லை. பெண்களின் கைகளில் உள்ள சதையை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளலாம்.\nபெண்கள கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்\nஆண்கள் பெரும்பாலும் தங்களுடைய கைகளில் அதிகப்படியான தசைகள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக பலவகையான உடற்பயிற்சிகளையும் செய்வார்கள். ஆனால் பெண்கள் தங்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்குவதை விரும்புவது இல்லை. பெண்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்கினால் அவர்களுடைய உடலமைப்பை கெடுத்துவிடும் என்பதற்காக பெண்கள் இதனை விரும்புவதில்லை. எனவே பெண்களின் கைகளில் உள்ள சதையை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nஇப்போது கால்களை சற்று அகல விரித்து நில்லுங்கள். இப்போது இரண்டு கைகளையும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். ஒரு முறை பக்கவாட்டில் அங்கிருந்து ஆரம்பித்து உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். உங்களுக்கு நேராக கைகளை கொண்டு வரும் போது கைகள் மேலும் கீழுமாக கடந்து செல்ல வேண்டும். அதாவது கத்திரிக்கோல் போல. அதாவது கைகளை எக்ஸ் வடிவத்தில் கொண்டு வந்து மீண்டும் பக்கவாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். கைகளை நன்றாக கொண்டு செல்ல பழகி விட்டால் கால்களையும் கொண்டு செல்லலாம்.\nஅடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள போகின்ற பயிற்சி standing arm circles பயிற்சி. இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக எழுந்து நிக்க வேண்டும். பிறகு தங்கள் கால்களை சற்று விரித்து வைக்க வேண்டும். பின் தங்களுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நோக்கி தூக்க வேண்டும். பின் கீழ் நோக்கி இடுப்பு கீழ் இறக்க வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்துவர வேண்டும்.\nஅடுத்ததாக செய்யக்கூடிய பயிற்சி wall push ups. இந்த பயிற்சி வழக்கமான புஷ் அப் போலத்தான் இருக்கும். ஆனால் இந்த பயிற்சியை சுவற்றில் செய்ய வேண்டும்.\nஅதாவது தங்களுடைய இருகைகளையும் நேராக நீட்டி சுவற்றில் உள்ளங்கை படும் படி வைக்க வேண்டும். இப்பொழுது தங்கள் கைகளை அழுத்தி புஷ் அப் செய்திடுங்கள், அதாவது சாதாரணமாக சுவற்றில் தங்கள் கைகளை ஊன்றி புஷ் அப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.\nகைகளில் உள்ள சதையை குறைக்க இந்த பயிற்சியை செய்யலாம் அதாவது நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் இரண்டு பாதங்களுக்கு நடுவில் சின்ன இடைவேளி இருக்கட்டும். இரண்டு கைகளையும் அகல விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் ரொடேட் செய்ய வேண்டும். அப்படி ரொடேட் செய்யும் போது உள்ளங்கை கீழ் நோக்கியிருக்க வேண்டும். முதல் 20 ரவுண்ட் ஒரு பக்கமும் அடுத்த 20 ரவுண்ட் அதற்கு ஆப்போசிட் சைட் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.\nஇந்த பயிற்சியனை ஆங்கிலத்தில் பிளாங்க் (plank exercise) என்று கூறுவார்கள். நம் உடலை பிளாங்க் செய்வதற்கான தோற்றத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் இரு உள்ளங்கைகளையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கால்களின் நுனி விரலையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு மலை ஏற்றத்தை போன்று தோற்றத்தில் நாம் நின்று கொள்ள வேண்டும். நம்முடைய வயிறு உடலில் உள்ள வேறு எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருகாலும் உள்ளங்கை மட்டுமே தரையில் இருக்க வேண்டும். நேராக இருப்பது மிகவும் அவசியம். கையை மடக்க கூடாது. காலையும் மடக்க கூடாது. இப்படி முடிந்தவரை அதிகபட்சமாக ஒரு 30 நொடிகள் வரை செய்ய வேண்டும்.\nசங்கு முத்திரை செய்தால் இந்த நோய்கள் வராது\nமுதுகெலும்பை பலப்படுத்தும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்\nநுரையீரலைப் பலப்படுத்தும் பத்த கோணாசனம்\nவயிற்று உள் உறுப்புகளைப் பலப்படுத்தும் பத்ம மயூராசனம்\nபெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளை தீர்க்கும் யோகாசனம்\nயாரெல்லாம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யக்கூடாது தெரியுமா\nமுக கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்தால்...\nபெண்களின் உடலையும், மனதையும் மகிழ்விக்கும் உடற்பயிற்சிகள்\nஉட்கார்ந்தால் உடல் பாதிக்கும்... இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க..\nதினமும் புஷ்-அப் செய்தால் இவை எல்லாம் நடக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/28/", "date_download": "2021-05-07T06:13:15Z", "digest": "sha1:5ILIZO6QYKNBOUVRKQC7WPOZOUZ2OPW6", "length": 5223, "nlines": 93, "source_domain": "www.tamilseithikal.in", "title": "May 28, 2020 – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\n191 Viewsபரவிய செய்தி : மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை…\nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொட��ப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/05/blog-post_88.html", "date_download": "2021-05-07T08:11:37Z", "digest": "sha1:CX74RKXBKI7JKGD4NEA5S6XF7QKJULRY", "length": 6680, "nlines": 48, "source_domain": "www.yarlvoice.com", "title": "இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு சிறை – அபராதம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு சிறை – அபராதம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு - Yarl Voice இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு சிறை – அபராதம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு சிறை – அபராதம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு\nகொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அவுஸ்திரேலியர் களிற்கு எதிராக கடும் அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு 66000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு நாடு திரும்புவதற்கான தடை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்பதை சுகாதார அமைச்சர் கிரெய்க் ஹன்ட் உறுதி செய்துள்ளார்.\nஉயிரியல் பாதுகாப்பு சட்���த்தின் கீழ் இந்த அபராதத்தை விதிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நிலையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅபராதத்துடன் ஐந்துவருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களில் கையாளமுடியாத அளவிற்கு அதிகளவானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/253124-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-skills-%E0%AE%90-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2021-05-07T07:24:07Z", "digest": "sha1:ZV4ZMQOMC3N74DNTZ7IOMRMPSHX2TU3W", "length": 118699, "nlines": 919, "source_domain": "yarl.com", "title": "வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். - Page 4 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nJanuary 20 in வாழும் புலம்\nஎனது கவலை, இங்கே, அடுத்த தலைமுறை, புகலிடம் எங்கும், மொழி, கலாச்சாரம் தெரிந்த, அங்கேயே படித்த, இந்த IT தொழில்துறை குறித்த புரிதல் இல்லாமல், மருத்துவம், பார்மசி, இல்லாவிடில் கணக்கியல் என்று தடுமாறுவது.\nIT மீதான தேவையில்லாத பயத்தில், ,GCSE, A லெவலில் IT பாடத்தினை எடுப்பதில்லை. எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வருகிறேன். அதனை படித்து, அடிப்படை அறிவை விளங்கி, புகுந்து விளையாடுங்கள் என்று.\nபயம் என்பதை விட பாடசாலைகளில் ஆர்வம் வரத்தக்கமாதிரி கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை. ஆனால் ஆரம்பப் பாடசாலைகளில் கற்கத்தொடங்கும்போது ஆர்வம் வரும். இன்னோர் பிரச்சினை பலருக்கு problem solving என்றால் ஓடாது. இது எல்லாப் பாடத்திற்கும் ரியூசனுக்கு ஓடுவதால் ஏற்படுவது.\nGCSE இல் அடிப்படை IT உடன், programming உம் network theory உம் உள்ளது. 13-14 வயதில் இவற்றில் ஆர்வம் இல்லாவிட்டால் கற்பது இலகு அல்ல.\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம\n இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.\nமிக்க நன்றி.. இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது.. அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to d\nஇதன் தலையாய காரணம் படித்து பாஸ் பண்ணினால், UK ஐ பொறுத்தவரை வேலை நிச்சயம். வேலையின் நகரம் அல்லது பிரதேசம் rural ஆக இருந்தாலும்.\nமருத்துவம்.. rural areas or நகரங்கள் கட்டாயம் வேலை நிச்சயம். ஆனால் எங்களில் அனேகமானவர்கள் hospitalsல் மட்டும் அல்லது ஒரு suburbல் தனித்தனியே GP clinic உடன் நின்றுவிடுவார்கள்.. இங்கே சில இடங்களில் எங்களவர்களின் GP clinic இரண்டிற்கு மேற்பட்டது உள்ளது ஆனால் 8am to 8pm மட்டுமே..\nஇதையே ஒரு 24hrs clinic ஆக நடத்த நினைக்கமாட்டார்கள்.. இப்படி செய்தால் ஓரிருவருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.. ஆனால் ஏன் செய்ய நினைக்கவில்லையோ தெரியாது\nஇன்னோர் பிரச்சினை பலருக்கு problem solving என்றால் ஓடாது. இது எல்லாப் பாடத்திற்கும் ரியூசனுக்கு ஓடுவதால் ஏற்படுவது.\nஉங்கள் பதில்களை பார்த்து இப்பொழுது எனக்கும் Functional Consultant ஆக முயற்சிப்போமா என நப்பாசை வருகின்றது.\nபல வருடங்களாக கணக்காளராக வேலை செய்து ச‌லித்து போய்விட்டது. மேலும் இப்பொழுது வயது போன பின்பு மாற்ற முடியுமா Career ஐ மார்க்கட்டில் இளையேர்கள் நல்ல கல்வித்தகைமயுடன் உள்ளார்களே.\nஇங்கு நான் பாவிப்பது ERP இல் ஒரு வகையான Oracle Netsuite எனப்படுவது. பல‌ நாடுகளில் இருக்கும் அனைத்து Financial/Non-Financial நடவடிக்கைகளியும் ஒரே Program இல் வைத்துள்ளோம். உலகில் எங்கிருந்து access செய்ய‌ முடியும். MIS Reports செய்யும்போது இதில் உள்ள வற்றை XL இல் எமக்கு தேவையான விதத்தில் செய்து கொள்வோம். XL உம் ஒரளவுதான் எங்களுக்கு தெரியும். பொதுவாக‌ pivot table, v-look-up, If conditions, போன்றவையே.\nகோரோனா லீவில் நான் Financial modelling என்பதை படித்து பாஸ்செய்தேன்\nஒரு ஆக என்ன தகமைகள் வேண்டும்\nபணியில் மூழ்கிவிட்டதால் சற்று தாமதமேற்பட்டுவிட்டது\nOracle Netsuite ஒரு திறமான ERP இல்லாவிட்டால் Oracle பாய்ந்தடித்துக்கொண்டு போய் அதனை வாங்கியிருக்கமாட்டார்கள், உங்களிடம் இரண்டு மிகப்பெரிய ERP துறைக்கு அவசியமான திறமைகள்\n1. அடிப்படையில் நீங்கள் ஒருகணக்காளர் (Accounting Concepts உங்களுக்கு அத்துப்படி)\nNetsuite இன் மற்றய மோடுல்கள் எப்படி வேலை செய்கின்றன, என்னென்ன மோடுல்கள் out of the box இலும் add-on ஆகவும் கிடைக்கின்றன (உ +ம் : எனது தற்போதைய ERP யில் Fixed Assets add-on ஆக தான் வரும், தேவையான பயனர்கள் அதற்க்கு தனியாக பணம் செலுத்தி பெறவேண்டும் ) என்று ஒரு பூரண ஆய்வை செய்து விடுங்கள், மற்றய மோடுல்கள் தொடர்பான உங்கள் அறிவு உங்களை Finance மட்டுமல்லாது மற்றய மோடுல்களிலும் தீர்வினை suggest செய்யும் திறமையை வளர்க்கும் இதன்மூலம் நீங்கள் ஒரு Complete ERP functional consultant ஆக உங்களை முன்னிலைப்படுத்தலாம்,\nஇனி இந்தத்துறைக்குள் நுழைய முதலில் உங்களின் பலத்தை முன்னிலைப்படுத்தியே உங்கள் CV ஐ\nதயாரிக்கவேண்டும் , எனது தெரிவு நீங்கள் முதலில் ஒரு Business consultant (Finance) ஆக உள்நுழைவதே பொருத்தம், மற்றய மோடுல்களில் உள்ள பரீட்சயத்தை இதர தகுதியாக குறிப்பிடலாம்,\nஉங்களை விட கல்வித்தகுதியுடன் இருக்கும் இளவயதினரை விட்டு உங்களை வேறுபடுத்திக்காட்டப்போகும் விடயம் உங்களது Product related experience, அதனாலேயே மற்றய மோடுல்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அறிவை பெற்றுக்கொள்ள உங்களை வலியுறுத்துகிறேன்\nConsulting துறையில் மேற்கொண்டு வளர உத்தேசித்துவிட்டீர்கள் என்றால் PMP சர்ட்டிபிகேஷன் (Project Management Professional) உங்களது Curriculam இற்கு செமையான ஒரு Boost ஐ தரும், Consulting இலிருந்து Project manager ஆக உயரலாம் அப்புறம் Principal Project Manager ,Manager-Consulting,Head of conslting இப்படி உயந்து கொண்டே போகலாம்\nExcel அறிவெல்லாம் உள்ளே போய் வளர்த்துக்கொள்ளலாம், இறுதி ever green advice எப்போதும் கற்றுக்கொள்ள தயாராயிருங்கள், உங்களது சரியான வயது எனக்கு தெரியாததால் இப்போது switch பண்ணுவது சரியாக இருக்குமா என்று கூறமுடியாது, நீங்கள் இந்த துறைக்கு புதியவரென்பதால் நீங்கள்\nஒரு fresher இன் சம்பள அளவிற்குள் வரையறுக்கப்படும் சாத்தியமே அதிகம் (இலங்கையில் இதுதான் நடைமுறை, சிங்கையில் அடித்து பேசி கறக்கலாம் ஆனால் மாடு மாதிரி வேலை வாங்குவினம் ), எனவே நாட்டிற்கு நாடு வேறுபடும் இவற்றையெல்லாம் நேர்முகத்தேர்வில் கிளியர் பண்ணிக்கொள்வது நல்லது\nபணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம் முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.\nசின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்���வைக்கும்.\n1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:\nபணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம் முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.\nசின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்யவைக்கும்.\nஅதை கோடிக்கணக்கான இந்திய, தென் ஆப்பிரிக்க, நைஜீரிய, அவுஸ்திரேலியா, IT வேலைக்காரர்களுக்கு சொல்லுங்கள்....\nசிரித்துக் கொண்டே கடந்து செல்வார்கள்....\nசரிதான் அய்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் கேட்ப்பார்கள். சொல்லி வையுங்கள்.\nபிரித்தானியாவில் 80% சுஜவிபர கோவையானது (CV) 50% மேல் பொய்களை கொண்டது என்று ஆய்ந்தே சொல்லியுள்ளனர்.\nகையோடை கம்மாரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஒரு மென் பொருள் சந்தைக்கு வருவதும், அதன் சந்தை வாய்ப்பும் மிக குறுகிய காலம் மட்டுமே. அதுக்குள் நீங்கள், அதனை உய்த்தறிந்து, வேலைகளை முடித்துக் கொடுத்து, அதே மென்பொருளின் அடுத்த version வரும் போதே தயாராகி விட வேண்டும்.\nஎன்ன பொய்யை சொல்லியும், வேலைக்கு போனால், சும்மாவா வைத்துக் காசு தருவார்கள்\nநீங்கள் வேலைகளை முடித்துக் கொடுத்தால் தான் காசு. முடிக்காவிடில் கதவை காட்டுவார்கள்.\nஆகவே, பொய் சொல்வதல்ல விசயம். உங்கள் மீது, உங்கள் கடின உழைப்பு மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை. ஒரு வேலையினை பொறுப்பு எடுத்துக் கொண்டால், அதனை முழுமையாக முடித்துக் கொடுக்கும் திறமையினை வளர்த்துக் கொள்ளும் ஆளுமை. சொன்ன பொய்யினை, மெய்ப்பிக்கும் திறமை.\nமீண்டும் சொல்கிறேன். வேலைக்கு, அனுபவம் தேவை. அனுபவம் பெற வேலை தேவை. இது catch 22 நிலைமை என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சிலேடை.\nஇந்த வேலை அனுபவம் தேவை என்று, கணக்கியலில், சீக்கிய சிங்கனிடம், சிங்கி அடித்துளேன். அங்கே கிடைத்த அனுபவத்தினை CV யில் போட்டு பெரிய கம்பனிகளுக்கு அனுப்பி வருடங்களை தொலைத்திருக்கிறேன். பேப்பர் ஆக தபாலில் அனுப்பி இருந்தால், சிரித்து விட்டு, டாய்லட் ரோலாக பயன்படுத்தி இருப்பார்கள்.\nIT மாறிய 3வது மாதத்தில், பெரிய நிறுவனத்தில், நான், சீக்கியரிடம் வாங்கிய பணத்தில் 3 மடங்கு சம்பளத்தில் வேலை. 6வது மாதத்தில் இருந்து, சீக்கியர் ஒரு மணிநேரத்துக்கு தந்த சம்பளத்தின், 7 மடங்கு அதிகமாக பெற தொடங்கினேன்.\nஆகவே, உங்கள் சிந்தனைகளை மாற்��ுங்கள். இது வேலை இல்லை. வியாபாரம். பிசினஸ். உங்களுக்கு திறமை இருந்தால், பணம். இல்லாவிட்டால் வீட்டில குந்தி இருந்து கொண்டு, நீங்கள் சொன்னதை வாசித்துக் கொண்டு, கூரையை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.\nபணியில் மூழ்கிவிட்டதால் சற்று தாமதமேற்பட்டுவிட்டது\nOracle Netsuite ஒரு திறமான ERP இல்லாவிட்டால் Oracle பாய்ந்தடித்துக்கொண்டு போய் அதனை வாங்கியிருக்கமாட்டார்கள், உங்களிடம் இரண்டு மிகப்பெரிய ERP துறைக்கு அவசியமான திறமைகள்\n1. அடிப்படையில் நீங்கள் ஒருகணக்காளர் (Accounting Concepts உங்களுக்கு அத்துப்படி)\nNetsuite இன் மற்றய மோடுல்கள் எப்படி வேலை செய்கின்றன, என்னென்ன மோடுல்கள் out of the box இலும் add-on ஆகவும் கிடைக்கின்றன (உ +ம் : எனது தற்போதைய ERP யில் Fixed Assets add-on ஆக தான் வரும், தேவையான பயனர்கள் அதற்க்கு தனியாக பணம் செலுத்தி பெறவேண்டும் ) என்று ஒரு பூரண ஆய்வை செய்து விடுங்கள், மற்றய மோடுல்கள் தொடர்பான உங்கள் அறிவு உங்களை Finance மட்டுமல்லாது மற்றய மோடுல்களிலும் தீர்வினை suggest செய்யும் திறமையை வளர்க்கும் இதன்மூலம் நீங்கள் ஒரு Complete ERP functional consultant ஆக உங்களை முன்னிலைப்படுத்தலாம்,\nஇனி இந்தத்துறைக்குள் நுழைய முதலில் உங்களின் பலத்தை முன்னிலைப்படுத்தியே உங்கள் CV ஐ\nதயாரிக்கவேண்டும் , எனது தெரிவு நீங்கள் முதலில் ஒரு Business consultant (Finance) ஆக உள்நுழைவதே பொருத்தம், மற்றய மோடுல்களில் உள்ள பரீட்சயத்தை இதர தகுதியாக குறிப்பிடலாம்,\nஉங்களை விட கல்வித்தகுதியுடன் இருக்கும் இளவயதினரை விட்டு உங்களை வேறுபடுத்திக்காட்டப்போகும் விடயம் உங்களது Product related experience, அதனாலேயே மற்றய மோடுல்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அறிவை பெற்றுக்கொள்ள உங்களை வலியுறுத்துகிறேன்\nConsulting துறையில் மேற்கொண்டு வளர உத்தேசித்துவிட்டீர்கள் என்றால் PMP சர்ட்டிபிகேஷன் (Project Management Professional) உங்களது Curriculam இற்கு செமையான ஒரு Boost ஐ தரும், Consulting இலிருந்து Project manager ஆக உயரலாம் அப்புறம் Principal Project Manager ,Manager-Consulting,Head of conslting இப்படி உயந்து கொண்டே போகலாம்\nExcel அறிவெல்லாம் உள்ளே போய் வளர்த்துக்கொள்ளலாம், இறுதி ever green advice எப்போதும் கற்றுக்கொள்ள தயாராயிருங்கள், உங்களது சரியான வயது எனக்கு தெரியாததால் இப்போது switch பண்ணுவது சரியாக இருக்குமா என்று கூறமுடியாது, நீங்கள் இந்த துறைக்கு புதியவரென்பதால் நீங்கள்\nஒரு fresher இன் சம்பள அளவிற்குள் வரையறுக்கப்படும் சாத்தி���மே அதிகம் (இலங்கையில் இதுதான் நடைமுறை, சிங்கையில் அடித்து பேசி கறக்கலாம் ஆனால் மாடு மாதிரி வேலை வாங்குவினம் ), எனவே நாட்டிற்கு நாடு வேறுபடும் இவற்றையெல்லாம் நேர்முகத்தேர்வில் கிளியர் பண்ணிக்கொள்வது நல்லது\nநீங்கள் தந்த விசயங்கள் அனைத்தும், மிக முக்கியமானவை. நன்றி.\nSalesforce எனும் புது CRM நல்லா செய்கிறது என்று இந்திய நண்பர் சொன்னார். பார்க்கவேண்டும்.\n14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:\nபணம் சம்பாதிப்பது வாழ்கைக்கு தேவை. ஆனால் மோசடி, ஏமாற்றல், பேக்காட்டல் மூலம் முன்னேறினால் அது உங்கள் வாழ்க்கையை சீரளித்துவிடும்.\nசின்ன சின்ன நெளிவு சுழிவுகளில் தொடங்கும் தவறான மனோநிலையே கடைசியில் பாரிய குற்றங்களை செய்யவைக்கும்.\nஇந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..\nஅதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப, மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை..\nஅத்தோடு, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.\nஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று..\nஅத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ���னால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..\nEdited February 19 by பிரபா சிதம்பரநாதன்\nஅதை கோடிக்கணக்கான இந்திய, தென் ஆப்பிரிக்க, நைஜீரிய, அவுஸ்திரேலியா, IT வேலைக்காரர்களுக்கு சொல்லுங்கள்....\nசிரித்துக் கொண்டே கடந்து செல்வார்கள்....\nசரிதான் அய்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் கேட்ப்பார்கள். சொல்லி வையுங்கள்.\nஎன்னிடம் சொன்னாலும் அதே சிரிப்புதான்\nவேலைக்கு சேரும் போது பல்கலையில் படித்த C,C ++,Core Java, HTML4, Javascript, Visual basic 6 இவையே எனக்கு தெரிந்த கணனி மொழிகள்,\nஎல்லாமே சாத்தியம் தான் எதையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் உங்களுக்கு குறுக்கே எவரும் நிற்க முடியாது, இன்றும் எனது நிறுவனத்தில் புதிய project வந்தால் ஓடிப்போய் முதல் கதிரையை பிடிப்பது நான்தான் அதிலும் புதிய technology என்றால் அல்வா சாப்பிடுவதுபோல்,\nஉந்த integrity ,honesty எல்லாம் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள் Career இல் தன்னம்பிக்கையும்,விடாமுயற்ச்சியும்,ஆர்வமும், நோக்கமும் இல்லாதவரை இந்த grity க்களை வைத்து கொசுவும் திரத்த முடியாது\n2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:\nகாலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று..\nஉண்மைதான். திருப்தி இல்லாத வ��லையை செய்தால் “another day; another dollar” என்று கூலித்தொழில் மனப்பான்மை வந்துவிடும்.\nஎப்போதும் கற்கவேண்டும்; கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவறாமல் பாவிக்கவேண்டும்.\nஎப்போதும் கற்கவேண்டும்; கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவறாமல் பாவிக்கவேண்டும்.\n“ Another day, another dollar” என்பது பெரும்பாலும் monotonous வேலைகள் உற்பத்தி/தொழிற்சாலை, சில அலுவலக வேலைகள், சில சமூக நலன் சேவைகள் போன்றவற்றிலேயே அதிகம் காணப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், நடைமுறையில் எல்லா துறைகளிலும்/நிலையிலும் இந்த சலிப்பை ஒரு கட்டத்தில் உணருவோம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் வேலையை fascinateஆக செய்பவர்கள் விதிவிலக்கு..\nகட்டாயம், கற்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடக்கூடாது, ஆனால் அப்படி கற்பது அதிக பணம் சம்பாதிப்பதற்கான நோக்கம் ஒன்றாக மட்டும் இருப்பது சரியெனபடவில்லை, அவ்வளவுதான்.\nமேலும் இந்த integrity, honesty பற்றி நான் இப்படித்தான் நினைப்பதுண்டு..எந்த துறையானாலும் வேலையிடத்தில், எத்தனையோ back stabbing இருக்கும்.. உயர் நிலை தொடங்கி கடைநிலை வரை.. அப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டால்\n- அப்படி back stabbing செய்தவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்பவும் நல்லவர்கள்/நம்பிக்கையானவர்கள் வேலையில் முன்னேறவேண்டும் என்பதற்காக அப்படி செய்துவிட்டார்கள் என நினைப்போமா\n- வேலையிடத்திலேயே இப்படி என்றால் அவர்களது தனிப்பட்ட வாழ்வில், சமூகத்தில் எப்படியெல்லாம் திருகுதாளம் செய்யவர்கள் என நினைப்போமா\nஎப்படி இப்படியானவர்களை characterized செய்வோம்\nஇந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..\nஅதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப, மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை..\nஅத்தோட���, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.\nஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று..\nஅத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..\n16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:\n“ Another day, another dollar” என்பது பெரும்பாலும் monotonous வேலைகள் உற்பத்தி/தொழிற்சாலை, சில அலுவலக வேலைகள், சில சமூக நலன் சேவைகள் போன்றவற்றிலேயே அதிகம் காணப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், நடைமுறையில் எல்லா துறைகளிலும்/நிலையிலும் இந்த சலிப்பை ஒரு கட்டத்தில் உணருவோம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் வேலையை fascinateஆக செய்பவர்கள் விதிவிலக்கு..\nகட்டாயம், கற்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடக்கூடாது, ஆனால் அப்படி கற்பது அதிக பணம் சம்பாதிப்பதற்கான நோக்கம் ஒன்றாக மட்டும் இருப்பது சரியெனபடவில்லை, அவ்வளவுதான்.\nமேலும் இந்த integrity, honesty பற்ற��� நான் இப்படித்தான் நினைப்பதுண்டு..எந்த துறையானாலும் வேலையிடத்தில், எத்தனையோ back stabbing இருக்கும்.. உயர் நிலை தொடங்கி கடைநிலை வரை.. அப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டால்\n- அப்படி back stabbing செய்தவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்பவும் நல்லவர்கள்/நம்பிக்கையானவர்கள் வேலையில் முன்னேறவேண்டும் என்பதற்காக அப்படி செய்துவிட்டார்கள் என நினைப்போமா\n- வேலையிடத்திலேயே இப்படி என்றால் அவர்களது தனிப்பட்ட வாழ்வில், சமூகத்தில் எப்படியெல்லாம் திருகுதாளம் செய்யவர்கள் என நினைப்போமா\nஎப்படி இப்படியானவர்களை characterized செய்வோம்\nஉங்கள் கருத்துக்கள், professionally correct.\nஆனாலும், உங்கள் கருத்துக்கள், நான் இங்கே சொல்ல முனையும் கருத்துக்கு நேர் எதிரானது அல்ல, சமாந்திரமானது.\nஇந்த சிந்தனை, ஒரு comfort zone னினுள் வைத்திருக்கவே உதவும். இன்னுமொரு வகையில் சொல்வதானால், 9-5 வேலை செய்யும், மாதாந்த சம்பளத்தினை எதிர்பார்ப்பவர்க்கான மனநிலை.\nநியாயத்தினை கதைப்போம் சொன்னதும் அதே தான். கிருபன் லைக் பண்ணி உள்ளார். ஆச்சரியமளிக்க வில்லை. ஏனெனில் அவர் நான் சொன்ன, 9-5 வேலைக்காரர்.\nநிழலி லைக் பண்ணியது, ஆச்சரியம் அளித்தது, ஏனெனில் அவர் கான்ட்ராக்ட் வேலை செய்பவர் என்பதால்.\nநீங்கள் சொன்ன எதையுமே, நிராகரிக்காமல், அவை, ஒரு வேலை நிறுவனத்துக்கு போய், மாத சம்பளத்துக்கு வேலை செய்து, வாழ்க்கையினை அந்த சம்பளத்துடன், ஏதோ காலம் போகிறது என்பவர்களுக்கானது என்று சொல்வேன்.\nமேலும் நான் ஒருபோதுமே, இல்லாத டிகிரி, படிப்பு தகுதிகள் இருப்பதாக சொல்ல சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். ஓர் வருமானம் அதிகம் இல்லாத தொழிலில் இருந்து, கை நிறைய வருமானம் தரும் தொழிலுக்கு மாறிக் கொள்ளும் வகையில் motivate பண்ணுகிறோம்.\nசில IT தொழில்களுக்கு, degree இல்லாமலே வேலை கிடைக்கிறது. உதாரணமாக, சோசியல் மீடியா மேனேஜர். பிரிட்டனில் £100,000 வரை கொடுக்கிறார்கள்.\nIT துறையில் வேலை செய்வது ஒரு entrepreneurship. இந்த 9-5 வேலை நிலைக்கு நேர் எதிரானது. நான் வேலைக்கு போய் கொண்டுவரவும் பணத்தில், எனது சொந்த நிறுவனத்தினை நடத்தி 3 பேருக்கு சம்பளம் கொடுக்க முடிகிறது.\nஇந்த entrepreneurship மனநிலை மிக முக்கியமானது. அது வியாபாரம் என்று தான் மேலே நியாயத்தினை கதைப்போம் கருத்துக்கு பதிலளித்தேன். எனது கணிப்பு சரியானால், விவசாயி விக்கும் இந்த entrepreneur தான்.\nஆகவே, நான��ம், ஏனையோரும் வைத்த கருத்துக்கள், அந்த வகையில் entrepreneur க்கு ஆனதாக மட்டுமே கருதப்படவேண்டும்.\nஆகவே, நீங்கள் சொல்வது, வாழக்கையினை மாதாந்த கொடுப்பனவுகளுக்காக, செக்குகள் எழுதி வைத்துக் கொண்டே pay check எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு.\nநான், ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக சொல்லி விட்டேன். நான் ஒரு பட்டைய கணக்காளர். வேலையில், சுத்துமாத்து விட்டால், அது அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், எனது, உறுப்புரிமை நீக்கப்படும்.\nமுயற்சி இல்லாமல், காலையில் எழும்பி, டையினை கட்டி, கையில் ஒரு பாக்கினைக் தூக்கி கொண்டு, அதுக்குள்ள மணைவி கட்டிக்கொடுக்கும் உணவினையும் கொண்டு வந்து, தான் ஒரு கணக்காளர் என்று பீலா விட்டு கொண்டிருந்த ஒருவர், டெனிம் டௌசரும், t-shirt உடன், IT consultant ஆக அவருக்கு பக்கத்தில் போயிருந்து, அவர், கணக்கியலில், தடுமாறியபோது, இது இப்படித்தானே என்று சொல்லி, நானும் ஒரு கணக்காளர் தான் என்ற போது...\n.... அவரது வேண்டுதலில், வேலை முடிந்து காபி பாரில் சந்தித்த போது, எனக்கு எவ்வளவு பணம் செலுத்தப்படுகின்றது என்பதனை, கணக்காளராக தெரிந்து வைத்திருந்தார் என்றும், நான் கணக்காளர் என்பது தெரிந்து இன்றுதான் ஆச்சரியம் அடைந்ததாகவும் சொன்னார்.\nஅவர், இன்று IT யில் இருக்கிறார். இங்கே, கொழும்பான் அதே நிலையில் இருந்தே கேள்விகளை வைத்தார் என்பதனை கவனியுங்கள்.\nஆகவே, சொல்ல வருவது என்னவென்றால், pay check comfort zone இல் இருக்க விரும்பும் நபர்களுக்கு, கொடுக்க வேண்டிய ஆலோசனைகளை, தயவுடன் இங்கே கொடுத்து குழப்பாதீர்கள்.\nஇங்கே கருத்து சொன்ன, அக்கினியாத்திரா, அகத்தியன், முதல்வன், நிழலி, அனைவருமே IT என்னும் வேறு உலகத்தில் எமது கடின உழைப்புகளை காசாக்குகின்றோம். அது இலகுவானதல்ல. எல்லோருக்கும் ஆனதல்ல. அங்கே வர விரும்புவர்களுக்கு, உள்ள சில தயக்கங்களை போக்கவே, நாம் இங்கே கருத்துக்களை பகிர்ந்தோம்.\nகடுமையான பயிட்சி, இலகுவான யுத்தம். எனக்கு எல்லாம் தெரியும் என்று பொய் சொல்ல, யாரும் இங்கே சொல்லவில்லை. கடினமா பயிட்சி பெற்று தயாரான பின்னர், ஒரு நிறுவனத்துக்கு, முதல் வேலைக்கு போகும்போது, நான் மேலே சொன்ன catch-22 நிலைமைக்கு, என்ன செய்யலாம் என்பதே நாம் கொடுத்த ஆலோசனை. எல்லோருக்கும் அதே நிலைமை இல்லை. உதாரணமாக நிரந்தர வேலை (9-5) போபவர்களுக்கு தான் அந்த பிரச்சனை.\ncontractors இந்த மாதிரி இல்லை. உள்ள போகுமுன்னர், கடும் பயிச்சி. உள்ள போனால் take full responsibility of the task given. வைச்சு பிணைஞ்சு கொண்டிருக்க முடியாது.\nஇந்த IT துறை எனது சொந்த அனுபவம் மட்டுமில்லை, மேலை நாடுகள், நம்பி இருக்கும், இந்திய தொழிலாளர்கள் அனைவருமே இந்த முறையில் தான் உள்ளே வந்து முன்னேறுகிறார்கள். US வந்த, நாலாவது வாரமே, அங்கே நாலு வருடம் வேலை செய்பவர்களாக சொல்லிக் கொண்டே வேலை தேடி கிளம்பி விடுவார்கள்.\nஅங்கே, நின்று, நேர்மையாளன் ஆக, எனக்கு அனுபவம், இல்லை.... பழகும் வரை வேலை செய்கிறேன் என்று, சொன்னால், போதிய வரி கட்டவில்லை என்று விசா cancel ஆகி ஊர் போகவேண்டும்.\nஇந்தியாவில் மன்னார் & கம்பெனியில் வேலை செய்தேன் என்றால், வேலைக்கு எடுப்பார்களா\nமீண்டும் சொல்கிறேன். வித்தை முழுமையாக தெரிய வேண்டும். அதிலே பொய் சொல்லி பிரயோசனம் இல்லை. அதுக்கு, கடும் பயிட்சி முக்கியம். ஆனால் வேலை தர, அவர்கள் குறித்த நபருக்கு முன் அனுபவம் உள்ளதா என்று பார்க்கும் போது, அதனை கவர் பண்ணுவது குறித்தே நாம் மேலே சொன்னோம்.\nகணக்கியல் உட்பட்ட நீங்கள் சொன்ன பல துறையில், இந்த நாட்டினருக்கு போக மிஞ்சுபவை தான் நமக்கு.\nஇங்கே சந்தர்ப்பம் உள்ளது, அங்கே சந்தர்ப்பம் உள்ளது என்று சும்மா சொல்லலாம். எனது சொந்த அனுபவத்தில், கணக்கியல் துறையில் முயன்று திறக்காத கதவுகள், it துறை மூலமாக மட்டுமே திறந்தன. கின்னஸ் எனும் 22பில்லியன் நிறுவனத்துக்கு நான் போனபோது, பைனான்ஸ் பகுதியில் நான் மட்டுமே, வெள்ளை இல்லை. IT skills இல்லாவிடில், அந்த சந்தர்ப்பமும் கிடைத்திருக்காது.\nஇங்கே பிறந்த சிலர் history, geography போன்ற degree வைத்துள்ளார்கள். ஏன் அவைகளை படித்தீர்கள் என்றால், ஒரு ஆசிரியராக வரமுடியும் என படித்ததாகவும் வேலை கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். சிலர் வேலை கிடைத்தும் விட்டு விட்டார்கள்.\nஅவர்களுக்கு, ஆரம்பத்தில் புரியாதது, இது வெள்ளைகளுக்கான வேலைகள். நம்மவர்களால், இங்கு பிறந்த பிள்ளைகளை சமாளிக்க முடியாது என்பதனை காலம் தாழ்த்தியே புரிந்து கொள்கிறார்கள்.\nஇங்கே care home வைத்து பலர், பொருளாதார ரீதியில் நொந்து போயுள்ளனர். நம்மவர்களது என்று தெரிந்ததும், inspection வருபவர்கள் நொட்டை பிடிக்கிறார்கள். அதுக்காக வெள்ளை முகாமை வைத்தால், லாபமே காலி.\nஈமெயில், தபால் துறையை முடக்குவதால், post office நடத்துவதை, வெள்ளைகள் எப்போதே விட்ட�� விட்டார்கள். அவைகளை எடுக்கும், இந்தியர்கள், நம்மவர் தலையில் கட்டி விட்டு ஓடுகிறார்கள்.\nஅதே போலவே தமிழ் கடை வியாபாரம். கொரோனவால், ஒன்லைன் வியாபாரங்கள் சில வந்துள்ளன. நல்ல வியாபாரம். இது IT தொழில் நுட்பம். இது தமிழ் கடைகளை மூட வைக்கலாம்.\nநம்மவர் பிரச்சனையே, தொலை நோக்கு இல்லாமை. real entrepreneurship இல்லாமை.\nநான் IT வேலை பெறும் வரை, £4மில்லியன் turnover கொண்ட வெள்ளையர் நிறுவனத்தில் கணக்காளர் வேலை செய்த நமது குழுவின் ஒரு நண்பரே, தான் மட்டுமே ஒரு முறையான நிறுவனத்தில் வேலை செய்வதாக (pub chain)எங்களுக்கு பீலா விட்டுக் கொண்டிருந்தார்.\n£600,000 turnover கொண்ட நிறுவனத்தில், சிங்கி அடித்த எனக்கு, மூன்று மாத IT skills பின்னர் வேலை செய்த வங்கியின் turnover £111பில்லியன்.\nஇந்த நான்கு வீடியோக்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..Real entrepreneur வர விரும்புபவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் உள்ளன்..\n//யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி என்ன பயன்..//\n//பிச்சல் புடுங்கல், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம்...//\n//இம்மளவு நாளும் அதிலைதான் வேலை செய்த மாதிரி CVஐ மாத்திக்கொண்டோட வேண்டியது முக்கியம்...//\n//சில பொய்களை சொல்வதன் மூலமே வேலை எடுக்க முடியும்..//\nபோன்ற கருத்துக்களைப்பார்த்தபின்பே இந்த திரியில் எனது கருத்தை எழுதினேனே தவிர நான் comfort zoneயும் risk takerயும் குழப்பவில்லை..\nஆனாலும் கடைசியாக வந்த உங்களது பதிலைப்பார்த்த பின்பு எனது கருத்தை கூறமால் இருக்கமுடியவில்லை..\nஉங்களது கருத்திலிருந்து// தமிழர்களின் பொருளாதார, அரசியல் பலம்..//\nபொருளாதார பலம் சரி, அரசியல் பலம் உள்ளதா, அப்படியாயின் அந்த அரசியல் பலத்தை எப்படி அதிகரிக்க/ஊக்குவிக்கலாம், அப்படியாயின் அந்த அரசியல் பலத்தை எப்படி அதிகரிக்க/ஊக்குவிக்கலாம் எங்களவர்களின் அரசியல், மற்றைய இனங்களைப்பற்றிய எங்களது புரிந்துணர்வு/ அவர்களுடன் எங்கள் சமூகத்தின் இணைந்த செயற்பாடுகள், தொடர்பாற்றால் எவ்வாறு உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விடயம்.. அவற்றையும் ஊக்குவித்து பொருளாதார பலத்தையும் அதிகரிக்காமல் சிங்களவர்களையோ மற்றையவர்களையோ வயிறு எரியவைத்து என்ன பிரயோசனம்\nமேலும், சில வேலைகள் வெள்ளைகளுக்கு மட்டும்தான் சரி வரும், வரலாறு, புவியியலை படித்து என்ன பிரயோசனம், இந்த தோற்றத்தை உருவாக்கியது யார்\nவித்தியாசமான துறைகளில் பயணித்து தொழில்முனைவர்களாகவோ இல்லை அந்தந்த துறைகளில் பிரகாசிப்பவர்களை பற்றிய எங்களது சமூகத்தின் பார்வை எப்படியானது என்பது\nதெரிவதாலேயே அதில் போவோரும் குறைவு, போனாலும் நிலைத்திருப்பதில்லை..எங்களது comfort zoneவிட்டு வெளியே வர தயங்குவதற்கும் இதுவே காரணம்..\nமேலும் இந்த care home சரி சில franchiseம் சரி எங்களவர் பிரகாசிக்காமல் இருப்பதற்கு நீங்கள் கூறிய காரணங்களை விட எங்களைவிட்டு போகாத சில செயல்கள், பாராமரிப்பு, சந்தைப்படுத்தல், சட்டதிட்டங்களைப்பற்றிய சில அசட்டை, தொடர்பாடல் போன்றனவும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும் தனியே அந்நாட்டு அதிகாரிகளின் செயல்கள் மாத்திரமல்ல..\nAnyway for an argumentative sake, IT industryயில் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கிறது.. சரி. ஆனால் ஒரு பிரதேசத்தில்(உதாரனத்திற்கு\nவடக்கு கிழக்கு) உள்ள வளங்கள்/தேவைகள்/ வாய்ப்புகளுக்கு ஏற்ப துறையை தேர்ந்தெடுத்து தொழில்முனைவேராக வருவது சரியா.. ITயில்தான் வேலைகள் அதிகம், பணம் சம்பாதிக்கமுடியும் என்ற தோற்றத்தை நம்பி, இருப்பதையும் இழப்பதா\nஒரு கட்டத்தில், வழங்கல் அதிகமாகி அதற்கான தேவை இல்லாவிடில் பொருளாதாரத்தை பாதிக்காதா\nஆனாலும் உங்களது இந்த திரி பலரது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.. உங்களது முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்..\n4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:\n//யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி என்ன பயன்..//\n//பிச்சல் புடுங்கல், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம்...//\n//இம்மளவு நாளும் அதிலைதான் வேலை செய்த மாதிரி CVஐ மாத்திக்கொண்டோட வேண்டியது முக்கியம்...//\n//சில பொய்களை சொல்வதன் மூலமே வேலை எடுக்க முடியும்..//\nபோன்ற கருத்துக்களைப்பார்த்தபின்பே இந்த திரியில் எனது கருத்தை எழுதினேனே தவிர நான் comfort zoneயும் risk takerயும் குழப்பவில்லை..\nஆனாலும் கடைசியாக வந்த உங்களது பதிலைப்பார்த்த பின்பு எனது கருத்தை கூறமால் இருக்கமுடியவில்லை..\nஉங்களது கருத்திலிருந்து// தமிழர்களின் பொருளாதார, அரசியல் பலம்..//\nபொருளாதார பலம் சரி, அரசியல் பலம் உள்ளதா, அப்படியாயின் அந்த அரசியல் பலத்தை எப்படி அதிகரிக்க/ஊக்குவிக்கலாம், அப்படியாயின் அந்த அரசியல் பலத்தை எப்படி அதிகரிக்க/ஊக்குவிக்கலாம் எங்களவர்களின் அரசியல், மற்றைய இனங்களைப்பற்றிய எங்களது புரிந்துணர்வு/ அவர்களுடன் எங்கள் சமூகத்தின் இணைந்த செயற்பாடுகள், தொடர்பாற்றால் எவ்வாறு உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விடயம்.. அவற்றையும் ஊக்குவித்து பொருளாதார பலத்தையும் அதிகரிக்காமல் சிங்களவர்களையோ மற்றையவர்களையோ வயிறு எரியவைத்து என்ன பிரயோசனம்\nமேலும், சில வேலைகள் வெள்ளைகளுக்கு மட்டும்தான் சரி வரும், வரலாறு, புவியியலை படித்து என்ன பிரயோசனம், இந்த தோற்றத்தை உருவாக்கியது யார்\nவித்தியாசமான துறைகளில் பயணித்து தொழில்முனைவர்களாகவோ இல்லை அந்தந்த துறைகளில் பிரகாசிப்பவர்களை பற்றிய எங்களது சமூகத்தின் பார்வை எப்படியானது என்பது\nதெரிவதாலேயே அதில் போவோரும் குறைவு, போனாலும் நிலைத்திருப்பதில்லை..எங்களது comfort zoneவிட்டு வெளியே வர தயங்குவதற்கும் இதுவே காரணம்..\nமேலும் இந்த care home சரி சில franchiseம் சரி எங்களவர் பிரகாசிக்காமல் இருப்பதற்கு நீங்கள் கூறிய காரணங்களை விட எங்களைவிட்டு போகாத சில செயல்கள், பாராமரிப்பு, சந்தைப்படுத்தல், சட்டதிட்டங்களைப்பற்றிய சில அசட்டை, தொடர்பாடல் போன்றனவும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும் தனியே அந்நாட்டு அதிகாரிகளின் செயல்கள் மாத்திரமல்ல..\nAnyway for an argumentative sake, IT industryயில் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கிறது.. சரி. ஆனால் ஒரு பிரதேசத்தில்(உதாரனத்திற்கு\nவடக்கு கிழக்கு) உள்ள வளங்கள்/தேவைகள்/ வாய்ப்புகளுக்கு ஏற்ப துறையை தேர்ந்தெடுத்து தொழில்முனைவேராக வருவது சரியா.. ITயில்தான் வேலைகள் அதிகம், பணம் சம்பாதிக்கமுடியும் என்ற தோற்றத்தை நம்பி, இருப்பதையும் இழப்பதா\nஒரு கட்டத்தில், வழங்கல் அதிகமாகி அதற்கான தேவை இல்லாவிடில் பொருளாதாரத்தை பாதிக்காதா\nஆனாலும் உங்களது இந்த திரி பலரது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.. உங்களது முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்..\nநீங்களும், குழம்பி, இந்த திரியினால் பயன் பெறுபவர்களையும் குழப்புகிறீர்கள்.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்தியாவில் இருந்து ஆண்கள் அளவுக்கு, பெண்களும், தமது comfort zone இல் இருந்து வெளியே வந்து, IT துறைக்கு வருகின்றார்கள். அவர்கள், தனியாகவே அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா என்று வேலைக்காக பயணிக்கிறார்கள் என்பதை சொல்லிக்கொண்டே, உங்களுக்கு முழு விளக்கம் அளிக்க முனைந்தால், திரியின் நோக்கம் கடத்தப்படும் என்பதால், தவிர்க்கிறேன்.\nஇந்த திரி, யாருக்கு பிரயோசனமோ, அவர்களுக்கு மட்டுமே.\nஇந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது..\nஅதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப, மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஓவ்வாத சிந்தனைக்கு மாறவேண்டிய அவசியமில்லை..\nஅத்தோடு, சில துறைகளில் இந்த மாதிரி பிழையான தகமைகளைப்போட்டால் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள், நீண்ட நாட்களுக்கு நிலைக்கமுடியாது (எனது உயரதிகாரிக்கு இப்படி நடந்தது).. அவமானப்படும் சூழ்நிலைகளுக்கும் ஆளாகலாம்.\nஆகையால் காலத்திற்கு ஏற்ப/தேவையான துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுமட்டுமல்ல எங்களுக்கு திருப்தியையும் வருமானத்தையும் தரக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறவேண்டும்.. நாங்கள் செய்யும் வேலை எங்களுக்கு மனத்திருப்தி, குடும்பம்/வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையை( work life balance, wellbeing) பேணக்கூடியதாக இருப்பது நன்று..\nஅத்தோடு எங்களவர்கள் சில துறைகளை கவனத்தில் எடுப்பதே இல்லை. அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.. double degree வைத்திருப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெற்றோருக்காகவென்று விருப்பமில்லாத துறைகளில் படித்து காலத்தையும் வாழ்க்கையையும் விரயமாக்கியிருப்பார்கள்.. பணம் உழைக்கவேண்டும் என்பதற்காக விருப்பமில்லாத, இருக்கும் இடத்தில் அதற்கான தொழில்வாய்ப்புகள் அற்ற துறையில் இறங்கி வேலையின்மை, விரக்தியில் உழையவேண்டியதும் தேவையற்ற ஒன்று... உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் சில வேலைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும்: நர்சிங், கவுன்சிலிங்(எங்களவர்கள் அதிகம் இல்லாத ஒரு துறை), கற்பித்தல், வயதானவர்களை பராமரிப்பு போன்றவை. மேலும், படைப்பாற்றல்(Creativity), சிக்கல் தீர்க்கும்(Problem Solving), பகுப்பாய்வு சிந்தனை(Analytical thinking) மற்றும் புதுமை(Innovations). இப்படி சில துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் ஓரளவிற்கு இருந்துகொண்டுதான் உள்ளது..\nதொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.\nகளவில் சின்னன், பெருசு என்று வேறுபாடு இல்லை. குற்றம் செய்பவர்கள் எல்லாருமே தாம் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த ஆயிரம் வியாக்கியானாங்கள் வைப்பார்கள்.\nஇவரைப்போல வர எத்தனை பேருக்கு ஆசை\n21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:\nதொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.\nகளவில் சின்னன், பெருசு என்று வேறுபாடு இல்லை. குற்றம் செய்பவர்கள் எல்லாருமே தாம் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த ஆயிரம் வியாக்கியானாங்கள் வைப்பார்கள்.\nஇவரைப்போல வர எத்தனை பேருக்கு ஆசை\nநீங்கள் என்ன உத்தியோகம் பார்கிறியல் எண்டு சொல்லேளுமே\nஅதுக்கு பிறகு, நாங்க கெட்ட குடியோ, நீங்கள், பெருங்குடியோ எண்டு ஒரு முடிவுக்கு வரலாம்.\nஇலவசமா கொடுக்கிறது தானே எண்டு புத்திமதிகளை அடிச்சு விடலாம்.\nராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading. அது illegal ஆனாலும், அந்த வகையில் வந்த பணம் பறிமுகலாது எண்டு சட்டம் உள்ளது. ஆகவே அவர் உள்ளே போய் வந்தாலும், ஒரு billionaire. அவர் உள்ள போக வேண்டிவந்ததன் காரணம், புலிகளுக்கு, நிதிஉதவி அளித்தது.\nஅதேவேளை, ஏன் சசிகலா, ஸ்டாலின், மகிந்தா நினைவுக்கு வரவில்லை\nஅகதிகள் குறித்த அவதூறு வரிகள்நீக்கம்\nராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading.\nஇன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது.\nஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள்.\nஇங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல்.\nநாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம்.\nபோனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது.\nஅப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்க நிக்குறீர்.... என்று மல்லுக்கட்ட... பிரச்சனை பாராளுமன்று வரை போ��், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள்.\nஇந்த இடைபட்ட காலத்தில், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில், நிரந்தர வேலை செய்வோர், இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறாமையாகவே கருதப்பட்டது.\nநாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nவெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.\nஅரசு சட்டத்தினை மாத்த முடியாது என்று தெரியும். சட்டத்தின் ஒரு சிறு நூலிலையில் புகுந்து விளையாட பார்க்கிறது. அது காண்ட்ராக்ட்டர்களுக்கும் தெரியும் என்பதால் இந்த மல்லுக்கட்டு.\nஅநேகமாக, நீதிமன்று போகும் என்றே நினைக்கிறேன்.\nஇன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது.\nஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள்.\nசெனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள்.\nஅது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading.\nஅதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும் லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது.\nராஜ் வழக்கில், போன் tapping மூ��மே சிக்கினார்.\nசெனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள்.\nஅது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading.\nஅதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும் லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது.\nராஜ் வழக்கில், போன் tapping மூலமே சிக்கினார்.\nஆம். அர்ஜுன மகேந்திரன் போன்றவர்கள் செய்த பிணைமுறி மோசடியும் இவ்வ‌கையானதென நினக்கின்றேன்.\nஆம். அர்ஜுன மகேந்திரன் போன்றவர்கள் செய்த பிணைமுறி மோசடியும் இவ்வ‌கையானதென நினக்கின்றேன்.\nஇல்லை. அது மத்திய வங்கியின் பிணை முறிகளை, தனது மருமகனை மட்டுமே வாங்க வைத்தது. உதவியது ரவி மற்றும் ரணில்.\nபோனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது.\nஅங்கை வாய் வைத்து இங்கு வாய் வைத்து கடிக்கினம் முன்பு இருக்கும் வீட்டின் மோர்ட்கேஜ் வட்டி மாத்திரம் என்றால் அதை சிலவில் காட்டலாம் ltd கொம்பனி வைத்திருப்பவர்கள் இப்ப அதையும் நிப்பாட்டி விட்டார்கள் .\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம\n இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.\nமிக்க நன்றி.. இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது.. அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to d\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஅப்போ நீங்கள் உபி என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். சீ இதெல்லாம் என்ன பிழைப்போ\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலைய���ளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1019", "date_download": "2021-05-07T07:25:35Z", "digest": "sha1:26NFUPTMZM4XWLRJUIF5CSG4CDUCAQ5B", "length": 12102, "nlines": 77, "source_domain": "kumarinet.com", "title": "நாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மோடி திறந்து வைத்தார்", "raw_content": "\nநாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மோடி திறந்து வைத்தார்\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், தின்சுகியா மாவட்டத்துக்கு உட்பட்ட சாதியா நகருக்கும், அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கும் இடையே லோஹித் நதி பாய்கிறது. பிரம்மபுத்திராவின் கிளை நதியான இதன் ஒரு கரையில் உள்ள மக்கள் மறுகரைக்கு சென்று வர பெரும்பாலும் படகுகள் உள்ளிட்ட நீர்வழி போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.\nஇதைப்போல சீன எல்லை அருகே அமைந்துள்ள அருணாசல பிரதேசத்தில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. அங்கு படைக்கலன்கள் மற்றும் வீரர்களை விரைவில் கொண்டு செல்ல போதிய சாலை வசதிகளும் இல்லை.\nஎனவே அசாமின் கிழக்கு முனையான சாதியா நகரையும், தோலாவையும் இணைத்து லோஹித் நதியின் குறுக்கே பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2011–ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. ரூ.2056 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.\n9.15 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாலம் இந்தியாவிலேயே மிகவும் நீளமானதாகும். அந்தவகையில் மும்பையில் பந்த்ரா– ஒர்லி இடையே கடல் மீது கட்டப்பட்டு உள்ள பாலத்தை விட 3.5 கி.மீ. அதிக நீளமுடையது. மேலும் ஆசியாவ���ல் 2–வது நீளமான பாலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.\nஇந்த பாலத்தின் திறப்பு விழா, அதன் அசாம் முனையான சாதியா நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாலத்தை திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, அசாம் முதல்–மந்திரி சர்பானந்தா சோனோவால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nபாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் அந்த பாலத்தில் பாதுகாப்பு வீரர்கள் யாரும் இல்லாமல், தனியாக நடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற அவர், பாலத்தின் கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகையும், பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு ரசித்தார்.\nபின்னர் வாகனம் மூலம் பாலத்தின் மற்றொரு முனையான அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கு சென்று விட்டு மீண்டும் சாதியாவுக்கு அவர் திரும்பினார். அவருடன் முதல்–மந்திரி, கவர்னர் போன்ற உயர்மட்ட தலைவர்களும் சென்று வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து சாதியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவையொட்டி நடந்த இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:–\nதற்போது திறக்கப்பட்ட இந்த பாலத்துக்கு சாதியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் புபென் ஹசரிகாவின் பெயர் சூட்டப்படுகிறது. தனது இசையாலும், பாடல்களாலும் தேச ஒற்றுமைக்கு அவர் அயராது பாடுபட்டார்.\nஇந்த பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களின் நெருக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான தொலைவு 165 கி.மீ. வரை குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் 7 முதல் 8 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.\nஅசாம் மற்றும் அருணாசல பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதுடன், இந்தியா வல்லரசாகும் கனவையும் இந்த பாலம் நிறைவு செய்யும். அந்த வளர்ச்சி இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து தொடங்கவும் வழிவகுக்கும்.\nமேலும் வடகிழக்கு பிராந்தியத்தின் உயர்தர இஞ்சி விவசாயிகளுக்கு புதிய வழி திறந்திருப்பதுடன், அவர்களது பொருளாதார நிலைமை மேம்படவும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். நி��ந்தரமான வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்புகளே முதல் தேவை. அந்தவகையில் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிரந்தரமான கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.\nஇவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\n3 பாதைகளை கொண்ட இந்த பாலம் கனரக ராணுவ வாகனங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 60 டன் பீரங்கிகள் உள்ளிட்ட படைக்கலன்களை எடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது.\nசீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் கட்டப்பட்டு உள்ள இந்த பாலம் தேசிய நெடுஞ்சாலை–37–ல் ரூபாலி (அசாம்) நகரையும், தேசிய நெடுஞ்சாலை–52–ல் மேகா (அருணாச்சல பிரதேசம்) பகுதியையும் இணைக்கிறது.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2900", "date_download": "2021-05-07T06:19:39Z", "digest": "sha1:O6KZSROPPBQCR7YB6T4UDM2OYYBH2L7L", "length": 3508, "nlines": 59, "source_domain": "kumarinet.com", "title": "உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்", "raw_content": "\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான் கடலூரை சேர்ந்தவர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/night-curfew-tamil-nadu-deserted-chennai-coimbate-pictures", "date_download": "2021-05-07T06:08:03Z", "digest": "sha1:NLTBCRYDMYUNMH4UDEKPJAJZMYAHTNGK", "length": 12241, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழகத்தில் இரவு ஊரடங்கு... வெறிச்சோடிய சென்னை கோயம்பேடு! (படங்கள்) | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் இரவு ஊரடங்கு... வெறிச்சோடிய சென்னை கோயம்பேடு\nஇன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்��ு அமலில் இருக்கும்..தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள் பயணத்தை முடிக்கும் வகையில், அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்து சங்கம் சார்பிலும் இதேபோல் பகலில் பயணத்தை முடித்துக்கொள்ளும் வகையில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் பகலில் பேருந்தை இயக்கினால் கூட்டம் குறைவாக இருக்கும், பயணிகள் பயண நேரத்திற்குத் திட்டமிட்டு வருவது கடினம் என்பதால், ஆம்னி பேருந்துகளை இயக்குவது கடினம் எனத் தனியார் பேருந்து சங்கத்தின் ஒருசாரார் அறிவித்தனர். இந்த மாறுபட்ட கருத்து குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இறுதியாக பகலில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் எனத் தனியார் ஆம்னி பேருந்து சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.\nஇந்நிலையில் இன்று இரவு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் வழக்கமாக இரவில் பேருந்து நிலையத்தில் தங்கும் குடிமகன்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் ஆகியோரை பேருந்து நிலைய காவலாளிகளும் காவல்துறை அதிகாரிகளும் அப்புறப்படுத்தினர். இரவு 9 மணிக்கு மேல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nதமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மு.க. ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் மீண்டும் உச்சம் தொட்ட கரோனா... ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி\nமு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது..\nமு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு\nலஞ்சம் வாங்கிய மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் பணியிடைநீக்கம்\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஅமைச்சர் அந்தஸ்து பெற்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ..\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-auction-live-kkr-bought-tom-banton-for-1-crore.html", "date_download": "2021-05-07T06:17:13Z", "digest": "sha1:U2MDT6RQUMTC4SSUCBKRPFVBFAX4YV4B", "length": 6057, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL Auction Live: KKR bought Tom Banton for 1 crore | Sports News", "raw_content": "\nசெம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅபுதாபியில் நடைபெற்ற டி20 போட்டியில் 28 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மிரட்டிய இங்கிலாந்து இளம்புயல் டாம் பேண்டன் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகபட்ச எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தார். அதோடு ஐபிஎல் ஏலத்திலும் அவரது பெயர் இருந்ததால், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.\nஇதுகுறித்து ஒரு பேட்டியில் டாம் பேண்டன் தான் மும்பை அணிக்காக ஆட ஆசைப்படுவதாக தெரிவித்து இருந்தார். எனினும் இன்றைய ஏலத்தில் அவரை சென்னை, மும்பை அணிகள் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கொல்கத்தா அணி டாம் பேண்டனை ஏலத்தில் எடுத்துள்ளது.\nசுமார் 1 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி டாமை ஏலத்தில் எடுத்து ���ருப்பதால், வரும் ஐபிஎல் போட்டிகளில் அவர் மீண்டும் ஒரு அனல் பறக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...\n‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்\nஇளம்வீரரை 'தட்டித்தூக்கிய' சென்னை... எத்தனை 'கோடின்னு' தெரிஞ்சா... ஷாக் கன்பார்ம்\nடெல்லியுடன் முட்டிமோதி... கேப்டனை 'வளைத்துப்போட்ட' கொல்கத்தா... எத்தனை 'கோடி'ன்னு பாருங்க\n'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்\nஎன்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/payiram/antana-enpor-aravormar", "date_download": "2021-05-07T07:21:14Z", "digest": "sha1:OLPO7RBTMGUEJRZSHMBT5JF45UROJVRW", "length": 5919, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "அந்தணர் என்போர் அறவோர்மற் - Antaṇar enpor aravormar | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : பாயிரம்\nஅதிகாரம் : நீத்தார் பெருமை\nகுறள் எண் : 30\nகுறள்: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nவிளக்கம் : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.\nPrevious Previous post: குணமென்னும் குன்றேறி நின்றார்\nNext Next post: சிறப்பு ஈனும் செல்வமும்\nகுறள் பால் :அறத்துப்பால் குறள் பால்:அறத்துப...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் :...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட��டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/senga-soola-kaara-song-lyrics/", "date_download": "2021-05-07T07:05:24Z", "digest": "sha1:EKZNYSHPMGGRQH6VQHCT2DU3NPOKKQXT", "length": 6521, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Senga Soola Kaara Song Lyrics", "raw_content": "\nபாடகி : அனிதா கார்த்திகேயன்\nஇசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்\nபெண் : செங்கல் சூலைக்காரா\nமேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா\nபெண் : சுட்ட சுட்ட\nநட்ட நட்ட கல்லு வீடாச்சு\nநச்சு நச்சுப் பட்ட நம்ம\nபெண் : வித்த வித்த\nவின்ன வின்ன தொட்டு நின்னாச்சு\nமண்ணு குழிப்போல நம்ம பரம்பரை\nபெண் : அய்யனாரு சாமி\nபெண் : கால வாச தந்துப்போட\nகள்ளி முள்ளு வெட்டி வாடா\nபெண் : செங்கல் சூலைக்காரா..\nமேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா\nபெண் : மண்ணு மண்ணு\nமக்க மக்க வாழ்ந்து வாராக\nபெண் : இந்த களி மண்ணு வேகாது\nபெண் : அய்யனாரு சாமி\nபெண் : எதிர்காலம் உனக்காக\nபெண் : வேர்வை தண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/14/ricordiamo-il-massacro-sencholai/", "date_download": "2021-05-07T07:38:46Z", "digest": "sha1:EKITB5O75P2P2TOBT7FTBNZASJJCF2WW", "length": 15522, "nlines": 98, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "செஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nசெஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்\nஎம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குரல்கள் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்று இருந்தது. இந்த வளாகமே 2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடையவும் செய்தது.\nசெஞ்ச���லை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர்கள் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்தது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.\nதமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. `குமுதினி’ படகில் பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.\nஇதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான, விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது\nசோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும்\nஇங்கு சோக கீதம் இசைக்கும்.\nபாசம் வைத்த உற��ுகள் தவிக்கின்றோம்.\nபாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nPrevious 13.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 14.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/indian-team-players-coming-to-chennai-on-january-27-23012021/", "date_download": "2021-05-07T06:13:10Z", "digest": "sha1:7LA564YNDQHJKE5ED3DMT36232SRBXAJ", "length": 14601, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜனவரி 27 இல் சென்னை வரும் இந்திய அணி வீரர்கள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜனவரி 27 இல் சென்னை வரும் இந்திய அணி வீரர்கள்\nஜனவரி 27 இல் சென்னை வரும் இந்திய அணி வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.\nஇந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி துவங்க��கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.\nஇந்த டெஸ்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் பேட்ச் பேட்ச்சாக வெவ்வேறு நகரத்தில் இருந்து வருகை தரவுள்ளனர். தொடர்ந்து பயோ பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் 27 ஆம் தேதி முதல் செல்லவுள்ளனர். தொடர்ந்து 1 வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேபோல இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் இங்கிலாந்து அணி வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதி இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியா வரவுள்ள ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், துவக்க வீரர் பேர்ன்ஸ் ஆகியோர் முன்னதாக இந்தியா வந்தடைவார்கள் எனத் தெரிகிறது.\nஇரு அணி வீரர்களும் லீலா பேலஸில் தங்கவு ள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ் போட்டி பிப்ரவரி 5 – 9 வரை, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.\nஇந்த தொடருக்குப் பின் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் அஹமதாபாத்தில் நடக்கிறது. பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடக்கவுள்ளது.\nTags: இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, இந்திய அணி வீரர்கள், இந்தியா - இங்கிலாந்து\nPrevious கூண்டில் அடைச்சாங்க…ஓவர் பில்டப் செஞ்சாங்க… கடைசியில ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை: அஸ்வின்\nNext கடுமையான விதிகளால் ஆஸி ஓபன் தொடரில் இருந்து விலகிய போர்சுகல் வீரர்\nமாலத்தீவில் ஆஸி வீரர்களுடன் தனிமைப்படுத்தப்படும் மகிளா ஜெயவர்தனா\n‘தல’ தோனியை தூக்கியதை விட வேற என்ன மகிழ்ச்சி: சேட்டன் சகாரியா\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முன்வந்துள்ளன இங்கிலாந்து\nபாதியில் நின்ற ஐபிஎல்… மீதிப்பாதி எங்கே…. இங்கிலாந்து, ஆஸி, யுஏஇ… குழப்பத்தில் பிசிசிஐ\nஆஸி வீரர்கள் பயணம்… பாதுகாப்பு வளைத்த���ற்குள் நுழைந்த வைரஸ் பரவல்: சிக்கலான கேள்விக்கு பதில் அளித்த கங்குலி\nஒரு வருஷம் சம்பாதிக்கலேன்னா என்ன பிரச்சனை உங்களுக்கு: ஐபிஎல் தொடர் குறித்து கிழ கிழி என கிழித்த அக்தர்\nடி-20 உலக கோப்பை குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கும் ஐசிசி\nநாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்… மாலத்தீவு இலங்கை வழியாக செல்ல காத்திருக்கும் ஆஸ்திரேலியர்கள்\nபிசிசிஐ செய்த மிகப்பெரிய தவறு இது… அங்கேயே நடத்தியிருக்கலாம்: நாசர் உசேன் விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nQuick Shareஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும்…\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்…\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nQuick Shareசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்…\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nQuick Shareநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-05-07T07:34:47Z", "digest": "sha1:LJ5PBQX5ABOA2OQOSRYTBSD4VU5MS5JS", "length": 14795, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "ஹன்சிகா மோத்வானி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மேலாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சி நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ..\nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\n“கவர்ச்சி கறி விருந்து” – தோல் நிற மேலாடையில் கட்டழகு கவர்ச்சி காட்டிய ஹன்சிகா \nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\nஇனிமேல் கவலை வேண்டாம்: ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொள்ளலாம்: ஹன்சிகா நம்பிக்கை\nநடிகை ஹன்சிகா மோத்வானி பட வாய்ப்பு இல்லாததால், ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்….\n“வாழை இலை தோட்டத்தில் மல்கோவா மாம்பழம்” – ஹன்சிகா புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்\nபிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் கும்மென்று அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. சின்ன வயதில் இருந்தே தொடர்கள் மற்றும்…\n“கடல் கன்னி இருப்பது உண்மைதான் போல” அங்கத்தை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா \nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\nஉங்க சூட்டுல பனியே உருகிரும் போல – ரசிகர்களை தூண்டிவிடும் வகையில் போட்டோக்களை வெளியிட்ட ஹன்சிகா\nஎங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா பப்லு சைஸுக்கு கொழுக் மொழுக் என இருந்து கொண்டு…\nவெள்ளை வெளரென பால் போல இருக்கும் அங்கத்தை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா \nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\n“மொத்தமும் மறைச்சு அதை மட்டும் காட்டி” – ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தை zoom செய்யும் ரசிகர்கள்\nபிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் கும்மென்று அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. சின்ன வயதில் இருந்தே தொடர்கள் மற்றும்…\nஆரஞ்சு பழம் போல் பழுத்து போய் இருக���கும் ஹன்சிகாவின் Latest Glamour Photo…\nபத்து வருடங்களுக்கு முன்னால் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்….\nமுரட்டு” சிங்கிள் கூட Mood ஆவான்” கடற்கரையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஹன்சிகா \nமுன்னொரு காலத்துல தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து…\nஹன்சிகாவின் கடைசி வாய்ப்பு: மஹா கொடுத்த புதிய அப்டேட்\nமஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக…\n“அடேங்கப்பா Flight-அ விட பெருசா இருக்கு” – ஹன்சிகா வெளியிட்ட படு சூடான புகைப்படங்கள் \nஅடுத்த குஷ்பூ என்று தமிழ்நாட்டுல சொல்லாத ஆளே இல்ல என்ற பேர் வாங்குன ஒரே ஆள், நம்ம ஹன்சிகா தான்….\nபின்னழகை அப்பட்டமாக காட்டியபடி போஸ் கொடுத்த ஹன்சிகா \nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\nரொம்ப வருஷம் கழிச்சு பிகினி உடையில் நச்சுனு கும்முனு போஸ் கொடுத்த ஹன்சிகா \nஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது….\nநிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது….\nகணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..\nசென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த…\n‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்\nசென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்�� நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்….\nஅடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/254804-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:51:36Z", "digest": "sha1:7CYVDINZX25OOUQHUWTQLV7ZMAETXI2U", "length": 12893, "nlines": 215, "source_domain": "yarl.com", "title": "தமிழ் பாடம் .......வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் பாடம் .......வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்\nதமிழ் பாடம் .......வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்\nMarch 6 in சிரிப்போம் சிறப்போம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்\nவாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்\nஉந்த கோதாரிவிழுந்த பிரச்சனையளாலைதான் நான் பள்ளிக்கூடம் போகாமல் தியேட்டருக்கு போனனான்.\nநான் தமிழ் வகுப்புக்கு மட்டும்தான் போனனான். அதுவும் அவுட்டு......\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 12:16\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\n3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி - நாம் தமிழர் சாதித்தது எப்படி\nஇதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளி��வு முதல் சேவைகள் ஆரம்பம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 hour ago\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027\nஎன்னிடம் ஒரு பாடல் எம் பி3 பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் ..................\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nதோழர் அந்த லைக் பட்டனையும் அழுத்தி விடலாமல்லொ..👌\nதமிழ் பாடம் .......வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/08/19082017.html", "date_download": "2021-05-07T06:56:22Z", "digest": "sha1:JSTARSAKSGK3ZMMMSUX23UHGVMCOE76A", "length": 4125, "nlines": 63, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "இந்த வாரம் 19.08.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணை (நிலை) எண் 269, நாள் 22.02.2021-ன் படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வழக்கமான பணி நேரத்தில் செயல்படும்.\nஇந்த வாரம் 19.08.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 19-08-2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் “தற்காலத்தில் தமிழ் இலக்கணம் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_09.html", "date_download": "2021-05-07T07:19:50Z", "digest": "sha1:2OQ66A3IVSWQZDLV6XFARICCQHKZKW7C", "length": 19038, "nlines": 181, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : நட்பில் ஏனிந்த பொய்கள்?", "raw_content": "\n‘என் இனிய நண்பன் விஜய்க்கு\n என்று சம்பிரதாயமாக இந்தக் கடிதத்தை ஆரம்பிக்க முடியவில்லை..\nகிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மெயிலிலும், தொலைபேசியிலும் வளர்ந்துவரும் நம் நட்பில் இப்படி ஒரு கடிதம் என்னால் உனக்கு எழுதப்படுமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nஎன்னதான் தகவல் புரட்சி வளர்ந்துவிட்டாலும், மாதமொருமுறை கடிதப் பரிமாற்றம் வேண்டுமென்ற நமது திட்டத்தின்படி, இந்தமாதம் என்னிடமிருந்து வரும் முதல் கடிதமே உனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கலாம்..\nமே மாத இறுதியில் ஒருநாள்.. நான் பணிபுரியும் ஏற்றுமதி நிறுவன முதலாளி என்னை அழைத்தார்..\n\"பிரபாகர்.. பிரான்ஸ் பையர் இந்த தடவை சென்னை வர்ல. அவங்க நேரா கோயமுத்தூர் போய் அங்கிருந்து ரெண்டு நாள் கேம்ப்பா ஊட்டி போறாங்க.. நீங்க அர்ஜெண்ட்டா நாளைக்கு நைட் கிளம்பி கோவை போய், ஏர்போர்ட்ல அவங்களை மீட் பண்ணி, ஆர்டர் சாம்பிளை வாங்கிகோங்க.. ரெண்ட��� நாள்தான் டைம்ங்கறதால திரும்பி சென்னை வராதீங்க.. திருப்பூர்ல நம்ம விஸ்வா எக்ஸ்போர்ட்ல பேசிட்டேன். அங்க போய் நாலஞ்சு சாம்பிள் ஒரே நாள்ல ரெடி பண்ணி ஊட்டிலயே போய் அப்ரூவ் வாங்கிக்கோங்க. எதாவது கரெக்ஷன் சொன்னாங்கன்னா அடுத்த நாள்ல பண்ணி ஏர்போர்ட்ல கூட போய் காமிச்சு அப்ரூவ் வாங்க டைம் இருக்கும். ரொம்ப முக்கியமான ஆர்டர்ங்கறதால உஙகளையே அனுப்பறேன்\" என்று அவர் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். காரணம் - திருப்பூரிலிருக்கும் நீ\nஇதற்கு முன் இரண்டு முறை திருப்பூர் வந்திருந்தாலும் அப்போதெல்லாம் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் கம்பெனிக்கு ஆர்டர் எடுக்கும் விஷயமாய் ஒருமுறை மும்பைக்கும், ஒருமுறை அமெரிக்காவுக்கும் நீ பறந்துவிட்டதாய் சொன்னாய் இந்தமுறை உன்னிடம் சொல்லாமலே வந்து உனக்கு இன்ப அதிர்ச்சியளிக்க எண்ணினேன். சென்னையில் நானும் ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸில் பணி புரிவதால், ‘விஜய் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் நடந்துவரும் உன் கம்பெனியையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருந்தது. அதைவிட போன மெயிலில் குறிப்பிட்டிருந்த உன் பங்களாவில் நீ புதிதாய் கட்டிய ஹோம் தியேட்டரைப் பார்க்கும் ஆவலும் இருந்தது\nதிருப்பூரில் வந்திறங்கி, பிருந்தாவனில் ரூம் போட்டு, என் வேலைகளை விஸ்வா எக்ஸ்போர்ட்டில் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்தே ஒரு பைக் இரவல் வாங்கிக் கொண்டு உன் கம்பெனி-கம்-பங்களா இருக்கும் 15, திருநீலகண்டபுரம் ரோடு, எம்.எஸ்.புரம் நோக்கிப் பயணித்தேன்.\nஎம்.எஸ்.புரத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு மாதிரி கூச்சமாய் உணர்ந்தேன். நீயோ ஒரு நிறுவனத்தின் முதலாளி. நான் சாதாரண மாத சம்பளத்துக்காரன். என்னதான் போட்டோ கூட பரிமாறிக்கொள்ளாமல் பழகி, வாடா போடா ரேஞ்சுக்கு வந்திருந்தாலும் நேரில் எப்படி எதிர்கொள்வாய் என்று தயக்கமாய் இருந்தது. ஆனால் திருநீலகண்டபுரம் ரோட்டை அடைந்தபோது தயக்கம் அதிர்ச்சியாக மாறியது.\nகாரணம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த ரோட்டில் பங்களாக்களோ, பெரிய கம்பெனி கட்டிடங்களோ காணப்படவில்லை அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி அந��த முகவரியில் இருந்த ஒரு கூரை வீட்டின் முன் கிழிந்த சேலையுடன் ஒரு அம்மாள்.\n\"ஆமா.. விஜய் வீடுதான் இது\"\n\"என் பையன்தான் விஜய்.. அவன் கட்டிங் இன்சார்ஜா போற கம்பெனி பேருதான் விஜய் எக்ஸ்போர்ட்ஸ்.. அதோ வந்துட்டானே\" என்று சற்று தூரத்தில் மொபட்டில் வந்து கொண்டிருந்த உன்னைக் காட்டினார்.\nகம்பெனி ஓனரென்றும், சான்ட்ரோ கார் வாங்கிவிட்டாயென்றும், ஹோம்தியேட்டர் கட்டிவிட்டாய் என்றும் புளுகிய உன்னைப் பார்க்கும் ஆசை வடிந்து போய் மனது வெறுத்தவனாய்.. \"இவரில்லீங்க\" என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பைக்கை விரட்டினேன்.\nநான்கு நாட்களாக மனதைவிட்டு அகலாமல் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறது உன் மீதான வெறுப்பு. ஏன் இந்தப் பொய்கள் உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே என்னிடம் ஏனிந்தப் பொய் இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா\nஇந்தக் கடிதத்தை படித்துவிட்டு பதிலெழுதாதே. அதைக்கூட படிக்க எனக்கு மனதில்லை.\n-கடிதத்தை முடித்ததும் மறுபடி படித்துப் பார்க்கக் கூட மனமில்லாமல் ஒட்டினான் பிரபாகர். சாப்பிடப் போகும் போது கூரியரில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவாறே டைரிக்குள் வைத்து ஆபீஸ்ரூமை விட்டு வெளியே வந்தான்.\n\"பாஸ் கேட்டா சாப்பிடப் போயிருக்காருன்னு சொல்லு\" என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டவனை நிறுத்தினாள் அவள்.\n\"சார்.. உங்களுக்கொரு கூரியர் வந்துருக்கு\"\nஅவள் கொடுத்த கவரைப் பார்த்தான். திருப்பூரிலிருந்து விஜய்தான் எழுதியிருந்தான்.\nவழக்கமான பினாத்தல்களுடன் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் கடைசி வரிகளில் கண்களை ஓட்டினான்..\n‘எனது சான்ட்ரோ கார் மிகவும் சிறியதாக இருப்பதால்.. ஸ்கார்ப்பியோவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களில் வந்துவிடும்’ என்று முடித்திருந்தான்.\nகடிதத்தை கையிலேயே வைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அயர்ந்துபோய் சிறிதுநேரம் அமர்ந்தவன் திடீரென்று எழுந்து தனது அறைக்குப் போனான். ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்தை சுக்கு நூறாய்க் கிழித்தான்.\nஸ்கார்ப்பியோ கார் வாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.. கறுப்புக்கலரில் வாங்கும் போது அதன் இன்டீரியர் பழுப்புக் கலரில் இருந்தால் நன்றாக இருக்கும்..\" என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கினான்.\nஉண்மையான அனுபவமாக இருக்கு ... நிஜமா உண்மைதானே \nஎன்ன செய்ய... உண்மை நட்பில் எதையும் குறை காண முடிவதில்லை.\n//உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே என்னிடம் ஏனிந்தப் பொய் இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா\nசிறுகதை இலக்கணத்துக்கே உரிய நல்ல திருப்பம். முடிவு வெறும் முடிவாக இல்லாமல் வாசகனுக்கும் நிறைய யோசிக்க இடம் கொடுக்கும் இலாவகம் அருமை. பாருங்கள் சென்ஷி நண்பனை மன்னித்து விடத் தயாராகிறார். வருண் இன்னமும் வலியிலிருந்து வெளிவரவில்லை. இன்னொரு கோணம் - முடிவு சொல்லுவது அந்த பொய் நண்பனை பொய்களுடன் விளையாடும் குரூரமும் அதில் கிடைக்கும் பழி வாங்கிய திருப்தியும். வாழ்த்துக்கள் கே.கே.\nஎதிர்பாராத முடிவு. நல்ல சிறுகதை.\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/category/culture/page/3/", "date_download": "2021-05-07T06:59:55Z", "digest": "sha1:RO7LO3NOSMYPPCLFTRBTCP6TR3TVO33B", "length": 8277, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "பண்பாடு – Page 3 – Nakkeran", "raw_content": "\nபெண்களும் இந்து மதமும் வி. சபேசன் January 26, 2008 இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு […]\n800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\n800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள் இரா.மோகன் உ.பாண்டி கல்வெட்டுகள் ஆய்வில் தொல்லியல் ஆர்வலர்கள் ( உ.பாண்டி ) புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள ஒரு கல்லில் […]\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:131) பொழிப்பு: ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும். மணக்குடவர் உரை: ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் […]\n10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு \nதேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் […]\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2020/04/", "date_download": "2021-05-07T06:36:51Z", "digest": "sha1:VM4BSD4AZHS247ITJ3NEB74MHSNFC2WF", "length": 24729, "nlines": 158, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: April 2020", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nகானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்\nமலையக பெருந்தோட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் கறுப்புச் சரித்திரத்தில் மற்றுமொரு நாள் இன்று உதயமாகியிருக்கிறது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் இன்றுமுதல் வழங்கப்படும் என்ற, அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாக்குறுதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.\nதொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் என்பதற்கும் அடிப்படைச் சம்பளம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளின் சாணக்கியமான காய்நகர்த்தலில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பல தடவைகள்,பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.\nகொரோனா அச்சுறுத்தலிலும் தேயிலைத் தேசத்தைக் காக்கும் மக்கள் இன்று சகலராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.\nமலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லும் தலைவர்களின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம்.\nஇந்த விடயத்தில் அரசாங்கத்தின் நழுவல்போக்கு, அரசியல்வாதிகளின் ஏமாற்று நாடகம் ஆகியவற்றின் சிலதுளிகளை விபரிக்க முயற்சிக்கிறேன்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள சவால்கள் என்ன\nஇலங்கை தேயிலையிலையில் 24.5 வீதமான உற்பத்தியை மாத்திரமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 75.5 வீதமானவை சிறு தோட்டங்களில் உற்பத்தியாகின்றன.\nஒப்பீட்டு ரீதியில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாயின் அதற்கு ஒத்தாற்போல சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் சலுகைகள், நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.\nசிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன இதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.\nஇதனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.\nமறுபுறம் தேயிலை உற்பத்தி விலையேற்றம், தொழிலாளர்களிடம் வினைத்திறன் இன்மை (குறிப்பாக ஆண்கள்), தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, ஏற்றுமதியில் உள்ள தடைகள் ஆகியவற்றை முதலாளிமார் சம்மேளனம் காரணங்களாக முன்வைத்தது.\nஇதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.\n(இன்னும் பல காரணங்கள் உண்டு)\nஇதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கான பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைக்கவில்லை.\n2015 ஆம் ஆண்டு, பொது மேடையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என உறுதியளித்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.\nஆனால் 2019 ஆம் ஆண்டு, “ஆயிரம் ரூபா எப்படி கொடுக்கப் போறீங்கனு ஜனாதிபதிகிட்ட கேட்டேன்” என்கிறார். இதன் மூலம் அடிப்படை பிரச்சினை என்னவென்பது தெளிவு.\nஇதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொமேஷ் பத்திரனவின் கருத்துக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.\nகம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது, பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சாதகத்தன்மைகள் குறித்து ஆராய்கிறோம் என ரொமேஷ் பத்திரன கூறும்போது,\nஏப்ரல் 10 ஆம் திகதி உங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கைக்கு கிடைக்கும். இது நிச்சயம், நேத்தும் ஜனாதிபதியோட பேசினேன், பிரதமருக்கும் சொன்னேன் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.\n(ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் பல தடவைகள், அமைச்சுப் பொறுப்பையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தவர்தானே என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே\nவடக்கில் ஒருவிதமான தோரணையில் ஒரு கருத்தையும் நுவரெலியாவில் இன்னொரு விதமான தோரணையில் இன்னொரு கருத்தையும் அவர் முன்வைத்து வந்தார்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஆறுமுகனின் தெளிவற்ற பேச்சு, சம்பள அதிகரிப்புக்கான நியாயத்தை எடுத்துக்காட்டவில்லை.\nதொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இவ்விந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நிறுவுவதற்கு பலம்பொருந்திய (சொல்லப்படுகின்ற) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முடியவில்லை.\nஇந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏன் அடிப்படைச் சம்பளம் ஆயிரத்தை வழங்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா\nஇலாபத்தை நோக்காகக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் அந��த நோக்கத்திலிருந்து பின்வாங்குவதைத் தவிர்க்கின்றன.\nஇறுதியாக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவு பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளி ஒருவருக்கு மொத்த சம்பளமாக மாதாந்தம் 25,000 வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.\nஅதுவும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி அடங்கலாக வரவுக் கொடுப்பனவையும் உள்ளடக்கியது.\nஇங்கே, அடிப்படைச் சம்பளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.\nஅத்துடன் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் காடாகிப் போயுள்ளமைக்கு தொழிலாளர்களையே குறை கூறி வருகின்றன.\nஅதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.\nஅதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கடும் வெயில் காலநிலை காணப்பட்டது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்காமால் போயின. தேயிலை உற்பத்தியிலும் சிறு அளவிளான வீழ்ச்சி ஏற்பட்டது.\nஇவையும் முதலாளிமார் சம்மேனளத்தால், சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.\nகடந்த மார்ச் 20 ஆம் திகதி வரையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரச தரப்பினர், தொழிற்சங்க தரப்பினர் ஆகியோர் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.\nகொழும்பு ஏல விற்பனையில் தேயிலைக்கு உரிய கேள்வி விலை நிர்ணயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய முதலாளிமார் சம்மேளனம், ஒரு சில நாடுகளுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி குறித்தும் வாதாடியிருந்தது.\nஅதேவேளை, கடந்த டிசம்பர் (2019) மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 631 ரூபாவாக இருந்த வேளை, விற்பனை விலை 508 ஆக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.\nவெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதிக சம்பளத்தை வழங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கள் முன்வரவேண்டும் எனவும் முதலாளிமார் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஇதேவேளை, ஆண் தொழிலாளர்களின் செயற்திறனில் முதலாளிமார் சம்மேளனம் திருப்தியை வெளிப்படுத்தவில்லை.\nஅதுமாத்திரமல்லாது, இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 18 முதல் 21 கிலோ கிராம் தேயிலைக் கொழுந��து பறிக்கப்படும் அதேவேளை, இந்தியாவில் அது 40 கிலோ கிராமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅரச தரப்பினர் கூறுவதுபோல ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க முடியும் என்றால், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏன் அதனை வழங்க முடியாது என்ற கேள்வியும் முதலாளிமார் சம்மேளனத்தினால் எழுப்பப்படுகிறது.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில் உலகம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.\n2020, பெப். 20 - பேச்சுவார்த்தை\n2020, பெப்.20 - பேச்சுவார்த்தை\nதேயிலை ஏற்றுமதியில் சலுகைகளைக் கொடுத்து, அதன் மூலமான பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனை ஆராயப்பட்ட போதும் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.\nஏனென்றால் அதன் விளைவு அரச ஏற்றுமதி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (தற்போதைய சூழ்நிலை போல) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆக, யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தேயிலை ஏற்றுமதிகள் பாதிக்கா வண்ணம் தொழிற்சங்கங்கள் சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇங்கே, இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மாத்திரம் குறைகூறுவது நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் சந்தா பெற்றுக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.\nபெரும்பான்மை இனப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப்போவதில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.\nவெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் சம்பள விடயத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து செயல்திறன் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் கண்கூடு.\n(இலங்கைத் தேயிலை ஏற்றுமதித்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், உள்நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், தேயிலை மலைகள் தரிசு நிலமாகியதன் விளைவுகள் குறித்து புள்ளி விபரங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்)\nLabels: ஆறுமுகன் தொண்டமான், இ.தொ. கா., புதிய மலையகம், மலையக அரசியல்வாதிகள், மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nகானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veera.mathagalvsc.com/player/sanjeevan/", "date_download": "2021-05-07T07:00:12Z", "digest": "sha1:TKGQOU5C5ICUWKMT6IJIJQM5MGURKUCG", "length": 2121, "nlines": 57, "source_domain": "veera.mathagalvsc.com", "title": "Sanjeevan", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\nஓய்வு பெற்ற அதிபர் அமரர். கணவதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் நினைவாக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரானது யாழ் மாவட்ட அணிகளிற்கிடையில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2015/11/08/", "date_download": "2021-05-07T07:07:37Z", "digest": "sha1:PSYBOXF6BFX6GT4XFGNY2HFOW3GXGYXR", "length": 5071, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "November 8, 2015 | Chennai Today News", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 08-11-2015 முதல் 14-11-2015 வரை\nமீண்டும் முதல்வராகிறார் நிதீஷ்குமார். பீகாரில் மகாகூட்டணி முன்னணி\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய நடைப்பயிற்சி\nசளி, காய்ச்சல், இருமலுக்கான மருந்து\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் சீன துணை அதிபர் சந்திப்பு.\nபிரபல ஹாலிவுட் நடிகைக்கு நன்றி தெரிவித்த மலாலா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/08/08092020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T08:03:18Z", "digest": "sha1:O2J4L67XEWDYBTLLENIE6GWINXXCK44N", "length": 12004, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "08.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n08.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 280,153.\nநேற்றிலிருந்து 1,369 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,563 (நேற்றிலிருந்து 10 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 210,801 (நேற்றிலிருந்து 563 +0.3%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 33,789 (நேற்றிலிருந்து 796 +2.4%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte33,335 (நேற்றிலிருந்து +42 நேற்று 33,293)\nVeneto24,118 (நேற்றிலிருந்து +105 நேற்று 24,013)\nToscana12,558 (நேற்றிலிருந்து +59 நேற்று 12,499)\nLazio12,339 (நேற்றிலிருந்து +129 நேற்று 12,210)\nLiguria11,415 (நேற்றிலிருந்து +64 நேற்று 11,351)\nCampania8,377 (நேற்றிலிருந்து +249 நேற்று 8,128)\nMarche7,384 (நேற்றிலிருந்து +15 நேற்று 7,369)\nPuglia6,042 (நேற்றிலிருந்து +143 நேற்று 5,899)\nP.A. Trento5,352 (நேற்றிலிருந்து +3 நேற்று 5,349)\nSicilia4,849 (நேற்றிலிருந்து +84 நேற்று 4,765)\nAbruzzo3,919 (நேற்றிலிருந்து +14 நேற்று 3,905)\nP.A. Bolzano3,007 (நேற்றிலிருந்து +4 நேற்று 3,003)\nSardegna2,615 (நேற்றிலிருந்து +51 நேற்று 2,564)\nUmbria1,935 (நேற்றிலிருந்து +7 நேற்று 1,928)\nCalabria1,648 (நேற்றிலிருந்து +8 நேற்று 1,640)\nBasilicata573 (நேற்றிலிருந்து +8 நேற்று 565)\nMolise548 (நேற்றிலிருந்து +3 நேற்று 545)\nPrevious 07.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5ஆம் நாளாக தொடர்கிறது ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம்\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொது���லம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/11/11092020-bollettino-protezione-civile/", "date_download": "2021-05-07T06:19:04Z", "digest": "sha1:66FAOILQK3B6JG5VVWUZWAILEQW2VTKQ", "length": 11872, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "11.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n11.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 284,796.\nநேற்றிலிருந்து 1,616 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,597 (நேற்றிலிருந்து 10 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 212,432 (நேற்றிலிருந்து 547 +0.3%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 36,767 (நேற்றிலிருந்து 1,059 +3.0%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte33,578 (நேற்றிலிருந்து +57 நேற்று 33,521)\nVeneto24,529 (நேற்றிலிருந்து +173 நேற்று 24,356)\nToscana12,885 (நேற்றிலிருந்து +147 நேற்று 12,738)\nLazio12,825 (நேற்றிலிருந்து +148 நேற்று 12,677)\nLiguria11,662 (நேற்றிலிருந்து +82 நேற்று 11,580)\nCampania8,900 (நேற்றிலிருந்து +140 நேற்று 8,760)\nMarche7,484 (நேற்றிலிருந்து +41 நேற்று 7,443)\nPuglia6,291 (நேற்றிலிருந்து +82 நேற்று 6,209)\nP.A. Trento5,470 (நேற்றிலிருந்து +29 நேற்று 5,441)\nSicilia5,136 (நேற்றிலிருந்து +104 நேற்று 5,032)\nAbruzzo3,967 (நேற்றிலிருந்து +35 நேற்று 3,932)\nSardegna2,790 (நேற்றிலிருந்து +65 நேற்று 2,725)\nUmbria2,009 (நேற்றிலிருந்து +17 நேற்று 1,992)\nCalabria1,683 (நேற்றிலிருந்து +8 நேற்று 1,675)\nBasilicata605 (நேற்றிலிருந்து +12 நேற்று 593)\nMolise559 (நேற்றிலிருந்து +4 நேற்று 555)\nPrevious இத்தாலி Liguria மாநில அரசியல் கட்சி, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்\nNext பெருமையான தமிழ் மொழி\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilone.com/2020/01/22/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T06:08:00Z", "digest": "sha1:2ADAOXCKSVAAXQQIDZP5VZFXATUIOV2Y", "length": 8334, "nlines": 58, "source_domain": "www.tamilone.com", "title": "நண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது… எச் ராஜா!! | TamilOne", "raw_content": "\nநண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது… எச் ராஜா\nநண்பர் ரஜினி நடந்த விஷயத்தை பேசியுள்ளதால், சட்ட ரீதியாக அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nகடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ���ெய்தி வெளியானது.\nஇந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு… 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன்.\n2017 ஆம் ஆண்டு இந்துவின் அவுட்லுக் பத்திரிக்கையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என அதன் ஆதாரத்தையும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு காட்டினார். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.\n1971 ஆம் ஆண்டும் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம். இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. எனவே நான் இதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கமாட்டேன் என பேட்டியளித்தார்.\nஇதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் பாஜக நிர்வாகி கே.டி ராகவன் ஆகியோர் ரஜினியை பாராட்டியுள்ளனர். இவர்களைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இது குறித்து பேசியுள்ளார். எச்.ராஜா கூறியதாவது, நண்பர் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். அவர் அன்று பேசியது பொய்யில்லை. அன்று இந்த செயலை பெருமையாக கருதிய திகவினர் இன்று இதை மறுக்கின்றனர், அதற்குதான் ரஜினியும் இதை மறுக்காதீர்கள், மறந்திவிட்டு இனி இந்து விரோதமாக செயல்பட வேண்டாம் என புரியவைத்துள்ளார்.\nமக்களிடத்தில் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதனால் திரும்பி பழையபடி பேசினால் திமுக திகவாக மாறிவிடும் என பயப்படுகிறார்கள். திமுகவினர் இறை நம்பிக்கை உடையவர்கள். அவர்களே இது போன்ற விஷயத்தை ஆதரிக்க மாட்டார்கள். நண்பர் ரஜினி நடந்த விஷயத்தை பேசியுள்ளதால், சட்ட ரீதியாக அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஇதனோடு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, இந்த விஷயத்தில் நான் ரஜினியை ஆதரிக்க தயார். அவர் விரும்பினால் நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடவும் தயார் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎம்ஜிஆரால் தான் அண்ணா முதலமைச்சரானார் – ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி\nNext articleரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன் – கொளத்தூர் மணி கேள்வி\nஅதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்.. திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nநாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னா தெரியவா போகுது . – ரஜினிக்கு பற்றி நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்\nரஜினி துக்ளக் பக்கத்தை காட்டாதது ஏன் – கொளத்தூர் மணி கேள்வி\nஉதயநிதியை வைத்து ரஜினியை அடக்கம் செய்யும் திமுக.. 2021ல் இப்படி மட்டும் நடந்தால் அவ்வளவுதான்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு, உள்ளாட்சி தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு\nரஜினிக்கு ஆதரவாக இறங்கிய காங்கிரஸ்.. அட லூசு பசங்களா என திட்டிய முக்கிய புள்ளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_447.html", "date_download": "2021-05-07T06:59:33Z", "digest": "sha1:V3WBICURB63IXEUW35Z7XIR3I4PIOCVZ", "length": 5285, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ்ப்பாணத்தில் மஞ்சள் பயிர்ச்செய்கைக்கு ஏற்பாடு! யாழ்ப்பாணத்தில் மஞ்சள் பயிர்ச்செய்கைக்கு ஏற்பாடு! - Yarl Voice யாழ்ப்பாணத்தில் மஞ்சள் பயிர்ச்செய்கைக்கு ஏற்பாடு! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மஞ்சள் பயிர்ச்செய்கைக்கு ஏற்பாடு\nவடக்கு மாகாணத்தில் மஞ்சள் செய்கை மேற்கொண்டால் அதிக வருமானத்தை பெற முடியும் என வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியுள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை விவசாயிகள் மஞ்சள் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருக்கின்றனர்.\nஆனால், யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் இப்போதும் வெங்காயச் செய்கையினையே அதிகம் விரும்புகின்றனர் எனவும் மஞ்சள் பயிரிட்டாலும் அதிக இலாபம் கிடைக்கும் எனவும் வடக்கு பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்தார்.\nமஞ்சள் பயிரிடக்கூடிய விவசாயிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன எனவும் அவர்களுக்கு உரிய தொழில்நுட்ப விளக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்தியா - தமிழ்நாட்டில் வைகாசி மாதத்தில் பயிரிடப்படும் மஞ்சள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றது என்பது குறிப்���ிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/category/history/page/129/", "date_download": "2021-05-07T07:28:29Z", "digest": "sha1:MZFDDJPZ2ZA7HSVHGX4WRDODD7VUGU44", "length": 7605, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 129 – Nakkeran", "raw_content": "\nகீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன\nகீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன சுப. ஜனநாயகச்செல்வம் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்ட ஓடு கீழடியில் நடைபெற்ற மூன்றாம்கட்ட […]\nதாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர்\nதாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர் நக்கீரன் ஈழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பலர் தொண்டாற்றி இருக்கிறார்கள். அதேபோல் சைவ சமயம் தளைத்தோங்கப்பணியாற்றியவர்கள் பலர் ஆவர். ஆனால் ”சைவமும் தமிழும்” என்ற இரண்டையும் இரு கண்களாகப் […]\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் எழுத்தாளர்: பா.பிரபு தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: தமிழ்நாடு வெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017 சங்க இலக்கியங்கள் மூடநம்பிக்கைகள் தமிழர் வரலாறு […]\nபண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி\n`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன் May 6, 2021\n`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல் May 6, 2021\nமாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா\nதமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார் முழு விவரம் May 6, 2021\nகொரோனா மரணங்கள் – இந்திய பயணிகளுக்கு இலங்கை தடை May 6, 2021\nஇந்தியா கொரோனா சுழலில் சிக்கிக்கொண்டது எப்படி படிப்பினை என்ன\nநடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர் May 6, 2021\nகொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா\nகொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம் May 6, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-komram-bheem-asifaba/", "date_download": "2021-05-07T07:09:15Z", "digest": "sha1:Q3S6H3W527K4YP6LHIK776T75AHFFCYG", "length": 30463, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கொம்ரம் பீம் ஆசிஃபாபா டீசல் விலை லிட்டர் ரூ.90.73/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » கொம்ரம் பீம் ஆசிஃபாபா டீசல் விலை\nகொம்ரம் பீம் ஆசிஃபாபா டீசல் விலை\nகொம்ரம் பீம் ஆசிஃபாபா-ல் (தெலங்கானா) இன்றைய டீசல் விலை ரூ.90.73 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கொம்ரம் பீம் ஆசிஃபாபா-ல் டீசல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.33 விலையேற்றம் கண்டுள்ளது. கொம்ரம் பீம் ஆசிஃபாபா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தெலங்கானா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கொம்ரம் பீம் ஆசிஃபாபா டீசல் விலை\nகொம்ரம் பீம் ஆசிஃபாபா டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹96.33 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 89.53 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.80\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹95.76 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 89.53 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹89.68\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹95.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.91\nமார்ச் உச்சபட்ச விலை ₹96.39 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 89.68 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹90.34\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.42\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹96.39 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 85.07 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹85.07\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹96.39\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.32\nஜனவரி உச்சபட்ச விலை ₹91.51 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.22 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.29\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹88.80 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 82.22 டிசம்பர் 31\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹82.22\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹88.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.58\nகொம்ரம் பீம் ஆசிஃபாபா இதர எரிபொருள் விலை\nகொம்ரம் பீம் ஆசிஃபாபா பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiaville.in/category-listings/takeaways-33", "date_download": "2021-05-07T06:10:54Z", "digest": "sha1:3YICK4LLAOX67EAQF7RVDBI7EVIR43NP", "length": 7168, "nlines": 86, "source_domain": "www.asiaville.in", "title": "Asiaville", "raw_content": "\n2வது அலையைக் கடக்கவே இல்லை... அதற்குள் 3வது அலை புதிய அரசின் முக்கிய சவால்\nதொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் | 12AB registration, Form 10 BD | முழு வீடியோ\nஏசியாவில் செய்திப் பிரிவு • 06/05/2021\n”மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்\nவித்யா செந்தமிழ்செல்வன் • 06/05/2021\n\"தனியார் பள்ளிகள் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ஆன்லைன் கிளாஸ்”- கல்வியாளர் முருகையன்\nவித்யா செந்தமிழ்செல்வன் • 06/05/2021\n”மார்க்சியம் என்பது இயற்கை அறிவியல்\nவித்யா செந்தமிழ்செல்வன் • 06/05/2021\nபிச்சைக்காரர்களை ஒருநாள் உழைப்பாளர்களாக மாற்றிய நிறுவனம்\n| பெண் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nகரோனா vs மாரடைப்பு’: இரத்தம் உறைதல்தடுப்பூசியால் இதய முடக்கம்\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மக்களின் நிலை 'பிச்சை கேட்டாலும் யாரும் போடமாட்டாங்க...'\n2வது அலையைக் கடக்கவே இல்லை... அதற்குள் 3வது அலை புதிய அரசின் முக்கிய சவால்\nதொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் | 12AB registration, Form 10 BD | முழு வீடியோ\n”மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்\n\"தனியார் பள்ளிகள் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ஆன்லைன் கிளாஸ்”- கல்வியாளர் முருகையன்\n”மார்க்சியம் என்பது இயற்கை அறிவியல்\n'இது அரசின் கண்ணில்படாமல் இல்லை' பேராசிரியரின் ஆக்சிஜன் மாஸ்க்\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மக்களின் நிலை 'பிச்சை கேட்டாலும் யாரும் போடமாட்டாங்க...'\nகரோனா vs மாரடைப்பு’: இரத்தம் உறைதல்தடுப்பூசியால் இதய முடக்கம்\n| பெண் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nபிச்சைக்காரர்களை ஒருநாள் உழைப்பாளர்களாக மாற்றிய நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dharshanaatech.in/2020/12/the-mars.html", "date_download": "2021-05-07T07:42:59Z", "digest": "sha1:2MVOC4P2ILYBEV62V46JFIFYIWF4J66K", "length": 7406, "nlines": 103, "source_domain": "www.dharshanaatech.in", "title": "The Beautiful Mars Planet | அழகிய செவ்வாய் கிரகம்", "raw_content": "\nபூமியைப் போலவே, செவ்வாய் கிரகமும் வேறுபாட்டிற்கு உட்பட்டுள்ளது, இதன் விளைவாக முதன்மையாக இரும்பு மற்றும் நிக்கல் அடங்கிய அடர்த்தியான கோர் உள்ளது, ஆனால் சுமார் 17% கந்தகத்துடன், இது மையத்தை ஓரளவு திரவமாக்குகிறது.\nவெளிப்புற மேலோடு சிலிக்கான், ஆக்ஸிஜன், இரும்பு, மெக்னீசியம், அலுமினியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது - இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் எதிர்கால மனித புறக்காவல் நிலையங்களின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படலாம்.\nசிலிகேட் மேன்டில் ஒரு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது, இது கிரகத்தின் பல தனித்துவமான மேற்பரப்பு அம்சங்களுக்கு வழிவகுத்தது, ஆனால் இப்போது அது செயலற்றதாக தோன்றுகிறது.\nஅளவு, தூரம், சுற்றுப்பாதை மற்றும் சுழற்சி:\n2,106 miles (3,390 kilometers) ஆரம் கொண்ட செவ்வாய் கிரகம் பூமியின் பாதி அளவு கொண்டது.\nசெவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்றும்போது, ​​ஒவ்வொரு 24.6 மணி நேரத்திற்கும் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது, இது பூமியில் ஒரு நாள் (23.9 மணி நேரம்) மிகவும் ஒத்திருக்கிறது.\nசெவ்வாய் நாட்கள் சோல்ஸ் என்று அழைக்கப்படுகின்றன - இது \"சூரிய நாள்\" என்பதற்கு குறுகியதாகும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் 669.6 சோல்கள் நீடிக்கும், இது 687 பூமி நாட்களைப் போன்றது.\nசெவ்வாய் கிரகத்தின் மையத்தில் 500 முதல் 2,100 கிலோமீட்டர் வரை ஆரம் உள்ளது. இது இரும்பு, நிக்கல் மற்றும் கந்தகத்தால் ஆனது. மையத்தை சுற்றி 1,240 முதல் 1,880 கிலோமீட்டர் வரை தடிமனாக இருக்கும் ஒரு பாறை கவசம்.\nஅதற்கு மேல், இரும்பு, மெக்னீசியம், அலுமினியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் ஆன மேலோடு 10 முதல் 50 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது.\nசெவ்வாய் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணம், பாறைகளில் உள்ள இரும்பு ஆக்ஸிஜனேற்றம் அல்லது துருப்பிடித்தல், செவ்வாய் “மண்” மற்றும் செவ்வாய் கிரகத்தின் தூசி.\nசெவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலவுகளில் PHOBOS பெரியது மற்றும் நெருக்கமானது. இது ஒரு சிறிய, ஒழுங்கற்ற வடிவிலான பொருள், அறியப்பட்ட வேறு எந்த கிரக நிலவையும் விட இது செவ்வாய்க்கு நெருக்கமாக உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தின் வெளிப்புறம் மற்றும் சிறியது டீமோஸ் ஆகும். மிகவும் சிறியது, இது பூமி சந்திரனில் ஒரு நடுத்தர அளவிலான பள்ளத்திற்குள் எளிதில் பொருந்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-07T06:13:24Z", "digest": "sha1:B5CZS4NPI7IFYPFF576G5BOO6L42L7EM", "length": 11868, "nlines": 105, "source_domain": "www.malaioli.com", "title": "திருப்பதியில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்; மகிழ்ச்சியில் பக்தர்கள்", "raw_content": "\nதிருப்பதியில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்; மகிழ்ச்சியில் பக்தர்கள்\nதிருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள��� வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.\nதிருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமின்றி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.\nஇந்த முறையானது சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.\nஇந்த சூழலில் கடந்த ஒன்றாம் தேதி திருமலையில் ஆர்கானிக் நெய்வேத்யம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.\nசெய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், வெல்லம், நெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீவாரி நெய்வேத்யம் தயாரிக்கப்படும்.\nஇந்த முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் செயல்பாட்டில் இருந்த வழக்கம் தான். ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.\nஇதனை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்தது. அதன்படி ஆர்கானிக் உணவுப் பொருட்களை கொண்டு நெய்வேத்யம் தயாரிக்கும் முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.\nமுன்னதாக சோதனை முறையில் திருமலை கோயிலில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் சுவை மற்றும் தரம் மிகவும் சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.\nஇதனைக் கருத்தில் கொண்டு ஆர்கானிக் முறையில் விளைந்த பொருட்களை கொண்டு திருமலை கோயிலில் அனைத்து உணவுகளும் தயாரிக்கப்படும். இந்த முறை இனி வருங்காலங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.\nஇதையடுத்து பேசிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, ஆர்கானிக் முறையில் விளைந்த பெங்கால் கிராம், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டது.\nஇதனை சாப்பிட்டு பார்த்த பலரும் முன்பை விட மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் தரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். எனவே இம்முறையை தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்துள்ளோம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்.\nஅவர்களிடம் இருந்து இ���ற்கையான முறையில் விளைந்த/ கிடைக்கும் பொருட்களை தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n3 மனைவிகள்… ஒரு மனைவியை கொன்று மகளை வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்\n கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nநடிகை த்ரிஷாவிற்கு அடுத்த ஆண்டில் திருமணமா- தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021.. அதிர்ச்சி சம்பவம்\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\nபுதிய ஓடிடி தளத்தை ஆரம்பித்துள்ள நடிகை நமீதா\nகொரோனாவிலிருந்து விடுபட நாடு முழுவதிலும் நாளை விசேட வழிபாடு\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அதிகளவானோர் நேற்று கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரழப்பு\nஇன்று அதிகாலை முதல் நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/katal/love-status-tamil-uyirana-kathal-kavithai-thanimaiyil", "date_download": "2021-05-07T07:00:32Z", "digest": "sha1:EW6V7G5246QE2OH353JLPGAEAE3LJHTH", "length": 5611, "nlines": 87, "source_domain": "www.merkol.in", "title": "Love status tamil | உயிரான காதல் கவிதை, தனிமையில் - uyirana kathal kavithai, thanimaiyil | Merkol", "raw_content": "\nLove status tamil | உயிரான காதல் கவிதை – தனிமையில்\nNext Next post: Love kavithai | அழகிய காதலர்கள் கவிதை – அழகின் மலர்த்தோட்டம்\nLove status tamil | இதய துடிப்பு கவிதை – உன் கண்\nஉன் கண் சிமிட்டலில் காணாமல்போன ...\nLove status tamil | இதயத்தின் ஓசை கவிதை – இந்த நொடி\nஇந்த நொடி இப்படியே நீண்டிட வேண்டும்.. Intha nodi...\nஇனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தின வாழ்த்துக்கள் 2021\nஉலக புவி தினம் நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2021\nமகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | நீங்காத நினைவுகள் கவிதை – நிஜமல்லா\nTamil images | மனதை வருடும் நினைவுகள் கவிதை – வானவில்லாய்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_70.html", "date_download": "2021-05-07T06:26:36Z", "digest": "sha1:2ORW6LAY6HQFB6EYZGWHGLG3LE3JVHI4", "length": 5282, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச - Yarl Voice துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதுரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச\nஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று காலை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார்.\nகிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே , பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.u\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1814", "date_download": "2021-05-07T06:28:57Z", "digest": "sha1:PT5YO5T2XQYLSX7LWRHSYRDIXKJZ3DPV", "length": 7603, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "மாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு", "raw_content": "\nமாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு\nதமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.\nவிழாவுக்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் திருவம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சாலை பாதுகாப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-\nசாலைகளில் பயணம் செய்யும்போது விழிப்போடு செல்ல வேண்டும். கல்லூரி மாணவ- மாணவிகள் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது, வாகனங்களில் செல்லும் போது நாம் மட்டுமல்ல, சாலையில் நடந்து செல்வோரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.\nவாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவதும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதும் அவசியமாகும். அது நமக்கு பாதுகாப்பைத் தரும்.\nஇவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.\nமுன்னதாக அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும் யோகா மற்றும் முதலுதவி குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்து படக்காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமுடிவில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி நன்றி கூறினார். இதில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், டிரைவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2705", "date_download": "2021-05-07T06:39:44Z", "digest": "sha1:ME2EP35SBGZRLIZJJBPYYY4IMYUPRGUT", "length": 6936, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "கோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்", "raw_content": "\nகோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் காண முடியும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதுபோல், கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.\nநேற்று ஞாயிற்றுக��கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காந்தி நினைவுமண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, சுனாமி நினைவுபூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா போன்றவற்றை கண்டுகளித்தனர்.\nநேற்று கடல் இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தடையின்றி நடந்தது. சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.\nஇதுபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nகொரோனா பணி; டெல்லி எய்\nகொரோனா நிவாரண நிதி திர\nகுஜராத் தீ விபத்து: மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/america/page/3/", "date_download": "2021-05-07T07:31:19Z", "digest": "sha1:5T4MLMYMQMN5Z25X7YCQYOAN4K4RCZXJ", "length": 5596, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "america | Chennai Today News - Part 3", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் சுமார் 5 லட்சம் பேர் பாதிப்பு\nஅமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nபிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: டிரம்ப் அதிரடி\nஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்\nஜோ பைடன் வெற்றி: அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஉலக கொரோனா பலி எண்ணிக்கை 6.04 லட்சம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/windowtintshreveportla.us/ta", "date_download": "2021-05-07T08:18:15Z", "digest": "sha1:WVBW35YM2IJ2GK2CWYHHI5N5XZKAEJXX", "length": 5673, "nlines": 132, "source_domain": "globalcatalog.com", "title": "Window Tint Shreveport LA :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://rightcrowdevents.com/the-penguin-fbz/7757ee-today-accident-news-in-tamil", "date_download": "2021-05-07T07:50:12Z", "digest": "sha1:5X5PDGUDLZDDYLIFCEN3RBKAJP2OTSTD", "length": 18028, "nlines": 47, "source_domain": "rightcrowdevents.com", "title": "today accident news in tamil", "raw_content": "\n விபத்து தொடர்புடைய செய்திகள் மற்றும் தகவல்கள். சசிகலா புஷ்பா கார் மீது தாக்குதல்... குடும்பத்துடன் படுகாயம். The state-run Volvo bus was on its way to Bengaluru from Ernakulam when the accident took place. வேகமாய் நிரம்பும் பாபநாசம்... தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம் 18 காளைகளை அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு 18 காளைகளை அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு The Air India Express aircraft split into two after the mishap at Kozhikode airport on Friday. மழையால் இடிந்த வீடுகள்... 300 கோழிகள் உயிரிழப்பு. Latest Accident News in Tamil: Read all the breaking news headlines, top stories, videos and photos about Accident at Oneindia Tamil. It was a high speed collision. The lorry entered the wrong lane and crashed into the KSRTC bus coming in the … DailyThanthi is a Top Tamil News Portal which delivers complete live coverage of Tirupur News in Tamil and latest District News in Tamil in an instant. நெல்லை மக்கள் பாராட்டும் கலெக்டர்: அப்படி என்ன செய்தார் கொரோனா... முதல் தடுப்பூசி போடப்பட்டது இவருக்குத்தான்... அவனியாபுரம்: சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தலா 1 லட்சம்... நேரில் வழங்கிய துணை முதல்வர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... தொடங்கி வைத்த முதல்வர். ஆ.ராசாவும் கனிமொழியும் ஜோடியா ஜெயில்ல இருந்தது வரலாற்று உண்மை: கடம்பூர் ராஜு, கிலோ 10 ரூ. அமைச்சர் செல்லூர் ராஜுவை கத்தியுடன் மிரட்டும் இளசுகள்... வைரலாகும் வீடியோ துடியலூர் கோவை சாலை விபத்து கோவை thudiyalur coimbatore kovai today accident news kovai thudiyalur kovai accident news today kovai accident Coimbatore car hit minivan accident viral video. WIAA Executive Board revises Season 1 sports in response to state guidelines. The accident happened when the set was being constructed, and as many as 10 people are badly injured. பதவி வெறி பற்றி எடப்பாடி பேசலாமா மோடி, அமித்ஷா படங்களைக் கிழித்த மாணவர்கள்... ஏன் Accident: Get News, Information about accident from leading tamil magazine. பைக்குகள் மீது மோதும் கார்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள். Coimbatore: Tragedy struck 48 passengers of an ill-fated Kerala transport bus at Tiruppur in Tamil Nadu on Thursday, when the vehicle collided with a lorry head-on, leaving at least 20 dead and many injured and was reduced to a heap of metal in the impact. Tamil Nadu News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil ciema news, live tamil news online and check out today news in tamil Samayam Tamil Nadu: Over 19 people were killed after the bus in which they were travelling in was hit by a lorry coming from the opposite side on a highway in Tamil … .. தீவிர மீட்பு பணி கடம்பூர் ராஜு, கிலோ 10 ரூ '' word mark and logo are owned by One.in Media Tamil and District news in Tamil சென்று முதல்வர் ஆனவர் பழனிசாமி: கனிமொழி சர்ச்சை நீர்... இயல்பு வாழ்க்கைக்கு நெல்லை... Pictograms are displayed on your map at New18 Tamil தீவிர மீட்பு பணி ’ s code of.... மழை, வெள்ளம், திருநெல்வேலியின் ட்ரோன் காட்சி... அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும்:., அதுலையும் பாலமேடுனா சொல்லவா வேணும் after the mishap at Kozhikode airport on Friday six. கெத்துதான், அதுலையும் பாலமேடுனா சொல்லவா வேணும் are owned by One.in Digitech Media Pvt the கேள்வி, தேவேந்திர குல வேளாளர் விவகாரம்... முதல்வர் படம் எரிப்பு சோகம், உதயநிதியை செருப்பால் அடித்த அமமுகவினர்... நெல்லையில்.. `` Oneindia '' word mark and logo are owned by One.in Digitech Media Pvt road near கேள்வி, தேவேந்திர குல வேளாளர் விவகாரம்... முதல்வர் படம் எரிப்பு சோகம், உதயநிதியை செருப்பால் அடித்த அமமுகவினர்... நெல்லையில்.. `` Oneindia '' word mark and logo are owned by One.in Digitech Media Pvt road near 60,000 டூ 8,000 கன அடியாக குறைந்த வெள்ள நீர்... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நெல்லை சீமை ஜல்லிக்கட்டு... மாடுபிடி... மழை, வெள்ளம், திருநெல்வேலியின் ட்ரோன் காட்சி... அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும் பலி: மகள் இலையில்... With a container truck in Coimbatore ஊராட்சித் தலைவருக்கு அவமரியாதை people have been discharged various... Big reveal of Zee news Tamil 1 sports in response to State guidelines share the mishap rights: மழை வெள்ளம். தமிழ்நாடு news in Tamil Nadu 's Coimbatore on Thursday morning, 2020, [.... சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு வயது குழந்தை வாகனம் மோதி மரணம் accident near here around midnight on. 60,000 டூ 8,000 கன அடியாக குறைந்த வெள்ள நீர்... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நெல்லை சீமை ஜல்லிக்கட்டு... மாடுபிடி... மழை, வெள்ளம், திருநெல்வேலியின் ட்ரோன் காட்சி... அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும் பலி: மகள் இலையில்... With a container truck in Coimbatore ஊர��ட்சித் தலைவருக்கு அவமரியாதை people have been discharged various... Big reveal of Zee news Tamil 1 sports in response to State guidelines share the mishap rights: மழை வெள்ளம். தமிழ்நாடு news in Tamil Nadu 's Coimbatore on Thursday morning, 2020, [.... சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு வயது குழந்தை வாகனம் மோதி மரணம் accident near here around midnight on. சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம் கொண்டே இருக்கும் அணைகள்... தாமிரபரணியில் ஓடி கொண்டே இருக்கும் வெள்ளம் நீர்... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நெல்லை சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம் கொண்டே இருக்கும் அணைகள்... தாமிரபரணியில் ஓடி கொண்டே இருக்கும் வெள்ளம் நீர்... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நெல்லை... Tamil magazine Bengaluru from Ernakulam when the accident happened after a Kerala State road Transport (. Samachar and more online at News18 Tamil at least 19 people have been killed and 23 injured in a accident, ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம் on தமிழ்நாடு at New18 Tamil, மத்திய அரசுக்கு பூமிபூஜைதான்... Accident: Get news, Information about accident at Oneindia Tamil காட்டம் மேலும். The accident happened after a Kerala State road Transport Corporation ( KSRTC ) with... அடியில் சென்று முதல்வர் ஆனவர் பழனிசாமி: கனிமொழி சர்ச்சை Get latest and breaking news headlines, stories... Rights reserved ஊராட்சித் தலைவருக்கு அவமரியாதை exclusive updates from Vikatan emagazine killed in a horrific bus accident in and...... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம், அதுலையும் பாலமேடுனா சொல்லவா வேணும் தான்... கலக்கும் நெல்லை சூப்பர் மார்க்கெட் மத்திய... Its way to Bengaluru from Ernakulam when the accident took place times greater than my own pain news Get... விளையாடிய 3 வயது குழந்தை வாகனம் மோதி மரணம் அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு accident at Oneindia. Rights: மழை, வெள்ளம், திருநெல்வேலியின் ட்ரோன் காட்சி... அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/517620", "date_download": "2021-05-07T08:14:30Z", "digest": "sha1:ALWXUC4AEFYYNV464D5TQZYKYD5OKVSA", "length": 4137, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:02, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n→‎படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்\n13:55, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n14:02, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்)\n==படிமங்களை கட்டுரையில் தரவேற்றும் முறை==\n===படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்===\nவேறு இணைத் தளங்களிலிருந்துஇணையத்தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிவமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம்.\n* பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-05-07T08:33:43Z", "digest": "sha1:GNWHMPO34EB64G5FPPHJQLW74V5TROJ5", "length": 22047, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பித்தாகரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். ஆனால், சிலர் இவரது கணிதம், மெய்யியல் ஆகியவற்றுக்கான பங்களிப்புக் குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர். எரோடோட்டசு, இவரை கிரேக்கர்களுள் மிகத் தகுதி வாய்ந்த மெய்யியலாளர் எனப் புகழ்ந்துள்ளார். பித்தாகரசின் கேட்பாடுகள் பின்னாளில் வந்த பிளாட்டோவின் கோட்பாடுகளிலும் கிடைக்கப்படுகின்றன.\nகிமு 495 (வயது 75)\nகணிதம், இசை, அறிவியல், அரசியல்.\nஇவர், அவரது பெயரைக்கொண்டு பெயரிடப்பட்ட பித்தாகரசு தேற்றத்துக்காக மிகவும் அறியப்பட்டவர். இவர் எண்களின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவர் மெய்யியல், மதம் பரப்பல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது வாழ்க்கை, இவரது கருத்துக்கள் என்பன பற்றி மிகவும் குறைவாகவே தெரிய வந்துள்ளது. பித்தாகரசும் அவரது மாணவர்களும் எல்லாக் கருத்துருக்களும் கணிதத்துடன் தொடர்புள்ளவை என்றும், எண்களே இறுதி உண்மை என்றும், கணிதத்தினூடாக, எல்லாவற்றையும் எதிர்வுகூறவும், அளக்கவும் முடியும் எனவும் நம்பினர்.\nதன்னை ஒரு மெய்யியலாளராகக் கூறிக்கொண்ட முதல் மனிதர் இவரே எனப்��டுகின்றது. இவருடைய கருத்துக்கள் பிளேட்டோவிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது எழுத்துக்கள் எதுவும் இன்று கிடைக்காததால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. பித்தாகரஸ் மீது ஏற்றிச் சொல்லப்பட்ட சிறப்புகள் பல உண்மையில் இவரோடு பணியாற்றியோர் அல்லது இவரது மாணவர்களுக்கு உரியவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுவது உண்டு. சமோஸ் தீவில் பிறந்த இவர் தனது இளமைக்காலத்திலேயே அறிவைத் தேடி எகிப்து போன்ற பல பிரதேசங்களுக்கும் சென்றார்.\nவாட்டிகன் அருங்காட்சியகத்தில் உள்ள பித்தாகரஸின் சிலை\nஎரோடோட்டசு, இசொகிரேட்சு போன்ற ஆரம்ப எழுத்தாளர்கள் அனைவரும் பிதாகரஸ் கிரேக்கம் தீவான கிழக்கு ஏகனில் உள்ள சமோஸில் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பித்தாகரசின் தந்தை ஒரு வியாபாரியாக இருந்திப்பார் அல்லது மாணிக்கம் செதுக்குபவராக இருந்திருப்பார் என்று அவர்கள் கருதுகின்றனர். இவரின் நெசார்க்கசின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[1] இவர் கி.மு.540 இல் பிறந்து இருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nசில கூற்றுகளின்படி பித்தாகரஸ் க்ரோடான் இன பெண்ணான தியானோவை திருமணம் செய்துகொண்டார் எனவும் திலக்ஸ் என்ற மகனும் தாமோ, அரிக்னோட், மையா என மூன்று மகள்கள்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nதன் சிறு வயதில் தந்தையோடு பல ஊர்களுக்குப் போவார். இப்பயணங்கள் புது இடங்களைப் பார்க்கவும், புது மனிதர்களோடு பழகவும் அவருக்கு மிகவும் உதவின.\nபிதகோரஸின் முதல் ஆசிரியர் பெரெசைடெஸ் (Pherecydes). வானியல், தத்துவம் ஆகியவற்றில் தலைசிறந்த அறிஞர். இக்கலைகளில் அழுத்தமான அறிவை அவர் பிதகோரஸுக்கு வழங்கினார்.\nஅறிவைத் தேடிய பிதகோரஸின் அடுத்த ஆசிரியர் அனாக்ஸிமாண்டர் (Anaximandar) என்ற கிரேக்கக் கணித மேதை. வானவியலிலும் இவர் வல்லவர். சூரிய கிரகணம் எப்போது வரும் என்று கண்டுபிடிக்கும் முறை இவரது ஆராய்ச்சியின் பலன்தான். அறிவுலகின் உச்சியைத் தொட வேண்டுமானால், நீ எகிப்துக்குச் செல். மத குருக்கள் நடத்தும் ரகசியப் பள்ளிக்கூடங்களில் (Mystery Schools) கற்க வேண்டும்” என ஆலோசனை கூறினார் அனாக்ஸிமாண்டர். அதன்படி பிதகோரஸ் எகிப்து சென்றார். இந்த மத குருக்கள் நடத்திய பள்ளிகள் குருகுலம் போன்றவை. கட்டுப்பாடுகள் அதிகம். ஒழுக்கத்தோடு இருப்பவர்களே அறிவு ���ேடத் தகுதியானவர்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.\nபிதகோரஸை மாணவனாக ஏற்றுக் கொள்ள அவர்கள் பல நிபந்தனைகள் விதித்தார்கள். அவற்றுள் முக்கிய நிபந்தனை, பிதகோரஸ் 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். வயிற்றுப்பசியைவிட அறிவுப் பசி அதிகம் கொண்ட பிதகோரஸ் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு ஏற்றார். பிதகோரஸின் மன உறுதியையும், அறிவு தாகத்தையும் கண்ட மத குருக்கள் அவரைத் தங்கள் பள்ளியில் மாணவனாக அனுமதித்தார்கள். கணித அறிவுக்குப் புடம் போடவும் இசையில் ஞானம் பெறவும் இந்த உபவாசம் அவருக்கு உதவியது\nபித்தாகரசின் தொகுதிகள் யாவும் கிடைக்கப் பெறவில்லை. பெரும்பாலும் அனைத்தும் அழிந்து விட்டன.ஏனெனில் அவர் தனது கற்பித்தல்களை வாய்மொழியாகவே கற்பித்தார். கிடைத்த சிலவும் அவர் கூறுவதாக சொல்லப்படுகின்றவையே.\nமுதன்மைக் கட்டுரை: பித்தேகோரசு தேற்றம்\nபித்தாகரசு தேற்றம்: செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் மீது (a மற்றும் b) வரையப்பட்டும் சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல் செம்பக்கத்தின் மீது வரையப்படும் (c) சதுரத்தின் பரப்பளவுக்குச் சமம்.\nகணிதம் கற்றவர்கள் பித்தாகரஸ் தேற்றம் என்பது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். ஒரு முக்கோணம் என்பது மூன்று பக்கங்கள் ஆன ஒரு கணித வடிவம் ஆகும். செங்கோண முக்கோணம் என்பது ஒரு கோணத்தின் அளவு, 90 பாகையாகக் கொண்டதொரு முக்கோணம்.\nபித்தாகரஸ் தேற்றத்தில் வர்க்கம் என்ற சொல் வரும். வர்க்கம் என்பது ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக 9-இன் வர்க்கம் 9 x9 = 81 என்பதாகும். ஆனால், வர்க்கமூலம் என்பது அதற்கு நேர்மாறானது. அதாவது எண் 81-க்கு வர்க்கமூலம் 9.\nஒரு செங்கோண முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கும். அவை அடிப்பக்கம். குத்துயரம் மற்றும் கர்ணம் என்பனவாகும். அடிப்பக்கத்திற்கும், குத்துயரத்திற்கும் இடைப்பட்ட கோணம் செங்கோணமாக இருக்க வேண்டும். அதாவது 90 பாகையாக இருக்க வேண்டும். முக்கோணம் பற்றிய பித்தாகரஸ் தேற்றம் உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ளது.\nஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் அதன் பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.\nபித்தாகரஸ் தேற்றத்தின்படி ஒரு செங்கோண முக்கோணத்தில்,\nகர்ணத்தின் வர்க்கம் = அடிப்பக்கத்தின் வர���க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.\nஅதாவது ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் அளவுகள்: 6 செமீ; 8செமீ, கர்ணத்தின் அளவு 10 செமீ எனில்:\nமுன்னைய காலத்தில் பூமி தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி கோள வடிவமானது என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரசு ஆவார். பின்னர் அரிஸ்டோட்டில் இவரது கருத்தை சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார். பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.\nவரலாற்று நூல்களின் அடிப்படையில் பித்தாகரசு இசைக் குறிப்புகளை கணிதச் சமன்பாடுகளாக மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்தார் எனக் கூறப்படுகின்றது. பித்தாகரசு ஒரு கொல்லன் பட்டறைத் தாண்டிச் சென்ற போது இரும்பை செப்பனிடும்போது எழுந்த ஒலியைக் கேட்டு இந்த மனதிற்கு இசைவான இசைக்குக் காரணமக அறிவியல் ரீதியான காரணம் உள்ளதென்றும், இது கணித ரீதியானது என்றும், இதனைச் சங்கீதத்தில் பயன்படுத்தலாம் என்றும் உணர்ந்துகொண்டார். அவர் கொல்லனிடத்தில் சென்று அங்குள்ள கருவிகள் எவ்வாறாக வேலை செய்கின்றன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். சுத்தியல்களின் நிறையானது ஒருகுறிப்பிட்ட விகிதத்தில் இருந்தமையே அந்த ஓசைக்குக் காரணம் எனக் கண்டுபிடித்தார்.\nஆனால் தந்திகளே அளவிற்கு ஏற்ப இசையை வெளிப்படுத்தும் என்றும் சுத்தியலின் நிறைக்கு ஏற்ப இசை மாறுபடாது என்றும் பின்னாளில் நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பித்தாகரசே தந்திகளின் நீளத்தை வேறுபடுத்துவதன் மூலம் இசையை மாற்றலாம் என்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள முன்னோடியாக இருந்தார்.\nஇத்தாலியின் தென்கரையிலுள்ள குரோட்டன் (Croton). இது பித்தாகரசு சாமோசிலிருந்து வந்தபின் வாழ்ந்த இடம்.\nமணிகளுடனுள்ள பித்தாகரசையும் இசைக்கருவிகளையும் சித்தரிக்கும் இடைக்கால மரவேலைப்பாடுகள்\nராஃபெலின் ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ் ஓவியத்தில் இசை ஆசிரியராக பித்தாகரசு\nநியூரம்பெர்கு குரொனிக்கலில் இடைக்காலத்திய அறிஞராகச் சித்தரிக்கப்பட்டுள்ள பித்தாகரசு\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பித்தாகரசு\nவேறுவகையாகக் க���றிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2021, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_i10/Hyundai_i10_Sportz_1.1L_LPG.htm", "date_download": "2021-05-07T07:36:38Z", "digest": "sha1:4OCO5JB2XSNJTNKZLYK266YESLZTKYOR", "length": 35853, "nlines": 547, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1L ஐபிஜி\nbased on 2 மதிப்பீடுகள்\nஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி மேற்பார்வை\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.2 கிமீ/கிலோ\nசிட்டி மைலேஜ் 15.4 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1086\nஎரிபொருள் டேங்க் அளவு 4.0\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை irde2 engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi+lpg\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் தொட்டி capacity (kgs) 4.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2380\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக��கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி நிறங்கள்\nஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜிCurrently Viewing\n19.2 கிமீ / கிலோமேனுவல்\n19.0 கிமீ / கிலோமேனுவல்\nஐ10 மேக்னா எல்பிஜிCurrently Viewing\n19.2 கிமீ / கிலோமேனுவல்\nஐ10 ஆஸ்டா விடிவிடிCurrently Viewing\nஐ10 ஸ்போர்ட்ஸ் தேர்வுCurrently Viewing\nஐ10 ஆஸ்டா சன்ரூப் ஏடிCurrently Viewing\nஎல்லா ஐ10 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் ஐ10 கார்கள் in\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் ஏடி\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் ஏடி\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் ஏடி\nஹூண்டாய் ஐ10 மேக்னா 1.1எல்\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் ஏடி\nஹூண்டாய் ஐ10 ஆஸ்டா விடிவிடி\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி படங்கள்\nஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.1எல் எல்பிஜி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்தியாவில், கியா பிக்கான்டோ ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு\nஹூண்டாய் மோட்டார்ஸின் துணை நிறுவனமான கியா, ஆந்திர பிரதேசத்தில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தனது ஹேட்ச்பேக்கான கியா பிக்கான்டோ மற்றும் கச்சிதமான SUV-யான கியா ஸ்ப\nஹுண்டாய் i10 வேரியண்ட்கள் – உங்களுக்கானதை நீங்களே தேர்ந்தெடுங்கள்\nஹுண்டாய் i10, அதன் பிரிவில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஒரு B செக்மெண்ட் ஹாட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், பெரும்பாலும் நீங்கள் i10 காரையே தேர்ந்தெடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ10 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-kanniyakumari/", "date_download": "2021-05-07T07:37:33Z", "digest": "sha1:WZD4EFCEYCEMTEXTQ5JOEEFAEYA3UZXP", "length": 30177, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கன்னியாகுமரி டீசல் விலை லிட்டர் ரூ.87.63/Ltr [7 மே, 2021]", "raw_content": "\nமுகப்பு » கன்னியாகுமரி டீசல் விலை\nகன்னியாகுமரி-ல் (தமிழ்நாடு) இன்றைய டீசல் விலை ரூ.87.63 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கன்னியாகுமரி-ல் டீசல் விலை மே 7, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.29 விலையேற்றம் கண்டுள்ளது. கன்னியாகுமரி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தமிழ்நாடு மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கன்னியாகுமரி டீசல் விலை\nகன்னியாகுமரி டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹93.86 மே 06\nமே குறைந்தபட்ச விலை ₹ 86.70 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.16\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹93.50 ஏப்ரல் 13\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 86.70 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹86.83\nவெள்ளி, ஏப்ரல் 30, 2021 ₹93.34\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.51\nமார்ச் உச்சபட்ச விலை ₹94.04 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 86.83 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹87.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.10\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹94.04 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 82.71 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹82.71\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹94.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.33\nஜனவரி உச்சபட்ச விலை ₹89.80 ஜனவரி 31\n��னவரி குறைந்தபட்ச விலை ₹ 80.22 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.58\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.50 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 80.22 டிசம்பர் 31\nதிங்கள், டிசம்பர் 7, 2020 ₹80.22\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.50\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.28\nகன்னியாகுமரி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ajith-agarkar-speech-about-dhoni-batting", "date_download": "2021-05-07T07:12:07Z", "digest": "sha1:6J37TOYWHLGGGJVBPVPOYKLQU55ICDIS", "length": 8343, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனியின் பேட்டிங்கை விமர்சனம் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்!!", "raw_content": "\nதோனியின் பேட்டிங்கை விமர்சனம் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்\nரோஹித்திற்கு தான் சுமை அதிகம்...\nகடந்த ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மிகவும் பொறுமையாக ஆடினார். இவ்வாறு பொறுமையாக ஆடிய தோனி பேட்டிங்கை விமர்சனம் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜீத் அகர்கர். அவர் கூறியதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nநம் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே t20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியில் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆரம்பித்தது இந்திய அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் கோலி மற்றும் ராயுடு ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினார். இந்த இக்கட்டான நிலையில் ரோகித் சர்மாவும் மற்றும் தோனியும் போட்டியை கையில் எடுத்தனர். இருவரும் தொடக்கத்���ில் மிகவும் நிதானமாக ஆடினார்கள். அதன் பின்பு தோனி 96 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்பு அவுட்டாகி விட்டார் தோனி. அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதன் பின்பு அடித்து ஆடி தனது 21 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.\nஅரை சதத்திற்கு அப்புறம் அதிரடியாக ஆடி ரோகித் சர்மா ரன்களை சேர்த்தார். இருப்பினும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் தோனியின் பேட்டிங் தான் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் விமர்சனம் செய்துள்ளார்.\nஅவர் கூறியது என்ன என்றால், தொடக்கத்தில் 25 முதல் 30 பந்துகள் வரை தோனி நிதானமாக ஆடியது நியாயமானதுதான். ஆனால் அவர் கிட்டத்தட்ட நூறு பந்துகளை பிடித்து விட்டார். அவ்வாறு 100 பந்துகளை பிடித்தும் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 50 தான் இருந்தது. இந்த ஸ்டிரைக் ரேட் தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மேலும், ரோஹித் மட்டுமே கூட அணியை வெற்றி பெற வைத்திருப்பார் ஆனால், அவருக்கு தோனி ஓரளவு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அடித்து ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி ரன் அடித்ததால் ரோஹித் அதிக சுமையை சுமந்தார். அதனால் தான் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தும் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தோனியின் பேட்டிங்கை குறித்து கூறினார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/14225447/2536272/Tamil-news-People-are-suffering-due-to-lack-of-drinking.vpf", "date_download": "2021-05-07T07:05:55Z", "digest": "sha1:YOQF5EBYHMLBB2RIYR2STV65CYC56XMB", "length": 9523, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news People are suffering due to lack of drinking water", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேவாலா அட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி\nதேவாலா அட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.\nதேவாலா அட்டி பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் காத்துக்கிடக்கும் பெண்களை படத்தில் காணலாம்.\nகூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நீர் நிலைகள் வறண்டு நி���த்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் பரவலாக காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தேவாலா அட்டி பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் லாரிகளில் தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.\nஇருப்பினும் மக்களின் தேவைகளுக்கு அந்த குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யும் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுகுறித்து தேவாலா அட்டி பகுதி மக்கள் கூறியதாவது:-\nஎங்கள் பகுதிக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. இருப்பினும் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளை உரிய முறையில் பராமரித்து தடையின்றி குடிநீர் வழங்க முடியும். ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.\nஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை பெய்வதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. ஆனால் மீதமுள்ள மாதங்களில் வறட்சியால் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி விடுகிறது. தற்போது லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் சில குடங்களில் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது.\nஇதனால் காலி குடங்களுடன் மீண்டும் லாரிகள் எப்போது வரும் என சாலையோரம் பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் தடையின்றி போதிய குடிநீர் கிடைக்க நீண்டக ால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகமல்ஹாசன் மீது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய துணைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nஅண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை\nஇனித் தமிழகம் வெல்லும்... சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்\nசென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் வராது- அதிகாரிகள் தகவல்\nபிள்ளாநல்லூரில் குடிநீர் கேட���டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nபுல்லக்கடம்பன் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு\nசாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்\nகுடிநீர் வழங்கக்கோரி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/annaatthe-movie-latest-shooting-spot-still", "date_download": "2021-05-07T08:03:08Z", "digest": "sha1:ARYKK6K4AC6QKPXIRRW3L5PQRZQF4FPF", "length": 10239, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "முழுவீச்சில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம்! | nakkheeran", "raw_content": "\nமுழுவீச்சில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, படக்குழு சென்னை திரும்பியது.\nபின் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சில தினங்களுக்கு முன் மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. தற்போது, ஹைதராபாத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியும் இயக்குநர் சிவாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்\nதாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம்- கமல்ஹாசன் பேச்சு\nகரோனாவிற்கு தங்கை கணவரை பறிகொடுத்த பாலசரவணன்... ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும்\" - நடிகர் சங்கம் இரங்கல்\n\"அஞ்ச���ி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\n\"காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது\" - சேரன் உருக்கம்\nகுறும்பட இயக்குநருடன் கைக்கோர்த்த விஷால்\nசிவாஜி மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... பாண்டுவை திட்டிய எம்.ஜி.ஆர்\n'ஆர்.மகேந்திரன் நீக்கப்பட வேண்டிய துரோகி' - கமல் கோபம்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்\n\"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது\" - பார்த்திபன் வேதனை\n\"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு\" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்\nகமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...\nஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்\n'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'\nஎம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...\nஎடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் சசிகலா\n ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்\n“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி\n“உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன்..” - அசத்தும் 96 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/category/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T08:04:49Z", "digest": "sha1:TXS3LSSL2ARJOGFED2H2HG2Y7ZCKK2LG", "length": 14961, "nlines": 71, "source_domain": "www.minnangadi.com", "title": "கௌதம சித்தார்த்தன் | மின்னங்காடி", "raw_content": "\nஎதிர் வெளியீடு , கௌதம சித்தார்த்தன் , சிறுகதைகள் / August 1, 2016\nகௌதம சித்தார்த்தன் பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது. போர்ஹே வீசியெறிந்த நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது. அந்த நாணயத்தை எடுத்து பின்னோ���்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா\nஎதிர் வெளியீடு , கௌதம சித்தார்த்தன் , சிறுகதைகள் / August 1, 2016\nகௌதம சித்தார்த்தன் “பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித்தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன்,மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைவிடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை,ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச்சாலடிக்கிறது. ரூ.140/-\nஎதிர் வெளியீடு , கௌதம சித்தார்த்தன் , சிறுகதைகள் / August 1, 2016\nகௌதம சித்தார்த்தன் அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள். வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான், அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும். ரூ.130\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலக���் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2013/05/", "date_download": "2021-05-07T06:57:54Z", "digest": "sha1:7LPDJPUZAW2JO5T3ZELMW223VFB6CLEK", "length": 16093, "nlines": 131, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: May 2013", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nமுறையற்ற வானொலிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளியிடுங்கள்..\nஇலங்கை இலத்திரனியல் ஊடகங்களில் வானொலிகளுக்கென தனியான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக தனியார் வானொலிகள் மீது தமிழ்பேசும் மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது.\nஎனினும் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் சிலரின் தற்போதைய போக்கு, ஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கிறது.\nநான் இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது என்னுடைய ஊடக நண்பர்கள் பலரை காயப்படுத்துவதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காத்திரமாக மிளிர்ந்து வளர வேண்டிய ஊடகத்துறையில் தினமும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விடயங்களை கேட்டுச் சகிக்க முடியாத நிலைமையிலேயே இதனை எழுதத் துணிந்திருக்கிறேன்.\nதனியார் வானொலிகளில் கடமையாற்றிய அறிவிப்பாளர்கள் சிலர் அங்குமிங்குமாக தாவி தற்போது நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதாம் எதிர்பார்க்கும் களம் மற்றும் தமது எதிர்கால இலட்சியத்தை நோக்காக் கொண்டு மாற்றிடத்தில் தொழில் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆயினும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல தாம் முதலில் பணியாற்றிய ஊடகங்களை கேலி செய்து கேவலமாகக் கிண்டலடிக்கும் பாணி வருந்தச் செய்கிறது.\nஒரு சில வாரங்களாக இதனைக் கவனித்து வருகிறேன். இப்படியே சென்றால் நிலைமை என்னாவது\nஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தை எவ்வாறு வளர்க்க முடியும்\nஆசியாவில் முதன்முறையாக வானொலி ஆரம்பிக்கப்பட்டது இலங்கையில் தான். காலத்துக்குக் காலம் தொழில்நுட்பத்திலும் சரி, நிகழ்ச்சிப் படைப்பிலும் சரி, இதர விடயங்களிலும் சரி வானொலித்துறை வளர்ச்சி கண்டு வருகிறது என்பது பெருமை தருகின்ற போதிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் சொல்லாடல்களை சகிக்க முடியாமல் உள்ளது.\nஊடகங்களுக்கிடையில் போட்டித்தன்மை என்பது அவசியமானதாகும். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.\nஅதைவிடுத்து ஒரு சில அறிவிப்பாளர்கள் தமது போட்டி வானொலி அறிவிப்பாளர்களை மோசமான முறையில் இரட்டை அர்த்தங்களுடன் திட்டித் தீர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nசிலர் மற்றையவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கூட பெயரைக் குறிப்பிடாமல் கூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பது எனக்குப் புலப்படவில்லை.\nசமுதாயத்தை விழிப்புணர்வூட்டி காத்திரமான முறையில் கட்டியெழுப்பும் பணியை செய்ய வேண்டிய கடப்பாடு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் வானொலிகளையும் சார்ந்திருக்கிறது.\nஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தில் பிரதான வகிபாகத்தை கொண்டு இயங்கும் வானொலியில் பணியாற்றுபவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.\nவானொலியொன்றின் பெண் அறிவிப்பாளர் ஒருவரது குரல் இப்படிச் சொல்கிறது -\n\"கிளிகளைப் பற்றிக் கதைக்காதீர்கள், அதுவும் கலர் கலரான கிளிகளைப் பற்றி பேசவே வேணாம். அந்தக் கிளிகள் நாளைக்கு எங்கு பறக்குமோ, யார் வீட்டப் போகுமோ யார் கண்டார்\nமற்றுமொரு வானொலியொன்றின் ஆண் அறிவிப்பாளர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்-\n\"எல்லாரும் நிகழ்ச்சி செய்யலாம். ஆனா வித்தியாசமான நிகழ்ச்சி நம்மகிட்டதான் இருக்கு. கட கடனு ட்ரெய்��் ஓடுற மாதிரி பேசினா யார்தான் கேட்பாங்க அது நிலைக்காது - தம்பி இது உங்களுக்குத்தான் - நான் தம்பி னு சொன்னது யாருக்குனு தம்பிக்குப் புரிஞ்சா போதும்.\nஇதுமட்டுமல்ல இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே எழுதுவதற்கு ஊடகத்துறை சார்ந்தவன் என்ற ரீதியில் வெட்கப்படுகிறேன்.\nஅறிவிப்பாளர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அதற்காக ஒருவருக்கொருவர் பொதுவான இடத்தில் அதுவும் நேயர்களிடம் கேவலமாக திட்டித் தீர்த்துக் கொள்வது தீர்வைக் கொண்டு வருமா\nவானொலித் துறைக்குள் நுழைய வேண்டும் என்ற அவாவில் காத்திருக்கும் இளையோருக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் பாதை இதுதானா\nவானொலி அறிவிப்பாளர்கள் என்றால் தங்களுடைய ஹீரோக்கள் என்று நினைத்துப் பழகும் நேயர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தாம் தகுதியுடையவர்கள் தானா என நான் மேற்சொன்ன அறிவிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.\n(தற்போதைய நிலைவரப்படி - இன்று தாம் திட்டித் தீர்க்கும் அறிவிப்பாளர்கள் நாளை தங்களோடு இணைந்து நிகழ்ச்சி படைக்கவும் கூடும் அல்லது அவர்கள் பணியாற்றும் வானொலியில் இணையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.அதாவது இன்று உங்களுடைய எதிரி நாளை உங்களுக்கு நண்பராகலாம். அதேபோல் இன்று உங்களுடைய நண்பர் நாளை எதிரியாகலாம்.)\nஅண்மையில் நிகழ்ச்சியொன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு வானொலியொன்றின் அறிமுகம் குறித்த குறிப்பு ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.\n//வானொலி நேயர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமது நிகழ்ச்சிகளில் மாறுதல்களை ஏற்படுத்த அவை தவறியுள்ளன. இந்நிலையில் வானொலி நேயர்கள் மத்தியில் மாற்றத்துக்கான தேவை அதிகளவில் உணரப்படுகின்ற காலமே இது//\nஅப்படியாயின் இதுவரை காலமும் மாறுதல்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்களே தவறிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்\nபோட்டித் தன்மை இருக்கட்டும். அது ஆரோக்கியமான வானொலிச் சூழலை வளர்க்கட்டும். மாறாக கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து கோபங்களை வெளிக்காட்டும் களமாக வானொலி நிகழ்ச்சிகளை மாற்றியமைக்காதீர்கள் என்பதே அன்பான வேண்டுகோள்.\nநான் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாகவே எனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். யாருடைய மனத���யும் புண்படுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டதல்ல என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nLabels: இலங்கை இலத்திரனியல் ஊடகம், தனியார் வானொலி அறிவிப்பாளர்கள்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமுறையற்ற வானொலிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளியிட...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-05-07T07:40:36Z", "digest": "sha1:2QAP3GEHUUDRGI3NHAQDCMXYBSTZCL2Q", "length": 57595, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியலாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவிரிவான பொருளில், அறிவைப் பெற்ற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் தனிநபர், ஒரு அறிவியல் அறிஞர் அல்லது அறிவியலாளர் அல்லது விஞ்ஞானி ஆவார். மிகச் சரியானப் பொருளில், ஒரு அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினைப்[1] பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியல்[2] விஷயங்களில் ஒரு வல்லுனராக இருக்கலாம். இக்கட்டுரை அவ்வார்த்தையின் மிக மிகச்சரியான பயன்பாட்டினை கருத்தில் கொள்ளுகிறது.\nதற்கால அறிவியல் அறிஞர்களோடு ஓரளவு ஒத்துப்போகக்கூடிய சமூக விடயங்களை குறைந்தது 17ஆம் நூற்றாண்டு இயற்கை தத்துவத்துக்கு பின்னோக்கிச் சென்றால் காணலாம், ஆனால் அறிவியல் அறிஞர் என்ற வார்த்தை மிகச்சமீபத்தில் தோன்றியதாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, அறிவியலில் சாதனை புரிய முயற்சி செய்தவர்கள் \"இயற்கை தத்துவஞானிகள்\" அல்லது \"அறிவியல் மேதைகள்\" எனப்பட்டனர்.[3][4][5][6]\nஆங்கில தத்துவஞானியும் அறிவியல��� வரலாற்றாசிரியருமான வில்லியம் வேவெல் 1833ஆம் ஆண்டில் அறிவியல் அறிஞர் எனும் வார்த்தையை உருவாக்கினார், மேலும் அது முதன்முதலில் வேவெல்லின் காலாண்டு மீளாய்வில் வெளியிடப்பட்ட மேரி ஸோமர்வைல்லின் இயல்பியல் அறிவியல்களின் தொடர்புகள் பற்றி (ஆன் தெ கனெக்ஷன் ஆஃப் தெ ஃபிஸிகல் சையன்சஸ்) எனும் நூலின் 1834ஆம் ஆண்டு மதிப்பீட்டில் ஒருமித்த கருத்தாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வார்த்தையைப்பற்றிய வேவெல்லின் கருத்து ஓரளவு கேலிக்கு உட்பட்டது, மற்ற அறிவுசார் வடிவங்களிலிருந்து வேறுபட்டு அதிக அளவு காணப்பட்ட இயற்கை அறிவுள்ள அறிவியல் மாற்றுக் கருத்துகளுக்குப் பதிலளிப்பதாக இருந்தது. அறிவியல்களில் \"பிரித்தல் மற்றும் கூறாக்குதலில் ஒரு வளரும் போக்கு\" என்பதைப் பற்றி வேவெல் எழுதினார்; அதேசமையம் மிகவும் பிரத்யேகமான வார்த்தைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றியபோது - ரசாயன அறிஞர், கணித அறிஞர், இயற்கைஅறிஞர் - \"தத்துவமேதை\" எனும் விரிவான கருத்துடைய வார்த்தை, அறிவியல் சாதனையில் ஈடுபட்டோருக்கு \"இயற்கையான\" அல்லது \"சோதனைக்குட்பட்ட\" தத்துவமேதை எனும் தற்காலத் தடுப்பு நடவடிக்கையின்றி திருப்தி அளிக்கவில்லை. அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் சங்க உறுப்பினர்கள் சமீபகால கூட்டங்களில் ஒரு சிறந்த வார்த்தையின்மையைப் பற்றி குறை கூறிவந்தனர், என்பதை வேவெல் அவருடைய மீளாய்வில் குறிப்பிட்டுள்ளார்; தன்னையே சுட்டிக்காட்டி, அவர் \"கூர்மதியுடைய சிலர் அறிஞர் (ஆர்டிஸ்ட்) எனும் வார்த்தையை இணைத்து அறிவியல் அறிஞர் (சையண்டிஸ்ட்) எனும் வார்த்தையை உருவாக்கவேண்டும் எனவும் , நாம் ஏற்கனவே பொருளாதார அறிஞர் (எகனாமிஸ்ட்) மற்றும் நாத்திகர் (அத்தீய்ஸ்ட்) போன்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளதால் அப்படிச் செய்வதில் தயக்கம் ஏதும் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் - ஆனல் பொதுவாக இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\n1840ஆம் ஆண்டில் அவரது தெ ஃபிலாஸஃபி ஆஃப் தெ இண்டக்டிவ் ஸ்யன்ஸஸ் எனும் நூலில் வேவெல் அவ்வார்த்தையை மீண்டும் வலியுறுத்தி முன்மொழிந்துள்ளார் (ஒருமித்த கருத்தாக அல்ல).\nஅதேசமையம் அவர் ஃபிஸிஸிஸ்ட் எனும் வார்த்தையை ஃபிஸிஸியன் எனும் ஃப்ரென்ச் வார்த்தைக்கு இணையாகவும் முன்மொழிந்துள்ளார். பிறகு பல பத்தாண்டுகள்வர��� எந்த வார்த்தையும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அறிவியல் அறிஞர் (ஸயண்டிஸ்ட்) எனும் வார்த்தை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகளிலும், 20ஆம் நூற்றாண்டு தொடங்கும் காலத்தில் பெரிய பிரிட்டனிலும் பொதுவான வார்த்தையாக மாறியது.[7][8][9] இருபதாம் நூற்றாண்டுவாக்கில், சிறப்பு அம்சம் பொருந்திய ஒரு பிரிவினரால் செயல்படுத்தப்பட்டு ஒரு தனித்தன்மை வாய்ந்த முறையின் மூலம் சாதனை புரிய முயற்சி செய்யப்பட்ட, உலக தகவல்களின் சிறப்பு குறியீடு எனும் அறிவியலைப்பற்றியத் தற்காலக் கருத்து, முக்கியமான ஒன்றாகிவிட்டது.\n1.1 அறிவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும்\n2.1 பண்டைக்கால மற்றும் இடைக்கால அறிவியல்\n3 அறிவியல் அறிஞர்களின் வகைகள்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை தொடர்ந்து மாற்றி அமைத்துள்ளன. தொழில்ரீதியாக இன்றைய அறிவியல் அறிஞர் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார். முக்கியமாக தற்போதுள்ள புள்ளிவிவரங்களைக்கொண்டு புதிய மாதிரிகளை உருவாக்கி புதிய விளைவுகளை முன்னதாக கூறுபவர், மற்றும் முக்கியமாக மாதிரிகளை அளந்தறிந்து சோதன செய்யும் சோதனையாளர்கள் ஆகிய கருத்தியலாளர்கள் — செயல்வடிவில் இவ்விரு பிரிவினர்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லையாயினும் அறிவியல் அறிஞர்களில் அடங்குவர், மேலும் பல அறிவியல் அறிஞர்கள் இரண்டு வேலைகளையும் செய்கின்றனர்.\nகணிதம் பொதுவாக அறிவியல்களில் சேர்க்கப்படுகிறது. மற்ற அறிவியல் அறிஞர்களைப்போல் கணிதவல்லுநர்கள் கருதுகோள்களில் தொடங்கி பிறகு அவைகளைச் சோதிக்க குறியீட்டு அல்லது கணக்கீட்டு சோதனைகளைச் செய்பவர். மிகச்சிறந்த இயற்பியல் வல்லுநர்களில் சிலர் ஆக்கமிக்க கணித வல்லுநர்களாக இருந்துள்ளனர். அதிகத் திறனுள்ள கருத்தியலாளர்களுக்கும் அதிகத் திறனுள்ள செயல்வடிவ அறிவியல் அறிஞர்களுக்கும் இடையில் அறுதியிட்டுக் கூறும்படியான வேறுபாடுகள் இன்றி ஒரு தொடர்தன்மை உள்ளது. ஆளுமை, ஆர்வம், பயிற்சி மற்றும் தொழில்ரீதியான செயல் ஆகியவற்றில் செயல்வடிவ கணிதவல்லுநர்கள் மற்றும் கருத்தியல் இயல்பியல்வல்லுநர்கள் ஆகியோருக்கிடையில் வேறுபாடு இல்லை.\nஅறிவியல் அறிஞர்கள் பல வழிகளில் ஊக்குவிக்கப்படலாம். நாம் பார்க்கும் உலகம் ஏன் இவ்வறு உள்ளது என்பதையும் அது எவ்வாறு உருவானது என்பதையும் தெரிந்துகொள்ள பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். உண்மைத்தன்மை பற்றி ஒரு வலுவான ஆர்வத்தினை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் சகஊழியர்களாலும் கௌரவத்தாலும் கிடைக்கும் அங்கீகாரம், அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக, உலக நாடுகளுக்காக, உலகத்திற்காக, இயற்கை அல்லது தொழிற்சாலைகள் (கல்வி அறிவியல் அறிஞர் மற்றும் தொழில்ரீதியான அறிவியல் அறிஞர்) ஆகியவற்றுக்காக அறிவியல் அறிவினை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் ஆகியவை மற்ற ஊக்குவிப்புகள் ஆகும்.\nஅறிவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும்[தொகு]\nபொதுமக்கள் பார்வையில் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் குழப்புவதாக உள்ளது, முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது செயல்வடிவ அறிவியல் என்பதற்கு மிக தொடர்புடையதாக உள்ளது. அறிவியல் அறிஞர்கள் பொது விதிகளைக்காண இயற்கையை ஆரய்கின்றபோது, பொறியியல் வல்லுநர்கள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கவும் பழையனவற்றை சீர்படுத்தவும் அறிவியல்மூலம் நிறுவப்பட்ட அடிப்படைக் கருத்துக்களை உபயோகிக்கின்றனர். சுருங்கக்கூறின், அறிவியல் அறிஞர்கள் பொருள்களை ஆராய்கின்றபோது பொறியியல் வல்லுநர்கள் பொருள்களை வடிவமைக்கின்றனர். இருப்பினும், ஒருவராலேயே இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளதற்கான ஆதரங்கள் நிறைய உள்ளன. ஒரு அறிவியல் அறிஞருக்கு பொறியியல் கல்வியும் இருந்தால், அதே நபர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும் இயற்கையின் அடிப்படைக் கருத்துக்களை ஆராய்வார். அறிவியல் அறிஞர்கள் சோதனைக் கருவிகளை வடிவமைத்து மூல முன் மாதிரிகளை உருவாக்க பெரும்பாலும் சில பொறியியல் செயல்களில் ஈடுபடுகின்றபோது, சில பொறியியல் வல்லுநர்கள் முதல்தரமான அறிவியல் ஆராய்ச்சி செய்கின்றனர். உயிர்களில் மருத்துவ ஆய்வு, எந்திரவியல், மின்னியல், இரசாயனவியல், மற்றும் விண்வெளிப் பெறியியல் ஆகிய பொறியியல் வல்லுநர்கள் பெரும்பாலும் புதிய முறைகளையும் பொருள்களையும் அறிவியல் மூலம் கண்டுபிடிப்பதின் நுழைவாயிலில் உள்ளனர். பீட்டர் தெபை இரசாயனவியல் ஒரு நோபல் பரிசு பெருவதற்கு முன்னால் மின் பொறியியலில் ஒரு பட்டமும் இயற்பியலில் ஒரு முனைவர்பட்டமும் பெற்றார். அவ்வாறே, பால் டி��ாக், எந்திர அளவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர், கணிதத் துறைக்குச் சென்று பின்பு ஒரு கருத்தியல் இயற்பியல் துறைக்கு வருவதற்கு முன்னால் அவரது கல்விப்பணியை ஒரு மின்பொறியியல் வல்லுநராக தொடங்கினார். க்ளௌட் ஷன்னான், ஒரு கருத்தியல் பொறியியல் வல்லுநர், தற்கால தகவல் கருத்தியலை கண்டுபிடித்தார்.\nஅறிவியல் அறிஞர்களின் சமூகப் பணியும், தற்கால அறிவியல் துறைகள் தோன்றுவதற்கு முன்பாக இருந்த அவர்களுடைய முன்னோர்களது பணியும், அதிகமாகவே தோன்றி உள்ளது. பல்வேறு காலகட்டத்தின் அறிவியல் அறிஞர்கள் (மற்றும் அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள், இயற்கை தத்துவமேதைகள், கணிதவல்லுநர்கள், இயற்கை வரலாற்றாசிரியர்கள், இயற்கை சமையமேதைகள், பொறியியல் வல்லுநர்கள், மற்றும் அறிவியல் வளர்ச்சியில் பங்குகொண்ட மற்றவர்) சமூகத்தில் பரவலாக பல நிலைகளில் உள்ளனர், மேலும் அறிவியல் அறிஞர்களோடு தொடர்புடைய சமூக விதிகள், நன்னடத்தை நெறி, மற்றும் இயற்கை மற்றும் அறிவுசார் பண்புகள்—மேலும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவை—திடீரென மாறிவிட்டன. அவ்வாறே, தற்கால அறிவியல் கருத்துகளின் தேவைகளின் அடிப்படையில் பல வெவ்வேறு வரலாற்றாளர்களை முற்கால அறிவியல் அறிஞர்களாக அடையாளங்காணலாம். சில வரலாற்றாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டை தற்காலத்தில் உள்ளதுபோல் அறிவியல் வளர்ச்சியடைந்த காலம் என குறிப்பிடுகின்றனர் (பிரபலமாக அறிவியல் புரட்சி என்று கூறப்படுவது), எனவே அறிவியல் அறிஞர்கள் என கருதப்படுபவரைக் கண்டது எப்போது எனக் காணவேண்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியைத் தொழிலாகக் கொண்டவரை மட்டும் \"அறிவியல் அறிஞர்\" வகையில் எடுத்துக்கொண்டால், அறிவியல் துறையின் ஒரு பகுதியாக அறிவியல் அறிஞரின் சமூகப் பணி 19 ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.\nபண்டைக்கால மற்றும் இடைக்கால அறிவியல்[தொகு]\nமரபார்ந்த பண்டைத் தன்மையின் இயற்கைபற்றிய அறிவுசார்ந்த சோதனை பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. அறிவியலுக்கு கிரேக்கர்களின் பங்களிப்பு—வடிவியல் மற்றும் கணித வானவியல், உயிரியல் முறைகள் மற்றும் தாவரங்கள், விலங்குகளின் அட்டவணைப்பற்றிய ஆரம்பகால குறிப்புகள், மற்றும் அறிவு, கற்றல் கருத்தியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை—தத்துவமேதைகள் மற்றும் மருத்துவர���கள் ஆகியொராலும் பல தொழில் செய்தவராலும் வழங்கப்பட்டது. இவைகளும், ரோமானியப் பேரரசு பரவியதாலும், கிருத்துவமதம் பரவியதாலும் ஏற்பட்ட அறிவியல் அறிவோடு அவர்களுக்குள்ள தொடர்பும் ஐரோப்பாவின் பெரும்பாலானப் பகுதியின் மத பயிலகங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. ஜோதிடம் மற்றும் வானவியல் அறிவின் ஒரு முக்கியப் பகுதியாகியது, மேலும் வானவியல் நிபுணர்/ஜோதிடர் பணி அரசியல் மற்றும் மத புரவலரின் ஆதரவால் வளர்ச்சியுற்றது. இடைக்கால பல்கலைக்கழக முறை ஏற்பட்டபோது, இயற்கை தத்துவம் அடங்கிய மூன்று தொகுதி —தத்துவம் மற்றும் வானவியலை உள்ளடக்கிய நான்கு தொகுதி —கணிதம் என அறிவு பிரிக்கப்பட்டது. எனவே, இடைக்கால அறிவியல் அறிஞர்களின் ஒப்புமை உடையவர்கள் தத்துவமேதைகளாகவோ அல்லது கணித வல்லுநர்களாகவோ இருந்தனர். தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அறிவு மருத்துவர்களின் பணியில் அதிக இடத்தைப் பிடித்தது.\nஇடைக்கால இஸ்லாமிய அறிவியல் தத்துவமேதை மற்றும் கணித வல்லுநர் போன்ற தற்போதுள்ள சமூக அமைப்பு எல்லைகளுக்கு உள்ளாகவே இயற்கை அறிவை வளர்ப்பதில் சில புதிய வழிமுறைகளை உருவாக்கியது, பரிசோதனைமுறையை வலியுறுத்திய ஒரு ஆரம்பகால அறிவியல் முறை பலதுறை அறிவுகூர்மையுள்ள பெர்ஷியன் தத்துவமேதை மற்றும் வானவியலறிஞர்-கணிதவல்லுநர் இப்ன் அல்-ஹைதம் (அல்ஹஜென்) என்பவரால், கி.பி.1021ஆம் ஆண்டில் , அவருடைய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூலின்மூலம் வளர்ச்சியடைந்தது ,இதன் காரணமாக அவர் \"முதல் அறிவியல் அறிஞர்\" என விவரிக்கப்பட்டுள்ளார்.[10] இஸ்லாமிய பொற்காலம் மற்றும் இடைக்காலம் மற்றும் ஐரோப்பிய மறுமலர்ச்சிகால பல முன்னோடி-அறிவியலறிஞர்கள், தற்கால அறிவியல் பகுதிகள் சார்ந்த ஏதேனும் ஒரு குறைபாட்டால் ஓரளவு பலதுறை அறிஞர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ஆரம்பகால பலதுறை அறிஞர்களில் பலர் மத போதகர்களாகவும் சமயவாதிகள் ஆகவும்கூட இருந்துள்ளனர்: உதாரணத்திற்கு, அல்ஹஜன் மற்றும் அல்-பிருனி முதகல்லிமிலின்ஆக இருந்தனர்; மருத்துவர் இப்ன் அல்-நஃபிஸ் ஒரு ஹஃபிஜ், முஹட்டித் மற்றும் உலிமாஆக இருந்தார்; தாவரவியலறிஞர் ஓட்டோ ப்ரூன்ஃபெல்ஸ் ஒரு சமையவாதியாகவும் ப்ரொடெஸ்ட்டேண்டிஸத்தின் வரலாற்றாசிரியராகவும் இருந்தார்; வானவியல் அறிஞரும் மருத்துவருமான நிக்கோலஸ் க���பர்நிகஸ் ஒரு மதபோதகராக இருந்தார்.\nலூயிஸ் பாஸ்டியுரின் பிற்கால வாழ்க்கை\nஇயற்பியல் அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டில் மிகப்பிரசித்திபெற்றவர்களில் ஒருவராவார்.\nல்யூட்விக் ஹிர்ஸ்ஜ்ஃபெல்ட், ஏபிஓ மரபுவழி இரத்தவகையைக் கண்டுபிடித்த இணை-கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.\nகருத்தியல் இயற்பியல் அறிவியலறிஞர் ஸ்டீஃபன் ஹாகிங் அண்டவியல் மற்றும் மொத்த ஈர்ப்பு பகுதிகளில் கண்டுபிடித்தமைக்காக பிரபலமானவர்.\nடெஸ்கார்டெஸ் பகுமுறை வடிவியலின் முன்னோடியாகமட்டுமின்றி எந்திரவியல் கருத்தியல் ஒன்றையும் விலங்கின் இடப்பெயற்சி மற்றும் உய்த்துணர்தல் தோற்றம் பற்றிய மிக முன்னேறிய கருத்துகளையும் உருவாக்கினார். கண்பார்வை, காதுகேட்டல் மற்றும்இசை ஆகியவற்றையும்கூட ஆய்ந்தறிந்த மருத்துவர்கள் யங் மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஜ்க்கு பார்வைபகுதியில் ஆர்வம் ஏற்பட்டது, நியூடன் (அதேகாலத்தில் இருந்த லெய்ப்னிஜ் உடன் இணைந்து) நுண்கணிதம் கண்டுபிடிப்பால் டெஸ்கார்ட்ஸின் கணிதத்தினை விரிவுபடுத்தினார். அவர் மரபார்ந்த எந்திரவியலுக்கு ஒரு தெளிவான உருவம் கொடுத்து ஒளி மற்றும் கண்பார்வைப்பற்றி ஆரய்ந்தார். ஃபோரியர் கணிதத்தில் ஒரு புதிய பிரிவினைக் கண்டுபிடித்தார் — அளவிலி, சுழல்வகை தொடர்கள் — வெப்பம் திரவஓட்டம் மற்றும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு ஆகியவற்றை ஆராய்ந்து, பைங்குடில் விளைவு என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார். வொன் நியூமேன், டர்னிங், கின்சின், மார்கோவ் மற்றும் வீனர், அனைவரும் கணிதமேதைகள், கணினிகள் சர்ந்த கருத்துகள், புள்ளிவிவர எந்திரவியல் மற்றும் அளவு எந்திரவியல் சார்ந்த சில கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய அறிவியலிலும் நிகழ்தகவு கருத்தியல் எனும் கணிதப்பிரிவிலும் அவர்களது பங்களிப்பு மிக அதிகம். கணித தொடர்புள்ள பல அறிவியலறிஞர்கள், கலிலியோவையும் சேர்த்து, இசையாளர்களாகவும் இருந்தனர்.\n19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லூயிஸ் பாஸ்டர், ஒரு கரிம இரசாயனவல்லுநர், நுண்ணுயிரிகள் வியாதிக்கு காரணமாகலாம் எனக்கண்டறிந்தார். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ், சகோ., அமெரிக்க மருத்துவர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர், குழந்தைபிறப்புக்குப்பின் பெண்களிடத்தில் ஏற்படும் இரத்த நச்சுப்பாடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கைகள் மூலம் பரப்பப்பட்டது என ஸெம்மெல்வெய்ஸ் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடித்தார். மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றில், இரத்த ஓட்டம் பற்றிய கருத்துக்களின் வளர்ச்சி கேலன் இடமிருந்து ஹார்வேக்கு வந்தது எனக் கூறுவது போன்ற பல வலியுறுத்திக் கூறும் கதைகள் உள்ளன. 20ஆம் நுற்றாண்டில் தோன்றிய மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் பலரறிந்த பெயர்களில் அதிக அளவில் உள்ளன. ராமோன் ஒய் கஜல் உடற்கூற்றுநரம்பியல் என்பதில் அவரது மெச்சும்படியான கண்டுபிடிப்புகளுக்காக 1906ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.\nசோதனை அறிவியல்களையும் வானவியல், வானிலை ஆய்வியல், கடலியல்மற்றும் நிலநடுக்க இயல் போன்ற சுத்தமான \"கூர்ந்துநோக்கும்\" அறிவியல்களையும் சிலர் இருபிரிவாகப் பார்க்கின்றனர். ஆனால் வானியலறிஞர்கள் கண்பார்வை சார்ந்து அடிப்படை ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர், விசை-இணைப்பு கருவிகளை தயாரித்தனர், மேலும் சமீப பத்தாண்டுகளில் ஹப்ல் டெலஸ்கோப்பை பயன்படுத்தி சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிவதுடன் மற்ற கிரகங்களை ஆராய விண்வெளி ஆய்வுகருவிகளை அனுப்பியுள்ளனர். கூர்ந்தறிந்த புள்ளிவிவரங்களை உறுதி செய்து இரசாயனவியலில் ஒரு புதிய பகுதியைத் தொடங்க தேவையான சோதனைச்சாலை பரிசொதனைகள் மற்றும் கணினி மாதிரி ஆகிய தேவைகளைக் கொண்ட கனிம மூலக்கூறுகளை டஜன் கணக்கில் இப்பொது நுண்ணலை நிறப்பிரிகை அகநட்சத்திர வெளியில் கண்டுபிடித்துள்ளது. கணினி மாடலிங் மற்றும் எண் முறைகள், அளவு அறிவியல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள மாணவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களாகும்.\nஅறிவியலை ஒரு தொழிலாகக் கருதுபவர்கள் பொதுவாக எல்லைகளை நோக்குகின்றனர். இவற்றில் அண்டவியல் மற்றும் உயிரியல், குறிப்பாக நுண்ணுயிர் உயிரியல் மற்றும் மனித மரபுத்தொகுதித் திட்டம் ஆகியவை அடங்கும். மற்ற தீவிர ஆராய்ச்சிப் பகுதியில், அதி-சக்தி இயற்பியல் விவரித்துள்ளபடி தொடக்கநிலை துகள்கள் நிலையில் ஜடப்பொருள் ஆய்வு, மற்றும் மிகநுண்ணிய கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகூட உள்ளடக்கிய மின்னணுவியலை வளர்க்கும் .நானோ தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். மூளை��் செயல்பாடு மற்றும் நரம்புவழி செய்திபரவல்கள் சார்ந்து மெச்சத்தக்க கண்டுபிடிப்புகள் இருப்பினும், உள்ளம் மற்றும் மனித எண்ணம் ஆகியவற்றின் தன்மை இப்போதும் தெரியாததாகவே உள்ளன.\nஇங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களோடு, சமீப காலங்களில் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்குகொண்டுள்ள மிகச்சிறந்த இருபால் அறிவியலறிஞர்கள் உள்ளனர்.\nதொல்பொருள் ஆராய்ச்சி அறிவியல் அறிஞர்கள்\nபுதைப்படிமங்களைக்(அ)தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராய்பவர்கள்\nமரணத்தின் காரணத்தை ஆராயும் மருத்துவர்கள்\nமக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்கள்\nமக்கள் தொகையியல் புள்ளி விபர வல்லுநர்கள்\n↑ ஐசக் நியூட்டன் (1687, 1713, 1726). \"[4]இயற்கை தத்துவம் பயில விதிமுறைகள்\", ஃபிலசோஃபியா நேச்சுரலிஸ் ப்ரின்ஸிபியா மேதமெடிகா , மூன்றாம் பதிப்பு. 4 விதிகளைக்கொண்ட தெ ஜென்ரல் ஸ்கோலியம் புத்தகம் 3 , தெ சிஸ்டம் ஆஃப் தெ வோர்ல்ட் ஐ பின்பற்றியுள்ளது. ஐ. பெர்னார்ட் கோஹன் மற்றும் அன்னி வொயிட்மேனின் 1999 மொழிபெயர்ப்பில் பக்கங்கள் 794-796ல் மறு பதிப்பு, யூனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா ப்ரஸ் ஐஎஸ்பிஎன் 0-520-08817-4, 974 பக்கங்கள்.\n↑ ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி, 2ஆம் பதிப்பு. 1989\n↑ பத்தொன்பதாம்-நூற்றாண்டு மனப்பாங்குகள்: அறிவியல் மனிதர்கள்http://www.rpi.edu/~rosss2/book.html\n↑ ஃப்ரைட்ரிச் யுஎபெர்வெக், தத்துவ வரலாறு: ஃப்ரம் தேல்ஸ் டு தெ ப்ரஸண்ட் டைம். சி. ஸ்க்ரைப்னெர்ஸ் ஸன்ஸ் வால்.1, 1887\n↑ ஸ்டீவ் ஃபுல்லர், குன் வெர்சஸ் பொப்பெர்: தெ ஸ்ட்ரக்ல் ஃபார் தெ ஸோல் ஆஃப் சயன்ஸ். கொலம்பியா யூனிவர்சிடி ப்ரஸ் 2004 பக்கம் 43. ஐஎஸ்பிஎன் 0231134282\n↑ அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்க சங்கம் வெளியிட்ட அறிவியல் , 1917. வால்..45 1917 ஜன-ஜூன். பக்கம்274.\n↑ ஸிட்னி ரோஸ் (1962) \"அறிவியலறிஞர்: ஒரு வார்த்தையின் கதை\", அன்னல்ஸ் ஆஃப் சயன்ஸ் , வால்யூம் 18, வெளியீடு2, பிபி. 65 — 85.\n↑ டமரா ப்ரெஔட், டெரெக் இ.ஆஸ்டெர்கார்ட், தெ ஸேவ்ரெஸ் போர்ஸெலைன் மேன்யுஃபேக்டரி. யேல் யூனிவர்சிடி ப்ரஸ் 1997. 416 பக்கங்கள் ஐஎஸ்பிஎன் 0300073380 பக்கம் 36\n↑ ப்ராட்லி ஸ்டெஃபன்ஸ் (2006) ஐப்ன் அல்-ஹேதம்: முதல் அறிவியலறிஞர் ,மார்கன் ரெனால்ட்ஸ் பப்ளிஷிங், ஐஎஸ்பிஎன் 1599350246.\nஅலிஸன் கோப்னிக், \"நம்முள் உள்ள அறிவியலறிஞரைக் கண்டுபிடித்தல்\", டயெடாலஸ், விண்டர் 2004.\nசார்லஸ் ஜார்ஜ் ஹெர்பெர்மேன், தெ கதோலிக் என்ஸைக்ளோப���டியா அறிவியல் மற்றும் சர்ச் . தெ என்ஸைக்ளோபீடியா ப்ரஸ், 1913. வால்யூம்.13. பக்கம் 598.\nதாமஸ் குன், அறிவியல் புரட்சிகளின் அமைப்பு , 1962.\nஆர்தர் ஜேக் மெடோஸ் தெ விக்டோரியன் ஸயண்டிஸ்ட்: தெ க்ரோத் ஆஃப் எ ப்ரொஃபஷன் , 2004. ஐஎஸ்பிஎன் 0712308946.\nஅறிவியல், தூய அறிவியலுக்கும் தொழிற்சாலை ஆராய்ச்சிகளுக்கும் உள்ள தொடர்பு . அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்கச் சங்கம் பக்கம் 511லிருந்து\nசிறந்த விளைவுகளுக்கு, ஒரு சிறிது ஆக்க உணர்வைக் கூட்டுங்கள்/0} - எது உங்கள் மனதில் இடம்பிடித்தது என்பதைப் பற்றிய தந்தி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்து சிந்திப்பவர்களின் ஒரு கணக்கெடுப்பு\nபயில்நிலை (அமெச்சூர்) அறிவியலறிஞர்களைப்பற்றி பியர் ரெவ்யூ ஜர்னல்\nதெ ஃபிலாசஃபி ஆஃப் தெ இண்டக்டிவ் சயன்சஸ், அவர்களின் வரலாற்றின்பாற்பட்டது (1847)-முழு நூல்\nவோர்ல்ட் ஸோஷியல் ஃபோரம் சயன்சஸ் எட் டெமோக்ரடீ\nகூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/palaniswami-blames-dmk-s-misrule-for-power-outages.html", "date_download": "2021-05-07T06:21:37Z", "digest": "sha1:KTOHWLPCS6VGZJNNM7G4QV4QBHAZ5FS3", "length": 16332, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Palaniswami blames DMK’s “misrule” for power outages | Tamil Nadu News", "raw_content": "\n'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்த பட்டியலை முதல்வர் வெளியிட்டுப் பேசினார்.\nதமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி போன்ற பகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய முதல்வர், ''தொழி��்சாலைகள் நிறைந்த இந்த ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கிடவும் கழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.\nஅன்றைய தினம் ஓசூர் பகுதிக்கு டி.வி.எஸ். உள்பட 4 நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அதன்பிறகு 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇதே ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் தொழி தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இவ்வாறு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்போது இந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nஇந்த ஓசூர் பகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏராளம். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ புதிய தொழில் தொடங்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கவில்லை. நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தந்தது அ.தி.மு.க.அரசு'' தான் என முதல்வர் தனது பரப்புரையில் தெரிவித்தார்.\n'தங்கம் வாங்க பிளான் இருக்கா'... 'அப்போ உடனே இத செய்ங்க'... இன்றைய நிலவரம் என்ன\n'\"One Day' மேட்ச்'ல இவங்க தான் ஓப்பனிங்...\" 'ரசிகர்கள்' மத்தியில் இருந்த எதிர்ப���ர்ப்பு.. 'கோலி' சொன்ன அசத்தல் 'பதில்'\n‘திடீரென தீப்பற்றி எரிந்த வீடு’.. விசாரணையில் தெரியவந்த ‘பகீர்’ காரணம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n\"'சபாஷ்' தல.. நீங்க எங்கயோ போயிட்டீங்க...\" 'அஸ்வின்' போட்ட 'ட்வீட்'... \"அதுக்கு இப்டி ஒரு 'பாராட்டு' கிடைக்கும்'ன்னு யாரும் நினைக்கல...\" வைரலாகும் 'கமெண்ட்'\n'தனிமையில் இருந்த போது வீடியோ'... 'சைக்கோ கணவனின் வாட்ஸ்அப்பில் இருந்த வீடியோ ஸ்டேட்டஸ்'... சென்னை ஐடி பொறியாளரின் அதிரவைக்கும் மறுபக்கம்\n'இத' பார்க்குறதுக்கு எப்படி இருக்கு தெரியுமா.. இங்கிலாந்தை சுருட்டிய கோலி-ரோகித் combo குறித்து... முன்னாள் வீரர் கொடுத்த செம்ம ஐடியா\n'வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க...' 'தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்...' - எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது...\n.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..\nஅந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே... 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...\n\"இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\".. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி\n'சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் பண்றது யாரு'... தேர்தல் பரப்புரையில் அதிரவைத்த முதல்வர்\n'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்\nVIDEO: 'பேசி பேசி மங்கிப் போன முதல்வர் தொண்டை'.. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. \"தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது\".. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்.. என்ன சொன்னார் முதல்வர்\n'ஒரு விவசாயி படுற கஷ்டம் இன்னொரு விவசாயிக்கு தான் புரியும்...' 'ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது அவங்க தான்...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...\n'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...\nVIDEO: ‘ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பாம்பா பல்லியா.. ‘பேசுறதுக்கு ஒரு தகுதி வேண்டா..’.. பரப்புரையில் முதல்வர் ஆவேசம்..\n‘இந்த விஷயத்துல தமிழகம்தான் முதலிடம்’.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்..\n'சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்'... 'கடுமையாக எழுந்த விமர்சனம்'... திடீரென நடந்த அதிரடி திருப்பம்\n'அவங்க ரெண்டு பேரும் தான் என் தெய்வம்...' 'ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரியது எங்கள் ஆட்சி...' - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை...\n'அந்த ஆபத்திலிருந்து உங்கள காத்தது இந்த 'பழனிச்சாமி' தான்'... 'இவங்க ஓட்டு கண்டிப்பா திமுகவுக்கு இல்ல'... முதல்வர் அதிரடி\n‘அவரின் கனவு ஒருநாளும் பலிக்காது’.. ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா.... ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா..’.. முதல்வர் பழனிசாமி சவால்..\n'தேர்தல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வாக்குறுதியை கேள்விப்பட்டிருப்போமா'... 'அசர வைத்த அதிமுக வேட்பாளர்'... வாயடைத்து போன மக்கள்\n'நானும் ஒரு விவசாயி, உங்க கஷ்டம் எனக்கு தெரியும்'... 'கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்'... முதல்வர் அதிரடி\n‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..\n'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்...' - தேர்தல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி...\n'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/karnataka-govt-implemented-more-rules-to-control-covid-19-surge/articleshow/82125630.cms", "date_download": "2021-05-07T07:49:51Z", "digest": "sha1:MEVH3HR7G2ZAQHL7SXKDOLM563VW3HO4", "length": 16036, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "karnataka lockdown: மேலும் இறுகிய கட்டுப்பாடுகள்; பொதுமக்களுக்கு புதிய சிக்கல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமேலும் இறுகிய கட்டுப்பாடுகள்; பொதுமக்களுக்கு புதிய சிக்கல்\nகோவிட்-19 தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 11,41,998ஆக அத���கரித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா நான்காவது இடத்தில் உள்ளது.\nநேற்று 80 பேர் கொரோனாவிற்கு பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் 13,270ஆக உயர்ந்துள்ளன. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோகா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், துணை ஆணையர்கள், எஸ்.பிக்கள், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று சில மாவட்ட துணை ஆணையர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த 10 மாநிலங்களில் தான் படுமோசம்; வெளியான பகீர் கொரோனா ரிப்போர்ட்\nதற்போது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. சில அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தினர். தற்போது 8 மாவட்டங்களில் மட்டும் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகளின் கோரிக்கைகள் முதல்வர் எடியூரப்பாவிடம் முன்வைக்கப்படும். அவரது வழிகாட்டுதலின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.\nகடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் 'அந்த' ஆசை\nஇந்நிலையில் மாநிலம் தழுவிய அளவில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் பாஸ் வழங்க வேண்டும்.\nபுதிய உத்தரவு ஏப்ரல் 17ஆம் தேதிக்கு பின்னர் திருமண மண்டபங்களை முன்பதிவு செய்வோருக்கு மட்டும் பொருந்தும். இதேபோல் சமூக நிகழ்ச்சிகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு விருந்தினர்களுக்கு பாஸ் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே பாஸ் கொடுக்கலாம். இந்த எண்ணிக்கையை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.\nமிஸ் பண்ணீங்க அப்புறம் அவ்வளவு தான்; ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை\nஇதற்கான அதிகாரம் தாசில்தார்கள், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், கிராம கணக்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடனே சம்பந்தப்பட்ட இடம் மூடி சீல் வைக்கப்படும். திறந்தவெளி நிகழ்வுகளுக்கு கெஸ்ட் பாஸ்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் மதம் சார்ந்த திருவிழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா 2ஆம் அலை.. பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபாஸ் கோவிட்-19 கொரோனா வைரஸ் கர்நாடகா எடியூரப்பா இரவுநேர ஊரடங்கு Lockdown In Karnataka karnataka lockdown\nதமிழ்நாடுரேஷன் கார்டுக்கு 10,000 ரூ நிவாரணம்: ஸ்டாலின் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nஇந்தியாஇரு மாதங்களுக்கு ரேஷன் இலவசம்: அடுத்து அந்த அறிவிப்பு தானா\nசெய்திகள்கொரோனாவிடம் இருந்து 2வது முறையாக தப்பினேன்.. குக் வித் கோமாளி அஸ்வின்\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nசெய்திகள்சீரியல் நடிகை பிரியா பிரின்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா\nவிருதுநகர்சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஏறி அடிக்கும் விலை, திணறி தவிக்கும் வாகன ஓட்டிகள்\nசெய்திகள்Sembaruthi Serial: போலீசை வர சொன்ன அகிலா.. பணத்தை மிளகாய் பொடி போட்டு மறைத்த வனஜா சிக்குவாரா\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\n��ழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/193532/news/193532.html", "date_download": "2021-05-07T07:30:20Z", "digest": "sha1:62YO2KWALV2BGMXWFJKO3DNMZAT3RZRO", "length": 8953, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும்.\nகாம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம்.\nவயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.\nவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்£ காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.\nஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்த���லும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.\nகனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.\nஉடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா\nகொரோனா தடுப்பூசி போடும் நாளன்று என்ன சாப்பிடலாம்..\n2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா எடுக்காவிட்டால் உயிரிழப்பா\nகொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு\nதாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்\nஉணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்\nCT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்\nஇரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988775.25/wet/CC-MAIN-20210507060253-20210507090253-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}